• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 39

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
81
நவீன மருத்துவ வசதிகளோடு விரிவாக்கப்பட்டிருந்தது அந்த அரசாங்க மருத்துவமனை.. புதிதாக ஐந்து மருத்துவர்களும் பத்து செவிலியர்களும் பணியிடங்களுக்காக நியமிக்க பட்டிருந்தனர்..!

அக்கம் பக்கத்து ஊர்களின் ஆரோக்கியத்தையும் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டு மிக பிரம்மாண்டமாக தலையெடுத்து நின்றிருந்தது அந்த மருத்துவமனை கட்டிடம்.. இன்று கட்டிடத்தின் திறப்பு விழா..

விழாவின் சிறப்பு விருந்தினராக சேர்மன் கண்ணபிரான்.. அவன் பக்கத்தில் கிருஷ்ணதேவராயன்.. இரு ஆண்களும் கம்பீரத்தில் குறையாமல் இரு சிங்கங்களாக மேடையில் வீற்றிருந்தனர்..

கீழே போடப்பட்ட சிறப்பு விருந்தினர் இருக்கையில் கண்ணகியும் வஞ்சியும் அருகருகே அமர்ந்திருக்க அவர்களைத் தொடர்ந்து இரு குடும்பங்களும் மற்ற இருக்கைகளை ஆக்கிரமித்திருந்தன..

அறிவிப்பு வாசிக்கப்பட்டது.. பெரு முயற்சியெடுத்து இந்த கட்டிடம் கட்டுவதற்காக அயராது உழைத்த சேர்மன் கண்ணபிரானுக்கு மாலை அணிவித்து பட்டாடை போர்த்தி ஊர்மக்கள் சார்பாக கௌரவிக்கிறோம்.. என்று முக்கிய பிரமுகர் பேசியதை தடுத்து மைக் முன்னே சென்று நின்று கொண்டான் கண்ணபிரான்..

"அடிப்படை வசதிகள் கூட இல்லாத இந்த சுகாதார மையம் இந்த அளவுக்கு பெரிய மருத்துவமனையா வளர்ந்து நிற்க காரணமானவன்" என்று நிறுத்தியவன் ஒரு சின்ன சிரிப்போடு நிச்சயமா நான் இல்ல..!" என்றான்..

"மக்கள் படற கஷ்டங்களை அரசாங்கத்திற்கு விளக்கமாக எழுதி.. ஒவ்வொரு நபர்கிட்டயும் தனித்தனியாக கையெழுத்து வாங்கி அதை விண்ணப்பமா மேலிடத்துக்கு அனுப்பி வைச்சு.. அரசாங்கத்தோட பார்வையை நம்ம ஊர் பக்கம் திருப்பினது கிருஷ்ணதேவராயன்.." என்று அமர்ந்திருந்தவனை நோக்கி கை நீட்டினான்..

அமர்ந்திருந்த மக்களிடையே கரகோஷம் எழும்பியது..

நியாயமா இந்த பாராட்டும் கவுரவிப்பும் அவருக்குத்தான் சேரனும்.."

"அவருக்கு உறுதுணையாய் நின்னு இந்த மருத்துவமனை பணிகள் அனைத்தையும் மேற்பார்வையிட்டு வேலைகள் முடியற வரைக்கும் அயராத உழைப்போடு இப்படி ஒரு கட்டிடம் உயர்ந்து நிக்க காரணமாய் இருந்தவ என்னோட மனைவி கண்ணகி.. இதை வெளிப்படையா சொல்லுறதுனால ஒரு சேர்மனா நான் என்னோட கடமையை சரியா செய்யலைன்னு உங்களுக்கு என் மேல கோபம் வரலாம்.. என்னோட பதவிக்கு ஆபத்து வரலாம்.. ஆனா அதைப்பத்தி நான் கவலைப்படல.. இந்த பெரிய மருத்துவமனைக்கு பின்னாடி ரத்தம் சிந்தி உழைச்சவங்களோட பேர் வெளியே தெரியனும்.. அவங்களை ஊர் மக்கள் முன்னாடி பெருமை படுத்தனும்னு ஆசைப்படுறேன்..! இந்த ஆஸ்பத்திரியை கட்டி முடிச்சதுக்கான முதல் முயற்சியை ஆரம்பிச்சு வைச்சு அரசாங்கத்தோட உதவியை வாங்கித் தந்த கிருஷ்ணதேவராயனுக்கு இந்த மாலையை அணிவிச்சு பட்டாடையை போர்த்தி கவுரவிக்கிறேன்.." என்று தன் கையால் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்திய அடுத்த கணம் ராயனை அணைத்துக் கொண்டான் கண்ணபிரான்..

