• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

Sourabh's latest activity

  • S
    மகரிஷி பைக்கை நிறுத்தாமல் சென்றது கூட பரவாயில்லை அவன் ஒரு வேளை பார்க்காமல் இருந்திருக்கலாம் என்று மனதை தேற்றிக் கொள்ளலாம்.. ஆனாலும்...
  • S
    விடிந்து விடியாததுமாக கனகா வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தாள் அருந்ததி.. விஷயத்தை சொல்லி ஒரு வார காலம் அங்கு தங்கியிருக்க அனுமதி...
  • S
    சாவியை தர பயப்படும் அளவிற்கு வீட்டில் தங்கமோ கொள்ளையிடக்கூடிய விலையுயர்ந்த பொருட்களோ எதுவும் இல்லை.. வங்கியில் கைச்செலவுக்காக ஒரு 2000...
  • S
    அக்கா.. சந்திரமதி.. வாசலில் இளசான பழக்கப்பட்ட குரலொன்று கேட்க சீருடையின்மீது துப்பட்டாவை மடித்து பின்குத்தியவாறு வெளியே வந்தாள்...
  • S
    துயரங்கள் அத்தோடு ஒழிந்ததா என்று கேட்டால் நிச்சயம் இல்லை.. ஒரு ஒண்டு குடுத்தன லைன் வீட்டில் குழந்தையோடு குடியிருந்தாள் அருந்ததி...
  • S
    உள்ளே வந்தவன் தலையை பிடித்துக் கொண்டு நாற்காலியில் அமர்ந்தான்.. தற்கொலை என்பது அரை நொடி பைத்தியக்காரத்தனம்.. ஒருமுறை கடந்து...
  • S
    ரெடி(READY) ஃபுட் டெலிவரி சர்வீஸ்ல இப்ப பெண்கள் கூட நிறைய பேர் வேலைக்கு சேர்ந்து சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டாங்க.. காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் கூட...
  • S
    ஆடம்பரமான நகர வாழ்க்கைக்கு ஏற்ற அப்பார்ட்மெண்ட் பகுதி எது.. இரண்டு படுக்கை அறைகள் கொண்ட அந்த வீட்டின் ஒரு அறையில்.. மேஜை மீது...
Top