• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

கண்ணனே நீ வரக் காத்திருந்தேன் 14

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
45
"சைலஜாஆ" அன்புருகும் குரலில் அழைத்துக் கொண்டே உள்ளே நுழைந்தார் சுந்தரம்.. அவரை கண்டதும் புன்னகைத்த சைலஜா "வாங்க" என்றழைத்தபடி மருந்து மாத்திரைகளை உட்கொண்டு தண்ணீரை குடித்துவிட்டு கண்ணாடி போத்தலை சகுந்தலாவிடம் கொடுத்தார்.. தலையணையை முதுகுக்கு முட்டுக் கொடுத்து அமர வைக்கப்பட்டிருந்தார்.. "என்ன மருந்து மாத்திரையெல்லாம் சாப்பிட்டாச்சா" என்றபடி மெத்தையில் மனைவியின் அருகே வந்து அமர்ந்தார் அவர்.. "இப்பதான் ஆச்சு.. சாதம் சாப்பிட்டது நெஞ்சிலேயே நிக்கிற மாதிரி இருந்தது.. அதான் டேப்லட்ஸ் கொஞ்சம் லேட்டா போட்டேன்".. ஏன் இவ்வளவு தாமதமாக மருந்துகள் கொடுத்திருக்கிறாய் .. என்று கணவர் சகுந்தலாவை குறை சொல்லி விடக்கூடாது என்பதற்காக சைலஜா முந்தி கொண்டாள்.. சகுந்தலா சுந்தரம் வந்த அடுத்த கணம் கணவன் மனைவி இருவருக்கும் தனிமை கொடுத்துவிட்டு தரையில் விளையாடிக் கொண்டிருந்த அபியை தூக்கிக்கொண்டு அங்கிருந்து சென்று விட்டாள்..

அவள் செல்லும் வரை வாசலையே பார்த்திருந்த சைலஜா "ரொம்ப நல்ல பொண்ணு.. இல்ல?" என்றாள் கணவனின் புறம் திரும்பி..

"ம்".. என்றார் அவர் ஸ்ருதியில்லாத குரலில்.. "ஹிருதயா கூட நல்ல பொண்ணு.. நம்ம கிட்ட எவ்ளோ அன்பா நடந்துக்கிறா".. சம்பந்தமே இல்லாமல் அவர் ஹிருதயாவிற்கு சான்றிதழ் வழங்கவும் புருவம் சுருக்கி புரியாப் பார்வை பார்த்தாள் சைலஜா..

"நான் வேலை செய்ற பொண்ண பத்தி பேசிட்டு இருக்கேன்.. நீங்க ஏன் சம்பந்தமே இல்லாம நம்ம மருமகளை இவளோடு ஒப்பிடறீங்க".. சந்தேகத் தொனியில் கேட்க.. சட்டென திகைத்தவர் "இல்ல இப்பல்லாம் நம்ம மருமகளை பற்றி நீ எதுவுமே பேசறது இல்லையே.. இந்த பொண்ணு வந்ததிலிருந்து இவளையே தலை மேல தூக்கி வச்சுக்கிட்டு கொண்டாடுற.. நல்ல பொண்ணுதான்.. நான் இல்லைன்னு சொல்லல.. ஆனா மருமக முன்னாடி இவளை புகழ்ந்து பேசினா அவளுக்கு மனசு கஷ்டப்படும் இல்ல.. நேத்து கூட ஹிருதயா இங்க இருக்கும் போது நீ சகுந்தலாவைதானே ஆஹா ஓஹோன்னு புகழ்ந்து பேசினே.. அவ முகம் எப்படி வாடி போச்சு தெரியுமா" என்று ஒரு மாதிரியாக சமாளித்தார்..

ஹிருதயாவை பற்றி பேசியதும் சைலஜாவின் முகம் சுருங்கியது.. "நான் ஒன்னும் பொய் சொல்லலையே புதுசா வந்த பொண்ணு நல்லா பார்த்துக்கிறான்னு சொன்னேன்.. ஹிருதயா இந்த பக்கம் கூட வர்றதில்லையே.. நான் நல்லா நடமாடிட்டி இருந்தப்போ என்கிட்ட வந்து மணிக்கணக்கா பேசுவா.. இப்ப என்னடானா என்னை கண்டுக்கறது கூட இல்லை.. அவ ரொம்ப மாறிட்டா.. என் மேல அவளுக்கு அக்கறையே இல்லை".. என்றாள் முகத்தில் படர்ந்த கவலையுடன்..

"அப்படியெல்லாம் இல்லம்மா அவளுக்கு ஏகப்பட்ட டென்ஷன்.. அர்ஜுன் அவகிட்ட முகம் கொடுத்து கூட பேசுறது இல்லை.. ஆறுதலா இருந்த நீயும் இப்படி ஆகிட்ட.. இனிமே உன்கிட்டயும் அவளோட கஷ்டங்களை பகிர்ந்துக்க முடியாது.. பாவம் சின்ன பொண்ணு.. frustration.. அவகூட கல்யாணம் ஆன பொண்ணுங்க எல்லாம் சந்தோஷமா வாழும்போது அவளோட வாழ்க்கை மட்டும் இப்படி இருந்தா மனசு கஷ்டப்படுமா இல்லையா?.. என்ன பண்றதுன்னு தெரியல.. அதனாலதான் மனசு உடைஞ்சு போய் இப்படி இருக்கா.. உன்கிட்ட வந்து பேசினா நீயும் கஷ்டப்படுவ.. அதனாலதான் உன்னை தவிர்க்கிறான்னு நினைக்கிறேன்".. இன்று முழுமூச்சாக சுந்தரம் மருமகளுக்காக பரிந்து பேச அவர் சொல்லும் காரணங்கள் எல்லாம் உண்மைதான் என்றாலும் ஏற்புடையதாக இல்லை ஷைலஜாவிற்கு.. ஹிருதயா அர்ஜுன் பிரச்சினை அவள் அறியாததா என்ன.. தினமும் வந்து தனக்கு சேவை செய்ய வேண்டாம்.. ஒரு நாளைக்கு ஒருமுறை வந்து ஓரிரு நிமிடங்கள் பேசி நலம் விசாரித்து விட்டு செல்லலாமே.. அது கூட கடினமான காரியமா.. முந்தைய தினம் அவள் இங்கே வந்தது கூட அர்ஜுனை தேடித்தானே.. அவள் காதில் கேட்க வேண்டும் என்றுதான் சகுந்தலாவை பற்றி உரக்க சொன்னார் சைலஜா.. இப்போதெல்லாம் தன்னை பார்க்கும்போது ஹிருதயாவின் முகத்தில் தெரிந்த அலட்சியம் அவமரியாதை.. அளவில்லாத அன்பு செலுத்தி கருணை உள்ளத்துடன் வலம் வந்த ஹிருதயவா இவள்.. ரொம்ப மாறிவிட்டாள்.. மனதில் நினைத்துக் கொண்டாள் கணவனிடம் சொல்லி அவரை குழப்ப விரும்பவில்லை.. தன்னிடம் அவர் நேர்மையாக ஆருப்பதாக அவள் நினைத்துக் கொண்டிருக்கிறாள்.. ஆனால் மிகப்பெரிய உண்மை ஒன்றை மறைத்து பெரும் துரோகமொன்றை இழைத்து அர்ஜுன் வாழ்வை சீரழித்த சீரழித்துக் கொண்டிருக்கும் விஷயம் பாவம் அவளுக்கு தெரியாது..

"என்னங்க".. கணவனை அழைத்தாள்..

"ஹான்.. சொல்லும்மா".. எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தவர் சட்டென தெளிந்து அவள் பக்கம் திரும்பினார்..

"ஏன் இப்பல்லாம் ரொம்ப முகம் வாடி கிடக்குறீங்க.. ரொம்ப மெலிஞ்ச மாதிரி தெரியுது.. நீங்க கூட அடிக்கடி என்னை வந்து பார்க்கிறதே இல்லை.. அப்படியே வந்தாலும் என் கண்ண பாத்து பேச மாட்டேங்கறீங்க.. என்கிட்டருந்து எதையாவது மறைக்கிறீங்களா".. வரிசையாக கேள்வி கேட்டு சரியாக கணவனின் நாடிப் பிடித்து குறி சொல்ல அதிர்ந்து தான் போனார் சுந்தரம்..

"அ.. அப்படியெல்லாம் ஒன்னும் இல்லையேமா.. நீ இப்படி படுத்த படுக்கையா இருக்கும்போது என்னால் மட்டும் எப்படி சந்தோஷமாக இருக்க முடியும் சொல்லு.. உன்னை இந்த நிலைமையில பாக்க முடியல அதான் அடிக்கடி இங்கே வர்றதில்லை.. மத்தபடி நீ நினைக்கிற மாதிரியெல்லாம் எதுவும் இல்லை.. மனசை போட்டு குழப்பிக்காத".. என்று அந்த நேரத்திற்கு பதிலொன்றை கொடுத்து சமாளித்தார்..

"அப்புறம் இந்த அர்ஜுனுக்கு கொஞ்சம் அட்வைஸ் பண்ணலாமே.. நீ சொன்னா அவன் கேட்பான்தானே.. ஹிருதயா பாவம் இல்லையா.. அவ இந்த வீட்டுக்கு மருமகளா வந்து ஒன்றரை வருஷமாக முடியப் போகுது.. இன்னும் ரெண்டு பேரும் சேர்ந்து வாழவே ஆரம்பிக்கலயே.. அவங்க சின்னவங்க.. ஆனா பெரியவங்க நமக்கு பொறுப்பு இருக்கு இல்லையா?.. என்று சுந்தரம் சொல்ல.. "நான் இதைப் பத்தி அர்ஜுன்கிட்டே பேசலைன்னு நினைக்கிறீங்களா? எத்தனையோ வாட்டி பேசிட்டேன்.. அவன் பிடி கொடுக்கவே மாட்டேங்குறான்.. நீங்க சொன்னதுக்காக வேணா இன்னும் ஒருவாட்டி அவன்கிட்ட பேசி பார்க்கிறேன்".. என்னும் வேளையிலே அபியை தூக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தான் அர்ஜுன்..

"ஏய் அபிக்குட்டி தாத்தாவும் பாட்டியும் என்ன பேசுகிறாங்கன்னு கேளு".. குழந்தையை கொஞ்சிக் கொண்டே வந்தவனை வினோதமாக பார்த்தார் சுந்தரம்.. அம்மாவை பார்க்க வருகையில் எதிரே வந்த சகுந்தலாவின் கையிலிருந்து அபியை பிடுங்கிக் கொண்டு வந்து விட்டான் ..

"அர்ஜுன் இப்படி யாரோ பெத்த குழந்தையை கொஞ்சிக்கிட்டே இருந்தா என்னப்பா அர்த்தம்.. உனக்குன்னு ஒரு குழந்தை பிறந்து அதை கொஞ்சனும்னு எங்களுக்கும் ஆசை இருக்காதா.. கல்யாணம் ஆகி ஒன்றரை வருஷம் ஆகி போச்சே .. எதுவும் விசேஷம் இல்லையான்னு தெரிஞ்சவங்க சொந்தக்காரங்க எல்லாம் கேட்க ஆரம்பிச்சிட்டாங்க.. எங்ககிட்ட மட்டும் கேட்டா பரவாயில்லை ஆனா வர்றவங்க ஹிருதயாகிட்டயும் இதே கேள்வியை கேக்கறாங்க.. அவ மனசு எவ்வளவு கஷ்டப்படும்னு யோசிச்சு பாத்தியா.. கணவன் மனைவியா வாழறதுல உங்களுக்குள்ள அப்படி என்னதான்பா பிரச்சனை.. கொஞ்சம் டைம் கொடுங்க எல்லாத்தையும் சரி பண்ணிடறேன்னு சொன்னே.. ஆனா நாளாக ஆக உங்களுக்குள்ள விரிசல் அதிகமாகிட்டேதான் போகுது.. எதுவும் சரியான மாதிரி தெரியலியே.. ஹிருதயாவை பிடிக்கலைன்னு நீ காரணம் சொல்ல முடியாது.. என்னா அவளை பிடிச்சுதான் நீ கல்யாணம் பண்ணியிருக்கே.. இப்ப ஏன் அவளை விட்டு விலகியிருக்கேன்னு எனக்கு சுத்தமா புரியல".. என்று சைலஜா மன வருத்தத்துடன் வினவ சுந்தரம் அவளை தூண்டிவிட்டு கேள்வி கேட்க வைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர் மகன் சொல்லப் போகும் பதிலுக்காக தீவிரமாக காத்துக் கொண்டிருந்தார் ..

இறுகிய முகத்துடன் அம்மா சொன்னதை கேட்டுக் கொண்டிருந்த அர்ஜுனோ "ஐம் சாரிமா.. எனக்கு
ஹிருதயாவோட வாழ பிடிக்கல.. நான் அவளுக்கு விவாகரத்து கொடுத்துடலாம்னு இருக்கேன்".. குழந்தையை தோளோடு அணைத்துக் கொண்டு சொல்லவும் அதிர்ச்சியில் உறைந்து போயினர் அவன் தாய் தந்தை இருவரும்..

"அர்ஜுன் என்ன சொல்ற?.. அவ ஒன்னும் பொம்மை இல்ல.. நீ வெச்சு விளையாட.. உணர்வுள்ள ஒரு பொண்ணு.. அவ பீலிங்க்ஸ்க்கும் கொஞ்சம் மதிப்பு கொடு.. அவ உன் மேல உயிரையே வச்சிருக்கா.. உனக்கு புரியலையா".. என்றார் சைலஜா கண்டிப்பா குரலில்..

"நானும் அதையேதான் சொல்ல வரேன்.. அவ உணர்வுள்ள ஒரு பொண்ணு.. அவ பீலிங்சோட விளையாட இனியும் நான் தயாரா இல்லை.. நானும் அவளோடு சேர்ந்து வாழ எல்லாம் விதத்துலயும் முயற்சி பண்ணிட்டேன்.. ஆனா என்னால முடியலயே.. இதுக்கு மேலயும் அவ வாழ்க்கையை நாசமாக்க நான் விரும்பல.. நான் அவளுக்கு டிவோர்ஸ் கொடுத்துடறேன்.. அப்புறமா அவ விருப்பப்படி அவள் வாழ்க்கையை அமைச்சுக்கட்டும்"..

"டிவோர்சா".. சுந்தரம் திடுக்கிட்டார்.. "அர்ஜுன் என்ன பேசுற நீ.. வாழ்க்கைன்னா உனக்கு அவ்ளோ விளையாட்டா போச்சா".. என்றார் கோபக் குரலில்.. அவர் சத்தத்தில் அர்ஜுன் தோளில் இருந்த அபி சிணுங்கி அழ.. மென்மையாக தட்டி கொடுத்து கொஞ்சி அவனை சமாதானம் செய்தான் அர்ஜுன்..

கோதித்துப் போனார் சுந்தரம்.. "எவ்வளவு சீரியசான விஷயம் பேசிட்டு இருக்கோம் . இப்ப இந்த குழந்தையை சமாதானப்படுத்தறதுதான் உனக்கு பெருசா தெரியுதா? அர்ஜுன்".. ஆத்திரத்துடன் கத்தினார்.. "அப்பா ப்ளீஸ் டோன்ட் ஷவுட்.. குழந்தை பயப்படுறான்".. அர்ஜுனின் அழுத்தமான குரலில் அவர் அமைதியானார்.. ஆனாலும் வலுக்கட்டாயமாக பிரித்து வைக்கப்பட்ட உறவுகள்.. உறவு என்றே தெரியாமல் உணவுப்பூர்வமாக இணைந்திருப்பதை கண்டு வியந்து போனார்.. கலக்கம் கொண்டார்.. கவலைப்பட்டார்..

"நான் வாழ்க்கையை விளையாட்டை எடுக்கல.. சீரியஸா தான் பார்க்கிறேன்.. என்னோட இணைக்கப்பட்டிருக்கும் ஒரு பொண்ணோட வாழ்க்கையை பத்தி யோசிக்கிறேன்.. அவளுக்காக தான் இந்த முடிவு எடுத்தேன்".. அவன் தெளிவாக கூற.. "அவளுக்காக யோசிச்சிருந்தா நீ இப்படி ஒரு முடிவே எடுத்திருக்க மாட்டே அர்ஜுன்".. என்றாள் சைலஜா கோபத்துடன்.. மருமகளின் மீது சிறிய மனக்கசப்புகள் இருந்தாலும் அவள் வாழாமல் இருப்பதை ஒரு பெண்ணாக.. தாயாக.. பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை.. அர்ஜுன் வேறு ஹிருதயாவை பிடிக்கவில்லை அவளுடன் வாழ மாட்டேன் என்று சொன்ன பிறகு அவள் மீது அளவில்லாத கழிவிறக்கம் பிறந்தது.. அர்ஜுன் அர்ஜுன் அர்ஜுன் என இருபத்தி நான்கு மணி நேரமும் அர்ஜுன் நாமம் ஜெபித்து புராண கால பதிவிரதை போல அவனுக்கு சேவை செய்ததை சைலஜா கண்கூடாக கண்டிருக்கிறாளே.. இப்படிப்பட்ட அன்பு தேவதையை பிடிக்கவில்லை என்கிறானே என்று பெரும் வேதனை கொண்டாள்.. வாழத் தெரியாத முட்டாள் என அவனுக்காக கவலைப்பட்டாள்..

"சாரிம்மா இதுதான் என்னோட முடிவு.. இதுக்கு மேல யாரும் என் விஷயத்தில தலையிட வேண்டாம்".. என்றவன் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை அறையின் ஓரத்தில் சேலையில் கட்டப்பட்ட தொட்டிலில் கிடத்தி இரண்டு முறை ஆட்டிவிட்டு அங்கிருந்து வெளியேறியிருந்தான்..

"என்ன இப்படி சொல்லிட்டு போறான்" தம்பதிகள் இருவரும் ஒருவரையொருவர் கவலையுடன் பார்த்துக் கொண்டனர்.. சைலஜாவின் மனம் தேவையில்லாமல் சகுந்தலாவை நினைத்து கலக்கமுற.. சுந்தரமோ மீண்டும் வந்தவளை தடம் தெரியாமல் அழிப்பது எப்படி என்று யோசித்துக் கொண்டிருந்தார் ஹிருதயாவிற்காக..

அறைக்குள் வந்தவனுக்கு அம்மா அப்பாவிடம் உள்ளத்தில் இருப்பதை வெளிப்படையாக சொல்லிவிட்ட திருப்தி.. அவர்கள் கவலைப்படுவார்கள் கலக்கம் கொள்வார்கள் என்றாலும் உண்மையை சொல்லித்தானே ஆக வேண்டும்.. எத்தனை நாட்களுக்கு மறைத்து வைக்க முடியும்.. படுக்கையில் சாய்ந்தான்.. ஆழ்ந்த மூச்செடுத்தான்.. எப்போது தீரும் இந்த பிரச்சனைகளும் குழப்பங்களும்.. நிம்மதியில்லாமல் தவித்தது அவன் மனம்.. "சகுந்தலா.. சகீ".. விழிகளை மூடி தேவையில்லாமல் அவள் பெயரை முணுமுணுத்தான்.. தலையணையை அவளாக நினைத்து இறுக கட்டிக் கொண்டான்.. சகுந்தலா அவன் நெஞ்சில் கிடப்பது போல் உணர்வு.. இது போதும்.. வேறெதுவும் வேண்டாமே.. இப்போதே அவளை காற்று புகாதவாறு இறுக்கி அணைக்க வேண்டும் என்று தோன்றியது..

அவன் மோனநிலையை கலைப்பது போல ஏதோ சத்தம்.. சட்டென எழுந்தவன் எதையோ உற்று கவனித்தான்.. தண்ணீர் சலசலக்கும் ஒலி.. குளியலறையில் இருந்து..ஷவரில் இருந்து நீர் தூவும் சத்தமில்லை அது.. ஏதோ வித்தியாசமாகப்பட்டது.. எழுந்து வேகமாக சென்றான்.. குளியலறைக் கதவு தாழிடப்படவில்லை.. தயக்கத்துடன் திறந்தான்.. ஒருவேளை உள்ளே ஹிருதயா குளித்துக் கொண்டிருந்தால் என்ன செய்வது.. தடுமாற்றத்துடன் விழிகளை உள்ளே அலைய விட்டான்.. அதிர்ச்சியில் உறைந்து போனான்.. குளியலறை தொட்டி முழுவதும் நீர் நிரப்பப்பட்டிருக்க உள்ளே மூழ்கி விழிகள் தெறித்து மூர்ச்சையாகி கிடந்தாள் ஹிருதயா..

தொடரும்..
 
Last edited:
Active member
Joined
Jan 16, 2023
Messages
102
"சைலஜாஆ" அன்புருகும் குரலில் அழைத்துக் கொண்டே உள்ளே நுழைந்தார் சுந்தரம்.. அவரை கண்டதும் புன்னகைத்த சைலஜா "வாங்க" என்றழைத்தபடி மருந்து மாத்திரைகளை உட்கொண்டு தண்ணீரை குடித்துவிட்டு கண்ணாடி போத்தலை சகுந்தலாவிடம் கொடுத்தார்.. தலையணையை முதுகுக்கு முட்டுக் கொடுத்து அமர வைக்கப்பட்டிருந்தார்.. "என்ன மருந்து மாத்திரையெல்லாம் சாப்பிட்டாச்சா" என்றபடி மெத்தையில் மனைவியின் அருகே வந்து அமர்ந்தார் அவர்.. "இப்பதான் ஆச்சு.. சாதம் சாப்பிட்டது நெஞ்சிலேயே நிக்கிற மாதிரி இருந்தது.. அதான் டேப்லட்ஸ் கொஞ்சம் லேட்டா போட்டேன்".. ஏன் இவ்வளவு தாமதமாக மருந்துகள் கொடுத்திருக்கிறாய் .. என்று கணவர் சகுந்தலாவை குறை சொல்லி விடக்கூடாது என்பதற்காக சைலஜா முந்தி கொண்டாள்.. சகுந்தலா சுந்தரம் வந்த அடுத்த கணம் கணவன் மனைவி இருவருக்கும் தனிமை கொடுத்துவிட்டு தரையில் விளையாடிக் கொண்டிருந்த அபியை தூக்கிக்கொண்டு அங்கிருந்து சென்று விட்டாள்..

அவள் செல்லும் வரை வாசலையே பார்த்திருந்த சைலஜா "ரொம்ப நல்ல பொண்ணு.. இல்ல?" என்றாள் கணவனின் புறம் திரும்பி..

"ம்".. என்றார் அவர் ஸ்ருதியில்லாத குரலில்.. "ஹிருதயா கூட நல்ல பொண்ணு.. நம்ம கிட்ட எவ்ளோ அன்பா நடந்துக்கிறா".. சம்பந்தமே இல்லாமல் அவர் ஹிருதயாவிற்கு சான்றிதழ் வழங்கவும் புருவம் சுருக்கி புரியாப் பார்வை பார்த்தாள் சைலஜா..

