• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 21

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
81
பாட்டிலும் கையுமாக கழனி கொட்டிலில் அமர்ந்திருந்தான் கிருஷ்ணதேவராயன்.. அவன் பக்கத்தில் முத்தரசு..

"சரி விடு பங்கு..! இந்தா இத மொத்தமா அடிச்சிட்டு எல்லாத்தையும் மறந்துடு.. அவ்வளவுதான்.. நாம வேறென்ன செய்ய முடியும்..?"

கிருஷ்ணதேவராயனின் விழிகள் நிலா வெளிச்சத்தில் ஆங்காங்கே பச்சை சிவப்பு பந்துகளாக செழிப்பாக வளர்ந்திருந்த தக்காளி செடிகளின் மீது நிலைத்திருந்தன..

"எப்படிடா..! அவளால மனசாட்சி இல்லாம அப்படி ஒரு வார்த்தையை சொல்ல முடிஞ்சது.."

"தங்கச்சி என்னடா சொல்லுச்சு..?"

"அவள நல்லா தானடா பாத்துக்கிட்டேன் நானு.. ஏதாவது குறை வச்சிருப்பேனா..!"

"இல்லையே..!"

"அப்புறம் ஏன்டா என்னய விட்டுட்டு போனா..?"

"பங்கு நான் சொல்றேன்னு கோவிச்சுக்காத அந்த நேரத்துல நீ கொஞ்சம் மடத்தனமாக நடந்துக்கிட்டதும் உண்மைதான..?"

"அதுக்கு என்னய நாலு அடிகூட அடிச்சிருக்கலாம்.. இல்ல கொன்னுகூட போட்டுருக்கலாம்.. விட்டுட்டு போய்ட்டாளே டா..! அம்புட்டுதானா எல்லாம்.. இவளுக்கா இம்புட்டு கஷ்டப்பட்டு இரத்தம் சிந்தி உழைச்சேன்..?

"போய் சமாதானப்படுத்தி கூட்டிட்டு வா ராயா.. இந்த உலகத்தில தீக்க முடியாத பிரச்சனையின்னு என்ன இருக்குது.. பொண்டாட்டிய தாஜா பண்ண முடியலையா உன்னால..?"

"உன் பொண்டாட்டிய தாஜா பண்ண முடியாமத்தானே இங்கன வந்து உட்கார்ந்திருக்க..!" கிருஷ்ணதேவராயன் நக்கலில் முத்தரசு ஜெர்க்கானான்..

மது பாட்டிலை வாயில் சரித்து கடகடவென கால்வாசியை தீர்த்திருந்தான் ராயன்..

மீண்டும் அதே பல்லவி..

"எப்படி.. எப்படிடா அப்படி ஒரு வார்த்தை சொல்லலாம்..‌!" இந்த முறை போதை கூடி போயிருந்தது.. முத்தரசனுக்கு மொத்த போதையும் இறங்கி போயிருந்தது.. உதட்டை குவித்து மீண்டும் மூச்செடுத்தான்.. "இவனுக்கு என் பொண்டாட்டி பரவாயில்ல..!" என்ற முனகல் வேறு..

"நான் அவளை நல்லாத்தானே பாத்துக்கிட்டேன்..?"

"ஐயோ மறுபடியும் முதல்ல இருந்தா..?" முத்தரசனுக்கு மயக்கம் வந்தது.. மயக்கத்தோடு இடி விழுந்ததைப் போல் முதுகில் விளக்கமாத்து அடி..

அடித்து பதறி திரும்பி பார்த்தான் முத்தரசன்.. பின்னால் அப்பத்தா விளக்கமாறுடன் நின்று கொண்டிருந்தார்..

"ஏன்டா எடுபட்ட பயலே.. நீ குடிச்சு சீரழிஞ்சு போறது பத்தாதுன்னு அவன வேற கெடுக்க பாக்கறியாக்கும்..?"

"ஆமா உன் பேரன் சொக்க தங்கம் பாரு.. நான் தான் அவனை குடிக்க வச்சு கெடுக்கறேன்.. வயித்தெரிச்சல கிளப்பாத ஆத்தா.. அப்புறம் நான் கடுப்பாயிருவேன்..‌ இவன்தான் மனசு சரியில்ல சீக்கிரம் புறப்பட்டு வாடான்னு போன் அடிச்சு என்னய வரச்சொன்னான்.."

"அவன் ஆயிரம் சொல்லுவான்.. உனக்கு எங்கடா போச்சு அறிவு.. காச நீட்டுனவுடனே உடனே பல்ல இளிச்சுக்கிட்டு போய் பாட்டில் பாட்டில்லா வாங்கிட்டு வந்து கொடுத்துட்டியாக்கும்.."

"ஐயோ அப்பத்தா.. சத்தியமா நான் எதுவும் வாங்கி தரல.. வகைவகையா இதோ வரிசையா அவனே வாங்கி அடுக்கி வச்சிருக்கான் பாரு..!"

"குடிக்கிற நண்பன அறிவுரை சொல்லி திருத்தணும்.. சோடி போட்டு குடிக்க வந்துட்டு வியாக்கியானம் பேசுறியா நீயி.. வீணா போனவனே..! மீண்டும் அவன் முதுகில் விளக்குமாத்தால் மொத்தினாள்.. ஒரு கட்டத்தில் வீறு கொண்டெழுந்தான் முத்தரசன்..

"அப்பத்தாஆஆ.. என்ன என் பொண்டாட்டிய விட மோசமா அடிக்கிற நீயி.. நானே அவகிட்ட இருந்து தப்பிக்க உசுர கையில புடிச்சுக்கிட்டு இங்கன ஓடியாந்தா உன்கிட்ட அடி வாங்கியே செத்துருவேன் போலிருக்கு..! போ.. நான் அவகிட்டயே போறேன்.. உயிராவது மிஞ்சும்.." என்று லுங்கியை மடித்து கட்டிக்கொண்டு கோபித்து கொண்டு கொட்டிலை விட்டு வெளியேறினான்..

"போடா.. போடா..! உன் பொண்டாட்டி மிளகாத் தூள தண்ணியில கரைச்சு வைச்சிக்கிட்டு வழிமேல விழிவைச்சு காத்துகிட்டு கிடக்கா.. இன்னைக்கு உனக்கு காரக் குளியல் தான்.."

அப்பத்தா வந்ததையோ அங்கு நடந்த கலாட்டாக்களையோ கவனிக்காதவனாய் தரையை வெறித்து பார்த்தபடி ஒரு காலை மடக்கி அதன் முட்டியில் தன் கையை ஒன்றி மறுகாலை நீட்டியபடி இன்னொரு கையில் பாட்டிலோடு அமர்ந்திருந்தான் ராயன்..

பேரனை ஏறெடுத்து பார்த்தாள் அழகி..

இத்தனை நேரம் அப்பத்தாவிடமிருந்த கோபம் பறந்து போய் வேதனை வந்து ஒட்டிக்கொள்ள பேரனின் அருகில் வந்து அமர்ந்து அவனைப் பார்த்தார்..

"தேவரா..!"

அவனிடமிருந்து பதிலோ அசைவோ இல்லை

"ஏண்டா இப்படி இருக்க..!"

"அந்த நாய் உன்ன அடிச்சுப்புட்டானே அப்பத்தா.. என்னால அவனை ஒன்றுமே செய்ய முடியலையே..!" கையை மடக்கி நிலத்தில் குத்தினான்..

"அவன் என்ன அடிக்கலடா.. பேச்சு வாக்குல கையை நீட்டும் போது.."

"கையை நீட்டுனானா..!" விருட்டென்று அப்பத்தாவின் பக்கம் திரும்பினான்..

"ஐயோ நான் சொல்ற கையை நீட்டறது வேற டா.. உன் மச்சான்தான் ஒரு முழ நீளத்துக்கு கைய வீசி வீசி பேசுவானே.. அப்படி பேசும்போது தெரியாம என் மேல பட்டது.. நான் தடுமாறி கீழே விழுந்து புட்டேன்.." அப்பத்தா இயல்பாகச் சொல்ல தேவரா அழகியை கூர்மையாக பார்த்தான்..

"நெசமாத்தான் சொல்றியா..! அவன் வேணுமுனு உன் மேல கைய வைக்கலையா..?"

"அவனெல்லாம் ஒரு ஆளாடா இந்த ஊர்ல என் மேல கைய வைக்க எந்த எடுப்பட்ட பயலுக்கு தைரியம் இருக்குங்கறேன்.."

கணவன் மனைவி சேர்ந்து வாழ.. வீண் பிரச்சினைகளை தவிர்க்க.. வேதனைகளை உள்ளுக்குள் போட்டு புதைத்துக் கொண்டு இயல்பாகி விட்டாள் அழகி..

"இல்ல அப்பத்தா..! நீ கம்பெனிக்கு வந்து நின்ன கோலமே சரியில்ல.. உன் முகமே ஏதோ தப்புனு சொல்லுச்சே.. என் உள்ளுணர்வு பொய் சொல்லாது..!"

"அட போடா..! கீழ விழுந்துட்டேன்ல ஒரே அசிங்கமா போச்சு.. உன் பொண்டாட்டி தான் ஓடி வந்து தூக்கி வுட்டா.. எழுந்து ஒரு முற முறைச்சேன் பாரு.. அந்த கண்ணபிரானுக்கு மூஞ்சி செத்துப் போச்சு.. அப்படியே அவன் உடம்பெல்லாம் வேர்த்து போச்சு.. எதுவுமே நடக்காத மாதிரி உள்ள போய்ட்டான்.. நானும் கம்பெனிக்கு வந்துட்டேன்..! இஇஇ.." என்று சிரித்தார்..

அழகியை நம்பாத பார்வை பார்த்தான் தேவரா..

"நீ நம்பலைன்னாலும் இதுதான் நெசம்.." என்றதும் பார்வையை அவரிடம் இருந்து திருப்பிக் கொண்டான்..

"நீ வேற உன் பொண்டாட்டி கிட்ட இத பத்தி கேட்டு ஏதாவது சண்டைய போட்டு இருக்கிற பிரச்சினையை இன்னும் பெரிசாக்கிடாதே..! அப்புறம் ஜென்மத்துக்கும் அவ உன்னைய திரும்பி பார்க்க மாட்டா சொல்லி புட்டேன்.."

தேவரா சங்கடமாக வலப் புருவத்தை நீவினான்..

"ஆமா இதுக்கப்புறம்தான் பெருசாக்கனுமாக்கும்.. ஏற்கனவே பேச கூடாததெல்லாம் பேசி அவ மனச நோகடிச்சுட்டுத்தான வந்ததுருக்கேன்.." சொல்லும்போதே அவன் குரல் கமறியது..

"அடப்பாவி என்னடா சொன்ன அந்த புள்ளைய.."

"நான் சொன்னதை விடு.. அவ மட்டும் அப்படி பேசலாமா..! நான் கொலைகாரனாம்.. என்னோட கோபம்தான் எங்க ரெண்டு பேரோட வாழ்க்கையே சீரழிச்சிடுச்சாம்.. இப்படி பேசிப்பேசியே என கொல்லுறா அப்பத்தா.." வேதனையில் கலங்கினான் தேவரா..

"அவன் சொன்னது உண்மைதானே..!"

"ஏய்ய்ய்.. கிழவி.." பாட்டிலை அப்பத்தாவை நோக்கி ஓங்கினான் தேவரா..

"ஆத்தி என் கொள்ளுப்பேரன பாக்கற வரைக்குமாவது என்னய உயிரோடு விட்டு வைடா நாசமா போனவனே..!" அந்தக் கருமத்தை கீழ இறக்குடா.. இந்த கோபம் தாண்டா உன் வாழ்க்கையை பாழாக்குது.." முகத்துக்கு நேரே கை வைத்து மறைத்தபடி கத்தினாள் அழகி..

உயிர் போனாலும் அவன் அடிக்கமாட்டான் என்று தெரிந்தாலும் சும்மா ஒரு பில்டப்..

"பாத்தியா பாத்தியா நீயும் இதைத்தான் சொல்லுதே..?" அவன் குரல் கமறியது..

'அன்னைக்கு நீ கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாம் தேவரா..! அவ சொல்ல வந்ததை முழுசா கேட்டிருக்கணும்.. நீ தான் அவளுக்கு வாய்ப்பே கொடுக்கலையே..! நீ செஞ்ச தப்பு தானே இங்கன வந்து நிக்குது.. உப்பு தின்னா தண்ணி குடிச்சு தானே ஆவணும்..!"

"அதுக்காக காலம் பூரா இப்படியே குத்தி காட்டி என்னை நோகடிப்பாளா.. நான் கொலைகாரனா..!" ராயன் கத்தினான்..

"வயித்து புள்ளையை இழந்து ரணமான மனசு அப்படித்தான் குத்தி பேசும் ராசா.. நீ தான் கொஞ்சம் பொறுத்து போவணும்.. பொண்டாட்டி கிட்ட அனுசரிச்சு போனாதான் வாழ்க்கையில ஜெயிக்க முடியும்..! எதுக்கெடுத்தாலும் அவ கிட்ட சீறிக்கிட்டு மல்லு கட்டுறத நிறுத்துடா.. கோபம் வந்தா உன்ன கட்டுப்படுத்தவே முடியலையே..?" அழகி கவலையாக பார்த்தாள் அவனை..

தேவரா அமைதியாக இருந்தான்..

"ஆமா அவ கிட்ட அப்படி என்னத்த பேசி விட்டு வந்த.. நீ அருவாளை எடுத்துக்கிட்டு போன தோரணையிலேயே உடம்பெல்லாம் நடுங்கி போச்சு.. எங்கிருந்து வந்ததுடா உனக்கு இந்த மூர்க்க குணம்.. உன் தாத்தனும் அப்பனும் கூட இவ்வளவு கோபக்காரனுங்க இல்லை.. நீ ஏன்தான் இப்படி வந்து பிறந்து தொலைச்சிருக்கியோ..! நான் ஏதோ பப்பி ஷேம் ஆனதனால அழுது தொலைச்சுட்டேன் அதுக்காக நீ அருவாளை எடுத்துக்கிட்டு கிளம்பிடுவியா..?"

"நான் ஒன்னும் அவன எதுவும் செஞ்சுடல.. அதுக்குள்ள வஞ்சி குறுக்கால வந்து தடுத்துட்டாளே..!" என்றான் இறங்கிய குரலில்..

'அவளோட அண்ணன் மேல இருந்த கோபத்தை அந்த புள்ள மேல காட்டுனியாக்கும்.. என்னடா பண்ணி வச்ச அவள..?"

அது.. கண்ணபிரான ஒன்றுமே பண்ண முடியலங்கற ஆத்திரத்துல அவளை பொம்பள மயிறுன்னு திட்டிட்டேன்.. பாவம் துடிச்சு போய்ட்டா..‌" அப்பத்தா முகத்தில் புசுபுசுவென கோபம்..

"அதென்னடா பொம்பள மயிறு.. அம்புட்டு ஏத்தமா உனக்கு.. ஆம்பள தடியா.. இந்த பொம்பளை மயிறு இல்லாமதான் நீ இந்த உலகத்துக்கு வந்துட்டியாக்கும்.." அவன் முதுகில் ஒன்று வைக்க அந்த அடி அவனுக்கு உரைக்கவே இல்லை..

"நீ வேற குட்டைய குழப்பாத அப்பத்தா.. நான் அந்த அர்த்தத்துல சொல்லல..! உங்க இஷ்டப்படி எல்லாம் பொம்பளைங்க ஆம்பளைங்கள ஆட்டி வைக்கிறீங்களே.. அவ சொல்லுக்கு மதிப்பு கொடுத்துதான அருவாளை கீழே போட வேண்டியதா போச்சு.. அந்த ஆத்திரத்துல அப்படி சொல்லி புட்டேன்.."

"அவ மேல உள்ள ஆசையில நீ அவ சொல்லுக்கு கட்டுப்பட்டு நடந்திருக்க.. இதுக்கு நீ அவளையே திட்டுவியா..!"

"திட்டுனது மட்டுமல்ல அடிச்சுப்புட்டேன்.." என்றான் குற்ற குறுகுறுப்போடு..

"அடப்பாவி..!" அப்பத்தா அதிர்ச்சியோடு வாயில் கை வைத்தாள்..

"டேய் தேவரா.. இம்புட்டு கோபம் உனக்கு ஆகாதுடா..! எதுக்கெடுத்தாலும் கை நீட்டறதும் வாய்க்கு வந்தபடி பேசுறதும் கொஞ்சம் கூட சரியே இல்லை.. நீ இப்படியே கட்டுப்பாடு இல்லாம திரிஞ்சுக்கிட்டு இருந்தா உனக்கும் அந்த கண்ணபிரானுக்கும் வித்தியாசமே இல்லாம போயிடும்.. உன்னை நீ மாத்திக்க பேராண்டி.. இல்லனா எதிர்காலம் ரொம்ப கஷ்டம்..! என்றாள் கண்டிப்போடு..

"இதெல்லாம் எனக்கு தெரியாம இல்ல அப்பத்தா.. ஆனாலும் கோபம் வந்துட்டா கண்ணு மண்ணு தெரிய மாட்டேங்குது.." கவலையோடு சொன்னவனை உற்றுப் பார்த்தாள் அப்பத்தா..

நிலவின் கதிர்வீச்சு ஊடுருவி பிரதிபலித்து அவன் கண்கள் பளபளத்தன..

"என்னப்பா..?" என்றாள் மென்மையாக..

"என் பொண்டாட்டி நினைப்பாவே இருக்கு அழகி.. இந்த கையால என் அம்முவ அடிச்சு வேற புட்டேன்.." என்றவன் அந்தக் கையை ஓங்கி பக்கத்திலிருந்த கருங்கலில் குத்தினான்..

"ஐயோ எங்கய்யா..! ஏன்டா இப்படியெல்லாம் கோட்டித்தனமா வேலை பார்க்கற.." அழகி அவன் கரத்தை பற்றிக் கொண்டு அழுது விட்டாள்..

"எனக்கு ஒன்னும் ஆகல.. ஆனா அவளுக்கு வலிச்சிருக்கும் இல்ல..!" என்று கேட்ட பேரனை பரிதாபமாக பார்த்தாள்..

"இங்கன உட்கார்ந்து இப்படி புலம்பறதுக்கு பேசாம எழுந்து போய் உன் பொண்டாட்டிய ஏதாவது சமாதானப்படுத்தினாலும் பிரயோஜனம்.."

"மாட்டேன்.." என்று அழுத்தமாக தலையசைத்தான்..

"இனி அவ மூஞ்சில முழிக்கவே மாட்டேன்..!"

"பாருடா.." அப்பத்தா கேலியாக புருவம் உயர்த்தினாள்.. "ஏன் தேவரா.. உறுதியாகத்தான் சொல்லுறியா..?"

"எப்போ என்னய கேவலப்படுத்தி அம்புட்டு பேச்சு பேசிட்டாளோ இனி அவ முகத்தை கூட நான் பார்க்கவே மாட்டேன்.. இனி அவ யாரோ.. நான் யாரோ..!" போதை கழுத்து வரைக்கும் ஏறி இருந்தது.. உளர ஆரம்பித்திருந்தான்..

"அது சரி வா வீட்டுக்கு போகலாம்.." என்று பேரனை எழுப்பி நிற்க வைத்து இழுத்து சென்றாள் அழகி..

"அப்பத்தா.. ஏன் இந்த பொம்பளைங்களுக்கு ஆம்பளைங்க மனசு புரியவே மாட்டேங்குது..!" அவளோடு நடந்தபடி வார்த்தையில் குளறினான் அவன்..

"முதல்ல நீங்க பொம்பளைங்க மனசுக்குள்ள என்ன இருக்குதுன்னு புரிஞ்சு நடந்துக்கங்கடா வெட்டி பயலுகளா..! அவ மனச நோகடிச்சிட்டு பேச வந்துட்டான் பேச்சு.." தேவராயன் கையை எடுத்து தன் தோள் மீது போட்டுக்கொண்டு இழுத்துச் சென்றாள் அழகி..

அப்பத்தாவின் உயரத்திற்கு ஐயனார்சாமியை கை தாங்கலாக அழைத்துச் செல்வதெல்லாம் நடக்காத காரியம்.. துணையாக நான் இருக்கிறேன் என்று ஒப்புக்கு ஒரு பிடிமானம் அவ்வளவுதான்..

இங்கே தேவராவிடம் கன்னத்தில் அறை வாங்கிய வஞ்சிக்கு நல்ல காய்ச்சல்..!

எழுந்து நடமாட முடியாமல் அறைக்குள்ளேயே படுத்து கிடந்தவளை பாக்கியம்தான் மருத்துவமனை அழைத்து வந்திருந்தாள்..

"டேய் ராயா..!" என்று அங்கு வந்த அமர்ந்தான் முத்தரசன்..

"தேவையில்லாம எதுவும் பேசாத.. எனக்கு நிறைய வேலை இருக்குது.. இன்னும் கொஞ்ச நேரத்துல கஸ்டமரோட ஆன்லைன் மீட்டிங் வேற அட்டென்ட் பண்ணனும்.. அதுக்குதான் எல்லாத்தையும் தயார் செஞ்சுட்டு இருக்கேன்.." என்று பரபரத்தான்..

"அது இல்லடா பங்கு..!"

"நீ அரட்டை அடிக்க இது நேரமில்ல.. மரியாதையா எழுந்து போ.. தலை போற வேலையா இருந்தாலும் ஒரு ஒரு மணி நேரம் கழிச்சு வா.. இப்ப போயிடு.." அடிக்குரலில் அழுத்தமாக சொன்னான்..

"இவன் பொண்டாட்டிக்கு உடம்பு சரியில்ல.. ஆஸ்பத்திரி பக்கம் பார்த்தேன்னு சொல்ல வந்தா இந்த காய் காயறான்..!" முத்தரசன் புலம்பிக்கொண்ட எழுந்து செல்ல..

"இரு இரு.. என்ன என்ன சொன்ன இப்ப..?" வார்த்தைகள் தடுமாறியது..

"எப்பா உன் வேலையை நான் ஒன்னும் கெடுக்கல.. நான் போறேன்..!"

"சொல்றத முழுசா சொல்லிட்டு போடா.. இல்லன்னா
அறைஞ்சிடுவேன்.." அவன் சீற்றம் புரியாமல் விழித்தான் முத்தரசன்..

"உன் பொண்டாட்டிக்கு ஏதோ உடம்பு சரி இல்லையாம்.. காய்ச்சலாம்.. ஆஸ்பத்திரி பக்கம் கூட்டிட்டு போனதை பார்த்தேன்.." என்று முடிக்கும் முன்னே அங்கிருந்து வேகமாக இறங்கிப் போய் பைக்கை கிளப்பி இருந்தான் தேவராயன்..

தொடரும்..
 
Last edited:
Active member
Joined
Nov 20, 2024
Messages
59
அடேய்
பாட்டிலும் கையுமாக கழனி கொட்டிலில் அமர்ந்திருந்தான் கிருஷ்ணதேவராயன்.. அவன் பக்கத்தில் முத்தரசு..

