You are using an out of date browser. It may not display this or other websites correctly.
You should upgrade or use an
alternative browser.
-
D
dharani84 replied to the thread
அத்தியாயம் 40.
அருமை
-
D
வஞ்சி வாசலை தாண்டி செல்லும்போது..
"இந்தாடி ஒரு நிமிஷம்.." என்று அவளை வழிமறித்தாள் அழகி..
"இங்க பாரு.. நீயும் உன் புருஷனும் சந்தோசமா...
-
நவீன மருத்துவ வசதிகளோடு விரிவாக்கப்பட்டிருந்தது அந்த அரசாங்க மருத்துவமனை.. புதிதாக ஐந்து மருத்துவர்களும் பத்து செவிலியர்களும்...
-
N
கண்ணபிரானுக்கு முக்கியமான கட்சி மீட்டிங் இருந்ததால் தன் வேலையாள் ஒருவனோடு தங்கையையும் தாயையும் தனது காரில் மருத்துவமனைக்கு அனுப்பி...
-
N
பாட்டிலும் கையுமாக கழனி கொட்டிலில் அமர்ந்திருந்தான் கிருஷ்ணதேவராயன்.. அவன் பக்கத்தில் முத்தரசு..
"சரி விடு பங்கு..! இந்தா இத மொத்தமா...
-
N
அழகி அங்கிருந்து புறப்படும் நேரத்தில்.. "என்ன அங்க பிரச்சனை.. யாரது..?" கனத்த குரலோடு பின்கை கட்டிய படி அங்கு வந்து நின்றான்...
-
வஞ்சிக்கொடி அவசரமாக படியேறி சென்றாள்.. கட்டிலில் அமர்ந்து தொடைக்கு மேல் இரு கைகளை கோர்த்து தரையை பார்த்திருந்தான் கிருஷ்ணதேவராயன்...
-
N
"ஏய் அப்பத்தா எங்கடி இருக்க..?" வீடு இடியுமளவிற்கு கத்தியபடி அழகியை தேடிக் கொண்டிருந்தான் தேவராயன்..
"என்னடா.. ஏன் இப்படி உயிரே போற...
-
N
"கண்ணு.. நம்ம ஸ்கூல்ல பொம்பள புள்ளைகளுக்கு இந்த தற்காப்பு கலை.. அப்புறம் குட் டச்.. பேட் டச்.. இதெல்லாம் சொல்லித் தர ஆளு...
-
N
இட்லி பொங்கல் பூரி என்று காலை உணவு சொல்லப்பட்டால் கண்ணகிக்கு வேலை கொஞ்சம் குறைவு..
இதுவே தோசை வேண்டுமென்று கண்ணபிரான் கேட்டுவிட்டால்...
-
N
கிருஷ்ணதேவராயனின் வெற்றியும் முன்னேற்றமும் குறுகிய கால வளர்ச்சி என்று பலர் வாயை பிளந்தாலும் அத்தனை எளிதில் அனைத்தும் கிடைத்துவிடவில்லை...
-
S
தீனா ரோஜாவின் அருகே வந்து நின்றான்.. "ரேயன் சார்தான் பிரணவ் அப்பாவா ரோஜா".. முகத்தில் ஒருவித தீவிரத்துடன் கேட்க அழுவதை நிறுத்திவிட்டு...
-
N
தயங்கி தயங்கி கண்ணபிரானின் முன்பு வந்து நின்றாள் கண்ணகி..
"என்ன விஷயம் சீக்கிரம் சொல்லிட்டு கிளம்பு.. உன் மூஞ்சிய பாத்தாலே எரிச்ச மயிரா...
-
N
நெஞ்சில் நெருப்பள்ளி போட்ட வார்த்தைகளால் துடித்து போனாள் வஞ்சி..
பேசியது தவறுதான் அவள் மறுக்கவில்லை.. மன்னிப்பு கேட்க தயாராக...
-
N
எதுவும் நினைத்தவுடன் கைகூடி வருவதில்லை.. பல வருடங்களாக யோசித்து அதற்காக திட்டமிடல் வேண்டும்.. ஒவ்வொரு அடியையும் கவனமாக பார்த்து பார்த்து...