"நான் வேலை செய்ற பொண்ண பத்தி பேசிட்டு இருக்கேன்.. நீங்க ஏன் சம்பந்தமே இல்லாம நம்ம மருமகளை இவளோடு ஒப்பிடறீங்க".. சந்தேகத் தொனியில் கேட்க.. சட்டென திகைத்தவர் "இல்ல இப்பல்லாம் நம்ம மருமகளை பற்றி நீ எதுவுமே பேசறது இல்லையே.. இந்த பொண்ணு வந்ததிலிருந்து இவளையே தலை மேல தூக்கி வச்சுக்கிட்டு கொண்டாடுற.. நல்ல பொண்ணுதான்.. நான் இல்லைன்னு சொல்லல.. ஆனா மருமக முன்னாடி இவளை புகழ்ந்து பேசினா அவளுக்கு மனசு கஷ்டப்படும் இல்ல.. நேத்து கூட ஹிருதயா இங்க இருக்கும் போது நீ சகுந்தலாவைதானே ஆஹா ஓஹோன்னு புகழ்ந்து பேசினே.. அவ முகம் எப்படி வாடி போச்சு தெரியுமா" என்று ஒரு மாதிரியாக சமாளித்தார்..

ஹிருதயாவை பற்றி பேசியதும் சைலஜாவின் முகம் சுருங்கியது.. "நான் ஒன்னும் பொய் சொல்லலையே புதுசா வந்த பொண்ணு நல்லா பார்த்துக்கிறான்னு சொன்னேன்.. ஹிருதயா இந்த பக்கம் கூட வர்றதில்லையே.. நான் நல்லா நடமாடிட்டி இருந்தப்போ என்கிட்ட வந்து மணிக்கணக்கா பேசுவா.. இப்ப என்னடானா என்னை கண்டுக்கறது கூட இல்லை.. அவ ரொம்ப மாறிட்டா.. என் மேல அவளுக்கு அக்கறையே இல்லை".. என்றாள் முகத்தில் படர்ந்த கவலையுடன்..

"அப்படியெல்லாம் இல்லம்மா அவளுக்கு ஏகப்பட்ட டென்ஷன்.. அர்ஜுன் அவகிட்ட முகம் கொடுத்து கூட பேசுறது இல்லை.. ஆறுதலா இருந்த நீயும் இப்படி ஆகிட்ட.. இனிமே உன்கிட்டயும் அவளோட கஷ்டங்களை பகிர்ந்துக்க முடியாது.. பாவம் சின்ன பொண்ணு.. frustration.. அவகூட கல்யாணம் ஆன பொண்ணுங்க எல்லாம் சந்தோஷமா வாழும்போது அவளோட வாழ்க்கை மட்டும் இப்படி இருந்தா மனசு கஷ்டப்படுமா இல்லையா?.. என்ன பண்றதுன்னு தெரியல.. அதனாலதான் மனசு உடைஞ்சு போய் இப்படி இருக்கா.. உன்கிட்ட வந்து பேசினா நீயும் கஷ்டப்படுவ.. அதனாலதான் உன்னை தவிர்க்கிறான்னு நினைக்கிறேன்".. இன்று முழுமூச்சாக சுந்தரம் மருமகளுக்காக பரிந்து பேச அவர் சொல்லும் காரணங்கள் எல்லாம் உண்மைதான் என்றாலும் ஏற்புடையதாக இல்லை ஷைலஜாவிற்கு.. ஹிருதயா அர்ஜுன் பிரச்சினை அவள் அறியாததா என்ன.. தினமும் வந்து தனக்கு சேவை செய்ய வேண்டாம்.. ஒரு நாளைக்கு ஒருமுறை வந்து ஓரிரு நிமிடங்கள் பேசி நலம் விசாரித்து விட்டு செல்லலாமே.. அது கூட கடினமான காரியமா.. முந்தைய தினம் அவள் இங்கே வந்தது கூட அர்ஜுனை தேடித்தானே.. அவள் காதில் கேட்க வேண்டும் என்றுதான் சகுந்தலாவை பற்றி உரக்க சொன்னார் சைலஜா.. இப்போதெல்லாம் தன்னை பார்க்கும்போது ஹிருதயாவின் முகத்தில் தெரிந்த அலட்சியம் அவமரியாதை.. அளவில்லாத அன்பு செலுத்தி கருணை உள்ளத்துடன் வலம் வந்த ஹிருதயவா இவள்.. ரொம்ப மாறிவிட்டாள்.. மனதில் நினைத்துக் கொண்டாள் கணவனிடம் சொல்லி அவரை குழப்ப விரும்பவில்லை.. தன்னிடம் அவர் நேர்மையாக ஆருப்பதாக அவள் நினைத்துக் கொண்டிருக்கிறாள்.. ஆனால் மிகப்பெரிய உண்மை ஒன்றை மறைத்து பெரும் துரோகமொன்றை இழைத்து அர்ஜுன் வாழ்வை சீரழித்த சீரழித்துக் கொண்டிருக்கும் விஷயம் பாவம் அவளுக்கு தெரியாது..

"என்னங்க".. கணவனை அழைத்தாள்..

"ஹான்.. சொல்லும்மா".. எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தவர் சட்டென தெளிந்து அவள் பக்கம் திரும்பினார்..

"ஏன் இப்பல்லாம் ரொம்ப முகம் வாடி கிடக்குறீங்க.. ரொம்ப மெலிஞ்ச மாதிரி தெரியுது.. நீங்க கூட அடிக்கடி என்னை வந்து பார்க்கிறதே இல்லை.. அப்படியே வந்தாலும் என் கண்ண பாத்து பேச மாட்டேங்கறீங்க.. என்கிட்டருந்து எதையாவது மறைக்கிறீங்களா".. வரிசையாக கேள்வி கேட்டு சரியாக கணவனின் நாடிப் பிடித்து குறி சொல்ல அதிர்ந்து தான் போனார் சுந்தரம்..

"அ.. அப்படியெல்லாம் ஒன்னும் இல்லையேமா.. நீ இப்படி படுத்த படுக்கையா இருக்கும்போது என்னால் மட்டும் எப்படி சந்தோஷமாக இருக்க முடியும் சொல்லு.. உன்னை இந்த நிலைமையில பாக்க முடியல அதான் அடிக்கடி இங்கே வர்றதில்லை.. மத்தபடி நீ நினைக்கிற மாதிரியெல்லாம் எதுவும் இல்லை.. மனசை போட்டு குழப்பிக்காத".. என்று அந்த நேரத்திற்கு பதிலொன்றை கொடுத்து சமாளித்தார்..

"அப்புறம் இந்த அர்ஜுனுக்கு கொஞ்சம் அட்வைஸ் பண்ணலாமே.. நீ சொன்னா அவன் கேட்பான்தானே.. ஹிருதயா பாவம் இல்லையா.. அவ இந்த வீட்டுக்கு மருமகளா வந்து ஒன்றரை வருஷமாக முடியப் போகுது.. இன்னும் ரெண்டு பேரும் சேர்ந்து வாழவே ஆரம்பிக்கலயே.. அவங்க சின்னவங்க.. ஆனா பெரியவங்க நமக்கு பொறுப்பு இருக்கு இல்லையா?.. என்று சுந்தரம் சொல்ல.. "நான் இதைப் பத்தி அர்ஜுன்கிட்டே பேசலைன்னு நினைக்கிறீங்களா? எத்தனையோ வாட்டி பேசிட்டேன்.. அவன் பிடி கொடுக்கவே மாட்டேங்குறான்.. நீங்க சொன்னதுக்காக வேணா இன்னும் ஒருவாட்டி அவன்கிட்ட பேசி பார்க்கிறேன்".. என்னும் வேளையிலே அபியை தூக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தான் அர்ஜுன்..

"ஏய் அபிக்குட்டி தாத்தாவும் பாட்டியும் என்ன பேசுகிறாங்கன்னு கேளு".. குழந்தையை கொஞ்சிக் கொண்டே வந்தவனை வினோதமாக பார்த்தார் சுந்தரம்.. அம்மாவை பார்க்க வருகையில் எதிரே வந்த சகுந்தலாவின் கையிலிருந்து அபியை பிடுங்கிக் கொண்டு வந்து விட்டான் ..

"அர்ஜுன் இப்படி யாரோ பெத்த குழந்தையை கொஞ்சிக்கிட்டே இருந்தா என்னப்பா அர்த்தம்.. உனக்குன்னு ஒரு குழந்தை பிறந்து அதை கொஞ்சனும்னு எங்களுக்கும் ஆசை இருக்காதா.. கல்யாணம் ஆகி ஒன்றரை வருஷம் ஆகி போச்சே .. எதுவும் விசேஷம் இல்லையான்னு தெரிஞ்சவங்க சொந்தக்காரங்க எல்லாம் கேட்க ஆரம்பிச்சிட்டாங்க.. எங்ககிட்ட மட்டும் கேட்டா பரவாயில்லை ஆனா வர்றவங்க ஹிருதயாகிட்டயும் இதே கேள்வியை கேக்கறாங்க.. அவ மனசு எவ்வளவு கஷ்டப்படும்னு யோசிச்சு பாத்தியா.. கணவன் மனைவியா வாழறதுல உங்களுக்குள்ள அப்படி என்னதான்பா பிரச்சனை.. கொஞ்சம் டைம் கொடுங்க எல்லாத்தையும் சரி பண்ணிடறேன்னு சொன்னே.. ஆனா நாளாக ஆக உங்களுக்குள்ள விரிசல் அதிகமாகிட்டேதான் போகுது.. எதுவும் சரியான மாதிரி தெரியலியே.. ஹிருதயாவை பிடிக்கலைன்னு நீ காரணம் சொல்ல முடியாது.. என்னா அவளை பிடிச்சுதான் நீ கல்யாணம் பண்ணியிருக்கே.. இப்ப ஏன் அவளை விட்டு விலகியிருக்கேன்னு எனக்கு சுத்தமா புரியல".. என்று சைலஜா மன வருத்தத்துடன் வினவ சுந்தரம் அவளை தூண்டிவிட்டு கேள்வி கேட்க வைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர் மகன் சொல்லப் போகும் பதிலுக்காக தீவிரமாக காத்துக் கொண்டிருந்தார் ..

இறுகிய முகத்துடன் அம்மா சொன்னதை கேட்டுக் கொண்டிருந்த அர்ஜுனோ "ஐம் சாரிமா.. எனக்கு
ஹிருதயாவோட வாழ பிடிக்கல.. நான் அவளுக்கு விவாகரத்து கொடுத்துடலாம்னு இருக்கேன்".. குழந்தையை தோளோடு அணைத்துக் கொண்டு சொல்லவும் அதிர்ச்சியில் உறைந்து போயினர் அவன் தாய் தந்தை இருவரும்..

"அர்ஜுன் என்ன சொல்ற?.. அவ ஒன்னும் பொம்மை இல்ல.. நீ வெச்சு விளையாட.. உணர்வுள்ள ஒரு பொண்ணு.. அவ பீலிங்க்ஸ்க்கும் கொஞ்சம் மதிப்பு கொடு.. அவ உன் மேல உயிரையே வச்சிருக்கா.. உனக்கு புரியலையா".. என்றார் சைலஜா கண்டிப்பா குரலில்..

"நானும் அதையேதான் சொல்ல வரேன்.. அவ உணர்வுள்ள ஒரு பொண்ணு.. அவ பீலிங்சோட விளையாட இனியும் நான் தயாரா இல்லை.. நானும் அவளோடு சேர்ந்து வாழ எல்லாம் விதத்துலயும் முயற்சி பண்ணிட்டேன்.. ஆனா என்னால முடியலயே.. இதுக்கு மேலயும் அவ வாழ்க்கையை நாசமாக்க நான் விரும்பல.. நான் அவளுக்கு டிவோர்ஸ் கொடுத்துடறேன்.. அப்புறமா அவ விருப்பப்படி அவள் வாழ்க்கையை அமைச்சுக்கட்டும்"..

"டிவோர்சா".. சுந்தரம் திடுக்கிட்டார்.. "அர்ஜுன் என்ன பேசுற நீ.. வாழ்க்கைன்னா உனக்கு அவ்ளோ விளையாட்டா போச்சா".. என்றார் கோபக் குரலில்.. அவர் சத்தத்தில் அர்ஜுன் தோளில் இருந்த அபி சிணுங்கி அழ.. மென்மையாக தட்டி கொடுத்து கொஞ்சி அவனை சமாதானம் செய்தான் அர்ஜுன்..

கோதித்துப் போனார் சுந்தரம்.. "எவ்வளவு சீரியசான விஷயம் பேசிட்டு இருக்கோம் . இப்ப இந்த குழந்தையை சமாதானப்படுத்தறதுதான் உனக்கு பெருசா தெரியுதா? அர்ஜுன்".. ஆத்திரத்துடன் கத்தினார்.. "அப்பா ப்ளீஸ் டோன்ட் ஷவுட்.. குழந்தை பயப்படுறான்".. அர்ஜுனின் அழுத்தமான குரலில் அவர் அமைதியானார்.. ஆனாலும் வலுக்கட்டாயமாக பிரித்து வைக்கப்பட்ட உறவுகள்.. உறவு என்றே தெரியாமல் உணவுப்பூர்வமாக இணைந்திருப்பதை கண்டு வியந்து போனார்.. கலக்கம் கொண்டார்.. கவலைப்பட்டார்..

"நான் வாழ்க்கையை விளையாட்டை எடுக்கல.. சீரியஸா தான் பார்க்கிறேன்.. என்னோட இணைக்கப்பட்டிருக்கும் ஒரு பொண்ணோட வாழ்க்கையை பத்தி யோசிக்கிறேன்.. அவளுக்காக தான் இந்த முடிவு எடுத்தேன்".. அவன் தெளிவாக கூற.. "அவளுக்காக யோசிச்சிருந்தா நீ இப்படி ஒரு முடிவே எடுத்திருக்க மாட்டே அர்ஜுன்".. என்றாள் சைலஜா கோபத்துடன்.. மருமகளின் மீது சிறிய மனக்கசப்புகள் இருந்தாலும் அவள் வாழாமல் இருப்பதை ஒரு பெண்ணாக.. தாயாக.. பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை.. அர்ஜுன் வேறு ஹிருதயாவை பிடிக்கவில்லை அவளுடன் வாழ மாட்டேன் என்று சொன்ன பிறகு அவள் மீது அளவில்லாத கழிவிறக்கம் பிறந்தது.. அர்ஜுன் அர்ஜுன் அர்ஜுன் என இருபத்தி நான்கு மணி நேரமும் அர்ஜுன் நாமம் ஜெபித்து புராண கால பதிவிரதை போல அவனுக்கு சேவை செய்ததை சைலஜா கண்கூடாக கண்டிருக்கிறாளே.. இப்படிப்பட்ட அன்பு தேவதையை பிடிக்கவில்லை என்கிறானே என்று பெரும் வேதனை கொண்டாள்.. வாழத் தெரியாத முட்டாள் என அவனுக்காக கவலைப்பட்டாள்..

"சாரிம்மா இதுதான் என்னோட முடிவு.. இதுக்கு மேல யாரும் என் விஷயத்தில தலையிட வேண்டாம்".. என்றவன் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை அறையின் ஓரத்தில் சேலையில் கட்டப்பட்ட தொட்டிலில் கிடத்தி இரண்டு முறை ஆட்டிவிட்டு அங்கிருந்து வெளியேறியிருந்தான்..

"என்ன இப்படி சொல்லிட்டு போறான்" தம்பதிகள் இருவரும் ஒருவரையொருவர் கவலையுடன் பார்த்துக் கொண்டனர்.. சைலஜாவின் மனம் தேவையில்லாமல் சகுந்தலாவை நினைத்து கலக்கமுற.. சுந்தரமோ மீண்டும் வந்தவளை தடம் தெரியாமல் அழிப்பது எப்படி என்று யோசித்துக் கொண்டிருந்தார் ஹிருதயாவிற்காக..

அறைக்குள் வந்தவனுக்கு அம்மா அப்பாவிடம் உள்ளத்தில் இருப்பதை வெளிப்படையாக சொல்லிவிட்ட திருப்தி.. அவர்கள் கவலைப்படுவார்கள் கலக்கம் கொள்வார்கள் என்றாலும் உண்மையை சொல்லித்தானே ஆக வேண்டும்.. எத்தனை நாட்களுக்கு மறைத்து வைக்க முடியும்.. படுக்கையில் சாய்ந்தான்.. ஆழ்ந்த மூச்செடுத்தான்.. எப்போது தீரும் இந்த பிரச்சனைகளும் குழப்பங்களும்.. நிம்மதியில்லாமல் தவித்தது அவன் மனம்.. "சகுந்தலா.. சகீ".. விழிகளை மூடி தேவையில்லாமல் அவள் பெயரை முணுமுணுத்தான்.. தலையணையை அவளாக நினைத்து இறுக கட்டிக் கொண்டான்.. சகுந்தலா அவன் நெஞ்சில் கிடப்பது போல் உணர்வு.. இது போதும்.. வேறெதுவும் வேண்டாமே.. இப்போதே அவளை காற்று புகாதவாறு இறுக்கி அணைக்க வேண்டும் என்று தோன்றியது..

அவன் மோனநிலையை கலைப்பது போல ஏதோ சத்தம்.. சட்டென எழுந்தவன் எதையோ உற்று கவனித்தான்.. தண்ணீர் சலசலக்கும் ஒலி.. குளியலறையில் இருந்து..ஷவரில் இருந்து நீர் தூவும் சத்தமில்லை அது.. ஏதோ வித்தியாசமாகப்பட்டது.. எழுந்து வேகமாக சென்றான்.. குளியலறைக் கதவு தாழிடப்படவில்லை.. தயக்கத்துடன் திறந்தான்.. ஒருவேளை உள்ளே ஹிருதயா குளித்துக் கொண்டிருந்தால் என்ன செய்வது.. தடுமாற்றத்துடன் விழிகளை உள்ளே அலைய விட்டான்.. அதிர்ச்சியில் உறைந்து போனான்.. குளியலறை தொட்டி முழுவதும் நீர் நிரப்பப்பட்டிருக்க உள்ளே மூழ்கி விழிகள் தெறித்து மூர்ச்சையாகி கிடந்தாள் ஹிருதயா..

தொடரும்..
Nadippu.. Sagarava bathroom aa lock panna vendyathuthana........
 

Abi

Member
Joined
Jan 12, 2023
Messages
2
நீலாம்பரி ப்ராடு பண்ணி படையப்பன கட்டுன மாதிரி‌ இருக்கு எல்லாமே......‌‌ நல்ல வேள தலைவர் தப்பிச்சுட்டாரு....பாவம் அர்ஜுன் மாட்டிக்கிட்டான்.....
 
Active member
Joined
Mar 8, 2023
Messages
122
அர்ஜுன் ஹிருதயா விவாகரத்து
பண்ணும் முடிவோடு இரு.சகுந்தலா பற்றிய தகவல்களை அறியலாமா
 
Member
Joined
Jan 10, 2023
Messages
3
"சைலஜாஆ" அன்புருகும் குரலில் அழைத்துக் கொண்டே உள்ளே நுழைந்தார் சுந்தரம்.. அவரை கண்டதும் புன்னகைத்த சைலஜா "வாங்க" என்றழைத்தபடி மருந்து மாத்திரைகளை உட்கொண்டு தண்ணீரை குடித்துவிட்டு கண்ணாடி போத்தலை சகுந்தலாவிடம் கொடுத்தார்.. தலையணையை முதுகுக்கு முட்டுக் கொடுத்து அமர வைக்கப்பட்டிருந்தார்.. "என்ன மருந்து மாத்திரையெல்லாம் சாப்பிட்டாச்சா" என்றபடி மெத்தையில் மனைவியின் அருகே வந்து அமர்ந்தார் அவர்.. "இப்பதான் ஆச்சு.. சாதம் சாப்பிட்டது நெஞ்சிலேயே நிக்கிற மாதிரி இருந்தது.. அதான் டேப்லட்ஸ் கொஞ்சம் லேட்டா போட்டேன்".. ஏன் இவ்வளவு தாமதமாக மருந்துகள் கொடுத்திருக்கிறாய் .. என்று கணவர் சகுந்தலாவை குறை சொல்லி விடக்கூடாது என்பதற்காக சைலஜா முந்தி கொண்டாள்.. சகுந்தலா சுந்தரம் வந்த அடுத்த கணம் கணவன் மனைவி இருவருக்கும் தனிமை கொடுத்துவிட்டு தரையில் விளையாடிக் கொண்டிருந்த அபியை தூக்கிக்கொண்டு அங்கிருந்து சென்று விட்டாள்..

அவள் செல்லும் வரை வாசலையே பார்த்திருந்த சைலஜா "ரொம்ப நல்ல பொண்ணு.. இல்ல?" என்றாள் கணவனின் புறம் திரும்பி..

"ம்".. என்றார் அவர் ஸ்ருதியில்லாத குரலில்.. "ஹிருதயா கூட நல்ல பொண்ணு.. நம்ம கிட்ட எவ்ளோ அன்பா நடந்துக்கிறா".. சம்பந்தமே இல்லாமல் அவர் ஹிருதயாவிற்கு சான்றிதழ் வழங்கவும் புருவம் சுருக்கி புரியாப் பார்வை பார்த்தாள் சைலஜா..

"நான் வேலை செய்ற பொண்ண பத்தி பேசிட்டு இருக்கேன்.. நீங்க ஏன் சம்பந்தமே இல்லாம நம்ம மருமகளை இவளோடு ஒப்பிடறீங்க".. சந்தேகத் தொனியில் கேட்க.. சட்டென திகைத்தவர் "இல்ல இப்பல்லாம் நம்ம மருமகளை பற்றி நீ எதுவுமே பேசறது இல்லையே.. இந்த பொண்ணு வந்ததிலிருந்து இவளையே தலை மேல தூக்கி வச்சுக்கிட்டு கொண்டாடுற.. நல்ல பொண்ணுதான்.. நான் இல்லைன்னு சொல்லல.. ஆனா மருமக முன்னாடி இவளை புகழ்ந்து பேசினா அவளுக்கு மனசு கஷ்டப்படும் இல்ல.. நேத்து கூட ஹிருதயா இங்க இருக்கும் போது நீ சகுந்தலாவைதானே ஆஹா ஓஹோன்னு புகழ்ந்து பேசினே.. அவ முகம் எப்படி வாடி போச்சு தெரியுமா" என்று ஒரு மாதிரியாக சமாளித்தார்..

ஹிருதயாவை பற்றி பேசியதும் சைலஜாவின் முகம் சுருங்கியது.. "நான் ஒன்னும் பொய் சொல்லலையே புதுசா வந்த பொண்ணு நல்லா பார்த்துக்கிறான்னு சொன்னேன்.. ஹிருதயா இந்த பக்கம் கூட வர்றதில்லையே.. நான் நல்லா நடமாடிட்டி இருந்தப்போ என்கிட்ட வந்து மணிக்கணக்கா பேசுவா.. இப்ப என்னடானா என்னை கண்டுக்கறது கூட இல்லை.. அவ ரொம்ப மாறிட்டா.. என் மேல அவளுக்கு அக்கறையே இல்லை".. என்றாள் முகத்தில் படர்ந்த கவலையுடன்..