அரசியல் மேல்பூச்சு நாடகம் அல்ல இது.. ஆத்மார்த்தமான பாராட்டு விழா..

"அடுத்து இந்த ஆஸ்பத்திரியோட ஒவ்வொரு செங்கல்லயும் பளிங்கு தரையிலயும் என் மனைவியோட உழைப்பு அடங்கியிருக்குது..! இப்படிப்பட்ட வசதிகள் தான் வேணும்.. இதுதான் எங்க ஊருக்கேத்தாப்டி சரியா இருக்கும்னு அதிகாரிகளோட போராடி சண்டை போட்டு உறுதியா நின்னு இந்த மருத்துவமனையை கட்டி முடிக்க உதவியா இருந்த என் மனைவிக்கு.. திருமதி கண்ணகி கண்ணபிரானுக்கு இந்த மாலையை அணிவிச்சு பொன்னாடை போர்த்தி என் வாழ்த்துக்களையும் பாராட்டையும் தெரிவிக்கறேன்.." என்று மாலையை தன் கையில் வைத்துக் கொண்டு அவளை கண்களால் மேடைக்கு அழைத்தான் கண்ணபிரான்..

வஞ்சி மகிழ்ச்சியோடு கண்ணகியின் கரத்தை அழுத்தி "போங்க அண்ணி" என்று சிரித்தாள்..

மேடை ஏறினாள் கண்ணகி..

தன்னை தூற்றி அவமானப்படுத்திய கணவனிடமே ஊர் மக்கள் அத்தனை பேர் முன்னிலையிலும் கௌரவமாக கம்பீரமாக நின்று பாராட்டு மாலையை வாங்கிக் கொண்டாள்..

கண்ணபிரான் சொல்லித்தான் கண்ணகியின் உழைப்பு மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதில்லையே.. ஒவ்வொரு நாளும் மழையிலும் வெயிலிலும் அந்த ஊருக்காக உழைத்து அவள் சிந்திய வியர்வையை அந்த வழியாக போகும்போதும் வரும்போதும் ஊரார் பார்த்துக் கொண்டுதான் இருந்தனர்.. கண்ணபிரான் தலையிட்டிருந்தால் கூட தங்கள் ஊருக்கு சகல வசதிகளோடு இப்படி ஒரு மருத்துவமனை கிடைத்திருக்குமா என்று ஐயமே..! என தெரியாமல் இல்லை..

"மனசார சொல்லுறேன் தாயி நீ நல்லா இருக்கணும்.." எத்தனை வயதானவர்களின் வாழ்த்து..

"எத்தனை பேரை கட்டி இழுத்து வேலை வாங்கறீங்க.. அதுலயும் முக்கால்வாசி பேரு ஆம்பளைங்க..! அந்த கம்பீரம் என்ன.. தைரியம் என்ன..? அக்கா நீங்க எப்படி இவ்வளவு மாறி போனீங்க.. உங்க நட.. உடை தோரண.. எல்லாம் மாறி போயிடுச்சு ரொம்ப அழகா தெரியறீங்க அக்கா.. எனக்கும் உங்கள மாதிரியே இருக்கணும்னு ஆசையா இருக்குது.." அவளை உதாரணமாக எடுத்துக் கொண்ட இளம் பெண்கள்..

அக்கா அக்கா என்று கைகட்டி மரியாதை தரும் வாலிபர்கள்..

திருமணத்திற்கு முன்பு தினம் அவள் வீட்டு கதவை தட்டி ரகளை செய்து ஒரு பெண்ணாக அவளை அவமானப்படுத்தி இன்பம் கண்டு விட்டு இன்று தலை குனிந்து ஒதுங்கி நிற்கும் ஆண்கள் என்ற சொல்லிக்கொள்ளவே தகுதி இல்லாத கேவலமான ஜென்மங்கள்.. அத்தனை பேர் முன்பும் விஸ்வரூபமாக உயர்ந்து அனைவரையும் தலை தூக்கி ஒரு பார்வை பார்த்தாள் கண்ணகி..