"சரி விடு பங்கு..! இந்தா இத மொத்தமா அடிச்சிட்டு எல்லாத்தையும் மறந்துடு.. அவ்வளவுதான் நம்ம வேறென்ன செய்ய முடியும்..?"

கிருஷ்ணதேவராயனின் விழிகள் நிலா வெளிச்சத்தில் ஆங்காங்கே பச்சை சிவப்பு பந்துகளாக செழிப்பாக வளர்ந்திருந்த தக்காளி செடிகளின் மீது நிலைத்திருந்தன..

"எப்படிடா..! அவளால மனசாட்சி இல்லாம அப்படி ஒரு வார்த்தையை சொல்ல முடிஞ்சது.."

"தங்கச்சி என்னடா சொல்லுச்சு..?"

"அவள நல்லா தானடா பாத்துக்கிட்டேன் நானு.. ஏதாவது குறை வச்சிருப்பேனா..!"

"இல்லையே..!"

"அப்புறம் ஏன்டா என்னய விட்டுட்டு போனா..?"

"பங்கு நான் சொல்றேன்னு கோவிச்சுக்காத அந்த நேரத்துல நீ கொஞ்சம் மடத்தனமாக நடந்துக்கிட்டதும் உண்மைதான..?"

"அதுக்கு என்னய நாலு அடிகூட அடிச்சிருக்கலாம்.. இல்ல கொன்னுகூட போட்டுருக்கலாம்.. விட்டுட்டு போய்ட்டாளே டா..! அம்புட்டுதானா எல்லாம்.. இவளுக்கா இம்புட்டு கஷ்டப்பட்டு இரத்தம் சிந்தி உழைச்சேன்..?

"போய் சமாதானப்படுத்தி கூட்டிட்டு வா ராயா.. இந்த உலகத்தில தீக்க முடியாத பிரச்சனையின்னு என்ன இருக்குது.. பொண்டாட்டிய தாதாஜா பண்ண முடியலையா உன்னால..?"

"உன் பொண்டாட்டிய தாஜா பண்ண முடியாமத்தானே இங்கன வந்து உட்கார்ந்திருக்க..!" கிருஷ்ணதேவராயன் நக்கலில் முத்தரசு ஜெர்க்கானான்..

மது பாட்டிலை வாயில் சரித்து கடகடவென கால்வாசியை தீர்த்திருந்தான் ராயன்..

மீண்டும் அதே பல்லவி..

"எப்படி.. எப்படிடா அப்படி ஒரு வார்த்தை சொல்லலாம்..‌!" இந்த முறை போதை கூடி போயிருந்தது.. முத்தரசனுக்கு மொத்த போதையும் இறங்கி போயிருந்தது.. உதட்டை குவித்து மீண்டும் மூச்செடுத்தான்.. "இவனுக்கு என் பொண்டாட்டி பரவாயில்ல..!" என்ற முனகல் வேறு..

"நான் அவளை நல்லாத்தானே பாத்துக்கிட்டேன்..?"

"ஐயோ மறுபடியும் முதல்ல இருந்தா..?" முத்தரசனுக்கு மயக்கம் வந்தது.. மயக்கத்தோடு இடி விழுந்ததைப் போல் முதுகில் விளக்கமாத்து அடி..

அடித்து பதறி திரும்பி பார்த்தான் முத்தரசன்.. பின்னால் அப்பத்தா விளக்கமாறுடன் நின்று கொண்டிருந்தார்..

"ஏன்டா எடுபட்ட பயலே.. நீ குடிச்சு சீரழிஞ்சு போறது பத்தாதுன்னு அவன வேற கெடுக்கறியா..?"

"ஆமா உன் பேரன் சொக்க தங்கம் பாரு.. நான் தான் அவனை குடிக்க வச்சு கெடுக்கறேன்.. வயித்தெரிச்சல கிளப்பாத ஆத்தா.. அப்புறம் நான் கடுப்பாயிருவேன்..‌ இவன்தான் மனசு சரியில்ல சீக்கிரம் புறப்பட்டு வாடான்னு போன் அடிச்சு என்னய வரச்சொன்னான்.."

"அவன் ஆயிரம் சொல்லுவான்.. உனக்கு எங்கடா போச்சு அறிவு.. காச நீட்டுனவுடனே உடனே பல்ல இளிச்சுக்கிட்டு போய் பாட்டில வாங்கிட்டு வந்து கொடுத்துட்டியாக்கும்.."

"ஐயோ அப்பத்தா.. சத்தியமா நான் எதுவும் வாங்கி தரல.. வகைவகையா இதோ வரிசையா அவனே வாங்கி அடுக்கி வச்சிருக்கான் பாரு..!"

"குடிக்கிற நண்பன அறிவுரை சொல்லி திருத்தணும்.. சோடி போட்டு குடிக்க வந்துட்டு வியாக்கியானம் பேசுறியா நீயி.. வீணா போனவனே..! மீண்டும் அவன் முதுகில் விளக்குமாத்தால் மொத்தினாள்.. ஒரு கட்டத்தில் வீறு கொண்டெழுந்தான் முத்தரசன்..

"அப்பத்தாஆஆ.. என்ன என் பொண்டாட்டிய விட மோசமா அடிக்கிற நீயி.. நானே அவகிட்ட இருந்து தப்பிக்க உயிர கையில புடிச்சுக்கிட்டு இங்கன ஓடியாந்தா உன்கிட்ட அடி வாங்கியே செத்துருவேன் போலிருக்கு..! போ.. நான் அவகிட்டயே போறேன்.. உயிராவது மிஞ்சும்.." என்று லுங்கியை மடித்து கட்டிக்கொண்டு கோபித்து கொண்டு கொட்டிலை விட்டு வெளியேறினான்..

"போடா.. போடா..! உன் பொண்டாட்டி மிளகாத் தூள தண்ணியில கரைச்சு வைச்சிக்கிட்டு வழிமேல விவவி விழிவைச்சு காத்துகிட்டு இருக்கா.. இன்னைக்கு உனக்கு காரக் குளியல் தான்.."

அப்பத்தா வந்ததையோ அங்கு நடந்த கலாட்டாக்களையோ கவனிக்காதவனாய் தரையை வெறித்து பார்த்தபடி ஒரு காலை மடக்கி அதன் முட்டியில் தன் கையை ஒன்றி மறுகாலை நீட்டியபடி இன்னொரு கையில் பாட்டிலோடு அமர்ந்திருந்தான் ராயன்..

பேரனை ஏறெடுத்து பார்த்தாள் அழகி..

இத்தனை நேரம் அப்பத்தாவிடமிருந்த கோபம் பறந்து போய் வேதனை வந்து ஒட்டிக்கொள்ள பேரனின் அருகில் வந்து அமர்ந்து அவனைப் பார்த்தார்..

"தேவரா..!"

அவனிடமிருந்து பதிலோ அசைவோ இல்லை

"ஏண்டா இப்படி இருக்க..!"

"அந்த நாய் உன்ன அடிச்சுப்புட்டானே அப்பத்தா.. என்னால் அவனை ஒன்றுமே செய்ய முடியலையே..!" கையை மடக்கி நிலத்தில் குத்தினான்..

"அவன் என்ன அடிக்கலடா.. பேச்சு வாக்குல கையை நீட்டும் போது.."

"கையை நீட்டுனானா..!" விருட்டென்று அப்பத்தாவின் பக்கம் திரும்பினான்..

"ஐயோ நான் சொல்ற கையை நீட்டறது வேற டா.. உன் மச்சான்தான் ஒரு முழ நீளத்துக்கு கைய வீசி வீசி பேசுவானே.. அப்படி பேசும்போது தெரியாம என் மேல பட்டது.. நான் தடுமாறி கீழே விழுந்து புட்டேன்.." அப்பத்தா இயல்பாகச் சொல்ல தேவரா அழகியை கூர்மையாக பார்த்தான்..

"நெசமாத்தான் சொல்றியா..! அவன் வேணுமுனு உன் மேல கைய வைக்கலையா..?"

"அவனெல்லாம் ஒரு ஆளாடா இந்த ஊர்ல என் மேல கைய வைக்க எந்த எடுப்பட்ட பயலுக்கு தைரியம் இருக்குங்கறேன்.."

கணவன் மனைவி சேர்ந்து வாழ வீண் பிரச்சினைகளை தவிர்க்க.. வேதனைகளை உள்ளுக்குள் போட்டு புதைத்துக் கொண்டு இயல்பாகி விட்டாள் அழகி..

"இல்ல அப்பத்தா..! நீ கம்பெனிக்கு வந்து நின்ன கோலமே சரியில்ல.. உன் முகமே ஏதோ தப்புனு சொல்லுச்சே.. என் உள்ளுணர்வு பொய் சொல்லாது..!"

"அட போடா..! கீழ விழுந்துட்டேன்ல ஒரே அசிங்கமா போச்சு.. உன் பொண்டாட்டி தான் ஓடி வந்து தூக்கி வுட்டா.. எழுந்து ஒரு முற முறைச்சேன் பாரு.. அந்த கண்ணபிரானுக்கு மூஞ்சி செத்துப் போச்சு.. அப்படியே அவன் உடம்பெல்லாம் வேர்த்து போச்சு.. எதுவுமே நடக்காத மாதிரி உள்ள போய்ட்டான்.. நானும் கம்பெனிக்கு வந்துட்டேன்..! இஇஇ.." என்று சிரித்தார்..

அழகியை நம்பாத பார்வை பார்த்தான் தேவரா..

"நீ நம்பலைன்னாலும் இதுதான் நெசம்.." என்றதும் பார்வையை அவரிடம் இருந்து திருப்பிக் கொண்டான்..

"நீ வேற உன் பொண்டாட்டி கிட்ட இத பத்தி கேட்டு ஏதாவது சண்டைய போட்டு இருக்கிற பிரச்சினையை இன்னும் பெரிசாக்கிடாதே..! அப்புறம் ஜென்மத்துக்கும் அவ உன்னைய திரும்பி பார்க்க மாட்டா சொல்லி புட்டேன்.."

தேவரா சங்கடமாக வலப் புருவத்தை நீவினான்..

"ஆமா இதுக்கப்புறம்தான் பெருசாக்கனுமாக்கும்.. ஏற்கனவே பேச கூடாததெல்லாம் பேசி அவ மனச நோகடிச்சுட்டுத்தான வந்ததுருக்கேன்.." சொல்லும்போதே அவன் குரல் கமறியது..

"அடப்பாவி என்னடா சொன்ன அந்த புள்ளைய.."

"நான் சொன்னதை விடு.. அவ மட்டும் அப்படி பேசலாமா..! நான் கொலைகாரனாம்.. என்னோட கோபம்தான் எங்க ரெண்டு பேரோட வாழ்க்கையே சீரழிச்சிடுச்சாம்.. இப்படி பேசிப்பேசியே என கொல்லுறா அப்பத்தா.." வேதனையில் கலங்கினான் தேவரா..

"அவன் சொன்னது உண்மைதானே..!"

"ஏய்ய்ய்.. கிழவி.." பாட்டிலை அப்பத்தாவை நோக்கி ஓங்கினான் தேவரா..

"ஆத்தி என் கொள்ளுப்பேரன பாக்கற வரைக்குமாவது என்னய உயிரோடு விட்டு வைடா நாசமா போனவனே..!" அந்தக் கருமத்தை கீழ இறக்குடா.. இந்த கோபம் தாண்டா உன் வாழ்க்கையை பாழாக்குது.." முகத்துக்கு நேரே கை வைத்து மறைத்தபடி கத்தினாள் அழகி..

உயிர் போனாலும் அவன் அடிக்கமாட்டான் என்று தெரிந்தாலும் சும்மா ஒரு பில்டப்..

"பாத்தியா பாத்தியா நீயும் இதைத்தான் சொல்லுதே..?" அவ குரல் கமறியது..

'அன்னைக்கு நீ கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாம் தேவரா..! அவ சொல்ல வந்ததை முழுசா கேட்டிருக்கணும்.. நீ தான் அவளுக்கு வாய்ப்பே கொடுக்கலையே..! நீ செஞ்ச தப்பு தானே இங்கன வந்து நிக்குது.. உப்பு தின்னா தண்ணி குடிச்சு தானே ஆவணும்..!"

"அதுக்காக காலம் பூரா இப்படியே குத்தி காட்டி என்னை நோகடிப்பாளா.. நான் கொலைகாரனா..!" ராயன் கத்தினான்..

"வயித்து புள்ளையை இழந்து ரணமான மனசு அப்படித்தான் குத்தி பேசும் ராசா.. நீ தான் கொஞ்சம் பொறுத்து போவணும்.. பொண்டாட்டி கிட்ட அனுசரிச்சு போனாதான் வாழ்க்கையில ஜெயிக்க முடியும்..! எதுக்கெடுத்தாலும் அவ கிட்ட சீறிக்கிட்டு மல்லு கட்டுறத நிறுத்துடா.. கோபம் வந்தா உன்ன கட்டுப்படுத்தவே முடியலையே..?" அழகி கவலையாக பார்த்தாள் அவனை..

தேவரா அமைதியாக இருந்தான்..

"ஆமா அவ கிட்ட அப்படி என்னத்த பேசி விட்டு வந்த.. நீ அருவாளை எடுத்துக்கிட்டு போன தோரணையிலேயே உடம்பெல்லாம் நடுங்கி போச்சு.. எங்கிருந்து வந்தது டா உனக்கு இந்த மூர்க்க குணம்.. உன் தாத்தனும் அப்பனும் கூட இவ்வளவு கோபக்காரனுங்க இல்லை.. நீ ஏன்தான் இப்படி வந்து பிறந்து தொலைச்சிருக்கியோ..! நான் ஏதோ பப்பி ஷேம் ஆனதனால அழுது தொலைச்சுட்டேன் அதுக்காக நீ அருவாளை எடுத்துக்கிட்டு கிளம்பிடுவியா..?"

"நான் ஒன்னும் அவன எதுவும் செஞ்சுடல.. அதுக்குள்ள வஞ்சி குறுக்கால வந்து தடுத்துட்டாளே..!" என்றான் இறங்கிய குரலில்..

'அவளோட அண்ணன் மேல இருந்த கோபத்தை அந்த புள்ள மேல காட்டுனியாக்கும்.. என்னடா பண்ணி வச்ச அவள..?"

அது.. கண்ணபிரான ஒன்றுமே பண்ண முடியலங்கற ஆத்திரத்துல அவளை பொம்பள மயிறுன்னு திட்டிட்டேன்.. பாவம் துடிச்சு போய்ட்டா..‌" அப்பத்தா முகத்தில் புசுபுசுவென கோபம்..

"அதென்னடா பொம்பள மயிறு.. அம்புட்டு ஏத்தமா உனக்கு.. ஆம்பள தடியா.. இந்த பொம்பளை மயிறு இல்லாமதான் நீ இந்த உலகத்துக்கு வந்துட்டியாக்கும்.." அவன் முதுகில் ஒன்று வைக்க அந்த அடி அவனுக்கு உரைக்கவே இல்லை..

"நீ வேற குட்டைய குழப்பாத அப்பத்தா.. நான் அந்த அர்த்தத்துல சொல்லல..! உங்க இஷ்டப்படி எல்லாம் பொம்பளைங்க ஆம்பளைங்கள ஆட்டி வைக்கிறீங்களே.. அவ சொல்லுக்கு மதிப்பு கொடுத்துதான அருவாளை கீழே போட வேண்டியதா போச்சு.. அந்த ஆத்திரத்துல அப்படி சொல்லி புட்டேன்.."

"அவ மேல உள்ள ஆசையில நீ அவ சொல்லுக்கு கட்டுப்பட்டு நடந்திருக்க.. இதுக்கு நீ அவளையே திட்டுவியா..!"

"திட்டுறது மட்டுமல்ல அடிச்சுப்புட்டேன்.." என்றான் குற்ற குறுகுறுப்போடு..

"அடப்பாவி..!" அப்பத்தா அதிர்ச்சியோடு வாயில் கை வைத்தாள்..

"டேய் தேவரா.. இம்புட்டு கோபம் உனக்கு ஆகாதுடா..! எதுக்கெடுத்தாலும் கை நீட்டறதும் வாய்க்கு வந்தபடி பேசுறதும் கொஞ்சம் கூட சரியே இல்லை.. நீ இப்படியே கட்டுப்பாடு இல்லாம திரிஞ்சுக்கிட்டு இருந்தா உனக்கும் அந்த கண்ணபிரானுக்கும் வித்தியாசமே இல்லாம போயிடும்.. உன்னை நீ மாத்திக்க பேராண்டி.. இல்லனா எதிர்காலம் ரொம்ப கஷ்டம்..! என்றாள் கண்டிப்போடு..

"இதெல்லாம் எனக்கு தெரியாம இல்ல அப்பத்தா.. ஆனாலும் கோபம் வந்துட்டா கண்ணு மண்ணு தெரிய மாட்டேங்குது.." கவலையோடு சொன்னவனை உற்றுப் பார்த்தாள் அப்பத்தா..

நிலவின் கதிர்வீச்சு ஊடுருவி பிரதிபலித்து அவன் கண்கள் பளபளத்தன..

"என்னப்பா..?" என்றாள் மென்மையாக..

"என் பொண்டாட்டி நினைப்பாவே இருக்கு அழகி.. இந்த கையால என் அம்முவ அடிச்சு வேற புட்டேன்.." என்றவன் அந்தக் கையை ஓங்கி பக்கத்திலிருந்த கருங்கலில் குத்தினான்..

"ஐயோ எங்கய்யா..! ஏண்டா இப்படியெல்லாம் கோட்டித்தனமா வேலை பார்க்கற.." அழகி அவன் கரத்தை பற்றிக் கொண்டு அழுது விட்டாள்..

"எனக்கு ஒன்னும் ஆகல.. ஆனா அவளுக்கு வலிச்சிருக்கும் இல்ல..!" என்று கேட்ட பேரனை பரிதாபமாக பார்த்தாள்..

"இங்கன உட்கார்ந்து ப்படி புலம்பறதுக்கு பேசாம எழுந்து போய் உன் பொண்டாட்டிய ஏதாவது சமாதானப்படுத்தினாலும் பிரயோஜனம்.."

"மாட்டேன்.." என்று அழுத்தமாக தலையசைத்தான்..

"இனி அவ மூஞ்சில முழிக்கவே மாட்டேன்..!"

"பாருடா.." அப்பத்தா கேலியாக புருவம் உயர்த்தினாள்.. "ஏன் தேவரா.. உறுதியாகத்தான் சொல்லுறியா..?"

"எப்போ என்னய கேவலப்படுத்தி அம்புட்டு பேச்சு பேசிட்டாளோ இனி அவ முகத்தை கூட நான் பார்க்கவே மாட்டேன்.. இனி அவ யாரோ.. நான் யாரோ..!" போதை கழுத்து வரைக்கும் ஏறி இருந்தது.. உளர ஆரம்பித்திருந்தான்..

"அது சரி வா வீட்டுக்கு போகலாம்.." என்று பேரனை எழுப்பி நிற்க வைத்து இழுத்து சென்றாள் அழகி..

"அப்பத்தா.. ஏன் இந்த பொம்பளைங்களுக்கு ஆம்பளைங்க மனசு புரியவே மாட்டேங்குது..!" அவளோடு நடந்தபடி வார்த்தையில் குளறினான் அவன்..

"முதல்ல நீங்க பொம்பளைங்க மனசுக்குள்ள என்ன இருக்குதுன்னு புரிஞ்சு நடந்துக்கங்கடா வெட்டி பயலுகளா..! அவ மனச நோகடிச்சிட்டு பேச வந்துட்டான் பேச்சு.." தேவராயன் கையை எடுத்து தன் தோள் மீது போட்டுக்கொண்டு இழுத்துச் சென்றாள் அழகி..

அப்பத்தாவின் உயரத்திற்கு ஐயனார்சாமியை கை தாங்கலாக அழைத்துச் செல்வதெல்லாம் நடக்காத காரியம்.. துணையாக நான் இருக்கிறேன் என்று ஒப்புக்கு ஒரு பிடிமானம் அவ்வளவுதான்..

இங்கே தேவராவிடம் கன்னத்தில் அறை வாங்கிய வஞ்சிக்கு நல்ல காய்ச்சல்..!

எழுந்து நடமாட முடியாமல் அறைக்குள்ளேயே படுத்து கிடந்தவளை பாக்கியம்தான் மருத்துவமனை அழைத்து வந்திருந்தாள்..

"டேய் ராயா..!" என்று அங்கு வந்த அமர்ந்தான் முத்தரசன்..

"தேவையில்லாம எதுவும் பேசாத.. எனக்கு நிறைய வேலை இருக்குது.. இன்னும் கொஞ்ச நேரத்துல கஸ்டமரோட ஆன்லைன் மீட்டிங் வேற அட்டென்ட் பண்ணனும்.. அதுக்குதான் எல்லாத்தையும் தயார் செஞ்சுட்டு இருக்கேன்.." என்று பரபரத்தான்..

"அது இல்லடா பங்கு..!"

"நீ அரட்டை அடிக்க இது நேரமில்ல.. மரியாதையா எழுந்து போ.. தலை போற வேலையா இருந்தாலும் ஒரு ஒரு மணி நேரம் கழிச்சு வா.. இப்ப போயிடு.." அடிக்குரலில் அழுத்தமாக சொன்னான்..

"இவன் பொண்டாட்டிக்கு உடம்பு சரியில்ல.. ஆஸ்பத்திரி பக்கம் பார்த்தேன்னு சொல்ல வந்தா இந்த காய் காயறான்..!" முத்தரசன் புலம்பிக்கொண்ட எழுந்து செல்ல..

"இரு இரு.. என்ன என்ன சொன்ன இப்ப..?" வார்த்தைகள் தடுமாறியது..

"எப்பா உன் வேலையை நான் ஒன்னும் கெடுக்கல.. நான் போறேன்..!"

"சொல்றத முழுசா சொல்லிட்டு போடா.. இல்லன்னா அர
அறைஞ்சிடுவேன்.." அவன் சீற்றம் புரியாமல் விழித்தான் முத்தரசன்..

"உன் பொண்டாட்டிக்கு ஏதோ உடம்பு சரி இல்லையாம்.. காய்ச்சலாம்.. ஆஸ்பத்திரி பக்கம் கூட்டிட்டு போனதை பார்த்தேன்.." என்று முடிக்கும் முன்னே அங்கிருந்து வேகமாக இறங்கிப் போய் பைக்கை கிளம்பி இருந்தான் தேவராயன்..

தொடரும்..
அடேய் அங்க அவ கிட்ட அப்படி வீர வசனம் பேசிட்டு இங்க வந்து அப்பத்தா கிட்ட பொலம்பி தள்ளுற என்னடா பிரச்சினை உனக்கு 🤦🤦🤦
அய்யோ அடிச்ச அடில காய்ச்சல் வந்துடிச்சா 🙄🙄🙄 தேவரா ஓடுடா ஓடு
போனா மட்டும் அவ என்ன நல்லா நாலு வார்த்தை பேசவா போறா கழுவி கழுவி ஊத்துவா வாங்கிட்டு வா 🤦🤦🤦
 
Active member
Joined
Sep 14, 2023
Messages
150
வஞ்சியை திட்டி விட்டு அதற்காக வேதனை படும் ராயன்.....👌👌👌👌👌👌👌👌
மனதில் உள்ள கஷ்டத்தை மறைத்து பேரனுக்காக அவனின் வாழ்க்கைக்காக ஆறுதல் கூறும் அப்பத்தா👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
அவ்வளவு திட்டி விட்டு மனைவிக்கு உடம்பு முடியலனு ஓடும் ராயன்......உண்மை காதல்♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
அப்படி என்ன தான் நடந்தது..... கண்ணபிரான் எதும் செய்து விட்டானோ......🤔🤔🤔🤔🤔
 
Member
Joined
Jul 19, 2024
Messages
43
பாட்டிலும் கையுமாக கழனி கொட்டிலில் அமர்ந்திருந்தான் கிருஷ்ணதேவராயன்.. அவன் பக்கத்தில் முத்தரசு..