"அப்படியெல்லாம் இல்லம்மா அவளுக்கு ஏகப்பட்ட டென்ஷன்.. அர்ஜுன் அவகிட்ட முகம் கொடுத்து கூட பேசுறது இல்லை.. ஆறுதலா இருந்த நீயும் இப்படி ஆகிட்ட.. இனிமே உன்கிட்டயும் அவளோட கஷ்டங்களை பகிர்ந்துக்க முடியாது.. பாவம் சின்ன பொண்ணு.. frustration.. அவகூட கல்யாணம் ஆன பொண்ணுங்க எல்லாம் சந்தோஷமா வாழும்போது அவளோட வாழ்க்கை மட்டும் இப்படி இருந்தா மனசு கஷ்டப்படுமா இல்லையா?.. என்ன பண்றதுன்னு தெரியல.. அதனாலதான் மனசு உடைஞ்சு போய் இப்படி இருக்கா.. உன்கிட்ட வந்து பேசினா நீயும் கஷ்டப்படுவ.. அதனாலதான் உன்னை தவிர்க்கிறான்னு நினைக்கிறேன்".. இன்று முழுமூச்சாக சுந்தரம் மருமகளுக்காக பரிந்து பேச அவர் சொல்லும் காரணங்கள் எல்லாம் உண்மைதான் என்றாலும் ஏற்புடையதாக இல்லை ஷைலஜாவிற்கு.. ஹிருதயா அர்ஜுன் பிரச்சினை அவள் அறியாததா என்ன.. தினமும் வந்து தனக்கு சேவை செய்ய வேண்டாம்.. ஒரு நாளைக்கு ஒருமுறை வந்து ஓரிரு நிமிடங்கள் பேசி நலம் விசாரித்து விட்டு செல்லலாமே.. அது கூட கடினமான காரியமா.. முந்தைய தினம் அவள் இங்கே வந்தது கூட அர்ஜுனை தேடித்தானே.. அவள் காதில் கேட்க வேண்டும் என்றுதான் சகுந்தலாவை பற்றி உரக்க சொன்னார் சைலஜா.. இப்போதெல்லாம் தன்னை பார்க்கும்போது ஹிருதயாவின் முகத்தில் தெரிந்த அலட்சியம் அவமரியாதை.. அளவில்லாத அன்பு செலுத்தி கருணை உள்ளத்துடன் வலம் வந்த ஹிருதயவா இவள்.. ரொம்ப மாறிவிட்டாள்.. மனதில் நினைத்துக் கொண்டாள் கணவனிடம் சொல்லி அவரை குழப்ப விரும்பவில்லை.. தன்னிடம் அவர் நேர்மையாக ஆருப்பதாக அவள் நினைத்துக் கொண்டிருக்கிறாள்.. ஆனால் மிகப்பெரிய உண்மை ஒன்றை மறைத்து பெரும் துரோகமொன்றை இழைத்து அர்ஜுன் வாழ்வை சீரழித்த சீரழித்துக் கொண்டிருக்கும் விஷயம் பாவம் அவளுக்கு தெரியாது..

"என்னங்க".. கணவனை அழைத்தாள்..

"ஹான்.. சொல்லும்மா".. எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தவர் சட்டென தெளிந்து அவள் பக்கம் திரும்பினார்..

"ஏன் இப்பல்லாம் ரொம்ப முகம் வாடி கிடக்குறீங்க.. ரொம்ப மெலிஞ்ச மாதிரி தெரியுது.. நீங்க கூட அடிக்கடி என்னை வந்து பார்க்கிறதே இல்லை.. அப்படியே வந்தாலும் என் கண்ண பாத்து பேச மாட்டேங்கறீங்க.. என்கிட்டருந்து எதையாவது மறைக்கிறீங்களா".. வரிசையாக கேள்வி கேட்டு சரியாக கணவனின் நாடிப் பிடித்து குறி சொல்ல அதிர்ந்து தான் போனார் சுந்தரம்..

"அ.. அப்படியெல்லாம் ஒன்னும் இல்லையேமா.. நீ இப்படி படுத்த படுக்கையா இருக்கும்போது என்னால் மட்டும் எப்படி சந்தோஷமாக இருக்க முடியும் சொல்லு.. உன்னை இந்த நிலைமையில பாக்க முடியல அதான் அடிக்கடி இங்கே வர்றதில்லை.. மத்தபடி நீ நினைக்கிற மாதிரியெல்லாம் எதுவும் இல்லை.. மனசை போட்டு குழப்பிக்காத".. என்று அந்த நேரத்திற்கு பதிலொன்றை கொடுத்து சமாளித்தார்..

"அப்புறம் இந்த அர்ஜுனுக்கு கொஞ்சம் அட்வைஸ் பண்ணலாமே.. நீ சொன்னா அவன் கேட்பான்தானே.. ஹிருதயா பாவம் இல்லையா.. அவ இந்த வீட்டுக்கு மருமகளா வந்து ஒன்றரை வருஷமாக முடியப் போகுது.. இன்னும் ரெண்டு பேரும் சேர்ந்து வாழவே ஆரம்பிக்கலயே.. அவங்க சின்னவங்க.. ஆனா பெரியவங்க நமக்கு பொறுப்பு இருக்கு இல்லையா?.. என்று சுந்தரம் சொல்ல.. "நான் இதைப் பத்தி அர்ஜுன்கிட்டே பேசலைன்னு நினைக்கிறீங்களா? எத்தனையோ வாட்டி பேசிட்டேன்.. அவன் பிடி கொடுக்கவே மாட்டேங்குறான்.. நீங்க சொன்னதுக்காக வேணா இன்னும் ஒருவாட்டி அவன்கிட்ட பேசி பார்க்கிறேன்".. என்னும் வேளையிலே அபியை தூக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தான் அர்ஜுன்..

"ஏய் அபிக்குட்டி தாத்தாவும் பாட்டியும் என்ன பேசுகிறாங்கன்னு கேளு".. குழந்தையை கொஞ்சிக் கொண்டே வந்தவனை வினோதமாக பார்த்தார் சுந்தரம்.. அம்மாவை பார்க்க வருகையில் எதிரே வந்த சகுந்தலாவின் கையிலிருந்து அபியை பிடுங்கிக் கொண்டு வந்து விட்டான் ..

"அர்ஜுன் இப்படி யாரோ பெத்த குழந்தையை கொஞ்சிக்கிட்டே இருந்தா என்னப்பா அர்த்தம்.. உனக்குன்னு ஒரு குழந்தை பிறந்து அதை கொஞ்சனும்னு எங்களுக்கும் ஆசை இருக்காதா.. கல்யாணம் ஆகி ஒன்றரை வருஷம் ஆகி போச்சே .. எதுவும் விசேஷம் இல்லையான்னு தெரிஞ்சவங்க சொந்தக்காரங்க எல்லாம் கேட்க ஆரம்பிச்சிட்டாங்க.. எங்ககிட்ட மட்டும் கேட்டா பரவாயில்லை ஆனா வர்றவங்க ஹிருதயாகிட்டயும் இதே கேள்வியை கேக்கறாங்க.. அவ மனசு எவ்வளவு கஷ்டப்படும்னு யோசிச்சு பாத்தியா.. கணவன் மனைவியா வாழறதுல உங்களுக்குள்ள அப்படி என்னதான்பா பிரச்சனை.. கொஞ்சம் டைம் கொடுங்க எல்லாத்தையும் சரி பண்ணிடறேன்னு சொன்னே.. ஆனா நாளாக ஆக உங்களுக்குள்ள விரிசல் அதிகமாகிட்டேதான் போகுது.. எதுவும் சரியான மாதிரி தெரியலியே.. ஹிருதயாவை பிடிக்கலைன்னு நீ காரணம் சொல்ல முடியாது.. என்னா அவளை பிடிச்சுதான் நீ கல்யாணம் பண்ணியிருக்கே.. இப்ப ஏன் அவளை விட்டு விலகியிருக்கேன்னு எனக்கு சுத்தமா புரியல".. என்று சைலஜா மன வருத்தத்துடன் வினவ சுந்தரம் அவளை தூண்டிவிட்டு கேள்வி கேட்க வைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர் மகன் சொல்லப் போகும் பதிலுக்காக தீவிரமாக காத்துக் கொண்டிருந்தார் ..

இறுகிய முகத்துடன் அம்மா சொன்னதை கேட்டுக் கொண்டிருந்த அர்ஜுனோ "ஐம் சாரிமா.. எனக்கு
ஹிருதயாவோட வாழ பிடிக்கல.. நான் அவளுக்கு விவாகரத்து கொடுத்துடலாம்னு இருக்கேன்".. குழந்தையை தோளோடு அணைத்துக் கொண்டு சொல்லவும் அதிர்ச்சியில் உறைந்து போயினர் அவன் தாய் தந்தை இருவரும்..

"அர்ஜுன் என்ன சொல்ற?.. அவ ஒன்னும் பொம்மை இல்ல.. நீ வெச்சு விளையாட.. உணர்வுள்ள ஒரு பொண்ணு.. அவ பீலிங்க்ஸ்க்கும் கொஞ்சம் மதிப்பு கொடு.. அவ உன் மேல உயிரையே வச்சிருக்கா.. உனக்கு புரியலையா".. என்றார் சைலஜா கண்டிப்பா குரலில்..

"நானும் அதையேதான் சொல்ல வரேன்.. அவ உணர்வுள்ள ஒரு பொண்ணு.. அவ பீலிங்சோட விளையாட இனியும் நான் தயாரா இல்லை.. நானும் அவளோடு சேர்ந்து வாழ எல்லாம் விதத்துலயும் முயற்சி பண்ணிட்டேன்.. ஆனா என்னால முடியலயே.. இதுக்கு மேலயும் அவ வாழ்க்கையை நாசமாக்க நான் விரும்பல.. நான் அவளுக்கு டிவோர்ஸ் கொடுத்துடறேன்.. அப்புறமா அவ விருப்பப்படி அவள் வாழ்க்கையை அமைச்சுக்கட்டும்"..

"டிவோர்சா".. சுந்தரம் திடுக்கிட்டார்.. "அர்ஜுன் என்ன பேசுற நீ.. வாழ்க்கைன்னா உனக்கு அவ்ளோ விளையாட்டா போச்சா".. என்றார் கோபக் குரலில்.. அவர் சத்தத்தில் அர்ஜுன் தோளில் இருந்த அபி சிணுங்கி அழ.. மென்மையாக தட்டி கொடுத்து கொஞ்சி அவனை சமாதானம் செய்தான் அர்ஜுன்..

கோதித்துப் போனார் சுந்தரம்.. "எவ்வளவு சீரியசான விஷயம் பேசிட்டு இருக்கோம் . இப்ப இந்த குழந்தையை சமாதானப்படுத்தறதுதான் உனக்கு பெருசா தெரியுதா? அர்ஜுன்".. ஆத்திரத்துடன் கத்தினார்.. "அப்பா ப்ளீஸ் டோன்ட் ஷவுட்.. குழந்தை பயப்படுறான்".. அர்ஜுனின் அழுத்தமான குரலில் அவர் அமைதியானார்.. ஆனாலும் வலுக்கட்டாயமாக பிரித்து வைக்கப்பட்ட உறவுகள்.. உறவு என்றே தெரியாமல் உணவுப்பூர்வமாக இணைந்திருப்பதை கண்டு வியந்து போனார்.. கலக்கம் கொண்டார்.. கவலைப்பட்டார்..

"நான் வாழ்க்கையை விளையாட்டை எடுக்கல.. சீரியஸா தான் பார்க்கிறேன்.. என்னோட இணைக்கப்பட்டிருக்கும் ஒரு பொண்ணோட வாழ்க்கையை பத்தி யோசிக்கிறேன்.. அவளுக்காக தான் இந்த முடிவு எடுத்தேன்".. அவன் தெளிவாக கூற.. "அவளுக்காக யோசிச்சிருந்தா நீ இப்படி ஒரு முடிவே எடுத்திருக்க மாட்டே அர்ஜுன்".. என்றாள் சைலஜா கோபத்துடன்.. மருமகளின் மீது சிறிய மனக்கசப்புகள் இருந்தாலும் அவள் வாழாமல் இருப்பதை ஒரு பெண்ணாக.. தாயாக.. பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை.. அர்ஜுன் வேறு ஹிருதயாவை பிடிக்கவில்லை அவளுடன் வாழ மாட்டேன் என்று சொன்ன பிறகு அவள் மீது அளவில்லாத கழிவிறக்கம் பிறந்தது.. அர்ஜுன் அர்ஜுன் அர்ஜுன் என இருபத்தி நான்கு மணி நேரமும் அர்ஜுன் நாமம் ஜெபித்து புராண கால பதிவிரதை போல அவனுக்கு சேவை செய்ததை சைலஜா கண்கூடாக கண்டிருக்கிறாளே.. இப்படிப்பட்ட அன்பு தேவதையை பிடிக்கவில்லை என்கிறானே என்று பெரும் வேதனை கொண்டாள்.. வாழத் தெரியாத முட்டாள் என அவனுக்காக கவலைப்பட்டாள்..

"சாரிம்மா இதுதான் என்னோட முடிவு.. இதுக்கு மேல யாரும் என் விஷயத்தில தலையிட வேண்டாம்".. என்றவன் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை அறையின் ஓரத்தில் சேலையில் கட்டப்பட்ட தொட்டிலில் கிடத்தி இரண்டு முறை ஆட்டிவிட்டு அங்கிருந்து வெளியேறியிருந்தான்..

"என்ன இப்படி சொல்லிட்டு போறான்" தம்பதிகள் இருவரும் ஒருவரையொருவர் கவலையுடன் பார்த்துக் கொண்டனர்.. சைலஜாவின் மனம் தேவையில்லாமல் சகுந்தலாவை நினைத்து கலக்கமுற.. சுந்தரமோ மீண்டும் வந்தவளை தடம் தெரியாமல் அழிப்பது எப்படி என்று யோசித்துக் கொண்டிருந்தார் ஹிருதயாவிற்காக..

அறைக்குள் வந்தவனுக்கு அம்மா அப்பாவிடம் உள்ளத்தில் இருப்பதை வெளிப்படையாக சொல்லிவிட்ட திருப்தி.. அவர்கள் கவலைப்படுவார்கள் கலக்கம் கொள்வார்கள் என்றாலும் உண்மையை சொல்லித்தானே ஆக வேண்டும்.. எத்தனை நாட்களுக்கு மறைத்து வைக்க முடியும்.. படுக்கையில் சாய்ந்தான்.. ஆழ்ந்த மூச்செடுத்தான்.. எப்போது தீரும் இந்த பிரச்சனைகளும் குழப்பங்களும்.. நிம்மதியில்லாமல் தவித்தது அவன் மனம்.. "சகுந்தலா.. சகீ".. விழிகளை மூடி தேவையில்லாமல் அவள் பெயரை முணுமுணுத்தான்.. தலையணையை அவளாக நினைத்து இறுக கட்டிக் கொண்டான்.. சகுந்தலா அவன் நெஞ்சில் கிடப்பது போல் உணர்வு.. இது போதும்.. வேறெதுவும் வேண்டாமே.. இப்போதே அவளை காற்று புகாதவாறு இறுக்கி அணைக்க வேண்டும் என்று தோன்றியது..

அவன் மோனநிலையை கலைப்பது போல ஏதோ சத்தம்.. சட்டென எழுந்தவன் எதையோ உற்று கவனித்தான்.. தண்ணீர் சலசலக்கும் ஒலி.. குளியலறையில் இருந்து..ஷவரில் இருந்து நீர் தூவும் சத்தமில்லை அது.. ஏதோ வித்தியாசமாகப்பட்டது.. எழுந்து வேகமாக சென்றான்.. குளியலறைக் கதவு தாழிடப்படவில்லை.. தயக்கத்துடன் திறந்தான்.. ஒருவேளை உள்ளே ஹிருதயா குளித்துக் கொண்டிருந்தால் என்ன செய்வது.. தடுமாற்றத்துடன் விழிகளை உள்ளே அலைய விட்டான்.. அதிர்ச்சியில் உறைந்து போனான்.. குளியலறை தொட்டி முழுவதும் நீர் நிரப்பப்பட்டிருக்க உள்ளே மூழ்கி விழிகள் தெறித்து மூர்ச்சையாகி கிடந்தாள் ஹிருதயா..

தொடரும்..
Emotional blackmail பண்ண ஆரம்பிச்சிட்டா... ஆனா ஏன் அர்ஜுன் அப்பா ஹிருதயா இவ்வளவு செய்யணும்... அழிக்க நினைக்கணும்..
 
New member
Joined
Jan 11, 2023
Messages
2
"சைலஜாஆ" அன்புருகும் குரலில் அழைத்துக் கொண்டே உள்ளே நுழைந்தார் சுந்தரம்.. அவரை கண்டதும் புன்னகைத்த சைலஜா "வாங்க" என்றழைத்தபடி மருந்து மாத்திரைகளை உட்கொண்டு தண்ணீரை குடித்துவிட்டு கண்ணாடி போத்தலை சகுந்தலாவிடம் கொடுத்தார்.. தலையணையை முதுகுக்கு முட்டுக் கொடுத்து அமர வைக்கப்பட்டிருந்தார்.. "என்ன மருந்து மாத்திரையெல்லாம் சாப்பிட்டாச்சா" என்றபடி மெத்தையில் மனைவியின் அருகே வந்து அமர்ந்தார் அவர்.. "இப்பதான் ஆச்சு.. சாதம் சாப்பிட்டது நெஞ்சிலேயே நிக்கிற மாதிரி இருந்தது.. அதான் டேப்லட்ஸ் கொஞ்சம் லேட்டா போட்டேன்".. ஏன் இவ்வளவு தாமதமாக மருந்துகள் கொடுத்திருக்கிறாய் .. என்று கணவர் சகுந்தலாவை குறை சொல்லி விடக்கூடாது என்பதற்காக சைலஜா முந்தி கொண்டாள்.. சகுந்தலா சுந்தரம் வந்த அடுத்த கணம் கணவன் மனைவி இருவருக்கும் தனிமை கொடுத்துவிட்டு தரையில் விளையாடிக் கொண்டிருந்த அபியை தூக்கிக்கொண்டு அங்கிருந்து சென்று விட்டாள்..

அவள் செல்லும் வரை வாசலையே பார்த்திருந்த சைலஜா "ரொம்ப நல்ல பொண்ணு.. இல்ல?" என்றாள் கணவனின் புறம் திரும்பி..

"ம்".. என்றார் அவர் ஸ்ருதியில்லாத குரலில்.. "ஹிருதயா கூட நல்ல பொண்ணு.. நம்ம கிட்ட எவ்ளோ அன்பா நடந்துக்கிறா".. சம்பந்தமே இல்லாமல் அவர் ஹிருதயாவிற்கு சான்றிதழ் வழங்கவும் புருவம் சுருக்கி புரியாப் பார்வை பார்த்தாள் சைலஜா..

"நான் வேலை செய்ற பொண்ண பத்தி பேசிட்டு இருக்கேன்.. நீங்க ஏன் சம்பந்தமே இல்லாம நம்ம மருமகளை இவளோடு ஒப்பிடறீங்க".. சந்தேகத் தொனியில் கேட்க.. சட்டென திகைத்தவர் "இல்ல இப்பல்லாம் நம்ம மருமகளை பற்றி நீ எதுவுமே பேசறது இல்லையே.. இந்த பொண்ணு வந்ததிலிருந்து இவளையே தலை மேல தூக்கி வச்சுக்கிட்டு கொண்டாடுற.. நல்ல பொண்ணுதான்.. நான் இல்லைன்னு சொல்லல.. ஆனா மருமக முன்னாடி இவளை புகழ்ந்து பேசினா அவளுக்கு மனசு கஷ்டப்படும் இல்ல.. நேத்து கூட ஹிருதயா இங்க இருக்கும் போது நீ சகுந்தலாவைதானே ஆஹா ஓஹோன்னு புகழ்ந்து பேசினே.. அவ முகம் எப்படி வாடி போச்சு தெரியுமா" என்று ஒரு மாதிரியாக சமாளித்தார்..

ஹிருதயாவை பற்றி பேசியதும் சைலஜாவின் முகம் சுருங்கியது.. "நான் ஒன்னும் பொய் சொல்லலையே புதுசா வந்த பொண்ணு நல்லா பார்த்துக்கிறான்னு சொன்னேன்.. ஹிருதயா இந்த பக்கம் கூட வர்றதில்லையே.. நான் நல்லா நடமாடிட்டி இருந்தப்போ என்கிட்ட வந்து மணிக்கணக்கா பேசுவா.. இப்ப என்னடானா என்னை கண்டுக்கறது கூட இல்லை.. அவ ரொம்ப மாறிட்டா.. என் மேல அவளுக்கு அக்கறையே இல்லை".. என்றாள் முகத்தில் படர்ந்த கவலையுடன்..

"அப்படியெல்லாம் இல்லம்மா அவளுக்கு ஏகப்பட்ட டென்ஷன்.. அர்ஜுன் அவகிட்ட முகம் கொடுத்து கூட பேசுறது இல்லை.. ஆறுதலா இருந்த நீயும் இப்படி ஆகிட்ட.. இனிமே உன்கிட்டயும் அவளோட கஷ்டங்களை பகிர்ந்துக்க முடியாது.. பாவம் சின்ன பொண்ணு.. frustration.. அவகூட கல்யாணம் ஆன பொண்ணுங்க எல்லாம் சந்தோஷமா வாழும்போது அவளோட வாழ்க்கை மட்டும் இப்படி இருந்தா மனசு கஷ்டப்படுமா இல்லையா?.. என்ன பண்றதுன்னு தெரியல.. அதனாலதான் மனசு உடைஞ்சு போய் இப்படி இருக்கா.. உன்கிட்ட வந்து பேசினா நீயும் கஷ்டப்படுவ.. அதனாலதான் உன்னை தவிர்க்கிறான்னு நினைக்கிறேன்".. இன்று முழுமூச்சாக சுந்தரம் மருமகளுக்காக பரிந்து பேச அவர் சொல்லும் காரணங்கள் எல்லாம் உண்மைதான் என்றாலும் ஏற்புடையதாக இல்லை ஷைலஜாவிற்கு.. ஹிருதயா அர்ஜுன் பிரச்சினை அவள் அறியாததா என்ன.. தினமும் வந்து தனக்கு சேவை செய்ய வேண்டாம்.. ஒரு நாளைக்கு ஒருமுறை வந்து ஓரிரு நிமிடங்கள் பேசி நலம் விசாரித்து விட்டு செல்லலாமே.. அது கூட கடினமான காரியமா.. முந்தைய தினம் அவள் இங்கே வந்தது கூட அர்ஜுனை தேடித்தானே.. அவள் காதில் கேட்க வேண்டும் என்றுதான் சகுந்தலாவை பற்றி உரக்க சொன்னார் சைலஜா.. இப்போதெல்லாம் தன்னை பார்க்கும்போது ஹிருதயாவின் முகத்தில் தெரிந்த அலட்சியம் அவமரியாதை.. அளவில்லாத அன்பு செலுத்தி கருணை உள்ளத்துடன் வலம் வந்த ஹிருதயவா இவள்.. ரொம்ப மாறிவிட்டாள்.. மனதில் நினைத்துக் கொண்டாள் கணவனிடம் சொல்லி அவரை குழப்ப விரும்பவில்லை.. தன்னிடம் அவர் நேர்மையாக ஆருப்பதாக அவள் நினைத்துக் கொண்டிருக்கிறாள்.. ஆனால் மிகப்பெரிய உண்மை ஒன்றை மறைத்து பெரும் துரோகமொன்றை இழைத்து அர்ஜுன் வாழ்வை சீரழித்த சீரழித்துக் கொண்டிருக்கும் விஷயம் பாவம் அவளுக்கு தெரியாது..

"என்னங்க".. கணவனை அழைத்தாள்..