கண்ணகி என்று பெயர் கொண்டதால் தன் பதிவிரதை தன்மையை நிரூபிக்க தன்னை அழித்து தீக்குளிக்கவோ அல்லது ஊரை எரிக்கவோ வேண்டும் என்ற அவசியம் இல்லையே..!

துன்புறுத்தி வேதனையை மட்டுமே தந்த கணவனுக்கு பாடம் புகட்டி.. அவனை திருத்தி ஊர் மக்களுக்கு நன்மை செய்யும் இவள் நவீன காலத்து கண்ணகி..

மூன்று மாதங்களாய் அனைவரின் உழைப்பையும் திறமையும் உறிஞ்சிக் கொண்டு நிமிர்ந்து கம்பீரமாய் நிற்கிறது இந்த மருத்துவமனை கட்டிடம்.‌.

ஆனால் இடைபட்ட நாட்களில்..

விஷம் குடித்த கண்ணபிரான் எந்த நிலையில் உயிர் பிழைத்தான்..!

வஞ்சி கிருஷ்ணதேவராயரின் வாழ்க்கை சீர் பெற்றதா இல்லையா..?

மூன்று மாதங்களுக்கு முன்பு..

சஞ்சனா மகிழ்ச்சியோடு தேவராயன் வஞ்சியில் முன்பு வந்து நின்றிருந்தாள்..

முடியாது என்று மறுத்துக் கொண்டிருந்த தேவராயனின் வாயில் வலுக்கட்டாயமாக காய்கறி சூப்பை புகட்டி கொண்டிருந்தாள் வஞ்சி..

"வஞ்சி ஒரு ஹேப்பி நியூஸ்..!"

இருவரும் ஆர்வமாக சஞ்சனாவை பார்த்தார்கள்..

"தேவராயனுக்கு மஞ்சகாமாலை இருக்குன்னு ரிப்போர்ட்டில் உறுதியாகி இருக்கு.." என்றதும் இதுவா சந்தோஷமான செய்தி என்பதைப் போல் முகத்தை சுருக்கினாள் வஞ்சி..

"ஆனா கவலைப்பட வேண்டிய அவசியம் இல்ல.. நோய் மோசமான நிலைக்கு போகல.. குணப்படுத்தக்கூடிய கட்டம்தான்.. ஒழுங்கா மருந்து சாப்பிட்டு சாப்பாட்டுல பத்தியத்தை கடைபிடிச்சா.. சீக்கிரமா இந்த நோயிலிருந்து விடுபட்டு வெளியே வந்துடலாம்.."

வஞ்சி விழிகளை மூடி நிம்மதியாக பெருமூச்செடுத்தாள்..

"நன்றி சஞ்சனா.."

"நீ கடவுளுக்கு தான் நன்றி சொல்லணும் வஞ்சி..! சரியான நேரத்தில் மெடிக்கல் கேம்ப்.. அதோட புது ஹாஸ்பிடல் கட்டுற வேலைகளுக்காக டாக்டர்ஸ் நாங்க இங்க வந்து தங்க தங்கினது உங்களுக்கு நல்லதா போச்சு.. ஒரு டாக்டரா இருந்ததுனால நோய் முத்தி போகறதுக்கு முன்னாடியே என்னால என்ன பிராப்ளம்னு கண்டுபிடிக்க முடிஞ்சது.. இல்லைனா தன் உடல்நிலை மேல கொஞ்சம் கூட அக்கறை இல்லாத உன் புருஷனோட அலட்சியத்துக்கும்.. உன்னோட பிடிவாதத்துக்கும் இந்த நேரம் என்ன ஆகியிருக்குமோ தெரியல..! கடவுளுக்குத்தான் வெளிச்சம்..‌" சஞ்சனா இறங்கிய குரலில் இறுக்கமாகச் சொன்னபோது நடுங்கி போனாள் வஞ்சி..

"தயவு செஞ்சு என் புருஷனை பழையபடி மாத்தி என்கிட்ட திருப்பி கொடுத்துடுங்க சஞ்சனா..!" பேசிக் கொண்டிருக்கும்போதே கண்ணீர் கரை கட்டியது..