"சரி விடு பங்கு..! இந்தா இத மொத்தமா அடிச்சிட்டு எல்லாத்தையும் மறந்துடு.. அவ்வளவுதான்.. நாம வேறென்ன செய்ய முடியும்..?"

கிருஷ்ணதேவராயனின் விழிகள் நிலா வெளிச்சத்தில் ஆங்காங்கே பச்சை சிவப்பு பந்துகளாக செழிப்பாக வளர்ந்திருந்த தக்காளி செடிகளின் மீது நிலைத்திருந்தன..

"எப்படிடா..! அவளால மனசாட்சி இல்லாம அப்படி ஒரு வார்த்தையை சொல்ல முடிஞ்சது.."

"தங்கச்சி என்னடா சொல்லுச்சு..?"

"அவள நல்லா தானடா பாத்துக்கிட்டேன் நானு.. ஏதாவது குறை வச்சிருப்பேனா..!"

"இல்லையே..!"

"அப்புறம் ஏன்டா என்னய விட்டுட்டு போனா..?"

"பங்கு நான் சொல்றேன்னு கோவிச்சுக்காத அந்த நேரத்துல நீ கொஞ்சம் மடத்தனமாக நடந்துக்கிட்டதும் உண்மைதான..?"

"அதுக்கு என்னய நாலு அடிகூட அடிச்சிருக்கலாம்.. இல்ல கொன்னுகூட போட்டுருக்கலாம்.. விட்டுட்டு போய்ட்டாளே டா..! அம்புட்டுதானா எல்லாம்.. இவளுக்கா இம்புட்டு கஷ்டப்பட்டு இரத்தம் சிந்தி உழைச்சேன்..?

"போய் சமாதானப்படுத்தி கூட்டிட்டு வா ராயா.. இந்த உலகத்தில தீக்க முடியாத பிரச்சனையின்னு என்ன இருக்குது.. பொண்டாட்டிய தாஜா பண்ண முடியலையா உன்னால..?"

"உன் பொண்டாட்டிய தாஜா பண்ண முடியாமத்தானே இங்கன வந்து உட்கார்ந்திருக்க..!" கிருஷ்ணதேவராயன் நக்கலில் முத்தரசு ஜெர்க்கானான்..

மது பாட்டிலை வாயில் சரித்து கடகடவென கால்வாசியை தீர்த்திருந்தான் ராயன்..

மீண்டும் அதே பல்லவி..

"எப்படி.. எப்படிடா அப்படி ஒரு வார்த்தை சொல்லலாம்..‌!" இந்த முறை போதை கூடி போயிருந்தது.. முத்தரசனுக்கு மொத்த போதையும் இறங்கி போயிருந்தது.. உதட்டை குவித்து மீண்டும் மூச்செடுத்தான்.. "இவனுக்கு என் பொண்டாட்டி பரவாயில்ல..!" என்ற முனகல் வேறு..

"நான் அவளை நல்லாத்தானே பாத்துக்கிட்டேன்..?"

"ஐயோ மறுபடியும் முதல்ல இருந்தா..?" முத்தரசனுக்கு மயக்கம் வந்தது.. மயக்கத்தோடு இடி விழுந்ததைப் போல் முதுகில் விளக்கமாத்து அடி..

அடித்து பதறி திரும்பி பார்த்தான் முத்தரசன்.. பின்னால் அப்பத்தா விளக்கமாறுடன் நின்று கொண்டிருந்தார்..

"ஏன்டா எடுபட்ட பயலே.. நீ குடிச்சு சீரழிஞ்சு போறது பத்தாதுன்னு அவன வேற கெடுக்க பாக்கறியாக்கும்..?"

"ஆமா உன் பேரன் சொக்க தங்கம் பாரு.. நான் தான் அவனை குடிக்க வச்சு கெடுக்கறேன்.. வயித்தெரிச்சல கிளப்பாத ஆத்தா.. அப்புறம் நான் கடுப்பாயிருவேன்..‌ இவன்தான் மனசு சரியில்ல சீக்கிரம் புறப்பட்டு வாடான்னு போன் அடிச்சு என்னய வரச்சொன்னான்.."

"அவன் ஆயிரம் சொல்லுவான்.. உனக்கு எங்கடா போச்சு அறிவு.. காச நீட்டுனவுடனே உடனே பல்ல இளிச்சுக்கிட்டு போய் பாட்டில் பாட்டில்லா வாங்கிட்டு வந்து கொடுத்துட்டியாக்கும்.."

"ஐயோ அப்பத்தா.. சத்தியமா நான் எதுவும் வாங்கி தரல.. வகைவகையா இதோ வரிசையா அவனே வாங்கி அடுக்கி வச்சிருக்கான் பாரு..!"

"குடிக்கிற நண்பன அறிவுரை சொல்லி திருத்தணும்.. சோடி போட்டு குடிக்க வந்துட்டு வியாக்கியானம் பேசுறியா நீயி.. வீணா போனவனே..! மீண்டும் அவன் முதுகில் விளக்குமாத்தால் மொத்தினாள்.. ஒரு கட்டத்தில் வீறு கொண்டெழுந்தான் முத்தரசன்..

"அப்பத்தாஆஆ.. என்ன என் பொண்டாட்டிய விட மோசமா அடிக்கிற நீயி.. நானே அவகிட்ட இருந்து தப்பிக்க உசுர கையில புடிச்சுக்கிட்டு இங்கன ஓடியாந்தா உன்கிட்ட அடி வாங்கியே செத்துருவேன் போலிருக்கு..! போ.. நான் அவகிட்டயே போறேன்.. உயிராவது மிஞ்சும்.." என்று லுங்கியை மடித்து கட்டிக்கொண்டு கோபித்து கொண்டு கொட்டிலை விட்டு வெளியேறினான்..

"போடா.. போடா..! உன் பொண்டாட்டி மிளகாத் தூள தண்ணியில கரைச்சு வைச்சிக்கிட்டு வழிமேல விழிவைச்சு காத்துகிட்டு கிடக்கா.. இன்னைக்கு உனக்கு காரக் குளியல் தான்.."

அப்பத்தா வந்ததையோ அங்கு நடந்த கலாட்டாக்களையோ கவனிக்காதவனாய் தரையை வெறித்து பார்த்தபடி ஒரு காலை மடக்கி அதன் முட்டியில் தன் கையை ஒன்றி மறுகாலை நீட்டியபடி இன்னொரு கையில் பாட்டிலோடு அமர்ந்திருந்தான் ராயன்..

பேரனை ஏறெடுத்து பார்த்தாள் அழகி..

இத்தனை நேரம் அப்பத்தாவிடமிருந்த கோபம் பறந்து போய் வேதனை வந்து ஒட்டிக்கொள்ள பேரனின் அருகில் வந்து அமர்ந்து அவனைப் பார்த்தார்..

"தேவரா..!"

அவனிடமிருந்து பதிலோ அசைவோ இல்லை

"ஏண்டா இப்படி இருக்க..!"

"அந்த நாய் உன்ன அடிச்சுப்புட்டானே அப்பத்தா.. என்னால அவனை ஒன்றுமே செய்ய முடியலையே..!" கையை மடக்கி நிலத்தில் குத்தினான்..

"அவன் என்ன அடிக்கலடா.. பேச்சு வாக்குல கையை நீட்டும் போது.."

"கையை நீட்டுனானா..!" விருட்டென்று அப்பத்தாவின் பக்கம் திரும்பினான்..

"ஐயோ நான் சொல்ற கையை நீட்டறது வேற டா.. உன் மச்சான்தான் ஒரு முழ நீளத்துக்கு கைய வீசி வீசி பேசுவானே.. அப்படி பேசும்போது தெரியாம என் மேல பட்டது.. நான் தடுமாறி கீழே விழுந்து புட்டேன்.." அப்பத்தா இயல்பாகச் சொல்ல தேவரா அழகியை கூர்மையாக பார்த்தான்..

"நெசமாத்தான் சொல்றியா..! அவன் வேணுமுனு உன் மேல கைய வைக்கலையா..?"

"அவனெல்லாம் ஒரு ஆளாடா இந்த ஊர்ல என் மேல கைய வைக்க எந்த எடுப்பட்ட பயலுக்கு தைரியம் இருக்குங்கறேன்.."

கணவன் மனைவி சேர்ந்து வாழ.. வீண் பிரச்சினைகளை தவிர்க்க.. வேதனைகளை உள்ளுக்குள் போட்டு புதைத்துக் கொண்டு இயல்பாகி விட்டாள் அழகி..

"இல்ல அப்பத்தா..! நீ கம்பெனிக்கு வந்து நின்ன கோலமே சரியில்ல.. உன் முகமே ஏதோ தப்புனு சொல்லுச்சே.. என் உள்ளுணர்வு பொய் சொல்லாது..!"

"அட போடா..! கீழ விழுந்துட்டேன்ல ஒரே அசிங்கமா போச்சு.. உன் பொண்டாட்டி தான் ஓடி வந்து தூக்கி வுட்டா.. எழுந்து ஒரு முற முறைச்சேன் பாரு.. அந்த கண்ணபிரானுக்கு மூஞ்சி செத்துப் போச்சு.. அப்படியே அவன் உடம்பெல்லாம் வேர்த்து போச்சு.. எதுவுமே நடக்காத மாதிரி உள்ள போய்ட்டான்.. நானும் கம்பெனிக்கு வந்துட்டேன்..! இஇஇ.." என்று சிரித்தார்..

அழகியை நம்பாத பார்வை பார்த்தான் தேவரா..

"நீ நம்பலைன்னாலும் இதுதான் நெசம்.." என்றதும் பார்வையை அவரிடம் இருந்து திருப்பிக் கொண்டான்..

"நீ வேற உன் பொண்டாட்டி கிட்ட இத பத்தி கேட்டு ஏதாவது சண்டைய போட்டு இருக்கிற பிரச்சினையை இன்னும் பெரிசாக்கிடாதே..! அப்புறம் ஜென்மத்துக்கும் அவ உன்னைய திரும்பி பார்க்க மாட்டா சொல்லி புட்டேன்.."

தேவரா சங்கடமாக வலப் புருவத்தை நீவினான்..

"ஆமா இதுக்கப்புறம்தான் பெருசாக்கனுமாக்கும்.. ஏற்கனவே பேச கூடாததெல்லாம் பேசி அவ மனச நோகடிச்சுட்டுத்தான வந்ததுருக்கேன்.." சொல்லும்போதே அவன் குரல் கமறியது..

"அடப்பாவி என்னடா சொன்ன அந்த புள்ளைய.."

"நான் சொன்னதை விடு.. அவ மட்டும் அப்படி பேசலாமா..! நான் கொலைகாரனாம்.. என்னோட கோபம்தான் எங்க ரெண்டு பேரோட வாழ்க்கையே சீரழிச்சிடுச்சாம்.. இப்படி பேசிப்பேசியே என கொல்லுறா அப்பத்தா.." வேதனையில் கலங்கினான் தேவரா..

"அவன் சொன்னது உண்மைதானே..!"

"ஏய்ய்ய்.. கிழவி.." பாட்டிலை அப்பத்தாவை நோக்கி ஓங்கினான் தேவரா..

"ஆத்தி என் கொள்ளுப்பேரன பாக்கற வரைக்குமாவது என்னய உயிரோடு விட்டு வைடா நாசமா போனவனே..!" அந்தக் கருமத்தை கீழ இறக்குடா.. இந்த கோபம் தாண்டா உன் வாழ்க்கையை பாழாக்குது.." முகத்துக்கு நேரே கை வைத்து மறைத்தபடி கத்தினாள் அழகி..

உயிர் போனாலும் அவன் அடிக்கமாட்டான் என்று தெரிந்தாலும் சும்மா ஒரு பில்டப்..

"பாத்தியா பாத்தியா நீயும் இதைத்தான் சொல்லுதே..?" அவன் குரல் கமறியது..

'அன்னைக்கு நீ கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாம் தேவரா..! அவ சொல்ல வந்ததை முழுசா கேட்டிருக்கணும்.. நீ தான் அவளுக்கு வாய்ப்பே கொடுக்கலையே..! நீ செஞ்ச தப்பு தானே இங்கன வந்து நிக்குது.. உப்பு தின்னா தண்ணி குடிச்சு தானே ஆவணும்..!"

"அதுக்காக காலம் பூரா இப்படியே குத்தி காட்டி என்னை நோகடிப்பாளா.. நான் கொலைகாரனா..!" ராயன் கத்தினான்..

"வயித்து புள்ளையை இழந்து ரணமான மனசு அப்படித்தான் குத்தி பேசும் ராசா.. நீ தான் கொஞ்சம் பொறுத்து போவணும்.. பொண்டாட்டி கிட்ட அனுசரிச்சு போனாதான் வாழ்க்கையில ஜெயிக்க முடியும்..! எதுக்கெடுத்தாலும் அவ கிட்ட சீறிக்கிட்டு மல்லு கட்டுறத நிறுத்துடா.. கோபம் வந்தா உன்ன கட்டுப்படுத்தவே முடியலையே..?" அழகி கவலையாக பார்த்தாள் அவனை..

தேவரா அமைதியாக இருந்தான்..

"ஆமா அவ கிட்ட அப்படி என்னத்த பேசி விட்டு வந்த.. நீ அருவாளை எடுத்துக்கிட்டு போன தோரணையிலேயே உடம்பெல்லாம் நடுங்கி போச்சு.. எங்கிருந்து வந்தது டா உனக்கு இந்த மூர்க்க குணம்.. உன் தாத்தனும் அப்பனும் கூட இவ்வளவு கோபக்காரனுங்க இல்லை.. நீ ஏன்தான் இப்படி வந்து பிறந்து தொலைச்சிருக்கியோ..! நான் ஏதோ பப்பி ஷேம் ஆனதனால அழுது தொலைச்சுட்டேன் அதுக்காக நீ அருவாளை எடுத்துக்கிட்டு கிளம்பிடுவியா..?"

"நான் ஒன்னும் அவன எதுவும் செஞ்சுடல.. அதுக்குள்ள வஞ்சி குறுக்கால வந்து தடுத்துட்டாளே..!" என்றான் இறங்கிய குரலில்..

'அவளோட அண்ணன் மேல இருந்த கோபத்தை அந்த புள்ள மேல காட்டுனியாக்கும்.. என்னடா பண்ணி வச்ச அவள..?"

அது.. கண்ணபிரான ஒன்றுமே பண்ண முடியலங்கற ஆத்திரத்துல அவளை பொம்பள மயிறுன்னு திட்டிட்டேன்.. பாவம் துடிச்சு போய்ட்டா..‌" அப்பத்தா முகத்தில் புசுபுசுவென கோபம்..

"அதென்னடா பொம்பள மயிறு.. அம்புட்டு ஏத்தமா உனக்கு.. ஆம்பள தடியா.. இந்த பொம்பளை மயிறு இல்லாமதான் நீ இந்த உலகத்துக்கு வந்துட்டியாக்கும்.." அவன் முதுகில் ஒன்று வைக்க அந்த அடி அவனுக்கு உரைக்கவே இல்லை..

"நீ வேற குட்டைய குழப்பாத அப்பத்தா.. நான் அந்த அர்த்தத்துல சொல்லல..! உங்க இஷ்டப்படி எல்லாம் பொம்பளைங்க ஆம்பளைங்கள ஆட்டி வைக்கிறீங்களே.. அவ சொல்லுக்கு மதிப்பு கொடுத்துதான அருவாளை கீழே போட வேண்டியதா போச்சு.. அந்த ஆத்திரத்துல அப்படி சொல்லி புட்டேன்.."

"அவ மேல உள்ள ஆசையில நீ அவ சொல்லுக்கு கட்டுப்பட்டு நடந்திருக்க.. இதுக்கு நீ அவளையே திட்டுவியா..!"

"திட்டுறது மட்டுமல்ல அடிச்சுப்புட்டேன்.." என்றான் குற்ற குறுகுறுப்போடு..

"அடப்பாவி..!" அப்பத்தா அதிர்ச்சியோடு வாயில் கை வைத்தாள்..

"டேய் தேவரா.. இம்புட்டு கோபம் உனக்கு ஆகாதுடா..! எதுக்கெடுத்தாலும் கை நீட்டறதும் வாய்க்கு வந்தபடி பேசுறதும் கொஞ்சம் கூட சரியே இல்லை.. நீ இப்படியே கட்டுப்பாடு இல்லாம திரிஞ்சுக்கிட்டு இருந்தா உனக்கும் அந்த கண்ணபிரானுக்கும் வித்தியாசமே இல்லாம போயிடும்.. உன்னை நீ மாத்திக்க பேராண்டி.. இல்லனா எதிர்காலம் ரொம்ப கஷ்டம்..! என்றாள் கண்டிப்போடு..

"இதெல்லாம் எனக்கு தெரியாம இல்ல அப்பத்தா.. ஆனாலும் கோபம் வந்துட்டா கண்ணு மண்ணு தெரிய மாட்டேங்குது.." கவலையோடு சொன்னவனை உற்றுப் பார்த்தாள் அப்பத்தா..

நிலவின் கதிர்வீச்சு ஊடுருவி பிரதிபலித்து அவன் கண்கள் பளபளத்தன..

"என்னப்பா..?" என்றாள் மென்மையாக..

"என் பொண்டாட்டி நினைப்பாவே இருக்கு அழகி.. இந்த கையால என் அம்முவ அடிச்சு வேற புட்டேன்.." என்றவன் அந்தக் கையை ஓங்கி பக்கத்திலிருந்த கருங்கலில் குத்தினான்..

"ஐயோ எங்கய்யா..! ஏண்டா இப்படியெல்லாம் கோட்டித்தனமா வேலை பார்க்கற.." அழகி அவன் கரத்தை பற்றிக் கொண்டு அழுது விட்டாள்..

"எனக்கு ஒன்னும் ஆகல.. ஆனா அவளுக்கு வலிச்சிருக்கும் இல்ல..!" என்று கேட்ட பேரனை பரிதாபமாக பார்த்தாள்..

"இங்கன உட்கார்ந்து ப்படி புலம்பறதுக்கு பேசாம எழுந்து போய் உன் பொண்டாட்டிய ஏதாவது சமாதானப்படுத்தினாலும் பிரயோஜனம்.."

"மாட்டேன்.." என்று அழுத்தமாக தலையசைத்தான்..

"இனி அவ மூஞ்சில முழிக்கவே மாட்டேன்..!"

"பாருடா.." அப்பத்தா கேலியாக புருவம் உயர்த்தினாள்.. "ஏன் தேவரா.. உறுதியாகத்தான் சொல்லுறியா..?"

"எப்போ என்னய கேவலப்படுத்தி அம்புட்டு பேச்சு பேசிட்டாளோ இனி அவ முகத்தை கூட நான் பார்க்கவே மாட்டேன்.. இனி அவ யாரோ.. நான் யாரோ..!" போதை கழுத்து வரைக்கும் ஏறி இருந்தது.. உளர ஆரம்பித்திருந்தான்..

"அது சரி வா வீட்டுக்கு போகலாம்.." என்று பேரனை எழுப்பி நிற்க வைத்து இழுத்து சென்றாள் அழகி..

"அப்பத்தா.. ஏன் இந்த பொம்பளைங்களுக்கு ஆம்பளைங்க மனசு புரியவே மாட்டேங்குது..!" அவளோடு நடந்தபடி வார்த்தையில் குளறினான் அவன்..

"முதல்ல நீங்க பொம்பளைங்க மனசுக்குள்ள என்ன இருக்குதுன்னு புரிஞ்சு நடந்துக்கங்கடா வெட்டி பயலுகளா..! அவ மனச நோகடிச்சிட்டு பேச வந்துட்டான் பேச்சு.." தேவராயன் கையை எடுத்து தன் தோள் மீது போட்டுக்கொண்டு இழுத்துச் சென்றாள் அழகி..

அப்பத்தாவின் உயரத்திற்கு ஐயனார்சாமியை கை தாங்கலாக அழைத்துச் செல்வதெல்லாம் நடக்காத காரியம்.. துணையாக நான் இருக்கிறேன் என்று ஒப்புக்கு ஒரு பிடிமானம் அவ்வளவுதான்..

இங்கே தேவராவிடம் கன்னத்தில் அறை வாங்கிய வஞ்சிக்கு நல்ல காய்ச்சல்..!

எழுந்து நடமாட முடியாமல் அறைக்குள்ளேயே படுத்து கிடந்தவளை பாக்கியம்தான் மருத்துவமனை அழைத்து வந்திருந்தாள்..

"டேய் ராயா..!" என்று அங்கு வந்த அமர்ந்தான் முத்தரசன்..

"தேவையில்லாம எதுவும் பேசாத.. எனக்கு நிறைய வேலை இருக்குது.. இன்னும் கொஞ்ச நேரத்துல கஸ்டமரோட ஆன்லைன் மீட்டிங் வேற அட்டென்ட் பண்ணனும்.. அதுக்குதான் எல்லாத்தையும் தயார் செஞ்சுட்டு இருக்கேன்.." என்று பரபரத்தான்..

"அது இல்லடா பங்கு..!"

"நீ அரட்டை அடிக்க இது நேரமில்ல.. மரியாதையா எழுந்து போ.. தலை போற வேலையா இருந்தாலும் ஒரு ஒரு மணி நேரம் கழிச்சு வா.. இப்ப போயிடு.." அடிக்குரலில் அழுத்தமாக சொன்னான்..

"இவன் பொண்டாட்டிக்கு உடம்பு சரியில்ல.. ஆஸ்பத்திரி பக்கம் பார்த்தேன்னு சொல்ல வந்தா இந்த காய் காயறான்..!" முத்தரசன் புலம்பிக்கொண்ட எழுந்து செல்ல..

"இரு இரு.. என்ன என்ன சொன்ன இப்ப..?" வார்த்தைகள் தடுமாறியது..

"எப்பா உன் வேலையை நான் ஒன்னும் கெடுக்கல.. நான் போறேன்..!"

"சொல்றத முழுசா சொல்லிட்டு போடா.. இல்லன்னா அர
அறைஞ்சிடுவேன்.." அவன் சீற்றம் புரியாமல் விழித்தான் முத்தரசன்..

"உன் பொண்டாட்டிக்கு ஏதோ உடம்பு சரி இல்லையாம்.. காய்ச்சலாம்.. ஆஸ்பத்திரி பக்கம் கூட்டிட்டு போனதை பார்த்தேன்.." என்று முடிக்கும் முன்னே அங்கிருந்து வேகமாக இறங்கிப் போய் பைக்கை கிளம்பி இருந்தான் தேவராயன்..

