• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

sanageeth Novels's latest activity

  • S
    சடங்கு சம்பிரதாயம் இதெல்லாம் தேவையில்லை.. பத்து பதினைந்து நாட்கள் வீட்டில் ஓய்வெடுக்க வைத்துவிட்டு பள்ளிக்கு அனுப்பிவிடலாம் என்று...
  • S
    இரண்டு நாட்களாக முகத்தை தூக்கி வைத்திருக்கிறாள் அருந்ததி.. உன் கோபத்தின் காரணம் புரிகிறது.. ஆனால் நான் அப்படி சொன்னதற்கான அர்த்தம்...
  • S
    "அருந்ததி பொங்கல் இருக்கா.. ஐயோ காலி ஆயிருச்சா..?" 'இன்னைக்கு செய்யவே இல்லையா.." "பூரி வடகறி இருக்கா..!" இப்போதெல்லாம் முன்பை விட...
  • S
    மீட்டிங் நான்கு மணிக்கு முடிய வேறு எந்த டெலிவரி ஆர்டர்களையும் ஏற்காமல் நேரடியாக வீட்டுக்கு வந்துவிட்டாள் அருந்ததி.. விழித்திரை மறைக்க...
  • S
    எழுந்து அமர்ந்தவனின் முகம் இறுகிப் போயிருந்தது.. சில கணங்கள் மௌனத்திற்கு பின் என்ன நடந்துச்சு..! என்றான் அழுத்தமான குரலில்.. அந்தக்...
  • S
    செல்லப்பிராணியுடன் சிரித்து பேசிக்கொண்டே நடந்து வந்த அம்மாவை கண்டு ஆச்சரியப்பட்டு போனாள் சந்திரமதி.. "என்னமா எப்ப நீங்களும் மோத்தியும்...
  • S
    மகரிஷி சுற்றுலா சென்ற அடுத்த நாளிலேயே இங்கே கலவரம் ஆரம்பித்துவிட்டது.. சமையலறையில் இரவு உணவை சமைத்துக் கொண்டிருந்த அருந்ததியிடம்...
  • S
    அன்று கையில் சின்னதாய் வாழை இலையில் சுருட்டிய மல்லிகை பூ பொட்டலத்துடன் வண்டியிலிருந்து இறங்கினான் மகரிஷி.. வாசல் திண்ணையில் அமர்ந்து...
  • S
    "இங்க பாருங்க.. உங்க கிட்ட பேச எனக்கு நேரமில்லை.. கிளாசுக்கு டைம் ஆச்சு..! பத்து நிமிஷத்துல ஃபுட் டெலிவரி ஆயிடும்னு நோட்டிபிகேஷன்...
  • S
    "மதி.. மத்தியானம் செஞ்ச பிரியாணி மிச்சமிருக்கு.. சூடு பண்ணி வச்சிருக்கேன்.. சாப்பிடுவாரான்னு போய் உன் வாத்தியார் கிட்ட கேளு..!"...
  • S
    பள்ளி பையோடு தான் பிரபாகரனின் வீட்டுக்கு சென்றிருந்தாள் சந்திரமதி.. திரும்பி வரும்போது கூட அத்தனை அவசரத்திலும்.. கலவரத்திலும் கூட தனது...
  • S
    மகளைக் கட்டியணைத்து கண்ணீருடன் மகரிஷியை பார்த்தவள் கைகூப்பி தனது நன்றியை கண்ளால் தெரிவிக்க அவன் உள்ளமும் அருந்ததியின் ஆனந்தக் கண்ணீரில்...
  • S
    மகரிஷி தன் பழைய அலைபேசி ஒன்றில் சிம்கார்டை போட்டு சந்திரமதியிடம் தந்து வைத்திருந்தான்.. ஒவ்வொரு நாளும் இரவு 9:00 மணிக்கு சந்திரமதிக்கு...
  • S
    அருந்ததி வேலைக்கு புறப்படுவதற்காக தனது டூவீலரை எடுக்கும்போது மோத்தி வாலாட்டிக் கொண்டே வந்து அவள் காலை உரசவும்.. பதறிக்கொண்டு பின்னால்...
  • S
    அறைக்குள் அமர்ந்து ஏதோ ஒரு புத்தகத்தை பேருக்கு புரட்டிக் கொண்டிருந்தவன் மனம் அதில் லயிக்காமல் போகவே நீண்ட பெருமூச்சுவிட்டு புத்தகத்தை...
Top