"கவலைப்படாதே வஞ்சி..! இன்னும் கொஞ்ச நாள் நான் இங்கதான் இருக்க போறேன்.. உன் புருஷனை பூரணமா குணப்படுத்தி உன் கிட்ட முழுசா ஒப்படைச்சிட்டு தான் ஊருக்கு போவேன் சரிதானே..!" என்று புருவங்களை உயர்த்த.. சஞ்சனாவை பார்த்து கையெடுத்து கும்பிட்டாள் வஞ்சி..!

சஞ்சனா தந்த மருந்துகளும் ஊசிகளோடு.. வஞ்சியின் கரிசனமும் பணிவிடையும் சேர்ந்து தேவராவை பழைய நிலைக்கு குணப்படுத்திக் கொண்டே வந்தது..

பழைய உளுத்துப் போன கசப்பான சம்பவங்களை பற்றி இருவருமே விவாதித்துக் கொள்ளவில்லை..

"நீங்க ஏன் அப்படி செஞ்சீங்க..!"

"ஏன் வஞ்சி..? ஏன் உனக்கு அவ்வளவு பிடிவாதம்.. நான் அப்படி என்ன தப்பு செஞ்சுட்டேன்..?" போன்ற விவாதங்களுக்கு இடமில்லாமல் போனது..

இயல்பான கணவன் மனைவியாக இருவரும் சகஜமாக பேசிக்கொள்ள முயன்ற போதிலும்.. ஏதோ கண்ணுக்கு தெரியாத கண்ணாடி சுவர் ஒன்று இருவருக்கும் இடையில் மெல்லிதாக ஊடுருவி நிற்கத்தான் செய்கிறது..

இத்தனைக்கும் இரவில் கரடி பொம்மையாக அவளை கட்டிக்கொண்டு தான் உறங்கினான்.. இடுப்பை கிள்ளினான்.. மார்பை கசக்கினான்.. இதழோடு இதழ் சேர்த்து முத்தமிட்டான்.. எலும்புகள் நொறுங்குமளவிற்கு மூச்சு முட்ட கட்டியணைத்தான்.. ஆசை தோன்றும் இடங்களில் எல்லாம் கடித்து வைத்தான்.. தாம்பத்திய உறவைத் தவிர சின்ன சின்ன சில்மிஷங்களுக்கு அங்கே பஞ்சமில்லாமல் போனது.. ஆனால் இதையெல்லாம் தாண்டி சொல்ல முடியாத ஏதோ ஒன்று அதீத நெருக்கத்தை தடுத்து வைத்திருப்பதாய் இருவராலும் உணர முடிந்தது..

பூரண குணமடைந்து விட்டான் தேவரா..!

அப்போதுதான் வஞ்சி மெல்ல அவனிடம் பேச்சை ஆரம்பித்தாள்..

"வந்த வேலை முடிஞ்சது.. நீங்கதான் இப்ப பூரணமா குணமாகிட்டீங்களே..?
நான் வீட்டுக்கு போகட்டுமா..?" என்றவளைக் நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தான் தேவரா..

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கண்ணபிரான் மிகுந்த போராட்டத்திற்கு பிறகு உயிர் பிழைத்து கண்களை திறந்தான்..

ஊரில் மையத்தை சீரமைத்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையில் நகரத்து தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவனுக்கு அங்கேதான் அவசர சிகிச்சைகள் கொடுக்கப்பட்டன..

சோர்ந்து கண்விழித்து எழுந்தவனின் முன்பு கண்ணீரோடு நின்றிருந்தாள் கண்ணகி..

ஓரத்தில் பாக்கியம் புடவை தலைப்பால் வாயை பொத்தியபடி அழுது கொண்டிருக்க.. ஜன்னலுக்கு வெளியே சுவற்றில் சாய்ந்த படி வஞ்சியும் அதே சுவற்றில் ஒற்றை கரம் பதித்து மனைவிக்கு அணை கட்டியபடி தேவராவும் நின்றிருந்தான்..

அவன் மஞ்சள் காமாலையிலிருந்து குணமடைந்து ஆரோக்கியத்தை மீட்டுக் கொண்டிருந்த காலம் அது..