தொடரும்..
Super super
 
New member
Joined
May 26, 2023
Messages
15
பாட்டிலும் கையுமாக கழனி கொட்டிலில் அமர்ந்திருந்தான் கிருஷ்ணதேவராயன்.. அவன் பக்கத்தில் முத்தரசு..

"சரி விடு பங்கு..! இந்தா இத மொத்தமா அடிச்சிட்டு எல்லாத்தையும் மறந்துடு.. அவ்வளவுதான்.. நாம வேறென்ன செய்ய முடியும்..?"

கிருஷ்ணதேவராயனின் விழிகள் நிலா வெளிச்சத்தில் ஆங்காங்கே பச்சை சிவப்பு பந்துகளாக செழிப்பாக வளர்ந்திருந்த தக்காளி செடிகளின் மீது நிலைத்திருந்தன..

"எப்படிடா..! அவளால மனசாட்சி இல்லாம அப்படி ஒரு வார்த்தையை சொல்ல முடிஞ்சது.."

"தங்கச்சி என்னடா சொல்லுச்சு..?"

"அவள நல்லா தானடா பாத்துக்கிட்டேன் நானு.. ஏதாவது குறை வச்சிருப்பேனா..!"

"இல்லையே..!"

"அப்புறம் ஏன்டா என்னய விட்டுட்டு போனா..?"

"பங்கு நான் சொல்றேன்னு கோவிச்சுக்காத அந்த நேரத்துல நீ கொஞ்சம் மடத்தனமாக நடந்துக்கிட்டதும் உண்மைதான..?"

"அதுக்கு என்னய நாலு அடிகூட அடிச்சிருக்கலாம்.. இல்ல கொன்னுகூட போட்டுருக்கலாம்.. விட்டுட்டு போய்ட்டாளே டா..! அம்புட்டுதானா எல்லாம்.. இவளுக்கா இம்புட்டு கஷ்டப்பட்டு இரத்தம் சிந்தி உழைச்சேன்..?

"போய் சமாதானப்படுத்தி கூட்டிட்டு வா ராயா.. இந்த உலகத்தில தீக்க முடியாத பிரச்சனையின்னு என்ன இருக்குது.. பொண்டாட்டிய தாஜா பண்ண முடியலையா உன்னால..?"

"உன் பொண்டாட்டிய தாஜா பண்ண முடியாமத்தானே இங்கன வந்து உட்கார்ந்திருக்க..!" கிருஷ்ணதேவராயன் நக்கலில் முத்தரசு ஜெர்க்கானான்..

மது பாட்டிலை வாயில் சரித்து கடகடவென கால்வாசியை தீர்த்திருந்தான் ராயன்..

மீண்டும் அதே பல்லவி..

"எப்படி.. எப்படிடா அப்படி ஒரு வார்த்தை சொல்லலாம்..‌!" இந்த முறை போதை கூடி போயிருந்தது.. முத்தரசனுக்கு மொத்த போதையும் இறங்கி போயிருந்தது.. உதட்டை குவித்து மீண்டும் மூச்செடுத்தான்.. "இவனுக்கு என் பொண்டாட்டி பரவாயில்ல..!" என்ற முனகல் வேறு..

"நான் அவளை நல்லாத்தானே பாத்துக்கிட்டேன்..?"

"ஐயோ மறுபடியும் முதல்ல இருந்தா..?" முத்தரசனுக்கு மயக்கம் வந்தது.. மயக்கத்தோடு இடி விழுந்ததைப் போல் முதுகில் விளக்கமாத்து அடி..

அடித்து பதறி திரும்பி பார்த்தான் முத்தரசன்.. பின்னால் அப்பத்தா விளக்கமாறுடன் நின்று கொண்டிருந்தார்..

"ஏன்டா எடுபட்ட பயலே.. நீ குடிச்சு சீரழிஞ்சு போறது பத்தாதுன்னு அவன வேற கெடுக்க பாக்கறியாக்கும்..?"

"ஆமா உன் பேரன் சொக்க தங்கம் பாரு.. நான் தான் அவனை குடிக்க வச்சு கெடுக்கறேன்.. வயித்தெரிச்சல கிளப்பாத ஆத்தா.. அப்புறம் நான் கடுப்பாயிருவேன்..‌ இவன்தான் மனசு சரியில்ல சீக்கிரம் புறப்பட்டு வாடான்னு போன் அடிச்சு என்னய வரச்சொன்னான்.."

"அவன் ஆயிரம் சொல்லுவான்.. உனக்கு எங்கடா போச்சு அறிவு.. காச நீட்டுனவுடனே உடனே பல்ல இளிச்சுக்கிட்டு போய் பாட்டில் பாட்டில்லா வாங்கிட்டு வந்து கொடுத்துட்டியாக்கும்.."

"ஐயோ அப்பத்தா.. சத்தியமா நான் எதுவும் வாங்கி தரல.. வகைவகையா இதோ வரிசையா அவனே வாங்கி அடுக்கி வச்சிருக்கான் பாரு..!"

"குடிக்கிற நண்பன அறிவுரை சொல்லி திருத்தணும்.. சோடி போட்டு குடிக்க வந்துட்டு வியாக்கியானம் பேசுறியா நீயி.. வீணா போனவனே..! மீண்டும் அவன் முதுகில் விளக்குமாத்தால் மொத்தினாள்.. ஒரு கட்டத்தில் வீறு கொண்டெழுந்தான் முத்தரசன்..

"அப்பத்தாஆஆ.. என்ன என் பொண்டாட்டிய விட மோசமா அடிக்கிற நீயி.. நானே அவகிட்ட இருந்து தப்பிக்க உசுர கையில புடிச்சுக்கிட்டு இங்கன ஓடியாந்தா உன்கிட்ட அடி வாங்கியே செத்துருவேன் போலிருக்கு..! போ.. நான் அவகிட்டயே போறேன்.. உயிராவது மிஞ்சும்.." என்று லுங்கியை மடித்து கட்டிக்கொண்டு கோபித்து கொண்டு கொட்டிலை விட்டு வெளியேறினான்..

"போடா.. போடா..! உன் பொண்டாட்டி மிளகாத் தூள தண்ணியில கரைச்சு வைச்சிக்கிட்டு வழிமேல விழிவைச்சு காத்துகிட்டு கிடக்கா.. இன்னைக்கு உனக்கு காரக் குளியல் தான்.."

அப்பத்தா வந்ததையோ அங்கு நடந்த கலாட்டாக்களையோ கவனிக்காதவனாய் தரையை வெறித்து பார்த்தபடி ஒரு காலை மடக்கி அதன் முட்டியில் தன் கையை ஒன்றி மறுகாலை நீட்டியபடி இன்னொரு கையில் பாட்டிலோடு அமர்ந்திருந்தான் ராயன்..

பேரனை ஏறெடுத்து பார்த்தாள் அழகி..

இத்தனை நேரம் அப்பத்தாவிடமிருந்த கோபம் பறந்து போய் வேதனை வந்து ஒட்டிக்கொள்ள பேரனின் அருகில் வந்து அமர்ந்து அவனைப் பார்த்தார்..

"தேவரா..!"

அவனிடமிருந்து பதிலோ அசைவோ இல்லை

"ஏண்டா இப்படி இருக்க..!"

"அந்த நாய் உன்ன அடிச்சுப்புட்டானே அப்பத்தா.. என்னால அவனை ஒன்றுமே செய்ய முடியலையே..!" கையை மடக்கி நிலத்தில் குத்தினான்..

"அவன் என்ன அடிக்கலடா.. பேச்சு வாக்குல கையை நீட்டும் போது.."

"கையை நீட்டுனானா..!" விருட்டென்று அப்பத்தாவின் பக்கம் திரும்பினான்..

"ஐயோ நான் சொல்ற கையை நீட்டறது வேற டா.. உன் மச்சான்தான் ஒரு முழ நீளத்துக்கு கைய வீசி வீசி பேசுவானே.. அப்படி பேசும்போது தெரியாம என் மேல பட்டது.. நான் தடுமாறி கீழே விழுந்து புட்டேன்.." அப்பத்தா இயல்பாகச் சொல்ல தேவரா அழகியை கூர்மையாக பார்த்தான்..

"நெசமாத்தான் சொல்றியா..! அவன் வேணுமுனு உன் மேல கைய வைக்கலையா..?"

"அவனெல்லாம் ஒரு ஆளாடா இந்த ஊர்ல என் மேல கைய வைக்க எந்த எடுப்பட்ட பயலுக்கு தைரியம் இருக்குங்கறேன்.."

கணவன் மனைவி சேர்ந்து வாழ.. வீண் பிரச்சினைகளை தவிர்க்க.. வேதனைகளை உள்ளுக்குள் போட்டு புதைத்துக் கொண்டு இயல்பாகி விட்டாள் அழகி..

"இல்ல அப்பத்தா..! நீ கம்பெனிக்கு வந்து நின்ன கோலமே சரியில்ல.. உன் முகமே ஏதோ தப்புனு சொல்லுச்சே.. என் உள்ளுணர்வு பொய் சொல்லாது..!"

"அட போடா..! கீழ விழுந்துட்டேன்ல ஒரே அசிங்கமா போச்சு.. உன் பொண்டாட்டி தான் ஓடி வந்து தூக்கி வுட்டா.. எழுந்து ஒரு முற முறைச்சேன் பாரு.. அந்த கண்ணபிரானுக்கு மூஞ்சி செத்துப் போச்சு.. அப்படியே அவன் உடம்பெல்லாம் வேர்த்து போச்சு.. எதுவுமே நடக்காத மாதிரி உள்ள போய்ட்டான்.. நானும் கம்பெனிக்கு வந்துட்டேன்..! இஇஇ.." என்று சிரித்தார்..

அழகியை நம்பாத பார்வை பார்த்தான் தேவரா..

"நீ நம்பலைன்னாலும் இதுதான் நெசம்.." என்றதும் பார்வையை அவரிடம் இருந்து திருப்பிக் கொண்டான்..

"நீ வேற உன் பொண்டாட்டி கிட்ட இத பத்தி கேட்டு ஏதாவது சண்டைய போட்டு இருக்கிற பிரச்சினையை இன்னும் பெரிசாக்கிடாதே..! அப்புறம் ஜென்மத்துக்கும் அவ உன்னைய திரும்பி பார்க்க மாட்டா சொல்லி புட்டேன்.."

தேவரா சங்கடமாக வலப் புருவத்தை நீவினான்..

"ஆமா இதுக்கப்புறம்தான் பெருசாக்கனுமாக்கும்.. ஏற்கனவே பேச கூடாததெல்லாம் பேசி அவ மனச நோகடிச்சுட்டுத்தான வந்ததுருக்கேன்.." சொல்லும்போதே அவன் குரல் கமறியது..

"அடப்பாவி என்னடா சொன்ன அந்த புள்ளைய.."

"நான் சொன்னதை விடு.. அவ மட்டும் அப்படி பேசலாமா..! நான் கொலைகாரனாம்.. என்னோட கோபம்தான் எங்க ரெண்டு பேரோட வாழ்க்கையே சீரழிச்சிடுச்சாம்.. இப்படி பேசிப்பேசியே என கொல்லுறா அப்பத்தா.." வேதனையில் கலங்கினான் தேவரா..

"அவன் சொன்னது உண்மைதானே..!"

"ஏய்ய்ய்.. கிழவி.." பாட்டிலை அப்பத்தாவை நோக்கி ஓங்கினான் தேவரா..

"ஆத்தி என் கொள்ளுப்பேரன பாக்கற வரைக்குமாவது என்னய உயிரோடு விட்டு வைடா நாசமா போனவனே..!" அந்தக் கருமத்தை கீழ இறக்குடா.. இந்த கோபம் தாண்டா உன் வாழ்க்கையை பாழாக்குது.." முகத்துக்கு நேரே கை வைத்து மறைத்தபடி கத்தினாள் அழகி..

உயிர் போனாலும் அவன் அடிக்கமாட்டான் என்று தெரிந்தாலும் சும்மா ஒரு பில்டப்..

"பாத்தியா பாத்தியா நீயும் இதைத்தான் சொல்லுதே..?" அவன் குரல் கமறியது..

'அன்னைக்கு நீ கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாம் தேவரா..! அவ சொல்ல வந்ததை முழுசா கேட்டிருக்கணும்.. நீ தான் அவளுக்கு வாய்ப்பே கொடுக்கலையே..! நீ செஞ்ச தப்பு தானே இங்கன வந்து நிக்குது.. உப்பு தின்னா தண்ணி குடிச்சு தானே ஆவணும்..!"

"அதுக்காக காலம் பூரா இப்படியே குத்தி காட்டி என்னை நோகடிப்பாளா.. நான் கொலைகாரனா..!" ராயன் கத்தினான்..

"வயித்து புள்ளையை இழந்து ரணமான மனசு அப்படித்தான் குத்தி பேசும் ராசா.. நீ தான் கொஞ்சம் பொறுத்து போவணும்.. பொண்டாட்டி கிட்ட அனுசரிச்சு போனாதான் வாழ்க்கையில ஜெயிக்க முடியும்..! எதுக்கெடுத்தாலும் அவ கிட்ட சீறிக்கிட்டு மல்லு கட்டுறத நிறுத்துடா.. கோபம் வந்தா உன்ன கட்டுப்படுத்தவே முடியலையே..?" அழகி கவலையாக பார்த்தாள் அவனை..

தேவரா அமைதியாக இருந்தான்..

"ஆமா அவ கிட்ட அப்படி என்னத்த பேசி விட்டு வந்த.. நீ அருவாளை எடுத்துக்கிட்டு போன தோரணையிலேயே உடம்பெல்லாம் நடுங்கி போச்சு.. எங்கிருந்து வந்தது டா உனக்கு இந்த மூர்க்க குணம்.. உன் தாத்தனும் அப்பனும் கூட இவ்வளவு கோபக்காரனுங்க இல்லை.. நீ ஏன்தான் இப்படி வந்து பிறந்து தொலைச்சிருக்கியோ..! நான் ஏதோ பப்பி ஷேம் ஆனதனால அழுது தொலைச்சுட்டேன் அதுக்காக நீ அருவாளை எடுத்துக்கிட்டு கிளம்பிடுவியா..?"

"நான் ஒன்னும் அவன எதுவும் செஞ்சுடல.. அதுக்குள்ள வஞ்சி குறுக்கால வந்து தடுத்துட்டாளே..!" என்றான் இறங்கிய குரலில்..

'அவளோட அண்ணன் மேல இருந்த கோபத்தை அந்த புள்ள மேல காட்டுனியாக்கும்.. என்னடா பண்ணி வச்ச அவள..?"

அது.. கண்ணபிரான ஒன்றுமே பண்ண முடியலங்கற ஆத்திரத்துல அவளை பொம்பள மயிறுன்னு திட்டிட்டேன்.. பாவம் துடிச்சு போய்ட்டா..‌" அப்பத்தா முகத்தில் புசுபுசுவென கோபம்..

"அதென்னடா பொம்பள மயிறு.. அம்புட்டு ஏத்தமா உனக்கு.. ஆம்பள தடியா.. இந்த பொம்பளை மயிறு இல்லாமதான் நீ இந்த உலகத்துக்கு வந்துட்டியாக்கும்.." அவன் முதுகில் ஒன்று வைக்க அந்த அடி அவனுக்கு உரைக்கவே இல்லை..

"நீ வேற குட்டைய குழப்பாத அப்பத்தா.. நான் அந்த அர்த்தத்துல சொல்லல..! உங்க இஷ்டப்படி எல்லாம் பொம்பளைங்க ஆம்பளைங்கள ஆட்டி வைக்கிறீங்களே.. அவ சொல்லுக்கு மதிப்பு கொடுத்துதான அருவாளை கீழே போட வேண்டியதா போச்சு.. அந்த ஆத்திரத்துல அப்படி சொல்லி புட்டேன்.."

"அவ மேல உள்ள ஆசையில நீ அவ சொல்லுக்கு கட்டுப்பட்டு நடந்திருக்க.. இதுக்கு நீ அவளையே திட்டுவியா..!"

"திட்டுறது மட்டுமல்ல அடிச்சுப்புட்டேன்.." என்றான் குற்ற குறுகுறுப்போடு..

"அடப்பாவி..!" அப்பத்தா அதிர்ச்சியோடு வாயில் கை வைத்தாள்..

"டேய் தேவரா.. இம்புட்டு கோபம் உனக்கு ஆகாதுடா..! எதுக்கெடுத்தாலும் கை நீட்டறதும் வாய்க்கு வந்தபடி பேசுறதும் கொஞ்சம் கூட சரியே இல்லை.. நீ இப்படியே கட்டுப்பாடு இல்லாம திரிஞ்சுக்கிட்டு இருந்தா உனக்கும் அந்த கண்ணபிரானுக்கும் வித்தியாசமே இல்லாம போயிடும்.. உன்னை நீ மாத்திக்க பேராண்டி.. இல்லனா எதிர்காலம் ரொம்ப கஷ்டம்..! என்றாள் கண்டிப்போடு..

"இதெல்லாம் எனக்கு தெரியாம இல்ல அப்பத்தா.. ஆனாலும் கோபம் வந்துட்டா கண்ணு மண்ணு தெரிய மாட்டேங்குது.." கவலையோடு சொன்னவனை உற்றுப் பார்த்தாள் அப்பத்தா..

நிலவின் கதிர்வீச்சு ஊடுருவி பிரதிபலித்து அவன் கண்கள் பளபளத்தன..

"என்னப்பா..?" என்றாள் மென்மையாக..

"என் பொண்டாட்டி நினைப்பாவே இருக்கு அழகி.. இந்த கையால என் அம்முவ அடிச்சு வேற புட்டேன்.." என்றவன் அந்தக் கையை ஓங்கி பக்கத்திலிருந்த கருங்கலில் குத்தினான்..

"ஐயோ எங்கய்யா..! ஏண்டா இப்படியெல்லாம் கோட்டித்தனமா வேலை பார்க்கற.." அழகி அவன் கரத்தை பற்றிக் கொண்டு அழுது விட்டாள்..

"எனக்கு ஒன்னும் ஆகல.. ஆனா அவளுக்கு வலிச்சிருக்கும் இல்ல..!" என்று கேட்ட பேரனை பரிதாபமாக பார்த்தாள்..

"இங்கன உட்கார்ந்து ப்படி புலம்பறதுக்கு பேசாம எழுந்து போய் உன் பொண்டாட்டிய ஏதாவது சமாதானப்படுத்தினாலும் பிரயோஜனம்.."

"மாட்டேன்.." என்று அழுத்தமாக தலையசைத்தான்..

"இனி அவ மூஞ்சில முழிக்கவே மாட்டேன்..!"

"பாருடா.." அப்பத்தா கேலியாக புருவம் உயர்த்தினாள்.. "ஏன் தேவரா.. உறுதியாகத்தான் சொல்லுறியா..?"

"எப்போ என்னய கேவலப்படுத்தி அம்புட்டு பேச்சு பேசிட்டாளோ இனி அவ முகத்தை கூட நான் பார்க்கவே மாட்டேன்.. இனி அவ யாரோ.. நான் யாரோ..!" போதை கழுத்து வரைக்கும் ஏறி இருந்தது.. உளர ஆரம்பித்திருந்தான்..

"அது சரி வா வீட்டுக்கு போகலாம்.." என்று பேரனை எழுப்பி நிற்க வைத்து இழுத்து சென்றாள் அழகி..

"அப்பத்தா.. ஏன் இந்த பொம்பளைங்களுக்கு ஆம்பளைங்க மனசு புரியவே மாட்டேங்குது..!" அவளோடு நடந்தபடி வார்த்தையில் குளறினான் அவன்..

"முதல்ல நீங்க பொம்பளைங்க மனசுக்குள்ள என்ன இருக்குதுன்னு புரிஞ்சு நடந்துக்கங்கடா வெட்டி பயலுகளா..! அவ மனச நோகடிச்சிட்டு பேச வந்துட்டான் பேச்சு.." தேவராயன் கையை எடுத்து தன் தோள் மீது போட்டுக்கொண்டு இழுத்துச் சென்றாள் அழகி..

அப்பத்தாவின் உயரத்திற்கு ஐயனார்சாமியை கை தாங்கலாக அழைத்துச் செல்வதெல்லாம் நடக்காத காரியம்.. துணையாக நான் இருக்கிறேன் என்று ஒப்புக்கு ஒரு பிடிமானம் அவ்வளவுதான்..

இங்கே தேவராவிடம் கன்னத்தில் அறை வாங்கிய வஞ்சிக்கு நல்ல காய்ச்சல்..!

எழுந்து நடமாட முடியாமல் அறைக்குள்ளேயே படுத்து கிடந்தவளை பாக்கியம்தான் மருத்துவமனை அழைத்து வந்திருந்தாள்..

"டேய் ராயா..!" என்று அங்கு வந்த அமர்ந்தான் முத்தரசன்..

"தேவையில்லாம எதுவும் பேசாத.. எனக்கு நிறைய வேலை இருக்குது.. இன்னும் கொஞ்ச நேரத்துல கஸ்டமரோட ஆன்லைன் மீட்டிங் வேற அட்டென்ட் பண்ணனும்.. அதுக்குதான் எல்லாத்தையும் தயார் செஞ்சுட்டு இருக்கேன்.." என்று பரபரத்தான்..

"அது இல்லடா பங்கு..!"

"நீ அரட்டை அடிக்க இது நேரமில்ல.. மரியாதையா எழுந்து போ.. தலை போற வேலையா இருந்தாலும் ஒரு ஒரு மணி நேரம் கழிச்சு வா.. இப்ப போயிடு.." அடிக்குரலில் அழுத்தமாக சொன்னான்..

"இவன் பொண்டாட்டிக்கு உடம்பு சரியில்ல.. ஆஸ்பத்திரி பக்கம் பார்த்தேன்னு சொல்ல வந்தா இந்த காய் காயறான்..!" முத்தரசன் புலம்பிக்கொண்ட எழுந்து செல்ல..

"இரு இரு.. என்ன என்ன சொன்ன இப்ப..?" வார்த்தைகள் தடுமாறியது..

"எப்பா உன் வேலையை நான் ஒன்னும் கெடுக்கல.. நான் போறேன்..!"

"சொல்றத முழுசா சொல்லிட்டு போடா.. இல்லன்னா அர
அறைஞ்சிடுவேன்.." அவன் சீற்றம் புரியாமல் விழித்தான் முத்தரசன்..

"உன் பொண்டாட்டிக்கு ஏதோ உடம்பு சரி இல்லையாம்.. காய்ச்சலாம்.. ஆஸ்பத்திரி பக்கம் கூட்டிட்டு போனதை பார்த்தேன்.." என்று முடிக்கும் முன்னே அங்கிருந்து வேகமாக இறங்கிப் போய் பைக்கை கிளம்பி இருந்தான் தேவராயன்..

தொடரும்..
🤦🏻‍♀️🤦🏻‍♀️
Devara apdi enna pannirupan 😬
பாட்டிலும் கையுமாக கழனி கொட்டிலில் அமர்ந்திருந்தான் கிருஷ்ணதேவராயன்.. அவன் பக்கத்தில் முத்தரசு..

