• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

brindhassankarganeah's latest activity

  • B
    சடங்கு சம்பிரதாயம் இதெல்லாம் தேவையில்லை.. பத்து பதினைந்து நாட்கள் வீட்டில் ஓய்வெடுக்க வைத்துவிட்டு பள்ளிக்கு அனுப்பிவிடலாம் என்று...
  • B
    மறுநாள் காலையில் மாடி வீட்டு கதவைத் தட்டிக் கொண்டிருந்தான் சூர்ய தேவ்.. கதவை திறந்து கொண்டு கொட்டாவியோடு தூங்கி வழிந்தபடி டாக்டரிடம்...
  • B
    சூர்யதேவ்.. வருண் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டு பின்பற்ற காரணம் அவன் மனநல மருத்துவன் என்பதற்காக மட்டுமல்ல.. தன்னைப் புரிந்து கொண்ட ஒரே...
  • B
    இரண்டு நாட்களாக முகத்தை தூக்கி வைத்திருக்கிறாள் அருந்ததி.. உன் கோபத்தின் காரணம் புரிகிறது.. ஆனால் நான் அப்படி சொன்னதற்கான அர்த்தம்...
  • B
    "அருந்ததி பொங்கல் இருக்கா.. ஐயோ காலி ஆயிருச்சா..?" 'இன்னைக்கு செய்யவே இல்லையா.." "பூரி வடகறி இருக்கா..!" இப்போதெல்லாம் முன்பை விட...
  • B
    நான் ரெண்டு வருஷம் லீவு என்று வருண் விளையாட்டுக்கு தான் சொன்னான்..!! கமலியிடம் பேசவும் செய்தான்..!! வழக்கம்போல் ஒரே அறிவுரை தான்...
  • B
    மீட்டிங் நான்கு மணிக்கு முடிய வேறு எந்த டெலிவரி ஆர்டர்களையும் ஏற்காமல் நேரடியாக வீட்டுக்கு வந்துவிட்டாள் அருந்ததி.. விழித்திரை மறைக்க...
  • B
    "இப்ப எதுக்காக இப்படி சிரிக்கற? என் நிலைமையை பார்த்தா உனக்கு சிரிப்பு வருதா..?" சலிப்பும் கடுப்புமாக கேட்டான் சூர்யதேவ்.. "இல்ல...
Top