"க...ண்..ணகி..!" விழிகள் சொருகிப்போக வார்த்தைகள் குளறியது..

"எதுக்காக இப்படி செஞ்சீங்க..!" அழுகையை விழுகிக் கொண்டு கோபமாக கேட்டாள் வஞ்சி..

அந்த வார்த்தைகளின் தாக்கத்தில் மெல்ல திறந்து கொண்டன அவன் விழிகள்..

"செத்தும் கெடுத்தான் கண்ணபிரான்னு பழமொழியை மாத்தி அமைக்கலாம்ன்னு நினைப்போ..! உங்களுக்கு ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா இந்த ஊர் ஜனங்க என் மேலதான் பழி போடுவாங்கன்னு தெரிஞ்சு தானே இப்படி ஒரு காரியத்தை செஞ்சீங்க..!"

இல்லை என்பதாக தலையசைத்தான் கண்ணபிரான்..

"நீ சந்தோஷமா வாழனும் கண்ணகி.. நான் செஞ்ச தப்புக்கு இதுதான் தண்டனைன்னு.." என்று நிறுத்தி.. "ஏன் என்னைய காப்பாத்துனீங்க.." நாவிலும் மேலண்ணத்திலும் படர்ந்த கசப்பில் முகம் சுழிதான் கண்ணபிரான்..

"தப்பை உணர்ந்து என் வலிய நீங்க அனுபவிச்சதே பெரிய தண்டனை தான்..‌ இவ்வளவு நடந்த பிறகும் நீங்க என்னை தொந்தரவு பண்ணாம இருந்தாலே நான் சந்தோஷமா வாழ்வேன்.. அதை விட்டு உங்க உயிருக்கு ஏதாவது ஒன்னு ஆகிப்போச்சுன்னா.. இதுவரைக்கும் உங்க கூட மட்டுமே போராடிகிட்டு இருந்த நான் விதவைங்கற பட்டத்தோட இந்த ஊர்ல ஒவ்வொரு ஆம்பளைங்க கூடவும் போராட வேண்டியதா இருக்குமே.. அதுக்கு தான் ஆசைப்பட்டீங்களா..!"

கண்ணபிரான் திகைத்து விழித்தான்..

"போதும்.. நீங்கள் எனக்கு கொடுத்த கஷ்டமெல்லாம் போதும்.. இனியாவது என்னை நிம்மதியாக வாழ விடுங்க..! இதுக்கு மேல போராடி பார்க்க உடம்பில தெம்பு இல்ல.. என்னை பத்தி கூட நீங்க நினைக்க வேண்டாம் உங்க மகன் பொய்கை வடிவேலனை பற்றி யோசிச்சு பாருங்க..! அவன் உங்க மேல உயிரையே வச்சிருக்கான்.. நீங்க எப்படிப்பட்டவரா வேணாலும் இருக்கலாம்.. ஆனா என் மகனுக்கு நீங்க ஒரு தப்பான உதாரணமாகறதை என்னால அனுமதிக்கவே முடியாது.." கண்ணீரை துடைத்துக்கொண்டு அங்கிருந்து சென்று விட்டிருந்தாள் கண்ணகி..

சற்று நேரத்தில் வஞ்சி உள்ளே ஓடி வந்தாள்..‌

"அண்ணா..!" என்று அலறி அவன் நெஞ்சில் சாய்ந்து கதறித் தீர்த்தாள்..

"ஏன்.. இப்படி செஞ்ச..? நீ திருந்தி அண்ணி கூட நல்லபடியா வாழணும்னு தானே ஆசைப்பட்டேன்.. எங்க எல்லாரோட தலையிலும் கல்ல தூக்கி போடற மாதிரி இப்படி ஒரு காரியத்த செய்வேன்னு நான் நினைச்சு கூட பாக்கல.. எங்க யாரை பத்தியும் யோசிக்கவே இல்லை யா நீ..? அப்பாவுக்கு என்ன ஆச்சுன்னு கேக்கற வடிவேலனுக்கு நாங்க என்ன பதில் சொல்லுவோம்..! அண்ணி பாவம் இல்லையா.. இதுவரைக்கும் கொஞ்சம் கொஞ்சமா கொடுமைப்படுத்தினதுக்கு பதிலா மொத்தமா அவங்களை பழிவாங்கணும்னு முடிவு பண்ணிட்டியா..?" விசித்து விசித்து அழுது அவன் மார்பை ஈரமாக்கினாள் வஞ்சி..!