"சரி விடு பங்கு..! இந்தா இத மொத்தமா அடிச்சிட்டு எல்லாத்தையும் மறந்துடு.. அவ்வளவுதான்.. நாம வேறென்ன செய்ய முடியும்..?"

கிருஷ்ணதேவராயனின் விழிகள் நிலா வெளிச்சத்தில் ஆங்காங்கே பச்சை சிவப்பு பந்துகளாக செழிப்பாக வளர்ந்திருந்த தக்காளி செடிகளின் மீது நிலைத்திருந்தன..

"எப்படிடா..! அவளால மனசாட்சி இல்லாம அப்படி ஒரு வார்த்தையை சொல்ல முடிஞ்சது.."

"தங்கச்சி என்னடா சொல்லுச்சு..?"

"அவள நல்லா தானடா பாத்துக்கிட்டேன் நானு.. ஏதாவது குறை வச்சிருப்பேனா..!"

"இல்லையே..!"

"அப்புறம் ஏன்டா என்னய விட்டுட்டு போனா..?"

"பங்கு நான் சொல்றேன்னு கோவிச்சுக்காத அந்த நேரத்துல நீ கொஞ்சம் மடத்தனமாக நடந்துக்கிட்டதும் உண்மைதான..?"

"அதுக்கு என்னய நாலு அடிகூட அடிச்சிருக்கலாம்.. இல்ல கொன்னுகூட போட்டுருக்கலாம்.. விட்டுட்டு போய்ட்டாளே டா..! அம்புட்டுதானா எல்லாம்.. இவளுக்கா இம்புட்டு கஷ்டப்பட்டு இரத்தம் சிந்தி உழைச்சேன்..?

"போய் சமாதானப்படுத்தி கூட்டிட்டு வா ராயா.. இந்த உலகத்தில தீக்க முடியாத பிரச்சனையின்னு என்ன இருக்குது.. பொண்டாட்டிய தாஜா பண்ண முடியலையா உன்னால..?"

"உன் பொண்டாட்டிய தாஜா பண்ண முடியாமத்தானே இங்கன வந்து உட்கார்ந்திருக்க..!" கிருஷ்ணதேவராயன் நக்கலில் முத்தரசு ஜெர்க்கானான்..

மது பாட்டிலை வாயில் சரித்து கடகடவென கால்வாசியை தீர்த்திருந்தான் ராயன்..

மீண்டும் அதே பல்லவி..

"எப்படி.. எப்படிடா அப்படி ஒரு வார்த்தை சொல்லலாம்..‌!" இந்த முறை போதை கூடி போயிருந்தது.. முத்தரசனுக்கு மொத்த போதையும் இறங்கி போயிருந்தது.. உதட்டை குவித்து மீண்டும் மூச்செடுத்தான்.. "இவனுக்கு என் பொண்டாட்டி பரவாயில்ல..!" என்ற முனகல் வேறு..

"நான் அவளை நல்லாத்தானே பாத்துக்கிட்டேன்..?"

"ஐயோ மறுபடியும் முதல்ல இருந்தா..?" முத்தரசனுக்கு மயக்கம் வந்தது.. மயக்கத்தோடு இடி விழுந்ததைப் போல் முதுகில் விளக்கமாத்து அடி..

அடித்து பதறி திரும்பி பார்த்தான் முத்தரசன்.. பின்னால் அப்பத்தா விளக்கமாறுடன் நின்று கொண்டிருந்தார்..

"ஏன்டா எடுபட்ட பயலே.. நீ குடிச்சு சீரழிஞ்சு போறது பத்தாதுன்னு அவன வேற கெடுக்க பாக்கறியாக்கும்..?"

"ஆமா உன் பேரன் சொக்க தங்கம் பாரு.. நான் தான் அவனை குடிக்க வச்சு கெடுக்கறேன்.. வயித்தெரிச்சல கிளப்பாத ஆத்தா.. அப்புறம் நான் கடுப்பாயிருவேன்..‌ இவன்தான் மனசு சரியில்ல சீக்கிரம் புறப்பட்டு வாடான்னு போன் அடிச்சு என்னய வரச்சொன்னான்.."

"அவன் ஆயிரம் சொல்லுவான்.. உனக்கு எங்கடா போச்சு அறிவு.. காச நீட்டுனவுடனே உடனே பல்ல இளிச்சுக்கிட்டு போய் பாட்டில் பாட்டில்லா வாங்கிட்டு வந்து கொடுத்துட்டியாக்கும்.."

"ஐயோ அப்பத்தா.. சத்தியமா நான் எதுவும் வாங்கி தரல.. வகைவகையா இதோ வரிசையா அவனே வாங்கி அடுக்கி வச்சிருக்கான் பாரு..!"

"குடிக்கிற நண்பன அறிவுரை சொல்லி திருத்தணும்.. சோடி போட்டு குடிக்க வந்துட்டு வியாக்கியானம் பேசுறியா நீயி.. வீணா போனவனே..! மீண்டும் அவன் முதுகில் விளக்குமாத்தால் மொத்தினாள்.. ஒரு கட்டத்தில் வீறு கொண்டெழுந்தான் முத்தரசன்..

"அப்பத்தாஆஆ.. என்ன என் பொண்டாட்டிய விட மோசமா அடிக்கிற நீயி.. நானே அவகிட்ட இருந்து தப்பிக்க உசுர கையில புடிச்சுக்கிட்டு இங்கன ஓடியாந்தா உன்கிட்ட அடி வாங்கியே செத்துருவேன் போலிருக்கு..! போ.. நான் அவகிட்டயே போறேன்.. உயிராவது மிஞ்சும்.." என்று லுங்கியை மடித்து கட்டிக்கொண்டு கோபித்து கொண்டு கொட்டிலை விட்டு வெளியேறினான்..

"போடா.. போடா..! உன் பொண்டாட்டி மிளகாத் தூள தண்ணியில கரைச்சு வைச்சிக்கிட்டு வழிமேல விழிவைச்சு காத்துகிட்டு கிடக்கா.. இன்னைக்கு உனக்கு காரக் குளியல் தான்.."

அப்பத்தா வந்ததையோ அங்கு நடந்த கலாட்டாக்களையோ கவனிக்காதவனாய் தரையை வெறித்து பார்த்தபடி ஒரு காலை மடக்கி அதன் முட்டியில் தன் கையை ஒன்றி மறுகாலை நீட்டியபடி இன்னொரு கையில் பாட்டிலோடு அமர்ந்திருந்தான் ராயன்..

பேரனை ஏறெடுத்து பார்த்தாள் அழகி..

இத்தனை நேரம் அப்பத்தாவிடமிருந்த கோபம் பறந்து போய் வேதனை வந்து ஒட்டிக்கொள்ள பேரனின் அருகில் வந்து அமர்ந்து அவனைப் பார்த்தார்..

"தேவரா..!"

அவனிடமிருந்து பதிலோ அசைவோ இல்லை

"ஏண்டா இப்படி இருக்க..!"

"அந்த நாய் உன்ன அடிச்சுப்புட்டானே அப்பத்தா.. என்னால அவனை ஒன்றுமே செய்ய முடியலையே..!" கையை மடக்கி நிலத்தில் குத்தினான்..

"அவன் என்ன அடிக்கலடா.. பேச்சு வாக்குல கையை நீட்டும் போது.."

"கையை நீட்டுனானா..!" விருட்டென்று அப்பத்தாவின் பக்கம் திரும்பினான்..

"ஐயோ நான் சொல்ற கையை நீட்டறது வேற டா.. உன் மச்சான்தான் ஒரு முழ நீளத்துக்கு கைய வீசி வீசி பேசுவானே.. அப்படி பேசும்போது தெரியாம என் மேல பட்டது.. நான் தடுமாறி கீழே விழுந்து புட்டேன்.." அப்பத்தா இயல்பாகச் சொல்ல தேவரா அழகியை கூர்மையாக பார்த்தான்..

"நெசமாத்தான் சொல்றியா..! அவன் வேணுமுனு உன் மேல கைய வைக்கலையா..?"

"அவனெல்லாம் ஒரு ஆளாடா இந்த ஊர்ல என் மேல கைய வைக்க எந்த எடுப்பட்ட பயலுக்கு தைரியம் இருக்குங்கறேன்.."

கணவன் மனைவி சேர்ந்து வாழ.. வீண் பிரச்சினைகளை தவிர்க்க.. வேதனைகளை உள்ளுக்குள் போட்டு புதைத்துக் கொண்டு இயல்பாகி விட்டாள் அழகி..

"இல்ல அப்பத்தா..! நீ கம்பெனிக்கு வந்து நின்ன கோலமே சரியில்ல.. உன் முகமே ஏதோ தப்புனு சொல்லுச்சே.. என் உள்ளுணர்வு பொய் சொல்லாது..!"

"அட போடா..! கீழ விழுந்துட்டேன்ல ஒரே அசிங்கமா போச்சு.. உன் பொண்டாட்டி தான் ஓடி வந்து தூக்கி வுட்டா.. எழுந்து ஒரு முற முறைச்சேன் பாரு.. அந்த கண்ணபிரானுக்கு மூஞ்சி செத்துப் போச்சு.. அப்படியே அவன் உடம்பெல்லாம் வேர்த்து போச்சு.. எதுவுமே நடக்காத மாதிரி உள்ள போய்ட்டான்.. நானும் கம்பெனிக்கு வந்துட்டேன்..! இஇஇ.." என்று சிரித்தார்..

அழகியை நம்பாத பார்வை பார்த்தான் தேவரா..

"நீ நம்பலைன்னாலும் இதுதான் நெசம்.." என்றதும் பார்வையை அவரிடம் இருந்து திருப்பிக் கொண்டான்..

"நீ வேற உன் பொண்டாட்டி கிட்ட இத பத்தி கேட்டு ஏதாவது சண்டைய போட்டு இருக்கிற பிரச்சினையை இன்னும் பெரிசாக்கிடாதே..! அப்புறம் ஜென்மத்துக்கும் அவ உன்னைய திரும்பி பார்க்க மாட்டா சொல்லி புட்டேன்.."

தேவரா சங்கடமாக வலப் புருவத்தை நீவினான்..

"ஆமா இதுக்கப்புறம்தான் பெருசாக்கனுமாக்கும்.. ஏற்கனவே பேச கூடாததெல்லாம் பேசி அவ மனச நோகடிச்சுட்டுத்தான வந்ததுருக்கேன்.." சொல்லும்போதே அவன் குரல் கமறியது..

"அடப்பாவி என்னடா சொன்ன அந்த புள்ளைய.."

"நான் சொன்னதை விடு.. அவ மட்டும் அப்படி பேசலாமா..! நான் கொலைகாரனாம்.. என்னோட கோபம்தான் எங்க ரெண்டு பேரோட வாழ்க்கையே சீரழிச்சிடுச்சாம்.. இப்படி பேசிப்பேசியே என கொல்லுறா அப்பத்தா.." வேதனையில் கலங்கினான் தேவரா..

"அவன் சொன்னது உண்மைதானே..!"

"ஏய்ய்ய்.. கிழவி.." பாட்டிலை அப்பத்தாவை நோக்கி ஓங்கினான் தேவரா..

"ஆத்தி என் கொள்ளுப்பேரன பாக்கற வரைக்குமாவது என்னய உயிரோடு விட்டு வைடா நாசமா போனவனே..!" அந்தக் கருமத்தை கீழ இறக்குடா.. இந்த கோபம் தாண்டா உன் வாழ்க்கையை பாழாக்குது.." முகத்துக்கு நேரே கை வைத்து மறைத்தபடி கத்தினாள் அழகி..

உயிர் போனாலும் அவன் அடிக்கமாட்டான் என்று தெரிந்தாலும் சும்மா ஒரு பில்டப்..

"பாத்தியா பாத்தியா நீயும் இதைத்தான் சொல்லுதே..?" அவன் குரல் கமறியது..

'அன்னைக்கு நீ கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாம் தேவரா..! அவ சொல்ல வந்ததை முழுசா கேட்டிருக்கணும்.. நீ தான் அவளுக்கு வாய்ப்பே கொடுக்கலையே..! நீ செஞ்ச தப்பு தானே இங்கன வந்து நிக்குது.. உப்பு தின்னா தண்ணி குடிச்சு தானே ஆவணும்..!"

"அதுக்காக காலம் பூரா இப்படியே குத்தி காட்டி என்னை நோகடிப்பாளா.. நான் கொலைகாரனா..!" ராயன் கத்தினான்..

"வயித்து புள்ளையை இழந்து ரணமான மனசு அப்படித்தான் குத்தி பேசும் ராசா.. நீ தான் கொஞ்சம் பொறுத்து போவணும்.. பொண்டாட்டி கிட்ட அனுசரிச்சு போனாதான் வாழ்க்கையில ஜெயிக்க முடியும்..! எதுக்கெடுத்தாலும் அவ கிட்ட சீறிக்கிட்டு மல்லு கட்டுறத நிறுத்துடா.. கோபம் வந்தா உன்ன கட்டுப்படுத்தவே முடியலையே..?" அழகி கவலையாக பார்த்தாள் அவனை..

தேவரா அமைதியாக இருந்தான்..

"ஆமா அவ கிட்ட அப்படி என்னத்த பேசி விட்டு வந்த.. நீ அருவாளை எடுத்துக்கிட்டு போன தோரணையிலேயே உடம்பெல்லாம் நடுங்கி போச்சு.. எங்கிருந்து வந்தது டா உனக்கு இந்த மூர்க்க குணம்.. உன் தாத்தனும் அப்பனும் கூட இவ்வளவு கோபக்காரனுங்க இல்லை.. நீ ஏன்தான் இப்படி வந்து பிறந்து தொலைச்சிருக்கியோ..! நான் ஏதோ பப்பி ஷேம் ஆனதனால அழுது தொலைச்சுட்டேன் அதுக்காக நீ அருவாளை எடுத்துக்கிட்டு கிளம்பிடுவியா..?"

"நான் ஒன்னும் அவன எதுவும் செஞ்சுடல.. அதுக்குள்ள வஞ்சி குறுக்கால வந்து தடுத்துட்டாளே..!" என்றான் இறங்கிய குரலில்..

'அவளோட அண்ணன் மேல இருந்த கோபத்தை அந்த புள்ள மேல காட்டுனியாக்கும்.. என்னடா பண்ணி வச்ச அவள..?"

அது.. கண்ணபிரான ஒன்றுமே பண்ண முடியலங்கற ஆத்திரத்துல அவளை பொம்பள மயிறுன்னு திட்டிட்டேன்.. பாவம் துடிச்சு போய்ட்டா..‌" அப்பத்தா முகத்தில் புசுபுசுவென கோபம்..

"அதென்னடா பொம்பள மயிறு.. அம்புட்டு ஏத்தமா உனக்கு.. ஆம்பள தடியா.. இந்த பொம்பளை மயிறு இல்லாமதான் நீ இந்த உலகத்துக்கு வந்துட்டியாக்கும்.." அவன் முதுகில் ஒன்று வைக்க அந்த அடி அவனுக்கு உரைக்கவே இல்லை..

"நீ வேற குட்டைய குழப்பாத அப்பத்தா.. நான் அந்த அர்த்தத்துல சொல்லல..! உங்க இஷ்டப்படி எல்லாம் பொம்பளைங்க ஆம்பளைங்கள ஆட்டி வைக்கிறீங்களே.. அவ சொல்லுக்கு மதிப்பு கொடுத்துதான அருவாளை கீழே போட வேண்டியதா போச்சு.. அந்த ஆத்திரத்துல அப்படி சொல்லி புட்டேன்.."

"அவ மேல உள்ள ஆசையில நீ அவ சொல்லுக்கு கட்டுப்பட்டு நடந்திருக்க.. இதுக்கு நீ அவளையே திட்டுவியா..!"

"திட்டுறது மட்டுமல்ல அடிச்சுப்புட்டேன்.." என்றான் குற்ற குறுகுறுப்போடு..

"அடப்பாவி..!" அப்பத்தா அதிர்ச்சியோடு வாயில் கை வைத்தாள்..

"டேய் தேவரா.. இம்புட்டு கோபம் உனக்கு ஆகாதுடா..! எதுக்கெடுத்தாலும் கை நீட்டறதும் வாய்க்கு வந்தபடி பேசுறதும் கொஞ்சம் கூட சரியே இல்லை.. நீ இப்படியே கட்டுப்பாடு இல்லாம திரிஞ்சுக்கிட்டு இருந்தா உனக்கும் அந்த கண்ணபிரானுக்கும் வித்தியாசமே இல்லாம போயிடும்.. உன்னை நீ மாத்திக்க பேராண்டி.. இல்லனா எதிர்காலம் ரொம்ப கஷ்டம்..! என்றாள் கண்டிப்போடு..

"இதெல்லாம் எனக்கு தெரியாம இல்ல அப்பத்தா.. ஆனாலும் கோபம் வந்துட்டா கண்ணு மண்ணு தெரிய மாட்டேங்குது.." கவலையோடு சொன்னவனை உற்றுப் பார்த்தாள் அப்பத்தா..

நிலவின் கதிர்வீச்சு ஊடுருவி பிரதிபலித்து அவன் கண்கள் பளபளத்தன..

"என்னப்பா..?" என்றாள் மென்மையாக..

"என் பொண்டாட்டி நினைப்பாவே இருக்கு அழகி.. இந்த கையால என் அம்முவ அடிச்சு வேற புட்டேன்.." என்றவன் அந்தக் கையை ஓங்கி பக்கத்திலிருந்த கருங்கலில் குத்தினான்..

"ஐயோ எங்கய்யா..! ஏண்டா இப்படியெல்லாம் கோட்டித்தனமா வேலை பார்க்கற.." அழகி அவன் கரத்தை பற்றிக் கொண்டு அழுது விட்டாள்..

"எனக்கு ஒன்னும் ஆகல.. ஆனா அவளுக்கு வலிச்சிருக்கும் இல்ல..!" என்று கேட்ட பேரனை பரிதாபமாக பார்த்தாள்..

"இங்கன உட்கார்ந்து ப்படி புலம்பறதுக்கு பேசாம எழுந்து போய் உன் பொண்டாட்டிய ஏதாவது சமாதானப்படுத்தினாலும் பிரயோஜனம்.."

"மாட்டேன்.." என்று அழுத்தமாக தலையசைத்தான்..

"இனி அவ மூஞ்சில முழிக்கவே மாட்டேன்..!"

"பாருடா.." அப்பத்தா கேலியாக புருவம் உயர்த்தினாள்.. "ஏன் தேவரா.. உறுதியாகத்தான் சொல்லுறியா..?"

"எப்போ என்னய கேவலப்படுத்தி அம்புட்டு பேச்சு பேசிட்டாளோ இனி அவ முகத்தை கூட நான் பார்க்கவே மாட்டேன்.. இனி அவ யாரோ.. நான் யாரோ..!" போதை கழுத்து வரைக்கும் ஏறி இருந்தது.. உளர ஆரம்பித்திருந்தான்..

"அது சரி வா வீட்டுக்கு போகலாம்.." என்று பேரனை எழுப்பி நிற்க வைத்து இழுத்து சென்றாள் அழகி..

"அப்பத்தா.. ஏன் இந்த பொம்பளைங்களுக்கு ஆம்பளைங்க மனசு புரியவே மாட்டேங்குது..!" அவளோடு நடந்தபடி வார்த்தையில் குளறினான் அவன்..

"முதல்ல நீங்க பொம்பளைங்க மனசுக்குள்ள என்ன இருக்குதுன்னு புரிஞ்சு நடந்துக்கங்கடா வெட்டி பயலுகளா..! அவ மனச நோகடிச்சிட்டு பேச வந்துட்டான் பேச்சு.." தேவராயன் கையை எடுத்து தன் தோள் மீது போட்டுக்கொண்டு இழுத்துச் சென்றாள் அழகி..

அப்பத்தாவின் உயரத்திற்கு ஐயனார்சாமியை கை தாங்கலாக அழைத்துச் செல்வதெல்லாம் நடக்காத காரியம்.. துணையாக நான் இருக்கிறேன் என்று ஒப்புக்கு ஒரு பிடிமானம் அவ்வளவுதான்..

இங்கே தேவராவிடம் கன்னத்தில் அறை வாங்கிய வஞ்சிக்கு நல்ல காய்ச்சல்..!

எழுந்து நடமாட முடியாமல் அறைக்குள்ளேயே படுத்து கிடந்தவளை பாக்கியம்தான் மருத்துவமனை அழைத்து வந்திருந்தாள்..

"டேய் ராயா..!" என்று அங்கு வந்த அமர்ந்தான் முத்தரசன்..

"தேவையில்லாம எதுவும் பேசாத.. எனக்கு நிறைய வேலை இருக்குது.. இன்னும் கொஞ்ச நேரத்துல கஸ்டமரோட ஆன்லைன் மீட்டிங் வேற அட்டென்ட் பண்ணனும்.. அதுக்குதான் எல்லாத்தையும் தயார் செஞ்சுட்டு இருக்கேன்.." என்று பரபரத்தான்..

"அது இல்லடா பங்கு..!"

"நீ அரட்டை அடிக்க இது நேரமில்ல.. மரியாதையா எழுந்து போ.. தலை போற வேலையா இருந்தாலும் ஒரு ஒரு மணி நேரம் கழிச்சு வா.. இப்ப போயிடு.." அடிக்குரலில் அழுத்தமாக சொன்னான்..

"இவன் பொண்டாட்டிக்கு உடம்பு சரியில்ல.. ஆஸ்பத்திரி பக்கம் பார்த்தேன்னு சொல்ல வந்தா இந்த காய் காயறான்..!" முத்தரசன் புலம்பிக்கொண்ட எழுந்து செல்ல..

"இரு இரு.. என்ன என்ன சொன்ன இப்ப..?" வார்த்தைகள் தடுமாறியது..

"எப்பா உன் வேலையை நான் ஒன்னும் கெடுக்கல.. நான் போறேன்..!"

"சொல்றத முழுசா சொல்லிட்டு போடா.. இல்லன்னா அர
அறைஞ்சிடுவேன்.." அவன் சீற்றம் புரியாமல் விழித்தான் முத்தரசன்..

"உன் பொண்டாட்டிக்கு ஏதோ உடம்பு சரி இல்லையாம்.. காய்ச்சலாம்.. ஆஸ்பத்திரி பக்கம் கூட்டிட்டு போனதை பார்த்தேன்.." என்று முடிக்கும் முன்னே அங்கிருந்து வேகமாக இறங்கிப் போய் பைக்கை கிளம்பி இருந்தான் தேவராயன்..

தொடரும்..
🤦🏻‍♀️🤦🏻‍♀️
 
Member
Joined
Mar 13, 2025
Messages
32
💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
 
Active member
Joined
Jul 31, 2024
Messages
57
பாட்டிலும் கையுமாக கழனி கொட்டிலில் அமர்ந்திருந்தான் கிருஷ்ணதேவராயன்.. அவன் பக்கத்தில் முத்தரசு..

"சரி விடு பங்கு..! இந்தா இத மொத்தமா அடிச்சிட்டு எல்லாத்தையும் மறந்துடு.. அவ்வளவுதான்.. நாம வேறென்ன செய்ய முடியும்..?"

