Home
Forums
New posts
Search forums
What's new
New posts
New profile posts
Latest activity
Members
Current visitors
New profile posts
Search profile posts
Log in
Register
What's new
Search
Search
Search titles only
By:
Current visitors
New profile posts
Search profile posts
Menu
Log in
Register
Install the app
Install
வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
🙏🙏🙏🙏
JavaScript is disabled. For a better experience, please enable JavaScript in your browser before proceeding.
You are using an out of date browser. It may not display this or other websites correctly.
You should upgrade or use an
alternative browser
.
sanageeth Novels's latest activity
Home
Members
S
sanageeth Novels
posted the thread
அத்தியாயம் 24
in
தேன்காற்று! என் தேம்பாவணி!
.
வருண் எத்தனையோ பெண்களை கடந்து வந்திருக்கிறான்.. அவர்களின் மீது அந்த வயதுக்குரிய ஈர்ப்பும் இருந்ததுண்டு.. இவள் தன் வாழ்க்கை துணையாய்...
Yesterday at 12:34 AM
S
sanageeth Novels
posted the thread
அத்தியாயம் 23
in
தேன்காற்று! என் தேம்பாவணி!
.
பள்ளி செல்லும் குழந்தைக்கு பார்த்து பார்த்து அனைத்தையும் வாங்கி தருவதை போல்.. தேம்பாவணியை வெளியே அழைத்துச் சென்று காலேஜ் பேக் நோட்டு...
Tuesday at 11:31 PM
S
sanageeth Novels
posted the thread
அத்தியாயம் 22
in
தேன்காற்று! என் தேம்பாவணி!
.
காரிலிருந்து இறங்கியதும் அவன் கையடுக்கில் தன் கையை நுழைத்துக் கொண்டாள் தேம்பாவணி.. "ஏய் லூசு என்ன பண்ற..! பப்ளிக்ல இப்படி ஹைப்பரா...
Monday at 11:20 PM
S
sanageeth Novels
posted the thread
அத்தியாயம் 21
in
தேன்காற்று! என் தேம்பாவணி!
.
தன் ஃபெசிலிட்டியில் இருக்கும் மனநோயாளிகளின் தகவல்களை வருணுக்கு அனுப்பியிருந்தார் டாக்டர் ஸ்ரீனிவாசன்..! அவர்களது கேஸ் ஹிஸ்டரியில்...
Aug 8, 2025
S
sanageeth Novels
posted the thread
அத்தியாயம் 20
in
தேன்காற்று! என் தேம்பாவணி!
.
"பப்லு.. பப்லு.." "இங்கதான் இருக்கியா..! என் கண்ணுக்கு நீ தெரியவே மாட்டேங்கறியே..? நீ என் கண்ணுக்கு தெரியலைன்னாலும் நான் உங்கிட்ட...
Aug 6, 2025
S
sanageeth Novels
posted the thread
அத்தியாயம் 4
in
அசுர தேவதா!
.
திருமலை செல்வம் சிறுவயதில் ஒரு மெக்கானிக் ஷெட்டில் சேர்ந்து டூவீலர்களை பழுது பார்க்க பழகியிருந்தான்.. கற்றுக்கொண்ட கலை மறந்து...
Aug 5, 2025
S
sanageeth Novels
posted the thread
அத்தியாயம் 19
in
தேன்காற்று! என் தேம்பாவணி!
.
இந்த வீட்லயும் நான் தனியாத்தான் இருக்கணுமா..! தேம்பாவணி தன் தனியறையை பார்த்து பெருமூச்சு விட்டபடி வருணிடம் கேட்டாள்.. "இங்கதான் இத்தனை...
Aug 4, 2025
S
sanageeth Novels
posted the thread
அத்தியாயம் 3
in
அசுர தேவதா!
.
திடீரென்று ஒரு நாள் திருமலைச்செல்வன் காளீஸ்வரனை தன் வீட்டுக்கு அழைத்து வந்தான்..! "என்னோட நண்பன்.. இனி நம்ம கூடதான் இருக்கப் போறான்"...
Aug 4, 2025
S
sanageeth Novels
posted the thread
அத்தியாயம் 2
in
அசுர தேவதா!
.
அந்த ஸ்டோர் மேனேஜரும் தங்க நகைகள் பிரிவின் இன்சார்ஜ் மற்றும் இரண்டு சூப்பரா வைசர்கள் என நான்கு ஆண்கள் அங்கே நின்றிருந்தனர்..! நான்கு...
Aug 4, 2025
S
sanageeth Novels
posted the thread
அத்தியாயம் 18
in
தேன்காற்று! என் தேம்பாவணி!
.
அவள் கரத்தைப் பிடித்து தரதரவென வெளியே இழுத்து வர.. "ஏன் டாக்டர் இப்படி இழுக்கறீங்க கை வலிக்குது விடுங்க..!" என்றபடியே திமிறி கொண்டு...
Aug 3, 2025
S
sanageeth Novels
posted the thread
அத்தியாயம் 1
in
அசுர தேவதா!
.
திருவிழான்னாலே அது நம்ம எஸ் வி கே ஸ்டோரோடதாங்க.. "சந்தோஷமா வாங்க அள்ளிக்கிட்டு போங்க..!" குண்டூசியிலிருந்து குத்து விளக்கு வரை உங்க...
Aug 2, 2025
S
sanageeth Novels
posted the thread
அத்தியாயம் 17
in
தேன்காற்று! என் தேம்பாவணி!
.
"யூ ஃபூல்.. கொஞ்சமாவது அறிவிருக்கா உனக்கு.. எதுக்காக அவளை க்ளப்புக்கு கூட்டிட்டு போன.. என்கிட்ட ஒரு வார்த்தை கேட்டியா நீ..!" கேஷவ்...
Aug 1, 2025
S
sanageeth Novels
posted the thread
அத்தியாயம் 16
in
தேன்காற்று! என் தேம்பாவணி!
.
"டேய் வருண்.. எழுந்திருடா..!" கன்னத்தைத் தட்டி உலுக்கி எழுப்பிய பிறகுதான் மெல்ல உறக்கம் களைந்து கண்களைத் திறந்தான் வருண்.. வெண்மதி...
Jul 31, 2025
S
sanageeth Novels
posted the thread
அத்தியாயம் 15
in
தேன்காற்று! என் தேம்பாவணி!
.
உறங்கிக் கொண்டிருந்த தேம்பாவணியை பார்த்து கொண்டே சுற்றி வந்த சத்யா மேஜை மீதிருந்த அவள் கைபேசியை எடுத்து அழைப்பு தகவல்கள் குறுஞ்செய்தி என...
Jul 30, 2025
Home
Members
Top