"ஹான்.. சொல்லும்மா".. எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தவர் சட்டென தெளிந்து அவள் பக்கம் திரும்பினார்..

"ஏன் இப்பல்லாம் ரொம்ப முகம் வாடி கிடக்குறீங்க.. ரொம்ப மெலிஞ்ச மாதிரி தெரியுது.. நீங்க கூட அடிக்கடி என்னை வந்து பார்க்கிறதே இல்லை.. அப்படியே வந்தாலும் என் கண்ண பாத்து பேச மாட்டேங்கறீங்க.. என்கிட்டருந்து எதையாவது மறைக்கிறீங்களா".. வரிசையாக கேள்வி கேட்டு சரியாக கணவனின் நாடிப் பிடித்து குறி சொல்ல அதிர்ந்து தான் போனார் சுந்தரம்..

"அ.. அப்படியெல்லாம் ஒன்னும் இல்லையேமா.. நீ இப்படி படுத்த படுக்கையா இருக்கும்போது என்னால் மட்டும் எப்படி சந்தோஷமாக இருக்க முடியும் சொல்லு.. உன்னை இந்த நிலைமையில பாக்க முடியல அதான் அடிக்கடி இங்கே வர்றதில்லை.. மத்தபடி நீ நினைக்கிற மாதிரியெல்லாம் எதுவும் இல்லை.. மனசை போட்டு குழப்பிக்காத".. என்று அந்த நேரத்திற்கு பதிலொன்றை கொடுத்து சமாளித்தார்..

"அப்புறம் இந்த அர்ஜுனுக்கு கொஞ்சம் அட்வைஸ் பண்ணலாமே.. நீ சொன்னா அவன் கேட்பான்தானே.. ஹிருதயா பாவம் இல்லையா.. அவ இந்த வீட்டுக்கு மருமகளா வந்து ஒன்றரை வருஷமாக முடியப் போகுது.. இன்னும் ரெண்டு பேரும் சேர்ந்து வாழவே ஆரம்பிக்கலயே.. அவங்க சின்னவங்க.. ஆனா பெரியவங்க நமக்கு பொறுப்பு இருக்கு இல்லையா?.. என்று சுந்தரம் சொல்ல.. "நான் இதைப் பத்தி அர்ஜுன்கிட்டே பேசலைன்னு நினைக்கிறீங்களா? எத்தனையோ வாட்டி பேசிட்டேன்.. அவன் பிடி கொடுக்கவே மாட்டேங்குறான்.. நீங்க சொன்னதுக்காக வேணா இன்னும் ஒருவாட்டி அவன்கிட்ட பேசி பார்க்கிறேன்".. என்னும் வேளையிலே அபியை தூக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தான் அர்ஜுன்..

"ஏய் அபிக்குட்டி தாத்தாவும் பாட்டியும் என்ன பேசுகிறாங்கன்னு கேளு".. குழந்தையை கொஞ்சிக் கொண்டே வந்தவனை வினோதமாக பார்த்தார் சுந்தரம்.. அம்மாவை பார்க்க வருகையில் எதிரே வந்த சகுந்தலாவின் கையிலிருந்து அபியை பிடுங்கிக் கொண்டு வந்து விட்டான் ..

"அர்ஜுன் இப்படி யாரோ பெத்த குழந்தையை கொஞ்சிக்கிட்டே இருந்தா என்னப்பா அர்த்தம்.. உனக்குன்னு ஒரு குழந்தை பிறந்து அதை கொஞ்சனும்னு எங்களுக்கும் ஆசை இருக்காதா.. கல்யாணம் ஆகி ஒன்றரை வருஷம் ஆகி போச்சே .. எதுவும் விசேஷம் இல்லையான்னு தெரிஞ்சவங்க சொந்தக்காரங்க எல்லாம் கேட்க ஆரம்பிச்சிட்டாங்க.. எங்ககிட்ட மட்டும் கேட்டா பரவாயில்லை ஆனா வர்றவங்க ஹிருதயாகிட்டயும் இதே கேள்வியை கேக்கறாங்க.. அவ மனசு எவ்வளவு கஷ்டப்படும்னு யோசிச்சு பாத்தியா.. கணவன் மனைவியா வாழறதுல உங்களுக்குள்ள அப்படி என்னதான்பா பிரச்சனை.. கொஞ்சம் டைம் கொடுங்க எல்லாத்தையும் சரி பண்ணிடறேன்னு சொன்னே.. ஆனா நாளாக ஆக உங்களுக்குள்ள விரிசல் அதிகமாகிட்டேதான் போகுது.. எதுவும் சரியான மாதிரி தெரியலியே.. ஹிருதயாவை பிடிக்கலைன்னு நீ காரணம் சொல்ல முடியாது.. என்னா அவளை பிடிச்சுதான் நீ கல்யாணம் பண்ணியிருக்கே.. இப்ப ஏன் அவளை விட்டு விலகியிருக்கேன்னு எனக்கு சுத்தமா புரியல".. என்று சைலஜா மன வருத்தத்துடன் வினவ சுந்தரம் அவளை தூண்டிவிட்டு கேள்வி கேட்க வைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர் மகன் சொல்லப் போகும் பதிலுக்காக தீவிரமாக காத்துக் கொண்டிருந்தார் ..

இறுகிய முகத்துடன் அம்மா சொன்னதை கேட்டுக் கொண்டிருந்த அர்ஜுனோ "ஐம் சாரிமா.. எனக்கு
ஹிருதயாவோட வாழ பிடிக்கல.. நான் அவளுக்கு விவாகரத்து கொடுத்துடலாம்னு இருக்கேன்".. குழந்தையை தோளோடு அணைத்துக் கொண்டு சொல்லவும் அதிர்ச்சியில் உறைந்து போயினர் அவன் தாய் தந்தை இருவரும்..

"அர்ஜுன் என்ன சொல்ற?.. அவ ஒன்னும் பொம்மை இல்ல.. நீ வெச்சு விளையாட.. உணர்வுள்ள ஒரு பொண்ணு.. அவ பீலிங்க்ஸ்க்கும் கொஞ்சம் மதிப்பு கொடு.. அவ உன் மேல உயிரையே வச்சிருக்கா.. உனக்கு புரியலையா".. என்றார் சைலஜா கண்டிப்பா குரலில்..

"நானும் அதையேதான் சொல்ல வரேன்.. அவ உணர்வுள்ள ஒரு பொண்ணு.. அவ பீலிங்சோட விளையாட இனியும் நான் தயாரா இல்லை.. நானும் அவளோடு சேர்ந்து வாழ எல்லாம் விதத்துலயும் முயற்சி பண்ணிட்டேன்.. ஆனா என்னால முடியலயே.. இதுக்கு மேலயும் அவ வாழ்க்கையை நாசமாக்க நான் விரும்பல.. நான் அவளுக்கு டிவோர்ஸ் கொடுத்துடறேன்.. அப்புறமா அவ விருப்பப்படி அவள் வாழ்க்கையை அமைச்சுக்கட்டும்"..

"டிவோர்சா".. சுந்தரம் திடுக்கிட்டார்.. "அர்ஜுன் என்ன பேசுற நீ.. வாழ்க்கைன்னா உனக்கு அவ்ளோ விளையாட்டா போச்சா".. என்றார் கோபக் குரலில்.. அவர் சத்தத்தில் அர்ஜுன் தோளில் இருந்த அபி சிணுங்கி அழ.. மென்மையாக தட்டி கொடுத்து கொஞ்சி அவனை சமாதானம் செய்தான் அர்ஜுன்..

கோதித்துப் போனார் சுந்தரம்.. "எவ்வளவு சீரியசான விஷயம் பேசிட்டு இருக்கோம் . இப்ப இந்த குழந்தையை சமாதானப்படுத்தறதுதான் உனக்கு பெருசா தெரியுதா? அர்ஜுன்".. ஆத்திரத்துடன் கத்தினார்.. "அப்பா ப்ளீஸ் டோன்ட் ஷவுட்.. குழந்தை பயப்படுறான்".. அர்ஜுனின் அழுத்தமான குரலில் அவர் அமைதியானார்.. ஆனாலும் வலுக்கட்டாயமாக பிரித்து வைக்கப்பட்ட உறவுகள்.. உறவு என்றே தெரியாமல் உணவுப்பூர்வமாக இணைந்திருப்பதை கண்டு வியந்து போனார்.. கலக்கம் கொண்டார்.. கவலைப்பட்டார்..

"நான் வாழ்க்கையை விளையாட்டை எடுக்கல.. சீரியஸா தான் பார்க்கிறேன்.. என்னோட இணைக்கப்பட்டிருக்கும் ஒரு பொண்ணோட வாழ்க்கையை பத்தி யோசிக்கிறேன்.. அவளுக்காக தான் இந்த முடிவு எடுத்தேன்".. அவன் தெளிவாக கூற.. "அவளுக்காக யோசிச்சிருந்தா நீ இப்படி ஒரு முடிவே எடுத்திருக்க மாட்டே அர்ஜுன்".. என்றாள் சைலஜா கோபத்துடன்.. மருமகளின் மீது சிறிய மனக்கசப்புகள் இருந்தாலும் அவள் வாழாமல் இருப்பதை ஒரு பெண்ணாக.. தாயாக.. பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை.. அர்ஜுன் வேறு ஹிருதயாவை பிடிக்கவில்லை அவளுடன் வாழ மாட்டேன் என்று சொன்ன பிறகு அவள் மீது அளவில்லாத கழிவிறக்கம் பிறந்தது.. அர்ஜுன் அர்ஜுன் அர்ஜுன் என இருபத்தி நான்கு மணி நேரமும் அர்ஜுன் நாமம் ஜெபித்து புராண கால பதிவிரதை போல அவனுக்கு சேவை செய்ததை சைலஜா கண்கூடாக கண்டிருக்கிறாளே.. இப்படிப்பட்ட அன்பு தேவதையை பிடிக்கவில்லை என்கிறானே என்று பெரும் வேதனை கொண்டாள்.. வாழத் தெரியாத முட்டாள் என அவனுக்காக கவலைப்பட்டாள்..

"சாரிம்மா இதுதான் என்னோட முடிவு.. இதுக்கு மேல யாரும் என் விஷயத்தில தலையிட வேண்டாம்".. என்றவன் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை அறையின் ஓரத்தில் சேலையில் கட்டப்பட்ட தொட்டிலில் கிடத்தி இரண்டு முறை ஆட்டிவிட்டு அங்கிருந்து வெளியேறியிருந்தான்..

"என்ன இப்படி சொல்லிட்டு போறான்" தம்பதிகள் இருவரும் ஒருவரையொருவர் கவலையுடன் பார்த்துக் கொண்டனர்.. சைலஜாவின் மனம் தேவையில்லாமல் சகுந்தலாவை நினைத்து கலக்கமுற.. சுந்தரமோ மீண்டும் வந்தவளை தடம் தெரியாமல் அழிப்பது எப்படி என்று யோசித்துக் கொண்டிருந்தார் ஹிருதயாவிற்காக..

அறைக்குள் வந்தவனுக்கு அம்மா அப்பாவிடம் உள்ளத்தில் இருப்பதை வெளிப்படையாக சொல்லிவிட்ட திருப்தி.. அவர்கள் கவலைப்படுவார்கள் கலக்கம் கொள்வார்கள் என்றாலும் உண்மையை சொல்லித்தானே ஆக வேண்டும்.. எத்தனை நாட்களுக்கு மறைத்து வைக்க முடியும்.. படுக்கையில் சாய்ந்தான்.. ஆழ்ந்த மூச்செடுத்தான்.. எப்போது தீரும் இந்த பிரச்சனைகளும் குழப்பங்களும்.. நிம்மதியில்லாமல் தவித்தது அவன் மனம்.. "சகுந்தலா.. சகீ".. விழிகளை மூடி தேவையில்லாமல் அவள் பெயரை முணுமுணுத்தான்.. தலையணையை அவளாக நினைத்து இறுக கட்டிக் கொண்டான்.. சகுந்தலா அவன் நெஞ்சில் கிடப்பது போல் உணர்வு.. இது போதும்.. வேறெதுவும் வேண்டாமே.. இப்போதே அவளை காற்று புகாதவாறு இறுக்கி அணைக்க வேண்டும் என்று தோன்றியது..

அவன் மோனநிலையை கலைப்பது போல ஏதோ சத்தம்.. சட்டென எழுந்தவன் எதையோ உற்று கவனித்தான்.. தண்ணீர் சலசலக்கும் ஒலி.. குளியலறையில் இருந்து..ஷவரில் இருந்து நீர் தூவும் சத்தமில்லை அது.. ஏதோ வித்தியாசமாகப்பட்டது.. எழுந்து வேகமாக சென்றான்.. குளியலறைக் கதவு தாழிடப்படவில்லை.. தயக்கத்துடன் திறந்தான்.. ஒருவேளை உள்ளே ஹிருதயா குளித்துக் கொண்டிருந்தால் என்ன செய்வது.. தடுமாற்றத்துடன் விழிகளை உள்ளே அலைய விட்டான்.. அதிர்ச்சியில் உறைந்து போனான்.. குளியலறை தொட்டி முழுவதும் நீர் நிரப்பப்பட்டிருக்க உள்ளே மூழ்கி விழிகள் தெறித்து மூர்ச்சையாகி கிடந்தாள் ஹிருதயா..

தொடரும்..
Sundaram periya villana irupar polaye...
 
Member
Joined
Feb 20, 2023
Messages
31
"சைலஜாஆ" அன்புருகும் குரலில் அழைத்துக் கொண்டே உள்ளே நுழைந்தார் சுந்தரம்.. அவரை கண்டதும் புன்னகைத்த சைலஜா "வாங்க" என்றழைத்தபடி மருந்து மாத்திரைகளை உட்கொண்டு தண்ணீரை குடித்துவிட்டு கண்ணாடி போத்தலை சகுந்தலாவிடம் கொடுத்தார்.. தலையணையை முதுகுக்கு முட்டுக் கொடுத்து அமர வைக்கப்பட்டிருந்தார்.. "என்ன மருந்து மாத்திரையெல்லாம் சாப்பிட்டாச்சா" என்றபடி மெத்தையில் மனைவியின் அருகே வந்து அமர்ந்தார் அவர்.. "இப்பதான் ஆச்சு.. சாதம் சாப்பிட்டது நெஞ்சிலேயே நிக்கிற மாதிரி இருந்தது.. அதான் டேப்லட்ஸ் கொஞ்சம் லேட்டா போட்டேன்".. ஏன் இவ்வளவு தாமதமாக மருந்துகள் கொடுத்திருக்கிறாய் .. என்று கணவர் சகுந்தலாவை குறை சொல்லி விடக்கூடாது என்பதற்காக சைலஜா முந்தி கொண்டாள்.. சகுந்தலா சுந்தரம் வந்த அடுத்த கணம் கணவன் மனைவி இருவருக்கும் தனிமை கொடுத்துவிட்டு தரையில் விளையாடிக் கொண்டிருந்த அபியை தூக்கிக்கொண்டு அங்கிருந்து சென்று விட்டாள்..

அவள் செல்லும் வரை வாசலையே பார்த்திருந்த சைலஜா "ரொம்ப நல்ல பொண்ணு.. இல்ல?" என்றாள் கணவனின் புறம் திரும்பி..

"ம்".. என்றார் அவர் ஸ்ருதியில்லாத குரலில்.. "ஹிருதயா கூட நல்ல பொண்ணு.. நம்ம கிட்ட எவ்ளோ அன்பா நடந்துக்கிறா".. சம்பந்தமே இல்லாமல் அவர் ஹிருதயாவிற்கு சான்றிதழ் வழங்கவும் புருவம் சுருக்கி புரியாப் பார்வை பார்த்தாள் சைலஜா..

"நான் வேலை செய்ற பொண்ண பத்தி பேசிட்டு இருக்கேன்.. நீங்க ஏன் சம்பந்தமே இல்லாம நம்ம மருமகளை இவளோடு ஒப்பிடறீங்க".. சந்தேகத் தொனியில் கேட்க.. சட்டென திகைத்தவர் "இல்ல இப்பல்லாம் நம்ம மருமகளை பற்றி நீ எதுவுமே பேசறது இல்லையே.. இந்த பொண்ணு வந்ததிலிருந்து இவளையே தலை மேல தூக்கி வச்சுக்கிட்டு கொண்டாடுற.. நல்ல பொண்ணுதான்.. நான் இல்லைன்னு சொல்லல.. ஆனா மருமக முன்னாடி இவளை புகழ்ந்து பேசினா அவளுக்கு மனசு கஷ்டப்படும் இல்ல.. நேத்து கூட ஹிருதயா இங்க இருக்கும் போது நீ சகுந்தலாவைதானே ஆஹா ஓஹோன்னு புகழ்ந்து பேசினே.. அவ முகம் எப்படி வாடி போச்சு தெரியுமா" என்று ஒரு மாதிரியாக சமாளித்தார்..

ஹிருதயாவை பற்றி பேசியதும் சைலஜாவின் முகம் சுருங்கியது.. "நான் ஒன்னும் பொய் சொல்லலையே புதுசா வந்த பொண்ணு நல்லா பார்த்துக்கிறான்னு சொன்னேன்.. ஹிருதயா இந்த பக்கம் கூட வர்றதில்லையே.. நான் நல்லா நடமாடிட்டி இருந்தப்போ என்கிட்ட வந்து மணிக்கணக்கா பேசுவா.. இப்ப என்னடானா என்னை கண்டுக்கறது கூட இல்லை.. அவ ரொம்ப மாறிட்டா.. என் மேல அவளுக்கு அக்கறையே இல்லை".. என்றாள் முகத்தில் படர்ந்த கவலையுடன்..

"அப்படியெல்லாம் இல்லம்மா அவளுக்கு ஏகப்பட்ட டென்ஷன்.. அர்ஜுன் அவகிட்ட முகம் கொடுத்து கூட பேசுறது இல்லை.. ஆறுதலா இருந்த நீயும் இப்படி ஆகிட்ட.. இனிமே உன்கிட்டயும் அவளோட கஷ்டங்களை பகிர்ந்துக்க முடியாது.. பாவம் சின்ன பொண்ணு.. frustration.. அவகூட கல்யாணம் ஆன பொண்ணுங்க எல்லாம் சந்தோஷமா வாழும்போது அவளோட வாழ்க்கை மட்டும் இப்படி இருந்தா மனசு கஷ்டப்படுமா இல்லையா?.. என்ன பண்றதுன்னு தெரியல.. அதனாலதான் மனசு உடைஞ்சு போய் இப்படி இருக்கா.. உன்கிட்ட வந்து பேசினா நீயும் கஷ்டப்படுவ.. அதனாலதான் உன்னை தவிர்க்கிறான்னு நினைக்கிறேன்".. இன்று முழுமூச்சாக சுந்தரம் மருமகளுக்காக பரிந்து பேச அவர் சொல்லும் காரணங்கள் எல்லாம் உண்மைதான் என்றாலும் ஏற்புடையதாக இல்லை ஷைலஜாவிற்கு.. ஹிருதயா அர்ஜுன் பிரச்சினை அவள் அறியாததா என்ன.. தினமும் வந்து தனக்கு சேவை செய்ய வேண்டாம்.. ஒரு நாளைக்கு ஒருமுறை வந்து ஓரிரு நிமிடங்கள் பேசி நலம் விசாரித்து விட்டு செல்லலாமே.. அது கூட கடினமான காரியமா.. முந்தைய தினம் அவள் இங்கே வந்தது கூட அர்ஜுனை தேடித்தானே.. அவள் காதில் கேட்க வேண்டும் என்றுதான் சகுந்தலாவை பற்றி உரக்க சொன்னார் சைலஜா.. இப்போதெல்லாம் தன்னை பார்க்கும்போது ஹிருதயாவின் முகத்தில் தெரிந்த அலட்சியம் அவமரியாதை.. அளவில்லாத அன்பு செலுத்தி கருணை உள்ளத்துடன் வலம் வந்த ஹிருதயவா இவள்.. ரொம்ப மாறிவிட்டாள்.. மனதில் நினைத்துக் கொண்டாள் கணவனிடம் சொல்லி அவரை குழப்ப விரும்பவில்லை.. தன்னிடம் அவர் நேர்மையாக ஆருப்பதாக அவள் நினைத்துக் கொண்டிருக்கிறாள்.. ஆனால் மிகப்பெரிய உண்மை ஒன்றை மறைத்து பெரும் துரோகமொன்றை இழைத்து அர்ஜுன் வாழ்வை சீரழித்த சீரழித்துக் கொண்டிருக்கும் விஷயம் பாவம் அவளுக்கு தெரியாது..

"என்னங்க".. கணவனை அழைத்தாள்..

"ஹான்.. சொல்லும்மா".. எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தவர் சட்டென தெளிந்து அவள் பக்கம் திரும்பினார்..

"ஏன் இப்பல்லாம் ரொம்ப முகம் வாடி கிடக்குறீங்க.. ரொம்ப மெலிஞ்ச மாதிரி தெரியுது.. நீங்க கூட அடிக்கடி என்னை வந்து பார்க்கிறதே இல்லை.. அப்படியே வந்தாலும் என் கண்ண பாத்து பேச மாட்டேங்கறீங்க.. என்கிட்டருந்து எதையாவது மறைக்கிறீங்களா".. வரிசையாக கேள்வி கேட்டு சரியாக கணவனின் நாடிப் பிடித்து குறி சொல்ல அதிர்ந்து தான் போனார் சுந்தரம்..

"அ.. அப்படியெல்லாம் ஒன்னும் இல்லையேமா.. நீ இப்படி படுத்த படுக்கையா இருக்கும்போது என்னால் மட்டும் எப்படி சந்தோஷமாக இருக்க முடியும் சொல்லு.. உன்னை இந்த நிலைமையில பாக்க முடியல அதான் அடிக்கடி இங்கே வர்றதில்லை.. மத்தபடி நீ நினைக்கிற மாதிரியெல்லாம் எதுவும் இல்லை.. மனசை போட்டு குழப்பிக்காத".. என்று அந்த நேரத்திற்கு பதிலொன்றை கொடுத்து சமாளித்தார்..

"அப்புறம் இந்த அர்ஜுனுக்கு கொஞ்சம் அட்வைஸ் பண்ணலாமே.. நீ சொன்னா அவன் கேட்பான்தானே.. ஹிருதயா பாவம் இல்லையா.. அவ இந்த வீட்டுக்கு மருமகளா வந்து ஒன்றரை வருஷமாக முடியப் போகுது.. இன்னும் ரெண்டு பேரும் சேர்ந்து வாழவே ஆரம்பிக்கலயே.. அவங்க சின்னவங்க.. ஆனா பெரியவங்க நமக்கு பொறுப்பு இருக்கு இல்லையா?.. என்று சுந்தரம் சொல்ல.. "நான் இதைப் பத்தி அர்ஜுன்கிட்டே பேசலைன்னு நினைக்கிறீங்களா? எத்தனையோ வாட்டி பேசிட்டேன்.. அவன் பிடி கொடுக்கவே மாட்டேங்குறான்.. நீங்க சொன்னதுக்காக வேணா இன்னும் ஒருவாட்டி அவன்கிட்ட பேசி பார்க்கிறேன்".. என்னும் வேளையிலே அபியை தூக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தான் அர்ஜுன்..