கிருஷ்ணதேவராயனின் விழிகள் நிலா வெளிச்சத்தில் ஆங்காங்கே பச்சை சிவப்பு பந்துகளாக செழிப்பாக வளர்ந்திருந்த தக்காளி செடிகளின் மீது நிலைத்திருந்தன..

"எப்படிடா..! அவளால மனசாட்சி இல்லாம அப்படி ஒரு வார்த்தையை சொல்ல முடிஞ்சது.."

"தங்கச்சி என்னடா சொல்லுச்சு..?"

"அவள நல்லா தானடா பாத்துக்கிட்டேன் நானு.. ஏதாவது குறை வச்சிருப்பேனா..!"

"இல்லையே..!"

"அப்புறம் ஏன்டா என்னய விட்டுட்டு போனா..?"

"பங்கு நான் சொல்றேன்னு கோவிச்சுக்காத அந்த நேரத்துல நீ கொஞ்சம் மடத்தனமாக நடந்துக்கிட்டதும் உண்மைதான..?"

"அதுக்கு என்னய நாலு அடிகூட அடிச்சிருக்கலாம்.. இல்ல கொன்னுகூட போட்டுருக்கலாம்.. விட்டுட்டு போய்ட்டாளே டா..! அம்புட்டுதானா எல்லாம்.. இவளுக்கா இம்புட்டு கஷ்டப்பட்டு இரத்தம் சிந்தி உழைச்சேன்..?

"போய் சமாதானப்படுத்தி கூட்டிட்டு வா ராயா.. இந்த உலகத்தில தீக்க முடியாத பிரச்சனையின்னு என்ன இருக்குது.. பொண்டாட்டிய தாஜா பண்ண முடியலையா உன்னால..?"

"உன் பொண்டாட்டிய தாஜா பண்ண முடியாமத்தானே இங்கன வந்து உட்கார்ந்திருக்க..!" கிருஷ்ணதேவராயன் நக்கலில் முத்தரசு ஜெர்க்கானான்..

மது பாட்டிலை வாயில் சரித்து கடகடவென கால்வாசியை தீர்த்திருந்தான் ராயன்..

மீண்டும் அதே பல்லவி..

"எப்படி.. எப்படிடா அப்படி ஒரு வார்த்தை சொல்லலாம்..‌!" இந்த முறை போதை கூடி போயிருந்தது.. முத்தரசனுக்கு மொத்த போதையும் இறங்கி போயிருந்தது.. உதட்டை குவித்து மீண்டும் மூச்செடுத்தான்.. "இவனுக்கு என் பொண்டாட்டி பரவாயில்ல..!" என்ற முனகல் வேறு..

"நான் அவளை நல்லாத்தானே பாத்துக்கிட்டேன்..?"

"ஐயோ மறுபடியும் முதல்ல இருந்தா..?" முத்தரசனுக்கு மயக்கம் வந்தது.. மயக்கத்தோடு இடி விழுந்ததைப் போல் முதுகில் விளக்கமாத்து அடி..

அடித்து பதறி திரும்பி பார்த்தான் முத்தரசன்.. பின்னால் அப்பத்தா விளக்கமாறுடன் நின்று கொண்டிருந்தார்..

"ஏன்டா எடுபட்ட பயலே.. நீ குடிச்சு சீரழிஞ்சு போறது பத்தாதுன்னு அவன வேற கெடுக்க பாக்கறியாக்கும்..?"

"ஆமா உன் பேரன் சொக்க தங்கம் பாரு.. நான் தான் அவனை குடிக்க வச்சு கெடுக்கறேன்.. வயித்தெரிச்சல கிளப்பாத ஆத்தா.. அப்புறம் நான் கடுப்பாயிருவேன்..‌ இவன்தான் மனசு சரியில்ல சீக்கிரம் புறப்பட்டு வாடான்னு போன் அடிச்சு என்னய வரச்சொன்னான்.."

"அவன் ஆயிரம் சொல்லுவான்.. உனக்கு எங்கடா போச்சு அறிவு.. காச நீட்டுனவுடனே உடனே பல்ல இளிச்சுக்கிட்டு போய் பாட்டில் பாட்டில்லா வாங்கிட்டு வந்து கொடுத்துட்டியாக்கும்.."

"ஐயோ அப்பத்தா.. சத்தியமா நான் எதுவும் வாங்கி தரல.. வகைவகையா இதோ வரிசையா அவனே வாங்கி அடுக்கி வச்சிருக்கான் பாரு..!"

"குடிக்கிற நண்பன அறிவுரை சொல்லி திருத்தணும்.. சோடி போட்டு குடிக்க வந்துட்டு வியாக்கியானம் பேசுறியா நீயி.. வீணா போனவனே..! மீண்டும் அவன் முதுகில் விளக்குமாத்தால் மொத்தினாள்.. ஒரு கட்டத்தில் வீறு கொண்டெழுந்தான் முத்தரசன்..

"அப்பத்தாஆஆ.. என்ன என் பொண்டாட்டிய விட மோசமா அடிக்கிற நீயி.. நானே அவகிட்ட இருந்து தப்பிக்க உசுர கையில புடிச்சுக்கிட்டு இங்கன ஓடியாந்தா உன்கிட்ட அடி வாங்கியே செத்துருவேன் போலிருக்கு..! போ.. நான் அவகிட்டயே போறேன்.. உயிராவது மிஞ்சும்.." என்று லுங்கியை மடித்து கட்டிக்கொண்டு கோபித்து கொண்டு கொட்டிலை விட்டு வெளியேறினான்..

"போடா.. போடா..! உன் பொண்டாட்டி மிளகாத் தூள தண்ணியில கரைச்சு வைச்சிக்கிட்டு வழிமேல விழிவைச்சு காத்துகிட்டு கிடக்கா.. இன்னைக்கு உனக்கு காரக் குளியல் தான்.."

அப்பத்தா வந்ததையோ அங்கு நடந்த கலாட்டாக்களையோ கவனிக்காதவனாய் தரையை வெறித்து பார்த்தபடி ஒரு காலை மடக்கி அதன் முட்டியில் தன் கையை ஒன்றி மறுகாலை நீட்டியபடி இன்னொரு கையில் பாட்டிலோடு அமர்ந்திருந்தான் ராயன்..

பேரனை ஏறெடுத்து பார்த்தாள் அழகி..

இத்தனை நேரம் அப்பத்தாவிடமிருந்த கோபம் பறந்து போய் வேதனை வந்து ஒட்டிக்கொள்ள பேரனின் அருகில் வந்து அமர்ந்து அவனைப் பார்த்தார்..

"தேவரா..!"

அவனிடமிருந்து பதிலோ அசைவோ இல்லை

"ஏண்டா இப்படி இருக்க..!"

"அந்த நாய் உன்ன அடிச்சுப்புட்டானே அப்பத்தா.. என்னால அவனை ஒன்றுமே செய்ய முடியலையே..!" கையை மடக்கி நிலத்தில் குத்தினான்..

"அவன் என்ன அடிக்கலடா.. பேச்சு வாக்குல கையை நீட்டும் போது.."

"கையை நீட்டுனானா..!" விருட்டென்று அப்பத்தாவின் பக்கம் திரும்பினான்..

"ஐயோ நான் சொல்ற கையை நீட்டறது வேற டா.. உன் மச்சான்தான் ஒரு முழ நீளத்துக்கு கைய வீசி வீசி பேசுவானே.. அப்படி பேசும்போது தெரியாம என் மேல பட்டது.. நான் தடுமாறி கீழே விழுந்து புட்டேன்.." அப்பத்தா இயல்பாகச் சொல்ல தேவரா அழகியை கூர்மையாக பார்த்தான்..

"நெசமாத்தான் சொல்றியா..! அவன் வேணுமுனு உன் மேல கைய வைக்கலையா..?"

"அவனெல்லாம் ஒரு ஆளாடா இந்த ஊர்ல என் மேல கைய வைக்க எந்த எடுப்பட்ட பயலுக்கு தைரியம் இருக்குங்கறேன்.."

கணவன் மனைவி சேர்ந்து வாழ.. வீண் பிரச்சினைகளை தவிர்க்க.. வேதனைகளை உள்ளுக்குள் போட்டு புதைத்துக் கொண்டு இயல்பாகி விட்டாள் அழகி..

"இல்ல அப்பத்தா..! நீ கம்பெனிக்கு வந்து நின்ன கோலமே சரியில்ல.. உன் முகமே ஏதோ தப்புனு சொல்லுச்சே.. என் உள்ளுணர்வு பொய் சொல்லாது..!"

"அட போடா..! கீழ விழுந்துட்டேன்ல ஒரே அசிங்கமா போச்சு.. உன் பொண்டாட்டி தான் ஓடி வந்து தூக்கி வுட்டா.. எழுந்து ஒரு முற முறைச்சேன் பாரு.. அந்த கண்ணபிரானுக்கு மூஞ்சி செத்துப் போச்சு.. அப்படியே அவன் உடம்பெல்லாம் வேர்த்து போச்சு.. எதுவுமே நடக்காத மாதிரி உள்ள போய்ட்டான்.. நானும் கம்பெனிக்கு வந்துட்டேன்..! இஇஇ.." என்று சிரித்தார்..

அழகியை நம்பாத பார்வை பார்த்தான் தேவரா..

"நீ நம்பலைன்னாலும் இதுதான் நெசம்.." என்றதும் பார்வையை அவரிடம் இருந்து திருப்பிக் கொண்டான்..

"நீ வேற உன் பொண்டாட்டி கிட்ட இத பத்தி கேட்டு ஏதாவது சண்டைய போட்டு இருக்கிற பிரச்சினையை இன்னும் பெரிசாக்கிடாதே..! அப்புறம் ஜென்மத்துக்கும் அவ உன்னைய திரும்பி பார்க்க மாட்டா சொல்லி புட்டேன்.."

தேவரா சங்கடமாக வலப் புருவத்தை நீவினான்..

"ஆமா இதுக்கப்புறம்தான் பெருசாக்கனுமாக்கும்.. ஏற்கனவே பேச கூடாததெல்லாம் பேசி அவ மனச நோகடிச்சுட்டுத்தான வந்ததுருக்கேன்.." சொல்லும்போதே அவன் குரல் கமறியது..

"அடப்பாவி என்னடா சொன்ன அந்த புள்ளைய.."

"நான் சொன்னதை விடு.. அவ மட்டும் அப்படி பேசலாமா..! நான் கொலைகாரனாம்.. என்னோட கோபம்தான் எங்க ரெண்டு பேரோட வாழ்க்கையே சீரழிச்சிடுச்சாம்.. இப்படி பேசிப்பேசியே என கொல்லுறா அப்பத்தா.." வேதனையில் கலங்கினான் தேவரா..

"அவன் சொன்னது உண்மைதானே..!"

"ஏய்ய்ய்.. கிழவி.." பாட்டிலை அப்பத்தாவை நோக்கி ஓங்கினான் தேவரா..

"ஆத்தி என் கொள்ளுப்பேரன பாக்கற வரைக்குமாவது என்னய உயிரோடு விட்டு வைடா நாசமா போனவனே..!" அந்தக் கருமத்தை கீழ இறக்குடா.. இந்த கோபம் தாண்டா உன் வாழ்க்கையை பாழாக்குது.." முகத்துக்கு நேரே கை வைத்து மறைத்தபடி கத்தினாள் அழகி..

உயிர் போனாலும் அவன் அடிக்கமாட்டான் என்று தெரிந்தாலும் சும்மா ஒரு பில்டப்..

"பாத்தியா பாத்தியா நீயும் இதைத்தான் சொல்லுதே..?" அவன் குரல் கமறியது..

'அன்னைக்கு நீ கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாம் தேவரா..! அவ சொல்ல வந்ததை முழுசா கேட்டிருக்கணும்.. நீ தான் அவளுக்கு வாய்ப்பே கொடுக்கலையே..! நீ செஞ்ச தப்பு தானே இங்கன வந்து நிக்குது.. உப்பு தின்னா தண்ணி குடிச்சு தானே ஆவணும்..!"

"அதுக்காக காலம் பூரா இப்படியே குத்தி காட்டி என்னை நோகடிப்பாளா.. நான் கொலைகாரனா..!" ராயன் கத்தினான்..

"வயித்து புள்ளையை இழந்து ரணமான மனசு அப்படித்தான் குத்தி பேசும் ராசா.. நீ தான் கொஞ்சம் பொறுத்து போவணும்.. பொண்டாட்டி கிட்ட அனுசரிச்சு போனாதான் வாழ்க்கையில ஜெயிக்க முடியும்..! எதுக்கெடுத்தாலும் அவ கிட்ட சீறிக்கிட்டு மல்லு கட்டுறத நிறுத்துடா.. கோபம் வந்தா உன்ன கட்டுப்படுத்தவே முடியலையே..?" அழகி கவலையாக பார்த்தாள் அவனை..

தேவரா அமைதியாக இருந்தான்..

"ஆமா அவ கிட்ட அப்படி என்னத்த பேசி விட்டு வந்த.. நீ அருவாளை எடுத்துக்கிட்டு போன தோரணையிலேயே உடம்பெல்லாம் நடுங்கி போச்சு.. எங்கிருந்து வந்தது டா உனக்கு இந்த மூர்க்க குணம்.. உன் தாத்தனும் அப்பனும் கூட இவ்வளவு கோபக்காரனுங்க இல்லை.. நீ ஏன்தான் இப்படி வந்து பிறந்து தொலைச்சிருக்கியோ..! நான் ஏதோ பப்பி ஷேம் ஆனதனால அழுது தொலைச்சுட்டேன் அதுக்காக நீ அருவாளை எடுத்துக்கிட்டு கிளம்பிடுவியா..?"

"நான் ஒன்னும் அவன எதுவும் செஞ்சுடல.. அதுக்குள்ள வஞ்சி குறுக்கால வந்து தடுத்துட்டாளே..!" என்றான் இறங்கிய குரலில்..

'அவளோட அண்ணன் மேல இருந்த கோபத்தை அந்த புள்ள மேல காட்டுனியாக்கும்.. என்னடா பண்ணி வச்ச அவள..?"

அது.. கண்ணபிரான ஒன்றுமே பண்ண முடியலங்கற ஆத்திரத்துல அவளை பொம்பள மயிறுன்னு திட்டிட்டேன்.. பாவம் துடிச்சு போய்ட்டா..‌" அப்பத்தா முகத்தில் புசுபுசுவென கோபம்..

"அதென்னடா பொம்பள மயிறு.. அம்புட்டு ஏத்தமா உனக்கு.. ஆம்பள தடியா.. இந்த பொம்பளை மயிறு இல்லாமதான் நீ இந்த உலகத்துக்கு வந்துட்டியாக்கும்.." அவன் முதுகில் ஒன்று வைக்க அந்த அடி அவனுக்கு உரைக்கவே இல்லை..

"நீ வேற குட்டைய குழப்பாத அப்பத்தா.. நான் அந்த அர்த்தத்துல சொல்லல..! உங்க இஷ்டப்படி எல்லாம் பொம்பளைங்க ஆம்பளைங்கள ஆட்டி வைக்கிறீங்களே.. அவ சொல்லுக்கு மதிப்பு கொடுத்துதான அருவாளை கீழே போட வேண்டியதா போச்சு.. அந்த ஆத்திரத்துல அப்படி சொல்லி புட்டேன்.."

"அவ மேல உள்ள ஆசையில நீ அவ சொல்லுக்கு கட்டுப்பட்டு நடந்திருக்க.. இதுக்கு நீ அவளையே திட்டுவியா..!"

"திட்டுறது மட்டுமல்ல அடிச்சுப்புட்டேன்.." என்றான் குற்ற குறுகுறுப்போடு..

"அடப்பாவி..!" அப்பத்தா அதிர்ச்சியோடு வாயில் கை வைத்தாள்..

"டேய் தேவரா.. இம்புட்டு கோபம் உனக்கு ஆகாதுடா..! எதுக்கெடுத்தாலும் கை நீட்டறதும் வாய்க்கு வந்தபடி பேசுறதும் கொஞ்சம் கூட சரியே இல்லை.. நீ இப்படியே கட்டுப்பாடு இல்லாம திரிஞ்சுக்கிட்டு இருந்தா உனக்கும் அந்த கண்ணபிரானுக்கும் வித்தியாசமே இல்லாம போயிடும்.. உன்னை நீ மாத்திக்க பேராண்டி.. இல்லனா எதிர்காலம் ரொம்ப கஷ்டம்..! என்றாள் கண்டிப்போடு..

"இதெல்லாம் எனக்கு தெரியாம இல்ல அப்பத்தா.. ஆனாலும் கோபம் வந்துட்டா கண்ணு மண்ணு தெரிய மாட்டேங்குது.." கவலையோடு சொன்னவனை உற்றுப் பார்த்தாள் அப்பத்தா..

நிலவின் கதிர்வீச்சு ஊடுருவி பிரதிபலித்து அவன் கண்கள் பளபளத்தன..

"என்னப்பா..?" என்றாள் மென்மையாக..

"என் பொண்டாட்டி நினைப்பாவே இருக்கு அழகி.. இந்த கையால என் அம்முவ அடிச்சு வேற புட்டேன்.." என்றவன் அந்தக் கையை ஓங்கி பக்கத்திலிருந்த கருங்கலில் குத்தினான்..

"ஐயோ எங்கய்யா..! ஏண்டா இப்படியெல்லாம் கோட்டித்தனமா வேலை பார்க்கற.." அழகி அவன் கரத்தை பற்றிக் கொண்டு அழுது விட்டாள்..

"எனக்கு ஒன்னும் ஆகல.. ஆனா அவளுக்கு வலிச்சிருக்கும் இல்ல..!" என்று கேட்ட பேரனை பரிதாபமாக பார்த்தாள்..

"இங்கன உட்கார்ந்து ப்படி புலம்பறதுக்கு பேசாம எழுந்து போய் உன் பொண்டாட்டிய ஏதாவது சமாதானப்படுத்தினாலும் பிரயோஜனம்.."

"மாட்டேன்.." என்று அழுத்தமாக தலையசைத்தான்..

"இனி அவ மூஞ்சில முழிக்கவே மாட்டேன்..!"

"பாருடா.." அப்பத்தா கேலியாக புருவம் உயர்த்தினாள்.. "ஏன் தேவரா.. உறுதியாகத்தான் சொல்லுறியா..?"

"எப்போ என்னய கேவலப்படுத்தி அம்புட்டு பேச்சு பேசிட்டாளோ இனி அவ முகத்தை கூட நான் பார்க்கவே மாட்டேன்.. இனி அவ யாரோ.. நான் யாரோ..!" போதை கழுத்து வரைக்கும் ஏறி இருந்தது.. உளர ஆரம்பித்திருந்தான்..

"அது சரி வா வீட்டுக்கு போகலாம்.." என்று பேரனை எழுப்பி நிற்க வைத்து இழுத்து சென்றாள் அழகி..

"அப்பத்தா.. ஏன் இந்த பொம்பளைங்களுக்கு ஆம்பளைங்க மனசு புரியவே மாட்டேங்குது..!" அவளோடு நடந்தபடி வார்த்தையில் குளறினான் அவன்..

"முதல்ல நீங்க பொம்பளைங்க மனசுக்குள்ள என்ன இருக்குதுன்னு புரிஞ்சு நடந்துக்கங்கடா வெட்டி பயலுகளா..! அவ மனச நோகடிச்சிட்டு பேச வந்துட்டான் பேச்சு.." தேவராயன் கையை எடுத்து தன் தோள் மீது போட்டுக்கொண்டு இழுத்துச் சென்றாள் அழகி..

அப்பத்தாவின் உயரத்திற்கு ஐயனார்சாமியை கை தாங்கலாக அழைத்துச் செல்வதெல்லாம் நடக்காத காரியம்.. துணையாக நான் இருக்கிறேன் என்று ஒப்புக்கு ஒரு பிடிமானம் அவ்வளவுதான்..

இங்கே தேவராவிடம் கன்னத்தில் அறை வாங்கிய வஞ்சிக்கு நல்ல காய்ச்சல்..!

எழுந்து நடமாட முடியாமல் அறைக்குள்ளேயே படுத்து கிடந்தவளை பாக்கியம்தான் மருத்துவமனை அழைத்து வந்திருந்தாள்..

"டேய் ராயா..!" என்று அங்கு வந்த அமர்ந்தான் முத்தரசன்..

"தேவையில்லாம எதுவும் பேசாத.. எனக்கு நிறைய வேலை இருக்குது.. இன்னும் கொஞ்ச நேரத்துல கஸ்டமரோட ஆன்லைன் மீட்டிங் வேற அட்டென்ட் பண்ணனும்.. அதுக்குதான் எல்லாத்தையும் தயார் செஞ்சுட்டு இருக்கேன்.." என்று பரபரத்தான்..

"அது இல்லடா பங்கு..!"

"நீ அரட்டை அடிக்க இது நேரமில்ல.. மரியாதையா எழுந்து போ.. தலை போற வேலையா இருந்தாலும் ஒரு ஒரு மணி நேரம் கழிச்சு வா.. இப்ப போயிடு.." அடிக்குரலில் அழுத்தமாக சொன்னான்..

"இவன் பொண்டாட்டிக்கு உடம்பு சரியில்ல.. ஆஸ்பத்திரி பக்கம் பார்த்தேன்னு சொல்ல வந்தா இந்த காய் காயறான்..!" முத்தரசன் புலம்பிக்கொண்ட எழுந்து செல்ல..

"இரு இரு.. என்ன என்ன சொன்ன இப்ப..?" வார்த்தைகள் தடுமாறியது..

"எப்பா உன் வேலையை நான் ஒன்னும் கெடுக்கல.. நான் போறேன்..!"

"சொல்றத முழுசா சொல்லிட்டு போடா.. இல்லன்னா அர
அறைஞ்சிடுவேன்.." அவன் சீற்றம் புரியாமல் விழித்தான் முத்தரசன்..

"உன் பொண்டாட்டிக்கு ஏதோ உடம்பு சரி இல்லையாம்.. காய்ச்சலாம்.. ஆஸ்பத்திரி பக்கம் கூட்டிட்டு போனதை பார்த்தேன்.." என்று முடிக்கும் முன்னே அங்கிருந்து வேகமாக இறங்கிப் போய் பைக்கை கிளம்பி இருந்தான் தேவராயன்..

தொடரும்..
ஷ்ப்பா இங்க நடக்குற அல்லா பிரச்சினைக்கும் அந்த கைநாட்டு கபோதி மட்டுமே தான் காரணம் அவன கல்ல கட்டி கடல்ல போடுங்க எல்லாமே சரியா போகும் இந்த கொடிக்கு வேற ஜுரம் வேணாடா தேவா போனினா அவ உன்ன கண்ட மேனிக்கு கடிச்சி துப்பிடுவா சொல்லிட்டேன் ஜாக்ரத
 
Active member
Joined
Jan 16, 2023
Messages
120
பாட்டிலும் கையுமாக கழனி கொட்டிலில் அமர்ந்திருந்தான் கிருஷ்ணதேவராயன்.. அவன் பக்கத்தில் முத்தரசு..

