• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

Nisha SPM's latest activity

  • N
    சுமோவில் ஏறும்போது அடிபட்ட கன்னத்தை தடவிக் கொண்டே அவளை முறைத்தான் குரு.. கண்டு கொள்ளவே இல்லை அவள்.. உனக்கு தேவை நான் உன் பக்கத்துல...
  • N
    சபாஸ் எப்பி😂😂😍
  • N
    எங்கே போயிருப்பாள்.. வீட்டுக்குள்தான் எங்காவது சுற்றிக் கொண்டிருப்பாள் என்றுதான் நினைத்தான் குரு.. எழுந்து குளித்து வரும் பொருட்டு...
  • N
    துணிகளை அலசிக் கொண்டிருந்தாள் அன்பு.. சட்டென சேலை விலகிய இடுப்பை யாரோ இறுக்கிப் பிடிக்க.. "அம்மாஆஆ.." அலறி நெஞ்சில் கைவைத்தாள்.. எதிரே...
  • N
    வீடு வந்தான் குரு.. எப்போதும் அதிரடியாய் வாசல்படியை மிதிக்கும் அவன் கால்கள் இன்று தயக்கத்தோடு வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தன...
  • N
    நல்ல வேளையாக நீலநிற போர்வையை தேகத்தை நேர்த்தியாக மூடியிருந்ததால் சங்கடம் எதுவும் இல்லை.. பெண் மருத்துவர் என்றாலும் தன்னை அந்த கோலத்தில்...
  • N
    எங்கிருப்பான் என்று தெரியுமே..!! கட்டிடத்தின் பின்புறம் இரவின் அமைதியை குலைக்கும் டங்.. டங்கென்று ஓசையில் இதயம் வேகமாக துடிக்க சத்தம்...
  • N
    "நீங்கதான் அந்த நாப்கின் பாக்கெட்டுகளை வாங்கி வைச்சீங்களா.." இருக்கவே இருக்காது என மனம் அடித்துச் சொன்ன போதிலும் தயங்கி தயங்கி...
  • N
    "எங்க.. அவ.. எங்க போனா.. அவ.. நான் வருவேன்னு தெரிஞ்சும் வீட்ல இல்லாம வெளியே ஊர் சுத்த போய்ட்டாளா..? குருக்ஷேத்ரா கொதித்த வெந்நீர்...
  • N
    வெற்று மேனியாய் பாதி தேகம் கதவுக்கு வெளியே தெரிய நின்றிருந்தவனை கன்னத்தில் கை வைத்து பார்த்தாள் வடிவு.. "அவ அடுப்படியில் வேலையா...
  • N
    பெண்ணின் ஸ்பரிசமும் அணைப்பும் வேறு லோகத்திற்கு இட்டு செல்வதை போல் மனப் பிரமை.. அட.. இந்த ஃபீல் கூட நல்லா இருக்கே.. சிகரெட் இழுக்கிற...
  • N
    "என்ன வழக்கம் போல தூக்கி வீசிட்டு போய்ட்டானா இந்த ரவுடிப் பைய.. என்ன அருமையா சமைச்சாலும் இவனுக்கு பிடிக்க மாட்டேங்குதே.. புது...
  • N
    தன்னை நோக்கி நகர்ந்து வந்தவனை கண்டு கால்களை மடக்கி மேலேறி தள்ளி சென்றாள் அவள்.. "ப்ளீஸ் என்னை விட்டுடுங்க என்னால முடியல..!! டாக்டர் ஒரு...
  • N
    மறுநாள் காலையில் "ஏய் கிழவி.. சாப்பாடு போடு" என்று சமையலறை தரையில் அமர்ந்தவனை கன்னத்தில் கை வைத்து வினோதமாக பார்த்தாள் வடிவாம்பாள்...
  • N
    குரு சாப்பிட அமர்ந்தான்.. அவனுக்கு தட்டை வைத்து உணவுகளை கடை பரப்பி.. ஒவ்வொன்றாக பரிமாறினாள் வடிவாம்பாள்.. வெகு நாட்களாக இங்கே தான்...
Top