"ஏய் அபிக்குட்டி தாத்தாவும் பாட்டியும் என்ன பேசுகிறாங்கன்னு கேளு".. குழந்தையை கொஞ்சிக் கொண்டே வந்தவனை வினோதமாக பார்த்தார் சுந்தரம்.. அம்மாவை பார்க்க வருகையில் எதிரே வந்த சகுந்தலாவின் கையிலிருந்து அபியை பிடுங்கிக் கொண்டு வந்து விட்டான் ..

"அர்ஜுன் இப்படி யாரோ பெத்த குழந்தையை கொஞ்சிக்கிட்டே இருந்தா என்னப்பா அர்த்தம்.. உனக்குன்னு ஒரு குழந்தை பிறந்து அதை கொஞ்சனும்னு எங்களுக்கும் ஆசை இருக்காதா.. கல்யாணம் ஆகி ஒன்றரை வருஷம் ஆகி போச்சே .. எதுவும் விசேஷம் இல்லையான்னு தெரிஞ்சவங்க சொந்தக்காரங்க எல்லாம் கேட்க ஆரம்பிச்சிட்டாங்க.. எங்ககிட்ட மட்டும் கேட்டா பரவாயில்லை ஆனா வர்றவங்க ஹிருதயாகிட்டயும் இதே கேள்வியை கேக்கறாங்க.. அவ மனசு எவ்வளவு கஷ்டப்படும்னு யோசிச்சு பாத்தியா.. கணவன் மனைவியா வாழறதுல உங்களுக்குள்ள அப்படி என்னதான்பா பிரச்சனை.. கொஞ்சம் டைம் கொடுங்க எல்லாத்தையும் சரி பண்ணிடறேன்னு சொன்னே.. ஆனா நாளாக ஆக உங்களுக்குள்ள விரிசல் அதிகமாகிட்டேதான் போகுது.. எதுவும் சரியான மாதிரி தெரியலியே.. ஹிருதயாவை பிடிக்கலைன்னு நீ காரணம் சொல்ல முடியாது.. என்னா அவளை பிடிச்சுதான் நீ கல்யாணம் பண்ணியிருக்கே.. இப்ப ஏன் அவளை விட்டு விலகியிருக்கேன்னு எனக்கு சுத்தமா புரியல".. என்று சைலஜா மன வருத்தத்துடன் வினவ சுந்தரம் அவளை தூண்டிவிட்டு கேள்வி கேட்க வைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர் மகன் சொல்லப் போகும் பதிலுக்காக தீவிரமாக காத்துக் கொண்டிருந்தார் ..

இறுகிய முகத்துடன் அம்மா சொன்னதை கேட்டுக் கொண்டிருந்த அர்ஜுனோ "ஐம் சாரிமா.. எனக்கு
ஹிருதயாவோட வாழ பிடிக்கல.. நான் அவளுக்கு விவாகரத்து கொடுத்துடலாம்னு இருக்கேன்".. குழந்தையை தோளோடு அணைத்துக் கொண்டு சொல்லவும் அதிர்ச்சியில் உறைந்து போயினர் அவன் தாய் தந்தை இருவரும்..

"அர்ஜுன் என்ன சொல்ற?.. அவ ஒன்னும் பொம்மை இல்ல.. நீ வெச்சு விளையாட.. உணர்வுள்ள ஒரு பொண்ணு.. அவ பீலிங்க்ஸ்க்கும் கொஞ்சம் மதிப்பு கொடு.. அவ உன் மேல உயிரையே வச்சிருக்கா.. உனக்கு புரியலையா".. என்றார் சைலஜா கண்டிப்பா குரலில்..

"நானும் அதையேதான் சொல்ல வரேன்.. அவ உணர்வுள்ள ஒரு பொண்ணு.. அவ பீலிங்சோட விளையாட இனியும் நான் தயாரா இல்லை.. நானும் அவளோடு சேர்ந்து வாழ எல்லாம் விதத்துலயும் முயற்சி பண்ணிட்டேன்.. ஆனா என்னால முடியலயே.. இதுக்கு மேலயும் அவ வாழ்க்கையை நாசமாக்க நான் விரும்பல.. நான் அவளுக்கு டிவோர்ஸ் கொடுத்துடறேன்.. அப்புறமா அவ விருப்பப்படி அவள் வாழ்க்கையை அமைச்சுக்கட்டும்"..

"டிவோர்சா".. சுந்தரம் திடுக்கிட்டார்.. "அர்ஜுன் என்ன பேசுற நீ.. வாழ்க்கைன்னா உனக்கு அவ்ளோ விளையாட்டா போச்சா".. என்றார் கோபக் குரலில்.. அவர் சத்தத்தில் அர்ஜுன் தோளில் இருந்த அபி சிணுங்கி அழ.. மென்மையாக தட்டி கொடுத்து கொஞ்சி அவனை சமாதானம் செய்தான் அர்ஜுன்..

கோதித்துப் போனார் சுந்தரம்.. "எவ்வளவு சீரியசான விஷயம் பேசிட்டு இருக்கோம் . இப்ப இந்த குழந்தையை சமாதானப்படுத்தறதுதான் உனக்கு பெருசா தெரியுதா? அர்ஜுன்".. ஆத்திரத்துடன் கத்தினார்.. "அப்பா ப்ளீஸ் டோன்ட் ஷவுட்.. குழந்தை பயப்படுறான்".. அர்ஜுனின் அழுத்தமான குரலில் அவர் அமைதியானார்.. ஆனாலும் வலுக்கட்டாயமாக பிரித்து வைக்கப்பட்ட உறவுகள்.. உறவு என்றே தெரியாமல் உணவுப்பூர்வமாக இணைந்திருப்பதை கண்டு வியந்து போனார்.. கலக்கம் கொண்டார்.. கவலைப்பட்டார்..

"நான் வாழ்க்கையை விளையாட்டை எடுக்கல.. சீரியஸா தான் பார்க்கிறேன்.. என்னோட இணைக்கப்பட்டிருக்கும் ஒரு பொண்ணோட வாழ்க்கையை பத்தி யோசிக்கிறேன்.. அவளுக்காக தான் இந்த முடிவு எடுத்தேன்".. அவன் தெளிவாக கூற.. "அவளுக்காக யோசிச்சிருந்தா நீ இப்படி ஒரு முடிவே எடுத்திருக்க மாட்டே அர்ஜுன்".. என்றாள் சைலஜா கோபத்துடன்.. மருமகளின் மீது சிறிய மனக்கசப்புகள் இருந்தாலும் அவள் வாழாமல் இருப்பதை ஒரு பெண்ணாக.. தாயாக.. பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை.. அர்ஜுன் வேறு ஹிருதயாவை பிடிக்கவில்லை அவளுடன் வாழ மாட்டேன் என்று சொன்ன பிறகு அவள் மீது அளவில்லாத கழிவிறக்கம் பிறந்தது.. அர்ஜுன் அர்ஜுன் அர்ஜுன் என இருபத்தி நான்கு மணி நேரமும் அர்ஜுன் நாமம் ஜெபித்து புராண கால பதிவிரதை போல அவனுக்கு சேவை செய்ததை சைலஜா கண்கூடாக கண்டிருக்கிறாளே.. இப்படிப்பட்ட அன்பு தேவதையை பிடிக்கவில்லை என்கிறானே என்று பெரும் வேதனை கொண்டாள்.. வாழத் தெரியாத முட்டாள் என அவனுக்காக கவலைப்பட்டாள்..

"சாரிம்மா இதுதான் என்னோட முடிவு.. இதுக்கு மேல யாரும் என் விஷயத்தில தலையிட வேண்டாம்".. என்றவன் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை அறையின் ஓரத்தில் சேலையில் கட்டப்பட்ட தொட்டிலில் கிடத்தி இரண்டு முறை ஆட்டிவிட்டு அங்கிருந்து வெளியேறியிருந்தான்..

"என்ன இப்படி சொல்லிட்டு போறான்" தம்பதிகள் இருவரும் ஒருவரையொருவர் கவலையுடன் பார்த்துக் கொண்டனர்.. சைலஜாவின் மனம் தேவையில்லாமல் சகுந்தலாவை நினைத்து கலக்கமுற.. சுந்தரமோ மீண்டும் வந்தவளை தடம் தெரியாமல் அழிப்பது எப்படி என்று யோசித்துக் கொண்டிருந்தார் ஹிருதயாவிற்காக..

அறைக்குள் வந்தவனுக்கு அம்மா அப்பாவிடம் உள்ளத்தில் இருப்பதை வெளிப்படையாக சொல்லிவிட்ட திருப்தி.. அவர்கள் கவலைப்படுவார்கள் கலக்கம் கொள்வார்கள் என்றாலும் உண்மையை சொல்லித்தானே ஆக வேண்டும்.. எத்தனை நாட்களுக்கு மறைத்து வைக்க முடியும்.. படுக்கையில் சாய்ந்தான்.. ஆழ்ந்த மூச்செடுத்தான்.. எப்போது தீரும் இந்த பிரச்சனைகளும் குழப்பங்களும்.. நிம்மதியில்லாமல் தவித்தது அவன் மனம்.. "சகுந்தலா.. சகீ".. விழிகளை மூடி தேவையில்லாமல் அவள் பெயரை முணுமுணுத்தான்.. தலையணையை அவளாக நினைத்து இறுக கட்டிக் கொண்டான்.. சகுந்தலா அவன் நெஞ்சில் கிடப்பது போல் உணர்வு.. இது போதும்.. வேறெதுவும் வேண்டாமே.. இப்போதே அவளை காற்று புகாதவாறு இறுக்கி அணைக்க வேண்டும் என்று தோன்றியது..

அவன் மோனநிலையை கலைப்பது போல ஏதோ சத்தம்.. சட்டென எழுந்தவன் எதையோ உற்று கவனித்தான்.. தண்ணீர் சலசலக்கும் ஒலி.. குளியலறையில் இருந்து..ஷவரில் இருந்து நீர் தூவும் சத்தமில்லை அது.. ஏதோ வித்தியாசமாகப்பட்டது.. எழுந்து வேகமாக சென்றான்.. குளியலறைக் கதவு தாழிடப்படவில்லை.. தயக்கத்துடன் திறந்தான்.. ஒருவேளை உள்ளே ஹிருதயா குளித்துக் கொண்டிருந்தால் என்ன செய்வது.. தடுமாற்றத்துடன் விழிகளை உள்ளே அலைய விட்டான்.. அதிர்ச்சியில் உறைந்து போனான்.. குளியலறை தொட்டி முழுவதும் நீர் நிரப்பப்பட்டிருக்க உள்ளே மூழ்கி விழிகள் தெறித்து மூர்ச்சையாகி கிடந்தாள் ஹிருதயா..

தொடரும்
 
Member
Joined
Feb 20, 2023
Messages
31
"சைலஜாஆ" அன்புருகும் குரலில் அழைத்துக் கொண்டே உள்ளே நுழைந்தார் சுந்தரம்.. அவரை கண்டதும் புன்னகைத்த சைலஜா "வாங்க" என்றழைத்தபடி மருந்து மாத்திரைகளை உட்கொண்டு தண்ணீரை குடித்துவிட்டு கண்ணாடி போத்தலை சகுந்தலாவிடம் கொடுத்தார்.. தலையணையை முதுகுக்கு முட்டுக் கொடுத்து அமர வைக்கப்பட்டிருந்தார்.. "என்ன மருந்து மாத்திரையெல்லாம் சாப்பிட்டாச்சா" என்றபடி மெத்தையில் மனைவியின் அருகே வந்து அமர்ந்தார் அவர்.. "இப்பதான் ஆச்சு.. சாதம் சாப்பிட்டது நெஞ்சிலேயே நிக்கிற மாதிரி இருந்தது.. அதான் டேப்லட்ஸ் கொஞ்சம் லேட்டா போட்டேன்".. ஏன் இவ்வளவு தாமதமாக மருந்துகள் கொடுத்திருக்கிறாய் .. என்று கணவர் சகுந்தலாவை குறை சொல்லி விடக்கூடாது என்பதற்காக சைலஜா முந்தி கொண்டாள்.. சகுந்தலா சுந்தரம் வந்த அடுத்த கணம் கணவன் மனைவி இருவருக்கும் தனிமை கொடுத்துவிட்டு தரையில் விளையாடிக் கொண்டிருந்த அபியை தூக்கிக்கொண்டு அங்கிருந்து சென்று விட்டாள்..

அவள் செல்லும் வரை வாசலையே பார்த்திருந்த சைலஜா "ரொம்ப நல்ல பொண்ணு.. இல்ல?" என்றாள் கணவனின் புறம் திரும்பி..

"ம்".. என்றார் அவர் ஸ்ருதியில்லாத குரலில்.. "ஹிருதயா கூட நல்ல பொண்ணு.. நம்ம கிட்ட எவ்ளோ அன்பா நடந்துக்கிறா".. சம்பந்தமே இல்லாமல் அவர் ஹிருதயாவிற்கு சான்றிதழ் வழங்கவும் புருவம் சுருக்கி புரியாப் பார்வை பார்த்தாள் சைலஜா..

"நான் வேலை செய்ற பொண்ண பத்தி பேசிட்டு இருக்கேன்.. நீங்க ஏன் சம்பந்தமே இல்லாம நம்ம மருமகளை இவளோடு ஒப்பிடறீங்க".. சந்தேகத் தொனியில் கேட்க.. சட்டென திகைத்தவர் "இல்ல இப்பல்லாம் நம்ம மருமகளை பற்றி நீ எதுவுமே பேசறது இல்லையே.. இந்த பொண்ணு வந்ததிலிருந்து இவளையே தலை மேல தூக்கி வச்சுக்கிட்டு கொண்டாடுற.. நல்ல பொண்ணுதான்.. நான் இல்லைன்னு சொல்லல.. ஆனா மருமக முன்னாடி இவளை புகழ்ந்து பேசினா அவளுக்கு மனசு கஷ்டப்படும் இல்ல.. நேத்து கூட ஹிருதயா இங்க இருக்கும் போது நீ சகுந்தலாவைதானே ஆஹா ஓஹோன்னு புகழ்ந்து பேசினே.. அவ முகம் எப்படி வாடி போச்சு தெரியுமா" என்று ஒரு மாதிரியாக சமாளித்தார்..

ஹிருதயாவை பற்றி பேசியதும் சைலஜாவின் முகம் சுருங்கியது.. "நான் ஒன்னும் பொய் சொல்லலையே புதுசா வந்த பொண்ணு நல்லா பார்த்துக்கிறான்னு சொன்னேன்.. ஹிருதயா இந்த பக்கம் கூட வர்றதில்லையே.. நான் நல்லா நடமாடிட்டி இருந்தப்போ என்கிட்ட வந்து மணிக்கணக்கா பேசுவா.. இப்ப என்னடானா என்னை கண்டுக்கறது கூட இல்லை.. அவ ரொம்ப மாறிட்டா.. என் மேல அவளுக்கு அக்கறையே இல்லை".. என்றாள் முகத்தில் படர்ந்த கவலையுடன்..

"அப்படியெல்லாம் இல்லம்மா அவளுக்கு ஏகப்பட்ட டென்ஷன்.. அர்ஜுன் அவகிட்ட முகம் கொடுத்து கூட பேசுறது இல்லை.. ஆறுதலா இருந்த நீயும் இப்படி ஆகிட்ட.. இனிமே உன்கிட்டயும் அவளோட கஷ்டங்களை பகிர்ந்துக்க முடியாது.. பாவம் சின்ன பொண்ணு.. frustration.. அவகூட கல்யாணம் ஆன பொண்ணுங்க எல்லாம் சந்தோஷமா வாழும்போது அவளோட வாழ்க்கை மட்டும் இப்படி இருந்தா மனசு கஷ்டப்படுமா இல்லையா?.. என்ன பண்றதுன்னு தெரியல.. அதனாலதான் மனசு உடைஞ்சு போய் இப்படி இருக்கா.. உன்கிட்ட வந்து பேசினா நீயும் கஷ்டப்படுவ.. அதனாலதான் உன்னை தவிர்க்கிறான்னு நினைக்கிறேன்".. இன்று முழுமூச்சாக சுந்தரம் மருமகளுக்காக பரிந்து பேச அவர் சொல்லும் காரணங்கள் எல்லாம் உண்மைதான் என்றாலும் ஏற்புடையதாக இல்லை ஷைலஜாவிற்கு.. ஹிருதயா அர்ஜுன் பிரச்சினை அவள் அறியாததா என்ன.. தினமும் வந்து தனக்கு சேவை செய்ய வேண்டாம்.. ஒரு நாளைக்கு ஒருமுறை வந்து ஓரிரு நிமிடங்கள் பேசி நலம் விசாரித்து விட்டு செல்லலாமே.. அது கூட கடினமான காரியமா.. முந்தைய தினம் அவள் இங்கே வந்தது கூட அர்ஜுனை தேடித்தானே.. அவள் காதில் கேட்க வேண்டும் என்றுதான் சகுந்தலாவை பற்றி உரக்க சொன்னார் சைலஜா.. இப்போதெல்லாம் தன்னை பார்க்கும்போது ஹிருதயாவின் முகத்தில் தெரிந்த அலட்சியம் அவமரியாதை.. அளவில்லாத அன்பு செலுத்தி கருணை உள்ளத்துடன் வலம் வந்த ஹிருதயவா இவள்.. ரொம்ப மாறிவிட்டாள்.. மனதில் நினைத்துக் கொண்டாள் கணவனிடம் சொல்லி அவரை குழப்ப விரும்பவில்லை.. தன்னிடம் அவர் நேர்மையாக ஆருப்பதாக அவள் நினைத்துக் கொண்டிருக்கிறாள்.. ஆனால் மிகப்பெரிய உண்மை ஒன்றை மறைத்து பெரும் துரோகமொன்றை இழைத்து அர்ஜுன் வாழ்வை சீரழித்த சீரழித்துக் கொண்டிருக்கும் விஷயம் பாவம் அவளுக்கு தெரியாது..

"என்னங்க".. கணவனை அழைத்தாள்..

"ஹான்.. சொல்லும்மா".. எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தவர் சட்டென தெளிந்து அவள் பக்கம் திரும்பினார்..

"ஏன் இப்பல்லாம் ரொம்ப முகம் வாடி கிடக்குறீங்க.. ரொம்ப மெலிஞ்ச மாதிரி தெரியுது.. நீங்க கூட அடிக்கடி என்னை வந்து பார்க்கிறதே இல்லை.. அப்படியே வந்தாலும் என் கண்ண பாத்து பேச மாட்டேங்கறீங்க.. என்கிட்டருந்து எதையாவது மறைக்கிறீங்களா".. வரிசையாக கேள்வி கேட்டு சரியாக கணவனின் நாடிப் பிடித்து குறி சொல்ல அதிர்ந்து தான் போனார் சுந்தரம்..

"அ.. அப்படியெல்லாம் ஒன்னும் இல்லையேமா.. நீ இப்படி படுத்த படுக்கையா இருக்கும்போது என்னால் மட்டும் எப்படி சந்தோஷமாக இருக்க முடியும் சொல்லு.. உன்னை இந்த நிலைமையில பாக்க முடியல அதான் அடிக்கடி இங்கே வர்றதில்லை.. மத்தபடி நீ நினைக்கிற மாதிரியெல்லாம் எதுவும் இல்லை.. மனசை போட்டு குழப்பிக்காத".. என்று அந்த நேரத்திற்கு பதிலொன்றை கொடுத்து சமாளித்தார்..

"அப்புறம் இந்த அர்ஜுனுக்கு கொஞ்சம் அட்வைஸ் பண்ணலாமே.. நீ சொன்னா அவன் கேட்பான்தானே.. ஹிருதயா பாவம் இல்லையா.. அவ இந்த வீட்டுக்கு மருமகளா வந்து ஒன்றரை வருஷமாக முடியப் போகுது.. இன்னும் ரெண்டு பேரும் சேர்ந்து வாழவே ஆரம்பிக்கலயே.. அவங்க சின்னவங்க.. ஆனா பெரியவங்க நமக்கு பொறுப்பு இருக்கு இல்லையா?.. என்று சுந்தரம் சொல்ல.. "நான் இதைப் பத்தி அர்ஜுன்கிட்டே பேசலைன்னு நினைக்கிறீங்களா? எத்தனையோ வாட்டி பேசிட்டேன்.. அவன் பிடி கொடுக்கவே மாட்டேங்குறான்.. நீங்க சொன்னதுக்காக வேணா இன்னும் ஒருவாட்டி அவன்கிட்ட பேசி பார்க்கிறேன்".. என்னும் வேளையிலே அபியை தூக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தான் அர்ஜுன்..

"ஏய் அபிக்குட்டி தாத்தாவும் பாட்டியும் என்ன பேசுகிறாங்கன்னு கேளு".. குழந்தையை கொஞ்சிக் கொண்டே வந்தவனை வினோதமாக பார்த்தார் சுந்தரம்.. அம்மாவை பார்க்க வருகையில் எதிரே வந்த சகுந்தலாவின் கையிலிருந்து அபியை பிடுங்கிக் கொண்டு வந்து விட்டான் ..

"அர்ஜுன் இப்படி யாரோ பெத்த குழந்தையை கொஞ்சிக்கிட்டே இருந்தா என்னப்பா அர்த்தம்.. உனக்குன்னு ஒரு குழந்தை பிறந்து அதை கொஞ்சனும்னு எங்களுக்கும் ஆசை இருக்காதா.. கல்யாணம் ஆகி ஒன்றரை வருஷம் ஆகி போச்சே .. எதுவும் விசேஷம் இல்லையான்னு தெரிஞ்சவங்க சொந்தக்காரங்க எல்லாம் கேட்க ஆரம்பிச்சிட்டாங்க.. எங்ககிட்ட மட்டும் கேட்டா பரவாயில்லை ஆனா வர்றவங்க ஹிருதயாகிட்டயும் இதே கேள்வியை கேக்கறாங்க.. அவ மனசு எவ்வளவு கஷ்டப்படும்னு யோசிச்சு பாத்தியா.. கணவன் மனைவியா வாழறதுல உங்களுக்குள்ள அப்படி என்னதான்பா பிரச்சனை.. கொஞ்சம் டைம் கொடுங்க எல்லாத்தையும் சரி பண்ணிடறேன்னு சொன்னே.. ஆனா நாளாக ஆக உங்களுக்குள்ள விரிசல் அதிகமாகிட்டேதான் போகுது.. எதுவும் சரியான மாதிரி தெரியலியே.. ஹிருதயாவை பிடிக்கலைன்னு நீ காரணம் சொல்ல முடியாது.. என்னா அவளை பிடிச்சுதான் நீ கல்யாணம் பண்ணியிருக்கே.. இப்ப ஏன் அவளை விட்டு விலகியிருக்கேன்னு எனக்கு சுத்தமா புரியல".. என்று சைலஜா மன வருத்தத்துடன் வினவ சுந்தரம் அவளை தூண்டிவிட்டு கேள்வி கேட்க வைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர் மகன் சொல்லப் போகும் பதிலுக்காக தீவிரமாக காத்துக் கொண்டிருந்தார் ..

இறுகிய முகத்துடன் அம்மா சொன்னதை கேட்டுக் கொண்டிருந்த அர்ஜுனோ "ஐம் சாரிமா.. எனக்கு
ஹிருதயாவோட வாழ பிடிக்கல.. நான் அவளுக்கு விவாகரத்து கொடுத்துடலாம்னு இருக்கேன்".. குழந்தையை தோளோடு அணைத்துக் கொண்டு சொல்லவும் அதிர்ச்சியில் உறைந்து போயினர் அவன் தாய் தந்தை இருவரும்..