"சரி விடு பங்கு..! இந்தா இத மொத்தமா அடிச்சிட்டு எல்லாத்தையும் மறந்துடு.. அவ்வளவுதான்.. நாம வேறென்ன செய்ய முடியும்..?"

கிருஷ்ணதேவராயனின் விழிகள் நிலா வெளிச்சத்தில் ஆங்காங்கே பச்சை சிவப்பு பந்துகளாக செழிப்பாக வளர்ந்திருந்த தக்காளி செடிகளின் மீது நிலைத்திருந்தன..

"எப்படிடா..! அவளால மனசாட்சி இல்லாம அப்படி ஒரு வார்த்தையை சொல்ல முடிஞ்சது.."

"தங்கச்சி என்னடா சொல்லுச்சு..?"

"அவள நல்லா தானடா பாத்துக்கிட்டேன் நானு.. ஏதாவது குறை வச்சிருப்பேனா..!"

"இல்லையே..!"

"அப்புறம் ஏன்டா என்னய விட்டுட்டு போனா..?"

"பங்கு நான் சொல்றேன்னு கோவிச்சுக்காத அந்த நேரத்துல நீ கொஞ்சம் மடத்தனமாக நடந்துக்கிட்டதும் உண்மைதான..?"

"அதுக்கு என்னய நாலு அடிகூட அடிச்சிருக்கலாம்.. இல்ல கொன்னுகூட போட்டுருக்கலாம்.. விட்டுட்டு போய்ட்டாளே டா..! அம்புட்டுதானா எல்லாம்.. இவளுக்கா இம்புட்டு கஷ்டப்பட்டு இரத்தம் சிந்தி உழைச்சேன்..?

"போய் சமாதானப்படுத்தி கூட்டிட்டு வா ராயா.. இந்த உலகத்தில தீக்க முடியாத பிரச்சனையின்னு என்ன இருக்குது.. பொண்டாட்டிய தாஜா பண்ண முடியலையா உன்னால..?"

"உன் பொண்டாட்டிய தாஜா பண்ண முடியாமத்தானே இங்கன வந்து உட்கார்ந்திருக்க..!" கிருஷ்ணதேவராயன் நக்கலில் முத்தரசு ஜெர்க்கானான்..

மது பாட்டிலை வாயில் சரித்து கடகடவென கால்வாசியை தீர்த்திருந்தான் ராயன்..

மீண்டும் அதே பல்லவி..

"எப்படி.. எப்படிடா அப்படி ஒரு வார்த்தை சொல்லலாம்..‌!" இந்த முறை போதை கூடி போயிருந்தது.. முத்தரசனுக்கு மொத்த போதையும் இறங்கி போயிருந்தது.. உதட்டை குவித்து மீண்டும் மூச்செடுத்தான்.. "இவனுக்கு என் பொண்டாட்டி பரவாயில்ல..!" என்ற முனகல் வேறு..

"நான் அவளை நல்லாத்தானே பாத்துக்கிட்டேன்..?"

"ஐயோ மறுபடியும் முதல்ல இருந்தா..?" முத்தரசனுக்கு மயக்கம் வந்தது.. மயக்கத்தோடு இடி விழுந்ததைப் போல் முதுகில் விளக்கமாத்து அடி..

அடித்து பதறி திரும்பி பார்த்தான் முத்தரசன்.. பின்னால் அப்பத்தா விளக்கமாறுடன் நின்று கொண்டிருந்தார்..

"ஏன்டா எடுபட்ட பயலே.. நீ குடிச்சு சீரழிஞ்சு போறது பத்தாதுன்னு அவன வேற கெடுக்க பாக்கறியாக்கும்..?"

"ஆமா உன் பேரன் சொக்க தங்கம் பாரு.. நான் தான் அவனை குடிக்க வச்சு கெடுக்கறேன்.. வயித்தெரிச்சல கிளப்பாத ஆத்தா.. அப்புறம் நான் கடுப்பாயிருவேன்..‌ இவன்தான் மனசு சரியில்ல சீக்கிரம் புறப்பட்டு வாடான்னு போன் அடிச்சு என்னய வரச்சொன்னான்.."

"அவன் ஆயிரம் சொல்லுவான்.. உனக்கு எங்கடா போச்சு அறிவு.. காச நீட்டுனவுடனே உடனே பல்ல இளிச்சுக்கிட்டு போய் பாட்டில் பாட்டில்லா வாங்கிட்டு வந்து கொடுத்துட்டியாக்கும்.."

"ஐயோ அப்பத்தா.. சத்தியமா நான் எதுவும் வாங்கி தரல.. வகைவகையா இதோ வரிசையா அவனே வாங்கி அடுக்கி வச்சிருக்கான் பாரு..!"

"குடிக்கிற நண்பன அறிவுரை சொல்லி திருத்தணும்.. சோடி போட்டு குடிக்க வந்துட்டு வியாக்கியானம் பேசுறியா நீயி.. வீணா போனவனே..! மீண்டும் அவன் முதுகில் விளக்குமாத்தால் மொத்தினாள்.. ஒரு கட்டத்தில் வீறு கொண்டெழுந்தான் முத்தரசன்..

"அப்பத்தாஆஆ.. என்ன என் பொண்டாட்டிய விட மோசமா அடிக்கிற நீயி.. நானே அவகிட்ட இருந்து தப்பிக்க உசுர கையில புடிச்சுக்கிட்டு இங்கன ஓடியாந்தா உன்கிட்ட அடி வாங்கியே செத்துருவேன் போலிருக்கு..! போ.. நான் அவகிட்டயே போறேன்.. உயிராவது மிஞ்சும்.." என்று லுங்கியை மடித்து கட்டிக்கொண்டு கோபித்து கொண்டு கொட்டிலை விட்டு வெளியேறினான்..

"போடா.. போடா..! உன் பொண்டாட்டி மிளகாத் தூள தண்ணியில கரைச்சு வைச்சிக்கிட்டு வழிமேல விழிவைச்சு காத்துகிட்டு கிடக்கா.. இன்னைக்கு உனக்கு காரக் குளியல் தான்.."

அப்பத்தா வந்ததையோ அங்கு நடந்த கலாட்டாக்களையோ கவனிக்காதவனாய் தரையை வெறித்து பார்த்தபடி ஒரு காலை மடக்கி அதன் முட்டியில் தன் கையை ஒன்றி மறுகாலை நீட்டியபடி இன்னொரு கையில் பாட்டிலோடு அமர்ந்திருந்தான் ராயன்..

பேரனை ஏறெடுத்து பார்த்தாள் அழகி..

இத்தனை நேரம் அப்பத்தாவிடமிருந்த கோபம் பறந்து போய் வேதனை வந்து ஒட்டிக்கொள்ள பேரனின் அருகில் வந்து அமர்ந்து அவனைப் பார்த்தார்..

"தேவரா..!"

அவனிடமிருந்து பதிலோ அசைவோ இல்லை

"ஏண்டா இப்படி இருக்க..!"

"அந்த நாய் உன்ன அடிச்சுப்புட்டானே அப்பத்தா.. என்னால அவனை ஒன்றுமே செய்ய முடியலையே..!" கையை மடக்கி நிலத்தில் குத்தினான்..

"அவன் என்ன அடிக்கலடா.. பேச்சு வாக்குல கையை நீட்டும் போது.."

"கையை நீட்டுனானா..!" விருட்டென்று அப்பத்தாவின் பக்கம் திரும்பினான்..

"ஐயோ நான் சொல்ற கையை நீட்டறது வேற டா.. உன் மச்சான்தான் ஒரு முழ நீளத்துக்கு கைய வீசி வீசி பேசுவானே.. அப்படி பேசும்போது தெரியாம என் மேல பட்டது.. நான் தடுமாறி கீழே விழுந்து புட்டேன்.." அப்பத்தா இயல்பாகச் சொல்ல தேவரா அழகியை கூர்மையாக பார்த்தான்..

"நெசமாத்தான் சொல்றியா..! அவன் வேணுமுனு உன் மேல கைய வைக்கலையா..?"

"அவனெல்லாம் ஒரு ஆளாடா இந்த ஊர்ல என் மேல கைய வைக்க எந்த எடுப்பட்ட பயலுக்கு தைரியம் இருக்குங்கறேன்.."

கணவன் மனைவி சேர்ந்து வாழ.. வீண் பிரச்சினைகளை தவிர்க்க.. வேதனைகளை உள்ளுக்குள் போட்டு புதைத்துக் கொண்டு இயல்பாகி விட்டாள் அழகி..

"இல்ல அப்பத்தா..! நீ கம்பெனிக்கு வந்து நின்ன கோலமே சரியில்ல.. உன் முகமே ஏதோ தப்புனு சொல்லுச்சே.. என் உள்ளுணர்வு பொய் சொல்லாது..!"

"அட போடா..! கீழ விழுந்துட்டேன்ல ஒரே அசிங்கமா போச்சு.. உன் பொண்டாட்டி தான் ஓடி வந்து தூக்கி வுட்டா.. எழுந்து ஒரு முற முறைச்சேன் பாரு.. அந்த கண்ணபிரானுக்கு மூஞ்சி செத்துப் போச்சு.. அப்படியே அவன் உடம்பெல்லாம் வேர்த்து போச்சு.. எதுவுமே நடக்காத மாதிரி உள்ள போய்ட்டான்.. நானும் கம்பெனிக்கு வந்துட்டேன்..! இஇஇ.." என்று சிரித்தார்..

அழகியை நம்பாத பார்வை பார்த்தான் தேவரா..

"நீ நம்பலைன்னாலும் இதுதான் நெசம்.." என்றதும் பார்வையை அவரிடம் இருந்து திருப்பிக் கொண்டான்..

"நீ வேற உன் பொண்டாட்டி கிட்ட இத பத்தி கேட்டு ஏதாவது சண்டைய போட்டு இருக்கிற பிரச்சினையை இன்னும் பெரிசாக்கிடாதே..! அப்புறம் ஜென்மத்துக்கும் அவ உன்னைய திரும்பி பார்க்க மாட்டா சொல்லி புட்டேன்.."

தேவரா சங்கடமாக வலப் புருவத்தை நீவினான்..

"ஆமா இதுக்கப்புறம்தான் பெருசாக்கனுமாக்கும்.. ஏற்கனவே பேச கூடாததெல்லாம் பேசி அவ மனச நோகடிச்சுட்டுத்தான வந்ததுருக்கேன்.." சொல்லும்போதே அவன் குரல் கமறியது..

"அடப்பாவி என்னடா சொன்ன அந்த புள்ளைய.."

"நான் சொன்னதை விடு.. அவ மட்டும் அப்படி பேசலாமா..! நான் கொலைகாரனாம்.. என்னோட கோபம்தான் எங்க ரெண்டு பேரோட வாழ்க்கையே சீரழிச்சிடுச்சாம்.. இப்படி பேசிப்பேசியே என கொல்லுறா அப்பத்தா.." வேதனையில் கலங்கினான் தேவரா..

"அவன் சொன்னது உண்மைதானே..!"

"ஏய்ய்ய்.. கிழவி.." பாட்டிலை அப்பத்தாவை நோக்கி ஓங்கினான் தேவரா..

"ஆத்தி என் கொள்ளுப்பேரன பாக்கற வரைக்குமாவது என்னய உயிரோடு விட்டு வைடா நாசமா போனவனே..!" அந்தக் கருமத்தை கீழ இறக்குடா.. இந்த கோபம் தாண்டா உன் வாழ்க்கையை பாழாக்குது.." முகத்துக்கு நேரே கை வைத்து மறைத்தபடி கத்தினாள் அழகி..

உயிர் போனாலும் அவன் அடிக்கமாட்டான் என்று தெரிந்தாலும் சும்மா ஒரு பில்டப்..

"பாத்தியா பாத்தியா நீயும் இதைத்தான் சொல்லுதே..?" அவன் குரல் கமறியது..

'அன்னைக்கு நீ கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாம் தேவரா..! அவ சொல்ல வந்ததை முழுசா கேட்டிருக்கணும்.. நீ தான் அவளுக்கு வாய்ப்பே கொடுக்கலையே..! நீ செஞ்ச தப்பு தானே இங்கன வந்து நிக்குது.. உப்பு தின்னா தண்ணி குடிச்சு தானே ஆவணும்..!"

"அதுக்காக காலம் பூரா இப்படியே குத்தி காட்டி என்னை நோகடிப்பாளா.. நான் கொலைகாரனா..!" ராயன் கத்தினான்..

"வயித்து புள்ளையை இழந்து ரணமான மனசு அப்படித்தான் குத்தி பேசும் ராசா.. நீ தான் கொஞ்சம் பொறுத்து போவணும்.. பொண்டாட்டி கிட்ட அனுசரிச்சு போனாதான் வாழ்க்கையில ஜெயிக்க முடியும்..! எதுக்கெடுத்தாலும் அவ கிட்ட சீறிக்கிட்டு மல்லு கட்டுறத நிறுத்துடா.. கோபம் வந்தா உன்ன கட்டுப்படுத்தவே முடியலையே..?" அழகி கவலையாக பார்த்தாள் அவனை..

தேவரா அமைதியாக இருந்தான்..

"ஆமா அவ கிட்ட அப்படி என்னத்த பேசி விட்டு வந்த.. நீ அருவாளை எடுத்துக்கிட்டு போன தோரணையிலேயே உடம்பெல்லாம் நடுங்கி போச்சு.. எங்கிருந்து வந்தது டா உனக்கு இந்த மூர்க்க குணம்.. உன் தாத்தனும் அப்பனும் கூட இவ்வளவு கோபக்காரனுங்க இல்லை.. நீ ஏன்தான் இப்படி வந்து பிறந்து தொலைச்சிருக்கியோ..! நான் ஏதோ பப்பி ஷேம் ஆனதனால அழுது தொலைச்சுட்டேன் அதுக்காக நீ அருவாளை எடுத்துக்கிட்டு கிளம்பிடுவியா..?"

"நான் ஒன்னும் அவன எதுவும் செஞ்சுடல.. அதுக்குள்ள வஞ்சி குறுக்கால வந்து தடுத்துட்டாளே..!" என்றான் இறங்கிய குரலில்..

'அவளோட அண்ணன் மேல இருந்த கோபத்தை அந்த புள்ள மேல காட்டுனியாக்கும்.. என்னடா பண்ணி வச்ச அவள..?"

அது.. கண்ணபிரான ஒன்றுமே பண்ண முடியலங்கற ஆத்திரத்துல அவளை பொம்பள மயிறுன்னு திட்டிட்டேன்.. பாவம் துடிச்சு போய்ட்டா..‌" அப்பத்தா முகத்தில் புசுபுசுவென கோபம்..

"அதென்னடா பொம்பள மயிறு.. அம்புட்டு ஏத்தமா உனக்கு.. ஆம்பள தடியா.. இந்த பொம்பளை மயிறு இல்லாமதான் நீ இந்த உலகத்துக்கு வந்துட்டியாக்கும்.." அவன் முதுகில் ஒன்று வைக்க அந்த அடி அவனுக்கு உரைக்கவே இல்லை..

"நீ வேற குட்டைய குழப்பாத அப்பத்தா.. நான் அந்த அர்த்தத்துல சொல்லல..! உங்க இஷ்டப்படி எல்லாம் பொம்பளைங்க ஆம்பளைங்கள ஆட்டி வைக்கிறீங்களே.. அவ சொல்லுக்கு மதிப்பு கொடுத்துதான அருவாளை கீழே போட வேண்டியதா போச்சு.. அந்த ஆத்திரத்துல அப்படி சொல்லி புட்டேன்.."

"அவ மேல உள்ள ஆசையில நீ அவ சொல்லுக்கு கட்டுப்பட்டு நடந்திருக்க.. இதுக்கு நீ அவளையே திட்டுவியா..!"

"திட்டுறது மட்டுமல்ல அடிச்சுப்புட்டேன்.." என்றான் குற்ற குறுகுறுப்போடு..

"அடப்பாவி..!" அப்பத்தா அதிர்ச்சியோடு வாயில் கை வைத்தாள்..

"டேய் தேவரா.. இம்புட்டு கோபம் உனக்கு ஆகாதுடா..! எதுக்கெடுத்தாலும் கை நீட்டறதும் வாய்க்கு வந்தபடி பேசுறதும் கொஞ்சம் கூட சரியே இல்லை.. நீ இப்படியே கட்டுப்பாடு இல்லாம திரிஞ்சுக்கிட்டு இருந்தா உனக்கும் அந்த கண்ணபிரானுக்கும் வித்தியாசமே இல்லாம போயிடும்.. உன்னை நீ மாத்திக்க பேராண்டி.. இல்லனா எதிர்காலம் ரொம்ப கஷ்டம்..! என்றாள் கண்டிப்போடு..

"இதெல்லாம் எனக்கு தெரியாம இல்ல அப்பத்தா.. ஆனாலும் கோபம் வந்துட்டா கண்ணு மண்ணு தெரிய மாட்டேங்குது.." கவலையோடு சொன்னவனை உற்றுப் பார்த்தாள் அப்பத்தா..

நிலவின் கதிர்வீச்சு ஊடுருவி பிரதிபலித்து அவன் கண்கள் பளபளத்தன..

"என்னப்பா..?" என்றாள் மென்மையாக..

"என் பொண்டாட்டி நினைப்பாவே இருக்கு அழகி.. இந்த கையால என் அம்முவ அடிச்சு வேற புட்டேன்.." என்றவன் அந்தக் கையை ஓங்கி பக்கத்திலிருந்த கருங்கலில் குத்தினான்..

"ஐயோ எங்கய்யா..! ஏண்டா இப்படியெல்லாம் கோட்டித்தனமா வேலை பார்க்கற.." அழகி அவன் கரத்தை பற்றிக் கொண்டு அழுது விட்டாள்..

"எனக்கு ஒன்னும் ஆகல.. ஆனா அவளுக்கு வலிச்சிருக்கும் இல்ல..!" என்று கேட்ட பேரனை பரிதாபமாக பார்த்தாள்..

"இங்கன உட்கார்ந்து ப்படி புலம்பறதுக்கு பேசாம எழுந்து போய் உன் பொண்டாட்டிய ஏதாவது சமாதானப்படுத்தினாலும் பிரயோஜனம்.."

"மாட்டேன்.." என்று அழுத்தமாக தலையசைத்தான்..

"இனி அவ மூஞ்சில முழிக்கவே மாட்டேன்..!"

"பாருடா.." அப்பத்தா கேலியாக புருவம் உயர்த்தினாள்.. "ஏன் தேவரா.. உறுதியாகத்தான் சொல்லுறியா..?"

"எப்போ என்னய கேவலப்படுத்தி அம்புட்டு பேச்சு பேசிட்டாளோ இனி அவ முகத்தை கூட நான் பார்க்கவே மாட்டேன்.. இனி அவ யாரோ.. நான் யாரோ..!" போதை கழுத்து வரைக்கும் ஏறி இருந்தது.. உளர ஆரம்பித்திருந்தான்..

"அது சரி வா வீட்டுக்கு போகலாம்.." என்று பேரனை எழுப்பி நிற்க வைத்து இழுத்து சென்றாள் அழகி..

"அப்பத்தா.. ஏன் இந்த பொம்பளைங்களுக்கு ஆம்பளைங்க மனசு புரியவே மாட்டேங்குது..!" அவளோடு நடந்தபடி வார்த்தையில் குளறினான் அவன்..

"முதல்ல நீங்க பொம்பளைங்க மனசுக்குள்ள என்ன இருக்குதுன்னு புரிஞ்சு நடந்துக்கங்கடா வெட்டி பயலுகளா..! அவ மனச நோகடிச்சிட்டு பேச வந்துட்டான் பேச்சு.." தேவராயன் கையை எடுத்து தன் தோள் மீது போட்டுக்கொண்டு இழுத்துச் சென்றாள் அழகி..

அப்பத்தாவின் உயரத்திற்கு ஐயனார்சாமியை கை தாங்கலாக அழைத்துச் செல்வதெல்லாம் நடக்காத காரியம்.. துணையாக நான் இருக்கிறேன் என்று ஒப்புக்கு ஒரு பிடிமானம் அவ்வளவுதான்..

இங்கே தேவராவிடம் கன்னத்தில் அறை வாங்கிய வஞ்சிக்கு நல்ல காய்ச்சல்..!

எழுந்து நடமாட முடியாமல் அறைக்குள்ளேயே படுத்து கிடந்தவளை பாக்கியம்தான் மருத்துவமனை அழைத்து வந்திருந்தாள்..

"டேய் ராயா..!" என்று அங்கு வந்த அமர்ந்தான் முத்தரசன்..

"தேவையில்லாம எதுவும் பேசாத.. எனக்கு நிறைய வேலை இருக்குது.. இன்னும் கொஞ்ச நேரத்துல கஸ்டமரோட ஆன்லைன் மீட்டிங் வேற அட்டென்ட் பண்ணனும்.. அதுக்குதான் எல்லாத்தையும் தயார் செஞ்சுட்டு இருக்கேன்.." என்று பரபரத்தான்..

"அது இல்லடா பங்கு..!"

"நீ அரட்டை அடிக்க இது நேரமில்ல.. மரியாதையா எழுந்து போ.. தலை போற வேலையா இருந்தாலும் ஒரு ஒரு மணி நேரம் கழிச்சு வா.. இப்ப போயிடு.." அடிக்குரலில் அழுத்தமாக சொன்னான்..

"இவன் பொண்டாட்டிக்கு உடம்பு சரியில்ல.. ஆஸ்பத்திரி பக்கம் பார்த்தேன்னு சொல்ல வந்தா இந்த காய் காயறான்..!" முத்தரசன் புலம்பிக்கொண்ட எழுந்து செல்ல..

"இரு இரு.. என்ன என்ன சொன்ன இப்ப..?" வார்த்தைகள் தடுமாறியது..

"எப்பா உன் வேலையை நான் ஒன்னும் கெடுக்கல.. நான் போறேன்..!"

"சொல்றத முழுசா சொல்லிட்டு போடா.. இல்லன்னா அர
அறைஞ்சிடுவேன்.." அவன் சீற்றம் புரியாமல் விழித்தான் முத்தரசன்..

"உன் பொண்டாட்டிக்கு ஏதோ உடம்பு சரி இல்லையாம்.. காய்ச்சலாம்.. ஆஸ்பத்திரி பக்கம் கூட்டிட்டு போனதை பார்த்தேன்.." என்று முடிக்கும் முன்னே அங்கிருந்து வேகமாக இறங்கிப் போய் பைக்கை கிளம்பி இருந்தான் தேவராயன்..

தொடரும்..
🥰🥰🥰
 
Active member
Joined
Sep 10, 2024
Messages
44
பாட்டிலும் கையுமாக கழனி கொட்டிலில் அமர்ந்திருந்தான் கிருஷ்ணதேவராயன்.. அவன் பக்கத்தில் முத்தரசு..

"சரி விடு பங்கு..! இந்தா இத மொத்தமா அடிச்சிட்டு எல்லாத்தையும் மறந்துடு.. அவ்வளவுதான்.. நாம வேறென்ன செய்ய முடியும்..?"

