• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

iyyammal velmurugan's latest activity

  • I
    இரவு தன் அறைக்குள் நுழைந்தவனுக்கு மலர் தோரணங்கள் கட்டில் அலங்காரங்கள் நீக்கப்பட்டு அறை பளிச்சென தெரிய.. கண்களை சுழற்றிப் பார்த்துக்...
  • I
    "என்ன வழக்கம் போல தூக்கி வீசிட்டு போய்ட்டானா இந்த ரவுடிப் பைய.. என்ன அருமையா சமைச்சாலும் இவனுக்கு பிடிக்க மாட்டேங்குதே.. புது...
  • I
    தன்னை நோக்கி நகர்ந்து வந்தவனை கண்டு கால்களை மடக்கி மேலேறி தள்ளி சென்றாள் அவள்.. "ப்ளீஸ் என்னை விட்டுடுங்க என்னால முடியல..!! டாக்டர் ஒரு...
  • I
    மறுநாள் காலையில் "ஏய் கிழவி.. சாப்பாடு போடு" என்று சமையலறை தரையில் அமர்ந்தவனை கன்னத்தில் கை வைத்து வினோதமாக பார்த்தாள் வடிவாம்பாள்...
  • I
    குரு சாப்பிட அமர்ந்தான்.. அவனுக்கு தட்டை வைத்து உணவுகளை கடை பரப்பி.. ஒவ்வொன்றாக பரிமாறினாள் வடிவாம்பாள்.. வெகு நாட்களாக இங்கே தான்...
  • I
    ஏதேய்..உதடு செவப்பாக ஹெல்ப் பண்ணுவியா!! அவ லிப்ஸ் உனக்கு சொந்தமா!! மொத்தமாவே அவ உனக்கு சொந்தமா!! Good flow டக்ட்ரே இப்டியே போங்க🤣🤣🤣🤣🤣
  • I
    பள்ளி செல்லும் குழந்தைக்கு பார்த்து பார்த்து அனைத்தையும் வாங்கி தருவதை போல்.. தேம்பாவணியை வெளியே அழைத்துச் சென்று காலேஜ் பேக் நோட்டு...
  • I
    திருமலை செல்வம் சிறுவயதில் ஒரு மெக்கானிக் ஷெட்டில் சேர்ந்து டூவீலர்களை பழுது பார்க்க பழகியிருந்தான்.. கற்றுக்கொண்ட கலை மறந்து...
  • I
    "ஏன்யா.. ஏன்.. அவர் கேட்டாராம்.. இவர் சரின்னு சொன்னாராம்.. பொண்ணோட வாழ்க்கையை பத்தி கொஞ்சம் கூட அக்கறை இல்லையா உனக்கு.. கீதா கண்ணீரும்...
  • I
    ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல் மாயக் கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ - அவன் வாய் நிறைய மண்ணையுண்டு மண்டலத்தை காட்டியபின்...
  • I
    காரிலிருந்து இறங்கியதும் அவன் கையடுக்கில் தன் கையை நுழைத்துக் கொண்டாள் தேம்பாவணி.. "ஏய் லூசு என்ன பண்ற..! பப்ளிக்ல இப்படி ஹைப்பரா...
  • I
    வெண்மதி யக்கோவ்... நீ investigate பன்றது பத்தாதுன்னு நிவிய வேற கூப்பிடுறியேக்கா🤣🤣கூப்புடுங்க கூப்புடுங்க நல்லா ஜாலியா தான்...
  • I
    தன் ஃபெசிலிட்டியில் இருக்கும் மனநோயாளிகளின் தகவல்களை வருணுக்கு அனுப்பியிருந்தார் டாக்டர் ஸ்ரீனிவாசன்..! அவர்களது கேஸ் ஹிஸ்டரியில்...
Top