"அர்ஜுன் என்ன சொல்ற?.. அவ ஒன்னும் பொம்மை இல்ல.. நீ வெச்சு விளையாட.. உணர்வுள்ள ஒரு பொண்ணு.. அவ பீலிங்க்ஸ்க்கும் கொஞ்சம் மதிப்பு கொடு.. அவ உன் மேல உயிரையே வச்சிருக்கா.. உனக்கு புரியலையா".. என்றார் சைலஜா கண்டிப்பா குரலில்..

"நானும் அதையேதான் சொல்ல வரேன்.. அவ உணர்வுள்ள ஒரு பொண்ணு.. அவ பீலிங்சோட விளையாட இனியும் நான் தயாரா இல்லை.. நானும் அவளோடு சேர்ந்து வாழ எல்லாம் விதத்துலயும் முயற்சி பண்ணிட்டேன்.. ஆனா என்னால முடியலயே.. இதுக்கு மேலயும் அவ வாழ்க்கையை நாசமாக்க நான் விரும்பல.. நான் அவளுக்கு டிவோர்ஸ் கொடுத்துடறேன்.. அப்புறமா அவ விருப்பப்படி அவள் வாழ்க்கையை அமைச்சுக்கட்டும்"..

"டிவோர்சா".. சுந்தரம் திடுக்கிட்டார்.. "அர்ஜுன் என்ன பேசுற நீ.. வாழ்க்கைன்னா உனக்கு அவ்ளோ விளையாட்டா போச்சா".. என்றார் கோபக் குரலில்.. அவர் சத்தத்தில் அர்ஜுன் தோளில் இருந்த அபி சிணுங்கி அழ.. மென்மையாக தட்டி கொடுத்து கொஞ்சி அவனை சமாதானம் செய்தான் அர்ஜுன்..

கோதித்துப் போனார் சுந்தரம்.. "எவ்வளவு சீரியசான விஷயம் பேசிட்டு இருக்கோம் . இப்ப இந்த குழந்தையை சமாதானப்படுத்தறதுதான் உனக்கு பெருசா தெரியுதா? அர்ஜுன்".. ஆத்திரத்துடன் கத்தினார்.. "அப்பா ப்ளீஸ் டோன்ட் ஷவுட்.. குழந்தை பயப்படுறான்".. அர்ஜுனின் அழுத்தமான குரலில் அவர் அமைதியானார்.. ஆனாலும் வலுக்கட்டாயமாக பிரித்து வைக்கப்பட்ட உறவுகள்.. உறவு என்றே தெரியாமல் உணவுப்பூர்வமாக இணைந்திருப்பதை கண்டு வியந்து போனார்.. கலக்கம் கொண்டார்.. கவலைப்பட்டார்..

"நான் வாழ்க்கையை விளையாட்டை எடுக்கல.. சீரியஸா தான் பார்க்கிறேன்.. என்னோட இணைக்கப்பட்டிருக்கும் ஒரு பொண்ணோட வாழ்க்கையை பத்தி யோசிக்கிறேன்.. அவளுக்காக தான் இந்த முடிவு எடுத்தேன்".. அவன் தெளிவாக கூற.. "அவளுக்காக யோசிச்சிருந்தா நீ இப்படி ஒரு முடிவே எடுத்திருக்க மாட்டே அர்ஜுன்".. என்றாள் சைலஜா கோபத்துடன்.. மருமகளின் மீது சிறிய மனக்கசப்புகள் இருந்தாலும் அவள் வாழாமல் இருப்பதை ஒரு பெண்ணாக.. தாயாக.. பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை.. அர்ஜுன் வேறு ஹிருதயாவை பிடிக்கவில்லை அவளுடன் வாழ மாட்டேன் என்று சொன்ன பிறகு அவள் மீது அளவில்லாத கழிவிறக்கம் பிறந்தது.. அர்ஜுன் அர்ஜுன் அர்ஜுன் என இருபத்தி நான்கு மணி நேரமும் அர்ஜுன் நாமம் ஜெபித்து புராண கால பதிவிரதை போல அவனுக்கு சேவை செய்ததை சைலஜா கண்கூடாக கண்டிருக்கிறாளே.. இப்படிப்பட்ட அன்பு தேவதையை பிடிக்கவில்லை என்கிறானே என்று பெரும் வேதனை கொண்டாள்.. வாழத் தெரியாத முட்டாள் என அவனுக்காக கவலைப்பட்டாள்..

"சாரிம்மா இதுதான் என்னோட முடிவு.. இதுக்கு மேல யாரும் என் விஷயத்தில தலையிட வேண்டாம்".. என்றவன் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை அறையின் ஓரத்தில் சேலையில் கட்டப்பட்ட தொட்டிலில் கிடத்தி இரண்டு முறை ஆட்டிவிட்டு அங்கிருந்து வெளியேறியிருந்தான்..

"என்ன இப்படி சொல்லிட்டு போறான்" தம்பதிகள் இருவரும் ஒருவரையொருவர் கவலையுடன் பார்த்துக் கொண்டனர்.. சைலஜாவின் மனம் தேவையில்லாமல் சகுந்தலாவை நினைத்து கலக்கமுற.. சுந்தரமோ மீண்டும் வந்தவளை தடம் தெரியாமல் அழிப்பது எப்படி என்று யோசித்துக் கொண்டிருந்தார் ஹிருதயாவிற்காக..

அறைக்குள் வந்தவனுக்கு அம்மா அப்பாவிடம் உள்ளத்தில் இருப்பதை வெளிப்படையாக சொல்லிவிட்ட திருப்தி.. அவர்கள் கவலைப்படுவார்கள் கலக்கம் கொள்வார்கள் என்றாலும் உண்மையை சொல்லித்தானே ஆக வேண்டும்.. எத்தனை நாட்களுக்கு மறைத்து வைக்க முடியும்.. படுக்கையில் சாய்ந்தான்.. ஆழ்ந்த மூச்செடுத்தான்.. எப்போது தீரும் இந்த பிரச்சனைகளும் குழப்பங்களும்.. நிம்மதியில்லாமல் தவித்தது அவன் மனம்.. "சகுந்தலா.. சகீ".. விழிகளை மூடி தேவையில்லாமல் அவள் பெயரை முணுமுணுத்தான்.. தலையணையை அவளாக நினைத்து இறுக கட்டிக் கொண்டான்.. சகுந்தலா அவன் நெஞ்சில் கிடப்பது போல் உணர்வு.. இது போதும்.. வேறெதுவும் வேண்டாமே.. இப்போதே அவளை காற்று புகாதவாறு இறுக்கி அணைக்க வேண்டும் என்று தோன்றியது..

அவன் மோனநிலையை கலைப்பது போல ஏதோ சத்தம்.. சட்டென எழுந்தவன் எதையோ உற்று கவனித்தான்.. தண்ணீர் சலசலக்கும் ஒலி.. குளியலறையில் இருந்து..ஷவரில் இருந்து நீர் தூவும் சத்தமில்லை அது.. ஏதோ வித்தியாசமாகப்பட்டது.. எழுந்து வேகமாக சென்றான்.. குளியலறைக் கதவு தாழிடப்படவில்லை.. தயக்கத்துடன் திறந்தான்.. ஒருவேளை உள்ளே ஹிருதயா குளித்துக் கொண்டிருந்தால் என்ன செய்வது.. தடுமாற்றத்துடன் விழிகளை உள்ளே அலைய விட்டான்.. அதிர்ச்சியில் உறைந்து போனான்.. குளியலறை தொட்டி முழுவதும் நீர் நிரப்பப்பட்டிருக்க உள்ளே மூழ்கி விழிகள் தெறித்து மூர்ச்சையாகி கிடந்தாள் ஹிருதயா..

தொடரும்..
Dhaya nee Avlo easy ah sethudatha ma..Innum evlo parkka vendita irukku..Arjun Sagunthala Rendu perum sernthu vazhuratha nee parthe aaganum...
 
Member
Joined
Feb 5, 2023
Messages
14
Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super 👏
 
Joined
Jan 12, 2023
Messages
11
Ammuni ottukettu acting potrupanga.......adichi virattunga avala
 
Joined
Jan 21, 2023
Messages
24
"சைலஜாஆ" அன்புருகும் குரலில் அழைத்துக் கொண்டே உள்ளே நுழைந்தார் சுந்தரம்.. அவரை கண்டதும் புன்னகைத்த சைலஜா "வாங்க" என்றழைத்தபடி மருந்து மாத்திரைகளை உட்கொண்டு தண்ணீரை குடித்துவிட்டு கண்ணாடி போத்தலை சகுந்தலாவிடம் கொடுத்தார்.. தலையணையை முதுகுக்கு முட்டுக் கொடுத்து அமர வைக்கப்பட்டிருந்தார்.. "என்ன மருந்து மாத்திரையெல்லாம் சாப்பிட்டாச்சா" என்றபடி மெத்தையில் மனைவியின் அருகே வந்து அமர்ந்தார் அவர்.. "இப்பதான் ஆச்சு.. சாதம் சாப்பிட்டது நெஞ்சிலேயே நிக்கிற மாதிரி இருந்தது.. அதான் டேப்லட்ஸ் கொஞ்சம் லேட்டா போட்டேன்".. ஏன் இவ்வளவு தாமதமாக மருந்துகள் கொடுத்திருக்கிறாய் .. என்று கணவர் சகுந்தலாவை குறை சொல்லி விடக்கூடாது என்பதற்காக சைலஜா முந்தி கொண்டாள்.. சகுந்தலா சுந்தரம் வந்த அடுத்த கணம் கணவன் மனைவி இருவருக்கும் தனிமை கொடுத்துவிட்டு தரையில் விளையாடிக் கொண்டிருந்த அபியை தூக்கிக்கொண்டு அங்கிருந்து சென்று விட்டாள்..

அவள் செல்லும் வரை வாசலையே பார்த்திருந்த சைலஜா "ரொம்ப நல்ல பொண்ணு.. இல்ல?" என்றாள் கணவனின் புறம் திரும்பி..

"ம்".. என்றார் அவர் ஸ்ருதியில்லாத குரலில்.. "ஹிருதயா கூட நல்ல பொண்ணு.. நம்ம கிட்ட எவ்ளோ அன்பா நடந்துக்கிறா".. சம்பந்தமே இல்லாமல் அவர் ஹிருதயாவிற்கு சான்றிதழ் வழங்கவும் புருவம் சுருக்கி புரியாப் பார்வை பார்த்தாள் சைலஜா..

"நான் வேலை செய்ற பொண்ண பத்தி பேசிட்டு இருக்கேன்.. நீங்க ஏன் சம்பந்தமே இல்லாம நம்ம மருமகளை இவளோடு ஒப்பிடறீங்க".. சந்தேகத் தொனியில் கேட்க.. சட்டென திகைத்தவர் "இல்ல இப்பல்லாம் நம்ம மருமகளை பற்றி நீ எதுவுமே பேசறது இல்லையே.. இந்த பொண்ணு வந்ததிலிருந்து இவளையே தலை மேல தூக்கி வச்சுக்கிட்டு கொண்டாடுற.. நல்ல பொண்ணுதான்.. நான் இல்லைன்னு சொல்லல.. ஆனா மருமக முன்னாடி இவளை புகழ்ந்து பேசினா அவளுக்கு மனசு கஷ்டப்படும் இல்ல.. நேத்து கூட ஹிருதயா இங்க இருக்கும் போது நீ சகுந்தலாவைதானே ஆஹா ஓஹோன்னு புகழ்ந்து பேசினே.. அவ முகம் எப்படி வாடி போச்சு தெரியுமா" என்று ஒரு மாதிரியாக சமாளித்தார்..

ஹிருதயாவை பற்றி பேசியதும் சைலஜாவின் முகம் சுருங்கியது.. "நான் ஒன்னும் பொய் சொல்லலையே புதுசா வந்த பொண்ணு நல்லா பார்த்துக்கிறான்னு சொன்னேன்.. ஹிருதயா இந்த பக்கம் கூட வர்றதில்லையே.. நான் நல்லா நடமாடிட்டி இருந்தப்போ என்கிட்ட வந்து மணிக்கணக்கா பேசுவா.. இப்ப என்னடானா என்னை கண்டுக்கறது கூட இல்லை.. அவ ரொம்ப மாறிட்டா.. என் மேல அவளுக்கு அக்கறையே இல்லை".. என்றாள் முகத்தில் படர்ந்த கவலையுடன்..

"அப்படியெல்லாம் இல்லம்மா அவளுக்கு ஏகப்பட்ட டென்ஷன்.. அர்ஜுன் அவகிட்ட முகம் கொடுத்து கூட பேசுறது இல்லை.. ஆறுதலா இருந்த நீயும் இப்படி ஆகிட்ட.. இனிமே உன்கிட்டயும் அவளோட கஷ்டங்களை பகிர்ந்துக்க முடியாது.. பாவம் சின்ன பொண்ணு.. frustration.. அவகூட கல்யாணம் ஆன பொண்ணுங்க எல்லாம் சந்தோஷமா வாழும்போது அவளோட வாழ்க்கை மட்டும் இப்படி இருந்தா மனசு கஷ்டப்படுமா இல்லையா?.. என்ன பண்றதுன்னு தெரியல.. அதனாலதான் மனசு உடைஞ்சு போய் இப்படி இருக்கா.. உன்கிட்ட வந்து பேசினா நீயும் கஷ்டப்படுவ.. அதனாலதான் உன்னை தவிர்க்கிறான்னு நினைக்கிறேன்".. இன்று முழுமூச்சாக சுந்தரம் மருமகளுக்காக பரிந்து பேச அவர் சொல்லும் காரணங்கள் எல்லாம் உண்மைதான் என்றாலும் ஏற்புடையதாக இல்லை ஷைலஜாவிற்கு.. ஹிருதயா அர்ஜுன் பிரச்சினை அவள் அறியாததா என்ன.. தினமும் வந்து தனக்கு சேவை செய்ய வேண்டாம்.. ஒரு நாளைக்கு ஒருமுறை வந்து ஓரிரு நிமிடங்கள் பேசி நலம் விசாரித்து விட்டு செல்லலாமே.. அது கூட கடினமான காரியமா.. முந்தைய தினம் அவள் இங்கே வந்தது கூட அர்ஜுனை தேடித்தானே.. அவள் காதில் கேட்க வேண்டும் என்றுதான் சகுந்தலாவை பற்றி உரக்க சொன்னார் சைலஜா.. இப்போதெல்லாம் தன்னை பார்க்கும்போது ஹிருதயாவின் முகத்தில் தெரிந்த அலட்சியம் அவமரியாதை.. அளவில்லாத அன்பு செலுத்தி கருணை உள்ளத்துடன் வலம் வந்த ஹிருதயவா இவள்.. ரொம்ப மாறிவிட்டாள்.. மனதில் நினைத்துக் கொண்டாள் கணவனிடம் சொல்லி அவரை குழப்ப விரும்பவில்லை.. தன்னிடம் அவர் நேர்மையாக ஆருப்பதாக அவள் நினைத்துக் கொண்டிருக்கிறாள்.. ஆனால் மிகப்பெரிய உண்மை ஒன்றை மறைத்து பெரும் துரோகமொன்றை இழைத்து அர்ஜுன் வாழ்வை சீரழித்த சீரழித்துக் கொண்டிருக்கும் விஷயம் பாவம் அவளுக்கு தெரியாது..

"என்னங்க".. கணவனை அழைத்தாள்..

"ஹான்.. சொல்லும்மா".. எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தவர் சட்டென தெளிந்து அவள் பக்கம் திரும்பினார்..

"ஏன் இப்பல்லாம் ரொம்ப முகம் வாடி கிடக்குறீங்க.. ரொம்ப மெலிஞ்ச மாதிரி தெரியுது.. நீங்க கூட அடிக்கடி என்னை வந்து பார்க்கிறதே இல்லை.. அப்படியே வந்தாலும் என் கண்ண பாத்து பேச மாட்டேங்கறீங்க.. என்கிட்டருந்து எதையாவது மறைக்கிறீங்களா".. வரிசையாக கேள்வி கேட்டு சரியாக கணவனின் நாடிப் பிடித்து குறி சொல்ல அதிர்ந்து தான் போனார் சுந்தரம்..

"அ.. அப்படியெல்லாம் ஒன்னும் இல்லையேமா.. நீ இப்படி படுத்த படுக்கையா இருக்கும்போது என்னால் மட்டும் எப்படி சந்தோஷமாக இருக்க முடியும் சொல்லு.. உன்னை இந்த நிலைமையில பாக்க முடியல அதான் அடிக்கடி இங்கே வர்றதில்லை.. மத்தபடி நீ நினைக்கிற மாதிரியெல்லாம் எதுவும் இல்லை.. மனசை போட்டு குழப்பிக்காத".. என்று அந்த நேரத்திற்கு பதிலொன்றை கொடுத்து சமாளித்தார்..

"அப்புறம் இந்த அர்ஜுனுக்கு கொஞ்சம் அட்வைஸ் பண்ணலாமே.. நீ சொன்னா அவன் கேட்பான்தானே.. ஹிருதயா பாவம் இல்லையா.. அவ இந்த வீட்டுக்கு மருமகளா வந்து ஒன்றரை வருஷமாக முடியப் போகுது.. இன்னும் ரெண்டு பேரும் சேர்ந்து வாழவே ஆரம்பிக்கலயே.. அவங்க சின்னவங்க.. ஆனா பெரியவங்க நமக்கு பொறுப்பு இருக்கு இல்லையா?.. என்று சுந்தரம் சொல்ல.. "நான் இதைப் பத்தி அர்ஜுன்கிட்டே பேசலைன்னு நினைக்கிறீங்களா? எத்தனையோ வாட்டி பேசிட்டேன்.. அவன் பிடி கொடுக்கவே மாட்டேங்குறான்.. நீங்க சொன்னதுக்காக வேணா இன்னும் ஒருவாட்டி அவன்கிட்ட பேசி பார்க்கிறேன்".. என்னும் வேளையிலே அபியை தூக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தான் அர்ஜுன்..

"ஏய் அபிக்குட்டி தாத்தாவும் பாட்டியும் என்ன பேசுகிறாங்கன்னு கேளு".. குழந்தையை கொஞ்சிக் கொண்டே வந்தவனை வினோதமாக பார்த்தார் சுந்தரம்.. அம்மாவை பார்க்க வருகையில் எதிரே வந்த சகுந்தலாவின் கையிலிருந்து அபியை பிடுங்கிக் கொண்டு வந்து விட்டான் ..

"அர்ஜுன் இப்படி யாரோ பெத்த குழந்தையை கொஞ்சிக்கிட்டே இருந்தா என்னப்பா அர்த்தம்.. உனக்குன்னு ஒரு குழந்தை பிறந்து அதை கொஞ்சனும்னு எங்களுக்கும் ஆசை இருக்காதா.. கல்யாணம் ஆகி ஒன்றரை வருஷம் ஆகி போச்சே .. எதுவும் விசேஷம் இல்லையான்னு தெரிஞ்சவங்க சொந்தக்காரங்க எல்லாம் கேட்க ஆரம்பிச்சிட்டாங்க.. எங்ககிட்ட மட்டும் கேட்டா பரவாயில்லை ஆனா வர்றவங்க ஹிருதயாகிட்டயும் இதே கேள்வியை கேக்கறாங்க.. அவ மனசு எவ்வளவு கஷ்டப்படும்னு யோசிச்சு பாத்தியா.. கணவன் மனைவியா வாழறதுல உங்களுக்குள்ள அப்படி என்னதான்பா பிரச்சனை.. கொஞ்சம் டைம் கொடுங்க எல்லாத்தையும் சரி பண்ணிடறேன்னு சொன்னே.. ஆனா நாளாக ஆக உங்களுக்குள்ள விரிசல் அதிகமாகிட்டேதான் போகுது.. எதுவும் சரியான மாதிரி தெரியலியே.. ஹிருதயாவை பிடிக்கலைன்னு நீ காரணம் சொல்ல முடியாது.. என்னா அவளை பிடிச்சுதான் நீ கல்யாணம் பண்ணியிருக்கே.. இப்ப ஏன் அவளை விட்டு விலகியிருக்கேன்னு எனக்கு சுத்தமா புரியல".. என்று சைலஜா மன வருத்தத்துடன் வினவ சுந்தரம் அவளை தூண்டிவிட்டு கேள்வி கேட்க வைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர் மகன் சொல்லப் போகும் பதிலுக்காக தீவிரமாக காத்துக் கொண்டிருந்தார் ..

இறுகிய முகத்துடன் அம்மா சொன்னதை கேட்டுக் கொண்டிருந்த அர்ஜுனோ "ஐம் சாரிமா.. எனக்கு
ஹிருதயாவோட வாழ பிடிக்கல.. நான் அவளுக்கு விவாகரத்து கொடுத்துடலாம்னு இருக்கேன்".. குழந்தையை தோளோடு அணைத்துக் கொண்டு சொல்லவும் அதிர்ச்சியில் உறைந்து போயினர் அவன் தாய் தந்தை இருவரும்..

"அர்ஜுன் என்ன சொல்ற?.. அவ ஒன்னும் பொம்மை இல்ல.. நீ வெச்சு விளையாட.. உணர்வுள்ள ஒரு பொண்ணு.. அவ பீலிங்க்ஸ்க்கும் கொஞ்சம் மதிப்பு கொடு.. அவ உன் மேல உயிரையே வச்சிருக்கா.. உனக்கு புரியலையா".. என்றார் சைலஜா கண்டிப்பா குரலில்..

"நானும் அதையேதான் சொல்ல வரேன்.. அவ உணர்வுள்ள ஒரு பொண்ணு.. அவ பீலிங்சோட விளையாட இனியும் நான் தயாரா இல்லை.. நானும் அவளோடு சேர்ந்து வாழ எல்லாம் விதத்துலயும் முயற்சி பண்ணிட்டேன்.. ஆனா என்னால முடியலயே.. இதுக்கு மேலயும் அவ வாழ்க்கையை நாசமாக்க நான் விரும்பல.. நான் அவளுக்கு டிவோர்ஸ் கொடுத்துடறேன்.. அப்புறமா அவ விருப்பப்படி அவள் வாழ்க்கையை அமைச்சுக்கட்டும்"..

"டிவோர்சா".. சுந்தரம் திடுக்கிட்டார்.. "அர்ஜுன் என்ன பேசுற நீ.. வாழ்க்கைன்னா உனக்கு அவ்ளோ விளையாட்டா போச்சா".. என்றார் கோபக் குரலில்.. அவர் சத்தத்தில் அர்ஜுன் தோளில் இருந்த அபி சிணுங்கி அழ.. மென்மையாக தட்டி கொடுத்து கொஞ்சி அவனை சமாதானம் செய்தான் அர்ஜுன்..

கோதித்துப் போனார் சுந்தரம்.. "எவ்வளவு சீரியசான விஷயம் பேசிட்டு இருக்கோம் . இப்ப இந்த குழந்தையை சமாதானப்படுத்தறதுதான் உனக்கு பெருசா தெரியுதா? அர்ஜுன்".. ஆத்திரத்துடன் கத்தினார்.. "அப்பா ப்ளீஸ் டோன்ட் ஷவுட்.. குழந்தை பயப்படுறான்".. அர்ஜுனின் அழுத்தமான குரலில் அவர் அமைதியானார்.. ஆனாலும் வலுக்கட்டாயமாக பிரித்து வைக்கப்பட்ட உறவுகள்.. உறவு என்றே தெரியாமல் உணவுப்பூர்வமாக இணைந்திருப்பதை கண்டு வியந்து போனார்.. கலக்கம் கொண்டார்.. கவலைப்பட்டார்..