கிருஷ்ணதேவராயனின் விழிகள் நிலா வெளிச்சத்தில் ஆங்காங்கே பச்சை சிவப்பு பந்துகளாக செழிப்பாக வளர்ந்திருந்த தக்காளி செடிகளின் மீது நிலைத்திருந்தன..

"எப்படிடா..! அவளால மனசாட்சி இல்லாம அப்படி ஒரு வார்த்தையை சொல்ல முடிஞ்சது.."

"தங்கச்சி என்னடா சொல்லுச்சு..?"

"அவள நல்லா தானடா பாத்துக்கிட்டேன் நானு.. ஏதாவது குறை வச்சிருப்பேனா..!"

"இல்லையே..!"

"அப்புறம் ஏன்டா என்னய விட்டுட்டு போனா..?"

"பங்கு நான் சொல்றேன்னு கோவிச்சுக்காத அந்த நேரத்துல நீ கொஞ்சம் மடத்தனமாக நடந்துக்கிட்டதும் உண்மைதான..?"

"அதுக்கு என்னய நாலு அடிகூட அடிச்சிருக்கலாம்.. இல்ல கொன்னுகூட போட்டுருக்கலாம்.. விட்டுட்டு போய்ட்டாளே டா..! அம்புட்டுதானா எல்லாம்.. இவளுக்கா இம்புட்டு கஷ்டப்பட்டு இரத்தம் சிந்தி உழைச்சேன்..?

"போய் சமாதானப்படுத்தி கூட்டிட்டு வா ராயா.. இந்த உலகத்தில தீக்க முடியாத பிரச்சனையின்னு என்ன இருக்குது.. பொண்டாட்டிய தாஜா பண்ண முடியலையா உன்னால..?"

"உன் பொண்டாட்டிய தாஜா பண்ண முடியாமத்தானே இங்கன வந்து உட்கார்ந்திருக்க..!" கிருஷ்ணதேவராயன் நக்கலில் முத்தரசு ஜெர்க்கானான்..

மது பாட்டிலை வாயில் சரித்து கடகடவென கால்வாசியை தீர்த்திருந்தான் ராயன்..

மீண்டும் அதே பல்லவி..

"எப்படி.. எப்படிடா அப்படி ஒரு வார்த்தை சொல்லலாம்..‌!" இந்த முறை போதை கூடி போயிருந்தது.. முத்தரசனுக்கு மொத்த போதையும் இறங்கி போயிருந்தது.. உதட்டை குவித்து மீண்டும் மூச்செடுத்தான்.. "இவனுக்கு என் பொண்டாட்டி பரவாயில்ல..!" என்ற முனகல் வேறு..

"நான் அவளை நல்லாத்தானே பாத்துக்கிட்டேன்..?"

"ஐயோ மறுபடியும் முதல்ல இருந்தா..?" முத்தரசனுக்கு மயக்கம் வந்தது.. மயக்கத்தோடு இடி விழுந்ததைப் போல் முதுகில் விளக்கமாத்து அடி..

அடித்து பதறி திரும்பி பார்த்தான் முத்தரசன்.. பின்னால் அப்பத்தா விளக்கமாறுடன் நின்று கொண்டிருந்தார்..

"ஏன்டா எடுபட்ட பயலே.. நீ குடிச்சு சீரழிஞ்சு போறது பத்தாதுன்னு அவன வேற கெடுக்க பாக்கறியாக்கும்..?"

"ஆமா உன் பேரன் சொக்க தங்கம் பாரு.. நான் தான் அவனை குடிக்க வச்சு கெடுக்கறேன்.. வயித்தெரிச்சல கிளப்பாத ஆத்தா.. அப்புறம் நான் கடுப்பாயிருவேன்..‌ இவன்தான் மனசு சரியில்ல சீக்கிரம் புறப்பட்டு வாடான்னு போன் அடிச்சு என்னய வரச்சொன்னான்.."

"அவன் ஆயிரம் சொல்லுவான்.. உனக்கு எங்கடா போச்சு அறிவு.. காச நீட்டுனவுடனே உடனே பல்ல இளிச்சுக்கிட்டு போய் பாட்டில் பாட்டில்லா வாங்கிட்டு வந்து கொடுத்துட்டியாக்கும்.."

"ஐயோ அப்பத்தா.. சத்தியமா நான் எதுவும் வாங்கி தரல.. வகைவகையா இதோ வரிசையா அவனே வாங்கி அடுக்கி வச்சிருக்கான் பாரு..!"

"குடிக்கிற நண்பன அறிவுரை சொல்லி திருத்தணும்.. சோடி போட்டு குடிக்க வந்துட்டு வியாக்கியானம் பேசுறியா நீயி.. வீணா போனவனே..! மீண்டும் அவன் முதுகில் விளக்குமாத்தால் மொத்தினாள்.. ஒரு கட்டத்தில் வீறு கொண்டெழுந்தான் முத்தரசன்..

"அப்பத்தாஆஆ.. என்ன என் பொண்டாட்டிய விட மோசமா அடிக்கிற நீயி.. நானே அவகிட்ட இருந்து தப்பிக்க உசுர கையில புடிச்சுக்கிட்டு இங்கன ஓடியாந்தா உன்கிட்ட அடி வாங்கியே செத்துருவேன் போலிருக்கு..! போ.. நான் அவகிட்டயே போறேன்.. உயிராவது மிஞ்சும்.." என்று லுங்கியை மடித்து கட்டிக்கொண்டு கோபித்து கொண்டு கொட்டிலை விட்டு வெளியேறினான்..

"போடா.. போடா..! உன் பொண்டாட்டி மிளகாத் தூள தண்ணியில கரைச்சு வைச்சிக்கிட்டு வழிமேல விழிவைச்சு காத்துகிட்டு கிடக்கா.. இன்னைக்கு உனக்கு காரக் குளியல் தான்.."

அப்பத்தா வந்ததையோ அங்கு நடந்த கலாட்டாக்களையோ கவனிக்காதவனாய் தரையை வெறித்து பார்த்தபடி ஒரு காலை மடக்கி அதன் முட்டியில் தன் கையை ஒன்றி மறுகாலை நீட்டியபடி இன்னொரு கையில் பாட்டிலோடு அமர்ந்திருந்தான் ராயன்..

பேரனை ஏறெடுத்து பார்த்தாள் அழகி..

இத்தனை நேரம் அப்பத்தாவிடமிருந்த கோபம் பறந்து போய் வேதனை வந்து ஒட்டிக்கொள்ள பேரனின் அருகில் வந்து அமர்ந்து அவனைப் பார்த்தார்..

"தேவரா..!"

அவனிடமிருந்து பதிலோ அசைவோ இல்லை

"ஏண்டா இப்படி இருக்க..!"

"அந்த நாய் உன்ன அடிச்சுப்புட்டானே அப்பத்தா.. என்னால அவனை ஒன்றுமே செய்ய முடியலையே..!" கையை மடக்கி நிலத்தில் குத்தினான்..

"அவன் என்ன அடிக்கலடா.. பேச்சு வாக்குல கையை நீட்டும் போது.."

"கையை நீட்டுனானா..!" விருட்டென்று அப்பத்தாவின் பக்கம் திரும்பினான்..

"ஐயோ நான் சொல்ற கையை நீட்டறது வேற டா.. உன் மச்சான்தான் ஒரு முழ நீளத்துக்கு கைய வீசி வீசி பேசுவானே.. அப்படி பேசும்போது தெரியாம என் மேல பட்டது.. நான் தடுமாறி கீழே விழுந்து புட்டேன்.." அப்பத்தா இயல்பாகச் சொல்ல தேவரா அழகியை கூர்மையாக பார்த்தான்..

"நெசமாத்தான் சொல்றியா..! அவன் வேணுமுனு உன் மேல கைய வைக்கலையா..?"

"அவனெல்லாம் ஒரு ஆளாடா இந்த ஊர்ல என் மேல கைய வைக்க எந்த எடுப்பட்ட பயலுக்கு தைரியம் இருக்குங்கறேன்.."

கணவன் மனைவி சேர்ந்து வாழ.. வீண் பிரச்சினைகளை தவிர்க்க.. வேதனைகளை உள்ளுக்குள் போட்டு புதைத்துக் கொண்டு இயல்பாகி விட்டாள் அழகி..

"இல்ல அப்பத்தா..! நீ கம்பெனிக்கு வந்து நின்ன கோலமே சரியில்ல.. உன் முகமே ஏதோ தப்புனு சொல்லுச்சே.. என் உள்ளுணர்வு பொய் சொல்லாது..!"

"அட போடா..! கீழ விழுந்துட்டேன்ல ஒரே அசிங்கமா போச்சு.. உன் பொண்டாட்டி தான் ஓடி வந்து தூக்கி வுட்டா.. எழுந்து ஒரு முற முறைச்சேன் பாரு.. அந்த கண்ணபிரானுக்கு மூஞ்சி செத்துப் போச்சு.. அப்படியே அவன் உடம்பெல்லாம் வேர்த்து போச்சு.. எதுவுமே நடக்காத மாதிரி உள்ள போய்ட்டான்.. நானும் கம்பெனிக்கு வந்துட்டேன்..! இஇஇ.." என்று சிரித்தார்..

அழகியை நம்பாத பார்வை பார்த்தான் தேவரா..

"நீ நம்பலைன்னாலும் இதுதான் நெசம்.." என்றதும் பார்வையை அவரிடம் இருந்து திருப்பிக் கொண்டான்..

"நீ வேற உன் பொண்டாட்டி கிட்ட இத பத்தி கேட்டு ஏதாவது சண்டைய போட்டு இருக்கிற பிரச்சினையை இன்னும் பெரிசாக்கிடாதே..! அப்புறம் ஜென்மத்துக்கும் அவ உன்னைய திரும்பி பார்க்க மாட்டா சொல்லி புட்டேன்.."

தேவரா சங்கடமாக வலப் புருவத்தை நீவினான்..

"ஆமா இதுக்கப்புறம்தான் பெருசாக்கனுமாக்கும்.. ஏற்கனவே பேச கூடாததெல்லாம் பேசி அவ மனச நோகடிச்சுட்டுத்தான வந்ததுருக்கேன்.." சொல்லும்போதே அவன் குரல் கமறியது..

"அடப்பாவி என்னடா சொன்ன அந்த புள்ளைய.."

"நான் சொன்னதை விடு.. அவ மட்டும் அப்படி பேசலாமா..! நான் கொலைகாரனாம்.. என்னோட கோபம்தான் எங்க ரெண்டு பேரோட வாழ்க்கையே சீரழிச்சிடுச்சாம்.. இப்படி பேசிப்பேசியே என கொல்லுறா அப்பத்தா.." வேதனையில் கலங்கினான் தேவரா..

"அவன் சொன்னது உண்மைதானே..!"

"ஏய்ய்ய்.. கிழவி.." பாட்டிலை அப்பத்தாவை நோக்கி ஓங்கினான் தேவரா..

"ஆத்தி என் கொள்ளுப்பேரன பாக்கற வரைக்குமாவது என்னய உயிரோடு விட்டு வைடா நாசமா போனவனே..!" அந்தக் கருமத்தை கீழ இறக்குடா.. இந்த கோபம் தாண்டா உன் வாழ்க்கையை பாழாக்குது.." முகத்துக்கு நேரே கை வைத்து மறைத்தபடி கத்தினாள் அழகி..

உயிர் போனாலும் அவன் அடிக்கமாட்டான் என்று தெரிந்தாலும் சும்மா ஒரு பில்டப்..

"பாத்தியா பாத்தியா நீயும் இதைத்தான் சொல்லுதே..?" அவன் குரல் கமறியது..

'அன்னைக்கு நீ கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாம் தேவரா..! அவ சொல்ல வந்ததை முழுசா கேட்டிருக்கணும்.. நீ தான் அவளுக்கு வாய்ப்பே கொடுக்கலையே..! நீ செஞ்ச தப்பு தானே இங்கன வந்து நிக்குது.. உப்பு தின்னா தண்ணி குடிச்சு தானே ஆவணும்..!"

"அதுக்காக காலம் பூரா இப்படியே குத்தி காட்டி என்னை நோகடிப்பாளா.. நான் கொலைகாரனா..!" ராயன் கத்தினான்..

"வயித்து புள்ளையை இழந்து ரணமான மனசு அப்படித்தான் குத்தி பேசும் ராசா.. நீ தான் கொஞ்சம் பொறுத்து போவணும்.. பொண்டாட்டி கிட்ட அனுசரிச்சு போனாதான் வாழ்க்கையில ஜெயிக்க முடியும்..! எதுக்கெடுத்தாலும் அவ கிட்ட சீறிக்கிட்டு மல்லு கட்டுறத நிறுத்துடா.. கோபம் வந்தா உன்ன கட்டுப்படுத்தவே முடியலையே..?" அழகி கவலையாக பார்த்தாள் அவனை..

தேவரா அமைதியாக இருந்தான்..

"ஆமா அவ கிட்ட அப்படி என்னத்த பேசி விட்டு வந்த.. நீ அருவாளை எடுத்துக்கிட்டு போன தோரணையிலேயே உடம்பெல்லாம் நடுங்கி போச்சு.. எங்கிருந்து வந்தது டா உனக்கு இந்த மூர்க்க குணம்.. உன் தாத்தனும் அப்பனும் கூட இவ்வளவு கோபக்காரனுங்க இல்லை.. நீ ஏன்தான் இப்படி வந்து பிறந்து தொலைச்சிருக்கியோ..! நான் ஏதோ பப்பி ஷேம் ஆனதனால அழுது தொலைச்சுட்டேன் அதுக்காக நீ அருவாளை எடுத்துக்கிட்டு கிளம்பிடுவியா..?"

"நான் ஒன்னும் அவன எதுவும் செஞ்சுடல.. அதுக்குள்ள வஞ்சி குறுக்கால வந்து தடுத்துட்டாளே..!" என்றான் இறங்கிய குரலில்..

'அவளோட அண்ணன் மேல இருந்த கோபத்தை அந்த புள்ள மேல காட்டுனியாக்கும்.. என்னடா பண்ணி வச்ச அவள..?"

அது.. கண்ணபிரான ஒன்றுமே பண்ண முடியலங்கற ஆத்திரத்துல அவளை பொம்பள மயிறுன்னு திட்டிட்டேன்.. பாவம் துடிச்சு போய்ட்டா..‌" அப்பத்தா முகத்தில் புசுபுசுவென கோபம்..

"அதென்னடா பொம்பள மயிறு.. அம்புட்டு ஏத்தமா உனக்கு.. ஆம்பள தடியா.. இந்த பொம்பளை மயிறு இல்லாமதான் நீ இந்த உலகத்துக்கு வந்துட்டியாக்கும்.." அவன் முதுகில் ஒன்று வைக்க அந்த அடி அவனுக்கு உரைக்கவே இல்லை..

"நீ வேற குட்டைய குழப்பாத அப்பத்தா.. நான் அந்த அர்த்தத்துல சொல்லல..! உங்க இஷ்டப்படி எல்லாம் பொம்பளைங்க ஆம்பளைங்கள ஆட்டி வைக்கிறீங்களே.. அவ சொல்லுக்கு மதிப்பு கொடுத்துதான அருவாளை கீழே போட வேண்டியதா போச்சு.. அந்த ஆத்திரத்துல அப்படி சொல்லி புட்டேன்.."

"அவ மேல உள்ள ஆசையில நீ அவ சொல்லுக்கு கட்டுப்பட்டு நடந்திருக்க.. இதுக்கு நீ அவளையே திட்டுவியா..!"

"திட்டுறது மட்டுமல்ல அடிச்சுப்புட்டேன்.." என்றான் குற்ற குறுகுறுப்போடு..

"அடப்பாவி..!" அப்பத்தா அதிர்ச்சியோடு வாயில் கை வைத்தாள்..

"டேய் தேவரா.. இம்புட்டு கோபம் உனக்கு ஆகாதுடா..! எதுக்கெடுத்தாலும் கை நீட்டறதும் வாய்க்கு வந்தபடி பேசுறதும் கொஞ்சம் கூட சரியே இல்லை.. நீ இப்படியே கட்டுப்பாடு இல்லாம திரிஞ்சுக்கிட்டு இருந்தா உனக்கும் அந்த கண்ணபிரானுக்கும் வித்தியாசமே இல்லாம போயிடும்.. உன்னை நீ மாத்திக்க பேராண்டி.. இல்லனா எதிர்காலம் ரொம்ப கஷ்டம்..! என்றாள் கண்டிப்போடு..

"இதெல்லாம் எனக்கு தெரியாம இல்ல அப்பத்தா.. ஆனாலும் கோபம் வந்துட்டா கண்ணு மண்ணு தெரிய மாட்டேங்குது.." கவலையோடு சொன்னவனை உற்றுப் பார்த்தாள் அப்பத்தா..

நிலவின் கதிர்வீச்சு ஊடுருவி பிரதிபலித்து அவன் கண்கள் பளபளத்தன..

"என்னப்பா..?" என்றாள் மென்மையாக..

"என் பொண்டாட்டி நினைப்பாவே இருக்கு அழகி.. இந்த கையால என் அம்முவ அடிச்சு வேற புட்டேன்.." என்றவன் அந்தக் கையை ஓங்கி பக்கத்திலிருந்த கருங்கலில் குத்தினான்..

"ஐயோ எங்கய்யா..! ஏண்டா இப்படியெல்லாம் கோட்டித்தனமா வேலை பார்க்கற.." அழகி அவன் கரத்தை பற்றிக் கொண்டு அழுது விட்டாள்..

"எனக்கு ஒன்னும் ஆகல.. ஆனா அவளுக்கு வலிச்சிருக்கும் இல்ல..!" என்று கேட்ட பேரனை பரிதாபமாக பார்த்தாள்..

"இங்கன உட்கார்ந்து ப்படி புலம்பறதுக்கு பேசாம எழுந்து போய் உன் பொண்டாட்டிய ஏதாவது சமாதானப்படுத்தினாலும் பிரயோஜனம்.."

"மாட்டேன்.." என்று அழுத்தமாக தலையசைத்தான்..

"இனி அவ மூஞ்சில முழிக்கவே மாட்டேன்..!"

"பாருடா.." அப்பத்தா கேலியாக புருவம் உயர்த்தினாள்.. "ஏன் தேவரா.. உறுதியாகத்தான் சொல்லுறியா..?"

"எப்போ என்னய கேவலப்படுத்தி அம்புட்டு பேச்சு பேசிட்டாளோ இனி அவ முகத்தை கூட நான் பார்க்கவே மாட்டேன்.. இனி அவ யாரோ.. நான் யாரோ..!" போதை கழுத்து வரைக்கும் ஏறி இருந்தது.. உளர ஆரம்பித்திருந்தான்..

"அது சரி வா வீட்டுக்கு போகலாம்.." என்று பேரனை எழுப்பி நிற்க வைத்து இழுத்து சென்றாள் அழகி..

"அப்பத்தா.. ஏன் இந்த பொம்பளைங்களுக்கு ஆம்பளைங்க மனசு புரியவே மாட்டேங்குது..!" அவளோடு நடந்தபடி வார்த்தையில் குளறினான் அவன்..

"முதல்ல நீங்க பொம்பளைங்க மனசுக்குள்ள என்ன இருக்குதுன்னு புரிஞ்சு நடந்துக்கங்கடா வெட்டி பயலுகளா..! அவ மனச நோகடிச்சிட்டு பேச வந்துட்டான் பேச்சு.." தேவராயன் கையை எடுத்து தன் தோள் மீது போட்டுக்கொண்டு இழுத்துச் சென்றாள் அழகி..

அப்பத்தாவின் உயரத்திற்கு ஐயனார்சாமியை கை தாங்கலாக அழைத்துச் செல்வதெல்லாம் நடக்காத காரியம்.. துணையாக நான் இருக்கிறேன் என்று ஒப்புக்கு ஒரு பிடிமானம் அவ்வளவுதான்..

இங்கே தேவராவிடம் கன்னத்தில் அறை வாங்கிய வஞ்சிக்கு நல்ல காய்ச்சல்..!

எழுந்து நடமாட முடியாமல் அறைக்குள்ளேயே படுத்து கிடந்தவளை பாக்கியம்தான் மருத்துவமனை அழைத்து வந்திருந்தாள்..

"டேய் ராயா..!" என்று அங்கு வந்த அமர்ந்தான் முத்தரசன்..

"தேவையில்லாம எதுவும் பேசாத.. எனக்கு நிறைய வேலை இருக்குது.. இன்னும் கொஞ்ச நேரத்துல கஸ்டமரோட ஆன்லைன் மீட்டிங் வேற அட்டென்ட் பண்ணனும்.. அதுக்குதான் எல்லாத்தையும் தயார் செஞ்சுட்டு இருக்கேன்.." என்று பரபரத்தான்..

"அது இல்லடா பங்கு..!"

"நீ அரட்டை அடிக்க இது நேரமில்ல.. மரியாதையா எழுந்து போ.. தலை போற வேலையா இருந்தாலும் ஒரு ஒரு மணி நேரம் கழிச்சு வா.. இப்ப போயிடு.." அடிக்குரலில் அழுத்தமாக சொன்னான்..

"இவன் பொண்டாட்டிக்கு உடம்பு சரியில்ல.. ஆஸ்பத்திரி பக்கம் பார்த்தேன்னு சொல்ல வந்தா இந்த காய் காயறான்..!" முத்தரசன் புலம்பிக்கொண்ட எழுந்து செல்ல..

"இரு இரு.. என்ன என்ன சொன்ன இப்ப..?" வார்த்தைகள் தடுமாறியது..

"எப்பா உன் வேலையை நான் ஒன்னும் கெடுக்கல.. நான் போறேன்..!"

"சொல்றத முழுசா சொல்லிட்டு போடா.. இல்லன்னா அர
அறைஞ்சிடுவேன்.." அவன் சீற்றம் புரியாமல் விழித்தான் முத்தரசன்..

"உன் பொண்டாட்டிக்கு ஏதோ உடம்பு சரி இல்லையாம்.. காய்ச்சலாம்.. ஆஸ்பத்திரி பக்கம் கூட்டிட்டு போனதை பார்த்தேன்.." என்று முடிக்கும் முன்னே அங்கிருந்து வேகமாக இறங்கிப் போய் பைக்கை கிளம்பி இருந்தான் தேவராயன்..

தொடரும்..
டியர் வஞ்சி கொஞ்சம் தேவராவக் கன்சிடர் பண்ணும்மா 😕😕😕😕
 
Active member
Joined
Jul 10, 2024
Messages
58
அடேய் தேவரா வஞ்சிய அடிச்சுபுட்ட. இங்கன வந்து அப்பத்தாட்ட புலம்பல் வேற. வீம்பா பேசுனியே, வஞ்சி வேண்டாம். அவகூட பேச மாட்டேன்.

இப்ப அந்த மானஸ்தன் எங்கன போனாக. அவளை ஆஸ்பத்திரி பக்கம் பார்த்ததா சொன்ன உடனே பிச்சுகிட்டு ஓடுத.

அட போங்கடா நீங்களும் உங்க காதலும்.
 
Active member
Joined
Jan 18, 2023
Messages
124
Entha manasthan da pakka matten nu sabatham pottathu....🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼💓💓💓💓💓💓💓💓💓💓💓💓
 
Top