"நான் வாழ்க்கையை விளையாட்டை எடுக்கல.. சீரியஸா தான் பார்க்கிறேன்.. என்னோட இணைக்கப்பட்டிருக்கும் ஒரு பொண்ணோட வாழ்க்கையை பத்தி யோசிக்கிறேன்.. அவளுக்காக தான் இந்த முடிவு எடுத்தேன்".. அவன் தெளிவாக கூற.. "அவளுக்காக யோசிச்சிருந்தா நீ இப்படி ஒரு முடிவே எடுத்திருக்க மாட்டே அர்ஜுன்".. என்றாள் சைலஜா கோபத்துடன்.. மருமகளின் மீது சிறிய மனக்கசப்புகள் இருந்தாலும் அவள் வாழாமல் இருப்பதை ஒரு பெண்ணாக.. தாயாக.. பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை.. அர்ஜுன் வேறு ஹிருதயாவை பிடிக்கவில்லை அவளுடன் வாழ மாட்டேன் என்று சொன்ன பிறகு அவள் மீது அளவில்லாத கழிவிறக்கம் பிறந்தது.. அர்ஜுன் அர்ஜுன் அர்ஜுன் என இருபத்தி நான்கு மணி நேரமும் அர்ஜுன் நாமம் ஜெபித்து புராண கால பதிவிரதை போல அவனுக்கு சேவை செய்ததை சைலஜா கண்கூடாக கண்டிருக்கிறாளே.. இப்படிப்பட்ட அன்பு தேவதையை பிடிக்கவில்லை என்கிறானே என்று பெரும் வேதனை கொண்டாள்.. வாழத் தெரியாத முட்டாள் என அவனுக்காக கவலைப்பட்டாள்..

"சாரிம்மா இதுதான் என்னோட முடிவு.. இதுக்கு மேல யாரும் என் விஷயத்தில தலையிட வேண்டாம்".. என்றவன் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை அறையின் ஓரத்தில் சேலையில் கட்டப்பட்ட தொட்டிலில் கிடத்தி இரண்டு முறை ஆட்டிவிட்டு அங்கிருந்து வெளியேறியிருந்தான்..

"என்ன இப்படி சொல்லிட்டு போறான்" தம்பதிகள் இருவரும் ஒருவரையொருவர் கவலையுடன் பார்த்துக் கொண்டனர்.. சைலஜாவின் மனம் தேவையில்லாமல் சகுந்தலாவை நினைத்து கலக்கமுற.. சுந்தரமோ மீண்டும் வந்தவளை தடம் தெரியாமல் அழிப்பது எப்படி என்று யோசித்துக் கொண்டிருந்தார் ஹிருதயாவிற்காக..

அறைக்குள் வந்தவனுக்கு அம்மா அப்பாவிடம் உள்ளத்தில் இருப்பதை வெளிப்படையாக சொல்லிவிட்ட திருப்தி.. அவர்கள் கவலைப்படுவார்கள் கலக்கம் கொள்வார்கள் என்றாலும் உண்மையை சொல்லித்தானே ஆக வேண்டும்.. எத்தனை நாட்களுக்கு மறைத்து வைக்க முடியும்.. படுக்கையில் சாய்ந்தான்.. ஆழ்ந்த மூச்செடுத்தான்.. எப்போது தீரும் இந்த பிரச்சனைகளும் குழப்பங்களும்.. நிம்மதியில்லாமல் தவித்தது அவன் மனம்.. "சகுந்தலா.. சகீ".. விழிகளை மூடி தேவையில்லாமல் அவள் பெயரை முணுமுணுத்தான்.. தலையணையை அவளாக நினைத்து இறுக கட்டிக் கொண்டான்.. சகுந்தலா அவன் நெஞ்சில் கிடப்பது போல் உணர்வு.. இது போதும்.. வேறெதுவும் வேண்டாமே.. இப்போதே அவளை காற்று புகாதவாறு இறுக்கி அணைக்க வேண்டும் என்று தோன்றியது..

அவன் மோனநிலையை கலைப்பது போல ஏதோ சத்தம்.. சட்டென எழுந்தவன் எதையோ உற்று கவனித்தான்.. தண்ணீர் சலசலக்கும் ஒலி.. குளியலறையில் இருந்து..ஷவரில் இருந்து நீர் தூவும் சத்தமில்லை அது.. ஏதோ வித்தியாசமாகப்பட்டது.. எழுந்து வேகமாக சென்றான்.. குளியலறைக் கதவு தாழிடப்படவில்லை.. தயக்கத்துடன் திறந்தான்.. ஒருவேளை உள்ளே ஹிருதயா குளித்துக் கொண்டிருந்தால் என்ன செய்வது.. தடுமாற்றத்துடன் விழிகளை உள்ளே அலைய விட்டான்.. அதிர்ச்சியில் உறைந்து போனான்.. குளியலறை தொட்டி முழுவதும் நீர் நிரப்பப்பட்டிருக்க உள்ளே மூழ்கி விழிகள் தெறித்து மூர்ச்சையாகி கிடந்தாள் ஹிருதயா..

தொடரும்..
Evan ava mela erka Pattu mudiva mathiruvano. Amputtum nadipu da ne pesunatha kettutu than entha acting arjun Appa yen sakuva pottu thalla ninaikranga
 
Member
Joined
Apr 13, 2023
Messages
44
"சைலஜாஆ" அன்புருகும் குரலில் அழைத்துக் கொண்டே உள்ளே நுழைந்தார் சுந்தரம்.. அவரை கண்டதும் புன்னகைத்த சைலஜா "வாங்க" என்றழைத்தபடி மருந்து மாத்திரைகளை உட்கொண்டு தண்ணீரை குடித்துவிட்டு கண்ணாடி போத்தலை சகுந்தலாவிடம் கொடுத்தார்.. தலையணையை முதுகுக்கு முட்டுக் கொடுத்து அமர வைக்கப்பட்டிருந்தார்.. "என்ன மருந்து மாத்திரையெல்லாம் சாப்பிட்டாச்சா" என்றபடி மெத்தையில் மனைவியின் அருகே வந்து அமர்ந்தார் அவர்.. "இப்பதான் ஆச்சு.. சாதம் சாப்பிட்டது நெஞ்சிலேயே நிக்கிற மாதிரி இருந்தது.. அதான் டேப்லட்ஸ் கொஞ்சம் லேட்டா போட்டேன்".. ஏன் இவ்வளவு தாமதமாக மருந்துகள் கொடுத்திருக்கிறாய் .. என்று கணவர் சகுந்தலாவை குறை சொல்லி விடக்கூடாது என்பதற்காக சைலஜா முந்தி கொண்டாள்.. சகுந்தலா சுந்தரம் வந்த அடுத்த கணம் கணவன் மனைவி இருவருக்கும் தனிமை கொடுத்துவிட்டு தரையில் விளையாடிக் கொண்டிருந்த அபியை தூக்கிக்கொண்டு அங்கிருந்து சென்று விட்டாள்..

அவள் செல்லும் வரை வாசலையே பார்த்திருந்த சைலஜா "ரொம்ப நல்ல பொண்ணு.. இல்ல?" என்றாள் கணவனின் புறம் திரும்பி..

"ம்".. என்றார் அவர் ஸ்ருதியில்லாத குரலில்.. "ஹிருதயா கூட நல்ல பொண்ணு.. நம்ம கிட்ட எவ்ளோ அன்பா நடந்துக்கிறா".. சம்பந்தமே இல்லாமல் அவர் ஹிருதயாவிற்கு சான்றிதழ் வழங்கவும் புருவம் சுருக்கி புரியாப் பார்வை பார்த்தாள் சைலஜா..

"நான் வேலை செய்ற பொண்ண பத்தி பேசிட்டு இருக்கேன்.. நீங்க ஏன் சம்பந்தமே இல்லாம நம்ம மருமகளை இவளோடு ஒப்பிடறீங்க".. சந்தேகத் தொனியில் கேட்க.. சட்டென திகைத்தவர் "இல்ல இப்பல்லாம் நம்ம மருமகளை பற்றி நீ எதுவுமே பேசறது இல்லையே.. இந்த பொண்ணு வந்ததிலிருந்து இவளையே தலை மேல தூக்கி வச்சுக்கிட்டு கொண்டாடுற.. நல்ல பொண்ணுதான்.. நான் இல்லைன்னு சொல்லல.. ஆனா மருமக முன்னாடி இவளை புகழ்ந்து பேசினா அவளுக்கு மனசு கஷ்டப்படும் இல்ல.. நேத்து கூட ஹிருதயா இங்க இருக்கும் போது நீ சகுந்தலாவைதானே ஆஹா ஓஹோன்னு புகழ்ந்து பேசினே.. அவ முகம் எப்படி வாடி போச்சு தெரியுமா" என்று ஒரு மாதிரியாக சமாளித்தார்..

ஹிருதயாவை பற்றி பேசியதும் சைலஜாவின் முகம் சுருங்கியது.. "நான் ஒன்னும் பொய் சொல்லலையே புதுசா வந்த பொண்ணு நல்லா பார்த்துக்கிறான்னு சொன்னேன்.. ஹிருதயா இந்த பக்கம் கூட வர்றதில்லையே.. நான் நல்லா நடமாடிட்டி இருந்தப்போ என்கிட்ட வந்து மணிக்கணக்கா பேசுவா.. இப்ப என்னடானா என்னை கண்டுக்கறது கூட இல்லை.. அவ ரொம்ப மாறிட்டா.. என் மேல அவளுக்கு அக்கறையே இல்லை".. என்றாள் முகத்தில் படர்ந்த கவலையுடன்..

"அப்படியெல்லாம் இல்லம்மா அவளுக்கு ஏகப்பட்ட டென்ஷன்.. அர்ஜுன் அவகிட்ட முகம் கொடுத்து கூட பேசுறது இல்லை.. ஆறுதலா இருந்த நீயும் இப்படி ஆகிட்ட.. இனிமே உன்கிட்டயும் அவளோட கஷ்டங்களை பகிர்ந்துக்க முடியாது.. பாவம் சின்ன பொண்ணு.. frustration.. அவகூட கல்யாணம் ஆன பொண்ணுங்க எல்லாம் சந்தோஷமா வாழும்போது அவளோட வாழ்க்கை மட்டும் இப்படி இருந்தா மனசு கஷ்டப்படுமா இல்லையா?.. என்ன பண்றதுன்னு தெரியல.. அதனாலதான் மனசு உடைஞ்சு போய் இப்படி இருக்கா.. உன்கிட்ட வந்து பேசினா நீயும் கஷ்டப்படுவ.. அதனாலதான் உன்னை தவிர்க்கிறான்னு நினைக்கிறேன்".. இன்று முழுமூச்சாக சுந்தரம் மருமகளுக்காக பரிந்து பேச அவர் சொல்லும் காரணங்கள் எல்லாம் உண்மைதான் என்றாலும் ஏற்புடையதாக இல்லை ஷைலஜாவிற்கு.. ஹிருதயா அர்ஜுன் பிரச்சினை அவள் அறியாததா என்ன.. தினமும் வந்து தனக்கு சேவை செய்ய வேண்டாம்.. ஒரு நாளைக்கு ஒருமுறை வந்து ஓரிரு நிமிடங்கள் பேசி நலம் விசாரித்து விட்டு செல்லலாமே.. அது கூட கடினமான காரியமா.. முந்தைய தினம் அவள் இங்கே வந்தது கூட அர்ஜுனை தேடித்தானே.. அவள் காதில் கேட்க வேண்டும் என்றுதான் சகுந்தலாவை பற்றி உரக்க சொன்னார் சைலஜா.. இப்போதெல்லாம் தன்னை பார்க்கும்போது ஹிருதயாவின் முகத்தில் தெரிந்த அலட்சியம் அவமரியாதை.. அளவில்லாத அன்பு செலுத்தி கருணை உள்ளத்துடன் வலம் வந்த ஹிருதயவா இவள்.. ரொம்ப மாறிவிட்டாள்.. மனதில் நினைத்துக் கொண்டாள் கணவனிடம் சொல்லி அவரை குழப்ப விரும்பவில்லை.. தன்னிடம் அவர் நேர்மையாக ஆருப்பதாக அவள் நினைத்துக் கொண்டிருக்கிறாள்.. ஆனால் மிகப்பெரிய உண்மை ஒன்றை மறைத்து பெரும் துரோகமொன்றை இழைத்து அர்ஜுன் வாழ்வை சீரழித்த சீரழித்துக் கொண்டிருக்கும் விஷயம் பாவம் அவளுக்கு தெரியாது..

"என்னங்க".. கணவனை அழைத்தாள்..

"ஹான்.. சொல்லும்மா".. எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தவர் சட்டென தெளிந்து அவள் பக்கம் திரும்பினார்..

"ஏன் இப்பல்லாம் ரொம்ப முகம் வாடி கிடக்குறீங்க.. ரொம்ப மெலிஞ்ச மாதிரி தெரியுது.. நீங்க கூட அடிக்கடி என்னை வந்து பார்க்கிறதே இல்லை.. அப்படியே வந்தாலும் என் கண்ண பாத்து பேச மாட்டேங்கறீங்க.. என்கிட்டருந்து எதையாவது மறைக்கிறீங்களா".. வரிசையாக கேள்வி கேட்டு சரியாக கணவனின் நாடிப் பிடித்து குறி சொல்ல அதிர்ந்து தான் போனார் சுந்தரம்..

"அ.. அப்படியெல்லாம் ஒன்னும் இல்லையேமா.. நீ இப்படி படுத்த படுக்கையா இருக்கும்போது என்னால் மட்டும் எப்படி சந்தோஷமாக இருக்க முடியும் சொல்லு.. உன்னை இந்த நிலைமையில பாக்க முடியல அதான் அடிக்கடி இங்கே வர்றதில்லை.. மத்தபடி நீ நினைக்கிற மாதிரியெல்லாம் எதுவும் இல்லை.. மனசை போட்டு குழப்பிக்காத".. என்று அந்த நேரத்திற்கு பதிலொன்றை கொடுத்து சமாளித்தார்..

"அப்புறம் இந்த அர்ஜுனுக்கு கொஞ்சம் அட்வைஸ் பண்ணலாமே.. நீ சொன்னா அவன் கேட்பான்தானே.. ஹிருதயா பாவம் இல்லையா.. அவ இந்த வீட்டுக்கு மருமகளா வந்து ஒன்றரை வருஷமாக முடியப் போகுது.. இன்னும் ரெண்டு பேரும் சேர்ந்து வாழவே ஆரம்பிக்கலயே.. அவங்க சின்னவங்க.. ஆனா பெரியவங்க நமக்கு பொறுப்பு இருக்கு இல்லையா?.. என்று சுந்தரம் சொல்ல.. "நான் இதைப் பத்தி அர்ஜுன்கிட்டே பேசலைன்னு நினைக்கிறீங்களா? எத்தனையோ வாட்டி பேசிட்டேன்.. அவன் பிடி கொடுக்கவே மாட்டேங்குறான்.. நீங்க சொன்னதுக்காக வேணா இன்னும் ஒருவாட்டி அவன்கிட்ட பேசி பார்க்கிறேன்".. என்னும் வேளையிலே அபியை தூக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தான் அர்ஜுன்..

"ஏய் அபிக்குட்டி தாத்தாவும் பாட்டியும் என்ன பேசுகிறாங்கன்னு கேளு".. குழந்தையை கொஞ்சிக் கொண்டே வந்தவனை வினோதமாக பார்த்தார் சுந்தரம்.. அம்மாவை பார்க்க வருகையில் எதிரே வந்த சகுந்தலாவின் கையிலிருந்து அபியை பிடுங்கிக் கொண்டு வந்து விட்டான் ..

"அர்ஜுன் இப்படி யாரோ பெத்த குழந்தையை கொஞ்சிக்கிட்டே இருந்தா என்னப்பா அர்த்தம்.. உனக்குன்னு ஒரு குழந்தை பிறந்து அதை கொஞ்சனும்னு எங்களுக்கும் ஆசை இருக்காதா.. கல்யாணம் ஆகி ஒன்றரை வருஷம் ஆகி போச்சே .. எதுவும் விசேஷம் இல்லையான்னு தெரிஞ்சவங்க சொந்தக்காரங்க எல்லாம் கேட்க ஆரம்பிச்சிட்டாங்க.. எங்ககிட்ட மட்டும் கேட்டா பரவாயில்லை ஆனா வர்றவங்க ஹிருதயாகிட்டயும் இதே கேள்வியை கேக்கறாங்க.. அவ மனசு எவ்வளவு கஷ்டப்படும்னு யோசிச்சு பாத்தியா.. கணவன் மனைவியா வாழறதுல உங்களுக்குள்ள அப்படி என்னதான்பா பிரச்சனை.. கொஞ்சம் டைம் கொடுங்க எல்லாத்தையும் சரி பண்ணிடறேன்னு சொன்னே.. ஆனா நாளாக ஆக உங்களுக்குள்ள விரிசல் அதிகமாகிட்டேதான் போகுது.. எதுவும் சரியான மாதிரி தெரியலியே.. ஹிருதயாவை பிடிக்கலைன்னு நீ காரணம் சொல்ல முடியாது.. என்னா அவளை பிடிச்சுதான் நீ கல்யாணம் பண்ணியிருக்கே.. இப்ப ஏன் அவளை விட்டு விலகியிருக்கேன்னு எனக்கு சுத்தமா புரியல".. என்று சைலஜா மன வருத்தத்துடன் வினவ சுந்தரம் அவளை தூண்டிவிட்டு கேள்வி கேட்க வைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர் மகன் சொல்லப் போகும் பதிலுக்காக தீவிரமாக காத்துக் கொண்டிருந்தார் ..

இறுகிய முகத்துடன் அம்மா சொன்னதை கேட்டுக் கொண்டிருந்த அர்ஜுனோ "ஐம் சாரிமா.. எனக்கு
ஹிருதயாவோட வாழ பிடிக்கல.. நான் அவளுக்கு விவாகரத்து கொடுத்துடலாம்னு இருக்கேன்".. குழந்தையை தோளோடு அணைத்துக் கொண்டு சொல்லவும் அதிர்ச்சியில் உறைந்து போயினர் அவன் தாய் தந்தை இருவரும்..

"அர்ஜுன் என்ன சொல்ற?.. அவ ஒன்னும் பொம்மை இல்ல.. நீ வெச்சு விளையாட.. உணர்வுள்ள ஒரு பொண்ணு.. அவ பீலிங்க்ஸ்க்கும் கொஞ்சம் மதிப்பு கொடு.. அவ உன் மேல உயிரையே வச்சிருக்கா.. உனக்கு புரியலையா".. என்றார் சைலஜா கண்டிப்பா குரலில்..

"நானும் அதையேதான் சொல்ல வரேன்.. அவ உணர்வுள்ள ஒரு பொண்ணு.. அவ பீலிங்சோட விளையாட இனியும் நான் தயாரா இல்லை.. நானும் அவளோடு சேர்ந்து வாழ எல்லாம் விதத்துலயும் முயற்சி பண்ணிட்டேன்.. ஆனா என்னால முடியலயே.. இதுக்கு மேலயும் அவ வாழ்க்கையை நாசமாக்க நான் விரும்பல.. நான் அவளுக்கு டிவோர்ஸ் கொடுத்துடறேன்.. அப்புறமா அவ விருப்பப்படி அவள் வாழ்க்கையை அமைச்சுக்கட்டும்"..

"டிவோர்சா".. சுந்தரம் திடுக்கிட்டார்.. "அர்ஜுன் என்ன பேசுற நீ.. வாழ்க்கைன்னா உனக்கு அவ்ளோ விளையாட்டா போச்சா".. என்றார் கோபக் குரலில்.. அவர் சத்தத்தில் அர்ஜுன் தோளில் இருந்த அபி சிணுங்கி அழ.. மென்மையாக தட்டி கொடுத்து கொஞ்சி அவனை சமாதானம் செய்தான் அர்ஜுன்..

கோதித்துப் போனார் சுந்தரம்.. "எவ்வளவு சீரியசான விஷயம் பேசிட்டு இருக்கோம் . இப்ப இந்த குழந்தையை சமாதானப்படுத்தறதுதான் உனக்கு பெருசா தெரியுதா? அர்ஜுன்".. ஆத்திரத்துடன் கத்தினார்.. "அப்பா ப்ளீஸ் டோன்ட் ஷவுட்.. குழந்தை பயப்படுறான்".. அர்ஜுனின் அழுத்தமான குரலில் அவர் அமைதியானார்.. ஆனாலும் வலுக்கட்டாயமாக பிரித்து வைக்கப்பட்ட உறவுகள்.. உறவு என்றே தெரியாமல் உணவுப்பூர்வமாக இணைந்திருப்பதை கண்டு வியந்து போனார்.. கலக்கம் கொண்டார்.. கவலைப்பட்டார்..

"நான் வாழ்க்கையை விளையாட்டை எடுக்கல.. சீரியஸா தான் பார்க்கிறேன்.. என்னோட இணைக்கப்பட்டிருக்கும் ஒரு பொண்ணோட வாழ்க்கையை பத்தி யோசிக்கிறேன்.. அவளுக்காக தான் இந்த முடிவு எடுத்தேன்".. அவன் தெளிவாக கூற.. "அவளுக்காக யோசிச்சிருந்தா நீ இப்படி ஒரு முடிவே எடுத்திருக்க மாட்டே அர்ஜுன்".. என்றாள் சைலஜா கோபத்துடன்.. மருமகளின் மீது சிறிய மனக்கசப்புகள் இருந்தாலும் அவள் வாழாமல் இருப்பதை ஒரு பெண்ணாக.. தாயாக.. பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை.. அர்ஜுன் வேறு ஹிருதயாவை பிடிக்கவில்லை அவளுடன் வாழ மாட்டேன் என்று சொன்ன பிறகு அவள் மீது அளவில்லாத கழிவிறக்கம் பிறந்தது.. அர்ஜுன் அர்ஜுன் அர்ஜுன் என இருபத்தி நான்கு மணி நேரமும் அர்ஜுன் நாமம் ஜெபித்து புராண கால பதிவிரதை போல அவனுக்கு சேவை செய்ததை சைலஜா கண்கூடாக கண்டிருக்கிறாளே.. இப்படிப்பட்ட அன்பு தேவதையை பிடிக்கவில்லை என்கிறானே என்று பெரும் வேதனை கொண்டாள்.. வாழத் தெரியாத முட்டாள் என அவனுக்காக கவலைப்பட்டாள்..

"சாரிம்மா இதுதான் என்னோட முடிவு.. இதுக்கு மேல யாரும் என் விஷயத்தில தலையிட வேண்டாம்".. என்றவன் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை அறையின் ஓரத்தில் சேலையில் கட்டப்பட்ட தொட்டிலில் கிடத்தி இரண்டு முறை ஆட்டிவிட்டு அங்கிருந்து வெளியேறியிருந்தான்..

"என்ன இப்படி சொல்லிட்டு போறான்" தம்பதிகள் இருவரும் ஒருவரையொருவர் கவலையுடன் பார்த்துக் கொண்டனர்.. சைலஜாவின் மனம் தேவையில்லாமல் சகுந்தலாவை நினைத்து கலக்கமுற.. சுந்தரமோ மீண்டும் வந்தவளை தடம் தெரியாமல் அழிப்பது எப்படி என்று யோசித்துக் கொண்டிருந்தார் ஹிருதயாவிற்காக..

அறைக்குள் வந்தவனுக்கு அம்மா அப்பாவிடம் உள்ளத்தில் இருப்பதை வெளிப்படையாக சொல்லிவிட்ட திருப்தி.. அவர்கள் கவலைப்படுவார்கள் கலக்கம் கொள்வார்கள் என்றாலும் உண்மையை சொல்லித்தானே ஆக வேண்டும்.. எத்தனை நாட்களுக்கு மறைத்து வைக்க முடியும்.. படுக்கையில் சாய்ந்தான்.. ஆழ்ந்த மூச்செடுத்தான்.. எப்போது தீரும் இந்த பிரச்சனைகளும் குழப்பங்களும்.. நிம்மதியில்லாமல் தவித்தது அவன் மனம்.. "சகுந்தலா.. சகீ".. விழிகளை மூடி தேவையில்லாமல் அவள் பெயரை முணுமுணுத்தான்.. தலையணையை அவளாக நினைத்து இறுக கட்டிக் கொண்டான்.. சகுந்தலா அவன் நெஞ்சில் கிடப்பது போல் உணர்வு.. இது போதும்.. வேறெதுவும் வேண்டாமே.. இப்போதே அவளை காற்று புகாதவாறு இறுக்கி அணைக்க வேண்டும் என்று தோன்றியது..

அவன் மோனநிலையை கலைப்பது போல ஏதோ சத்தம்.. சட்டென எழுந்தவன் எதையோ உற்று கவனித்தான்.. தண்ணீர் சலசலக்கும் ஒலி.. குளியலறையில் இருந்து..ஷவரில் இருந்து நீர் தூவும் சத்தமில்லை அது.. ஏதோ வித்தியாசமாகப்பட்டது.. எழுந்து வேகமாக சென்றான்.. குளியலறைக் கதவு தாழிடப்படவில்லை.. தயக்கத்துடன் திறந்தான்.. ஒருவேளை உள்ளே ஹிருதயா குளித்துக் கொண்டிருந்தால் என்ன செய்வது.. தடுமாற்றத்துடன் விழிகளை உள்ளே அலைய விட்டான்.. அதிர்ச்சியில் உறைந்து போனான்.. குளியலறை தொட்டி முழுவதும் நீர் நிரப்பப்பட்டிருக்க உள்ளே மூழ்கி விழிகள் தெறித்து மூர்ச்சையாகி கிடந்தாள் ஹிருதயா..

தொடரும்..
Nice ud sis 🥰❤️❤️❤️❤️❤️
 
New member
Joined
Apr 15, 2023
Messages
2
"சைலஜாஆ" அன்புருகும் குரலில் அழைத்துக் கொண்டே உள்ளே நுழைந்தார் சுந்தரம்.. அவரை கண்டதும் புன்னகைத்த சைலஜா "வாங்க" என்றழைத்தபடி மருந்து மாத்திரைகளை உட்கொண்டு தண்ணீரை குடித்துவிட்டு கண்ணாடி போத்தலை சகுந்தலாவிடம் கொடுத்தார்.. தலையணையை முதுகுக்கு முட்டுக் கொடுத்து அமர வைக்கப்பட்டிருந்தார்.. "என்ன மருந்து மாத்திரையெல்லாம் சாப்பிட்டாச்சா" என்றபடி மெத்தையில் மனைவியின் அருகே வந்து அமர்ந்தார் அவர்.. "இப்பதான் ஆச்சு.. சாதம் சாப்பிட்டது நெஞ்சிலேயே நிக்கிற மாதிரி இருந்தது.. அதான் டேப்லட்ஸ் கொஞ்சம் லேட்டா போட்டேன்".. ஏன் இவ்வளவு தாமதமாக மருந்துகள் கொடுத்திருக்கிறாய் .. என்று கணவர் சகுந்தலாவை குறை சொல்லி விடக்கூடாது என்பதற்காக சைலஜா முந்தி கொண்டாள்.. சகுந்தலா சுந்தரம் வந்த அடுத்த கணம் கணவன் மனைவி இருவருக்கும் தனிமை கொடுத்துவிட்டு தரையில் விளையாடிக் கொண்டிருந்த அபியை தூக்கிக்கொண்டு அங்கிருந்து சென்று விட்டாள்..

அவள் செல்லும் வரை வாசலையே பார்த்திருந்த சைலஜா "ரொம்ப நல்ல பொண்ணு.. இல்ல?" என்றாள் கணவனின் புறம் திரும்பி..

"ம்".. என்றார் அவர் ஸ்ருதியில்லாத குரலில்.. "ஹிருதயா கூட நல்ல பொண்ணு.. நம்ம கிட்ட எவ்ளோ அன்பா நடந்துக்கிறா".. சம்பந்தமே இல்லாமல் அவர் ஹிருதயாவிற்கு சான்றிதழ் வழங்கவும் புருவம் சுருக்கி புரியாப் பார்வை பார்த்தாள் சைலஜா..

"நான் வேலை செய்ற பொண்ண பத்தி பேசிட்டு இருக்கேன்.. நீங்க ஏன் சம்பந்தமே இல்லாம நம்ம மருமகளை இவளோடு ஒப்பிடறீங்க".. சந்தேகத் தொனியில் கேட்க.. சட்டென திகைத்தவர் "இல்ல இப்பல்லாம் நம்ம மருமகளை பற்றி நீ எதுவுமே பேசறது இல்லையே.. இந்த பொண்ணு வந்ததிலிருந்து இவளையே தலை மேல தூக்கி வச்சுக்கிட்டு கொண்டாடுற.. நல்ல பொண்ணுதான்.. நான் இல்லைன்னு சொல்லல.. ஆனா மருமக முன்னாடி இவளை புகழ்ந்து பேசினா அவளுக்கு மனசு கஷ்டப்படும் இல்ல.. நேத்து கூட ஹிருதயா இங்க இருக்கும் போது நீ சகுந்தலாவைதானே ஆஹா ஓஹோன்னு புகழ்ந்து பேசினே.. அவ முகம் எப்படி வாடி போச்சு தெரியுமா" என்று ஒரு மாதிரியாக சமாளித்தார்..

ஹிருதயாவை பற்றி பேசியதும் சைலஜாவின் முகம் சுருங்கியது.. "நான் ஒன்னும் பொய் சொல்லலையே புதுசா வந்த பொண்ணு நல்லா பார்த்துக்கிறான்னு சொன்னேன்.. ஹிருதயா இந்த பக்கம் கூட வர்றதில்லையே.. நான் நல்லா நடமாடிட்டி இருந்தப்போ என்கிட்ட வந்து மணிக்கணக்கா பேசுவா.. இப்ப என்னடானா என்னை கண்டுக்கறது கூட இல்லை.. அவ ரொம்ப மாறிட்டா.. என் மேல அவளுக்கு அக்கறையே இல்லை".. என்றாள் முகத்தில் படர்ந்த கவலையுடன்..

"அப்படியெல்லாம் இல்லம்மா அவளுக்கு ஏகப்பட்ட டென்ஷன்.. அர்ஜுன் அவகிட்ட முகம் கொடுத்து கூட பேசுறது இல்லை.. ஆறுதலா இருந்த நீயும் இப்படி ஆகிட்ட.. இனிமே உன்கிட்டயும் அவளோட கஷ்டங்களை பகிர்ந்துக்க முடியாது.. பாவம் சின்ன பொண்ணு.. frustration.. அவகூட கல்யாணம் ஆன பொண்ணுங்க எல்லாம் சந்தோஷமா வாழும்போது அவளோட வாழ்க்கை மட்டும் இப்படி இருந்தா மனசு கஷ்டப்படுமா இல்லையா?.. என்ன பண்றதுன்னு தெரியல.. அதனாலதான் மனசு உடைஞ்சு போய் இப்படி இருக்கா.. உன்கிட்ட வந்து பேசினா நீயும் கஷ்டப்படுவ.. அதனாலதான் உன்னை தவிர்க்கிறான்னு நினைக்கிறேன்".. இன்று முழுமூச்சாக சுந்தரம் மருமகளுக்காக பரிந்து பேச அவர் சொல்லும் காரணங்கள் எல்லாம் உண்மைதான் என்றாலும் ஏற்புடையதாக இல்லை ஷைலஜாவிற்கு.. ஹிருதயா அர்ஜுன் பிரச்சினை அவள் அறியாததா என்ன.. தினமும் வந்து தனக்கு சேவை செய்ய வேண்டாம்.. ஒரு நாளைக்கு ஒருமுறை வந்து ஓரிரு நிமிடங்கள் பேசி நலம் விசாரித்து விட்டு செல்லலாமே.. அது கூட கடினமான காரியமா.. முந்தைய தினம் அவள் இங்கே வந்தது கூட அர்ஜுனை தேடித்தானே.. அவள் காதில் கேட்க வேண்டும் என்றுதான் சகுந்தலாவை பற்றி உரக்க சொன்னார் சைலஜா.. இப்போதெல்லாம் தன்னை பார்க்கும்போது ஹிருதயாவின் முகத்தில் தெரிந்த அலட்சியம் அவமரியாதை.. அளவில்லாத அன்பு செலுத்தி கருணை உள்ளத்துடன் வலம் வந்த ஹிருதயவா இவள்.. ரொம்ப மாறிவிட்டாள்.. மனதில் நினைத்துக் கொண்டாள் கணவனிடம் சொல்லி அவரை குழப்ப விரும்பவில்லை.. தன்னிடம் அவர் நேர்மையாக ஆருப்பதாக அவள் நினைத்துக் கொண்டிருக்கிறாள்.. ஆனால் மிகப்பெரிய உண்மை ஒன்றை மறைத்து பெரும் துரோகமொன்றை இழைத்து அர்ஜுன் வாழ்வை சீரழித்த சீரழித்துக் கொண்டிருக்கும் விஷயம் பாவம் அவளுக்கு தெரியாது..

"என்னங்க".. கணவனை அழைத்தாள்..

"ஹான்.. சொல்லும்மா".. எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தவர் சட்டென தெளிந்து அவள் பக்கம் திரும்பினார்..

"ஏன் இப்பல்லாம் ரொம்ப முகம் வாடி கிடக்குறீங்க.. ரொம்ப மெலிஞ்ச மாதிரி தெரியுது.. நீங்க கூட அடிக்கடி என்னை வந்து பார்க்கிறதே இல்லை.. அப்படியே வந்தாலும் என் கண்ண பாத்து பேச மாட்டேங்கறீங்க.. என்கிட்டருந்து எதையாவது மறைக்கிறீங்களா".. வரிசையாக கேள்வி கேட்டு சரியாக கணவனின் நாடிப் பிடித்து குறி சொல்ல அதிர்ந்து தான் போனார் சுந்தரம்..

"அ.. அப்படியெல்லாம் ஒன்னும் இல்லையேமா.. நீ இப்படி படுத்த படுக்கையா இருக்கும்போது என்னால் மட்டும் எப்படி சந்தோஷமாக இருக்க முடியும் சொல்லு.. உன்னை இந்த நிலைமையில பாக்க முடியல அதான் அடிக்கடி இங்கே வர்றதில்லை.. மத்தபடி நீ நினைக்கிற மாதிரியெல்லாம் எதுவும் இல்லை.. மனசை போட்டு குழப்பிக்காத".. என்று அந்த நேரத்திற்கு பதிலொன்றை கொடுத்து சமாளித்தார்..

"அப்புறம் இந்த அர்ஜுனுக்கு கொஞ்சம் அட்வைஸ் பண்ணலாமே.. நீ சொன்னா அவன் கேட்பான்தானே.. ஹிருதயா பாவம் இல்லையா.. அவ இந்த வீட்டுக்கு மருமகளா வந்து ஒன்றரை வருஷமாக முடியப் போகுது.. இன்னும் ரெண்டு பேரும் சேர்ந்து வாழவே ஆரம்பிக்கலயே.. அவங்க சின்னவங்க.. ஆனா பெரியவங்க நமக்கு பொறுப்பு இருக்கு இல்லையா?.. என்று சுந்தரம் சொல்ல.. "நான் இதைப் பத்தி அர்ஜுன்கிட்டே பேசலைன்னு நினைக்கிறீங்களா? எத்தனையோ வாட்டி பேசிட்டேன்.. அவன் பிடி கொடுக்கவே மாட்டேங்குறான்.. நீங்க சொன்னதுக்காக வேணா இன்னும் ஒருவாட்டி அவன்கிட்ட பேசி பார்க்கிறேன்".. என்னும் வேளையிலே அபியை தூக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தான் அர்ஜுன்..

"ஏய் அபிக்குட்டி தாத்தாவும் பாட்டியும் என்ன பேசுகிறாங்கன்னு கேளு".. குழந்தையை கொஞ்சிக் கொண்டே வந்தவனை வினோதமாக பார்த்தார் சுந்தரம்.. அம்மாவை பார்க்க வருகையில் எதிரே வந்த சகுந்தலாவின் கையிலிருந்து அபியை பிடுங்கிக் கொண்டு வந்து விட்டான் ..

"அர்ஜுன் இப்படி யாரோ பெத்த குழந்தையை கொஞ்சிக்கிட்டே இருந்தா என்னப்பா அர்த்தம்.. உனக்குன்னு ஒரு குழந்தை பிறந்து அதை கொஞ்சனும்னு எங்களுக்கும் ஆசை இருக்காதா.. கல்யாணம் ஆகி ஒன்றரை வருஷம் ஆகி போச்சே .. எதுவும் விசேஷம் இல்லையான்னு தெரிஞ்சவங்க சொந்தக்காரங்க எல்லாம் கேட்க ஆரம்பிச்சிட்டாங்க.. எங்ககிட்ட மட்டும் கேட்டா பரவாயில்லை ஆனா வர்றவங்க ஹிருதயாகிட்டயும் இதே கேள்வியை கேக்கறாங்க.. அவ மனசு எவ்வளவு கஷ்டப்படும்னு யோசிச்சு பாத்தியா.. கணவன் மனைவியா வாழறதுல உங்களுக்குள்ள அப்படி என்னதான்பா பிரச்சனை.. கொஞ்சம் டைம் கொடுங்க எல்லாத்தையும் சரி பண்ணிடறேன்னு சொன்னே.. ஆனா நாளாக ஆக உங்களுக்குள்ள விரிசல் அதிகமாகிட்டேதான் போகுது.. எதுவும் சரியான மாதிரி தெரியலியே.. ஹிருதயாவை பிடிக்கலைன்னு நீ காரணம் சொல்ல முடியாது.. என்னா அவளை பிடிச்சுதான் நீ கல்யாணம் பண்ணியிருக்கே.. இப்ப ஏன் அவளை விட்டு விலகியிருக்கேன்னு எனக்கு சுத்தமா புரியல".. என்று சைலஜா மன வருத்தத்துடன் வினவ சுந்தரம் அவளை தூண்டிவிட்டு கேள்வி கேட்க வைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர் மகன் சொல்லப் போகும் பதிலுக்காக தீவிரமாக காத்துக் கொண்டிருந்தார் ..

இறுகிய முகத்துடன் அம்மா சொன்னதை கேட்டுக் கொண்டிருந்த அர்ஜுனோ "ஐம் சாரிமா.. எனக்கு
ஹிருதயாவோட வாழ பிடிக்கல.. நான் அவளுக்கு விவாகரத்து கொடுத்துடலாம்னு இருக்கேன்".. குழந்தையை தோளோடு அணைத்துக் கொண்டு சொல்லவும் அதிர்ச்சியில் உறைந்து போயினர் அவன் தாய் தந்தை இருவரும்..

"அர்ஜுன் என்ன சொல்ற?.. அவ ஒன்னும் பொம்மை இல்ல.. நீ வெச்சு விளையாட.. உணர்வுள்ள ஒரு பொண்ணு.. அவ பீலிங்க்ஸ்க்கும் கொஞ்சம் மதிப்பு கொடு.. அவ உன் மேல உயிரையே வச்சிருக்கா.. உனக்கு புரியலையா".. என்றார் சைலஜா கண்டிப்பா குரலில்..

"நானும் அதையேதான் சொல்ல வரேன்.. அவ உணர்வுள்ள ஒரு பொண்ணு.. அவ பீலிங்சோட விளையாட இனியும் நான் தயாரா இல்லை.. நானும் அவளோடு சேர்ந்து வாழ எல்லாம் விதத்துலயும் முயற்சி பண்ணிட்டேன்.. ஆனா என்னால முடியலயே.. இதுக்கு மேலயும் அவ வாழ்க்கையை நாசமாக்க நான் விரும்பல.. நான் அவளுக்கு டிவோர்ஸ் கொடுத்துடறேன்.. அப்புறமா அவ விருப்பப்படி அவள் வாழ்க்கையை அமைச்சுக்கட்டும்"..

"டிவோர்சா".. சுந்தரம் திடுக்கிட்டார்.. "அர்ஜுன் என்ன பேசுற நீ.. வாழ்க்கைன்னா உனக்கு அவ்ளோ விளையாட்டா போச்சா".. என்றார் கோபக் குரலில்.. அவர் சத்தத்தில் அர்ஜுன் தோளில் இருந்த அபி சிணுங்கி அழ.. மென்மையாக தட்டி கொடுத்து கொஞ்சி அவனை சமாதானம் செய்தான் அர்ஜுன்..

கோதித்துப் போனார் சுந்தரம்.. "எவ்வளவு சீரியசான விஷயம் பேசிட்டு இருக்கோம் . இப்ப இந்த குழந்தையை சமாதானப்படுத்தறதுதான் உனக்கு பெருசா தெரியுதா? அர்ஜுன்".. ஆத்திரத்துடன் கத்தினார்.. "அப்பா ப்ளீஸ் டோன்ட் ஷவுட்.. குழந்தை பயப்படுறான்".. அர்ஜுனின் அழுத்தமான குரலில் அவர் அமைதியானார்.. ஆனாலும் வலுக்கட்டாயமாக பிரித்து வைக்கப்பட்ட உறவுகள்.. உறவு என்றே தெரியாமல் உணவுப்பூர்வமாக இணைந்திருப்பதை கண்டு வியந்து போனார்.. கலக்கம் கொண்டார்.. கவலைப்பட்டார்..

"நான் வாழ்க்கையை விளையாட்டை எடுக்கல.. சீரியஸா தான் பார்க்கிறேன்.. என்னோட இணைக்கப்பட்டிருக்கும் ஒரு பொண்ணோட வாழ்க்கையை பத்தி யோசிக்கிறேன்.. அவளுக்காக தான் இந்த முடிவு எடுத்தேன்".. அவன் தெளிவாக கூற.. "அவளுக்காக யோசிச்சிருந்தா நீ இப்படி ஒரு முடிவே எடுத்திருக்க மாட்டே அர்ஜுன்".. என்றாள் சைலஜா கோபத்துடன்.. மருமகளின் மீது சிறிய மனக்கசப்புகள் இருந்தாலும் அவள் வாழாமல் இருப்பதை ஒரு பெண்ணாக.. தாயாக.. பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை.. அர்ஜுன் வேறு ஹிருதயாவை பிடிக்கவில்லை அவளுடன் வாழ மாட்டேன் என்று சொன்ன பிறகு அவள் மீது அளவில்லாத கழிவிறக்கம் பிறந்தது.. அர்ஜுன் அர்ஜுன் அர்ஜுன் என இருபத்தி நான்கு மணி நேரமும் அர்ஜுன் நாமம் ஜெபித்து புராண கால பதிவிரதை போல அவனுக்கு சேவை செய்ததை சைலஜா கண்கூடாக கண்டிருக்கிறாளே.. இப்படிப்பட்ட அன்பு தேவதையை பிடிக்கவில்லை என்கிறானே என்று பெரும் வேதனை கொண்டாள்.. வாழத் தெரியாத முட்டாள் என அவனுக்காக கவலைப்பட்டாள்..

"சாரிம்மா இதுதான் என்னோட முடிவு.. இதுக்கு மேல யாரும் என் விஷயத்தில தலையிட வேண்டாம்".. என்றவன் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை அறையின் ஓரத்தில் சேலையில் கட்டப்பட்ட தொட்டிலில் கிடத்தி இரண்டு முறை ஆட்டிவிட்டு அங்கிருந்து வெளியேறியிருந்தான்..

"என்ன இப்படி சொல்லிட்டு போறான்" தம்பதிகள் இருவரும் ஒருவரையொருவர் கவலையுடன் பார்த்துக் கொண்டனர்.. சைலஜாவின் மனம் தேவையில்லாமல் சகுந்தலாவை நினைத்து கலக்கமுற.. சுந்தரமோ மீண்டும் வந்தவளை தடம் தெரியாமல் அழிப்பது எப்படி என்று யோசித்துக் கொண்டிருந்தார் ஹிருதயாவிற்காக..

அறைக்குள் வந்தவனுக்கு அம்மா அப்பாவிடம் உள்ளத்தில் இருப்பதை வெளிப்படையாக சொல்லிவிட்ட திருப்தி.. அவர்கள் கவலைப்படுவார்கள் கலக்கம் கொள்வார்கள் என்றாலும் உண்மையை சொல்லித்தானே ஆக வேண்டும்.. எத்தனை நாட்களுக்கு மறைத்து வைக்க முடியும்.. படுக்கையில் சாய்ந்தான்.. ஆழ்ந்த மூச்செடுத்தான்.. எப்போது தீரும் இந்த பிரச்சனைகளும் குழப்பங்களும்.. நிம்மதியில்லாமல் தவித்தது அவன் மனம்.. "சகுந்தலா.. சகீ".. விழிகளை மூடி தேவையில்லாமல் அவள் பெயரை முணுமுணுத்தான்.. தலையணையை அவளாக நினைத்து இறுக கட்டிக் கொண்டான்.. சகுந்தலா அவன் நெஞ்சில் கிடப்பது போல் உணர்வு.. இது போதும்.. வேறெதுவும் வேண்டாமே.. இப்போதே அவளை காற்று புகாதவாறு இறுக்கி அணைக்க வேண்டும் என்று தோன்றியது..

அவன் மோனநிலையை கலைப்பது போல ஏதோ சத்தம்.. சட்டென எழுந்தவன் எதையோ உற்று கவனித்தான்.. தண்ணீர் சலசலக்கும் ஒலி.. குளியலறையில் இருந்து..ஷவரில் இருந்து நீர் தூவும் சத்தமில்லை அது.. ஏதோ வித்தியாசமாகப்பட்டது.. எழுந்து வேகமாக சென்றான்.. குளியலறைக் கதவு தாழிடப்படவில்லை.. தயக்கத்துடன் திறந்தான்.. ஒருவேளை உள்ளே ஹிருதயா குளித்துக் கொண்டிருந்தால் என்ன செய்வது.. தடுமாற்றத்துடன் விழிகளை உள்ளே அலைய விட்டான்.. அதிர்ச்சியில் உறைந்து போனான்.. குளியலறை தொட்டி முழுவதும் நீர் நிரப்பப்பட்டிருக்க உள்ளே மூழ்கி விழிகள் தெறித்து மூர்ச்சையாகி கிடந்தாள் ஹிருதயா..

தொடரும்..
Jeevan story matri regulara crt time Ku ud poda matengutengurenga..........
 
Top