கண்கள் குளமாகி பக்கவாட்டில் வழிந்த கண்ணீரோடு அமைதியாக உதடு கடித்து விட்டத்தை பார்த்தபடி படுத்திருந்தான் கண்ணபிரான்..

தேவரா உள்ளே வந்தான்.. அழுது கொண்டிருந்த வஞ்சியை தூக்கி நிறுத்தியவன் அத்தையை கூட்டிட்டு நீ வீட்டுக்கு போ..! அவள் தோள்களை அழுத்தினான்..

"அ.. அண்ணா..!" கண்ணபிரானை நோக்கி கையை காட்டினாள் அவள்..

"நானும் கண்ணகியும் இருக்கோமில்ல.. நாங்க ரெண்டு பேரும் உன் அண்ணனை பத்திரமா பார்த்துக்குவோம்..‌! வடிவேலன் அங்க தனியா இருப்பான்.. போய் அவனை பார்த்துக்க..!" என்று சொல்லி மனைவி அழைத்துக் கொண்டு வெளியே செல்ல..

"என்ன மாப்பிள்ளை இவன் இப்படி பண்ணிட்டானே.. இந்த முரட்டு பையன் இப்படி ஒரு முட்டாள் தனத்தை செய்வான்னு நான் கனவுல கூட நினைக்கலையே..! என் மருமகளோட சேர்ந்து நல்லபடியா வாழணும்னு தானே ஆசைப்பட்டேன்.. இப்படி மொத்தமா போய் சேர முடிவு பண்ணி என் பெத்த வயித்துல நெருப்பள்ளி கொட்டிட்டானே பாவி..! ஐயோ நான் என்ன செய்வேன்.." என்று கதற ஆரம்பித்த பாக்கியத்தை தோளோடு சேர்த்துக்கொண்டு..

"அதான் ஒன்னும் ஆகலையே.. உங்க மகனை காப்பாத்தியாச்சு.. கண்ணபிரான் தப்பை உணர்ந்து திருந்தியிருக்கான்னு சந்தோஷப் படுங்கத்த.. கெட்டதுலயும் ஒரு நல்லது.. உங்க மகன் மாறிட்டான்.. எல்லாம் சுலபமா நடந்துராது இனி உங்க மகனும் மருமகளும் சந்தோஷமா வாழுவாங்க.. அதை மட்டும் மனசுல நினைச்சுக்கிட்டு கண்ண துடைச்சுக்கோங்க.." என்றவன் வஞ்சி பாக்கியம் இருவரையும் காரில் ஏற்றி அனுப்பிவிட்டு திரும்பி வந்தான்..

கண்ணபிரானின் பக்கத்தில் நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்து கொண்டான்..

கண்ணபிரானின் பார்வை தேவராவின் பக்கம் திரும்பவில்லை..‌

"நான் பேசுறதை நீ எப்படி எடுத்துக்க போறேன்னு எனக்கு தெரியல.. ஆனாலும் என்னால சொல்லாம இருக்க முடியல.. நீ வேணும்னா கண்ணகிய ஒரு மனுஷியா கூட மதிக்காம இருந்திருக்கலாம்.. ஆனா கண்ணகி எந்த நிலையிலும் வெளி ஆளுங்க கிட்ட உன்னை விட்டுக் கொடுத்ததே கிடையாது.. அதுக்கு காரணம் உன் மேல உள்ள பயம்னு நினைச்சிச்காத.. உன்னோட மரியாதையை காப்பாத்தணும்னு அவ நினைச்சா..! யோசிச்சு பாரு என் புருஷன் என்னை கொடுமை படுத்தறான்.. அடிச்சு துன்புறுத்துறான்னு ஊர் மக்களுக்கு ஆதாரங்களுடன் நிரூபிச்சு உன் அரசியல் வாழ்க்கையை காலியாக்க எவ்வளவு நேரம் ஆகியிருக்கும்.. தைரியம் வந்துட்டா மலையும் துரும்புதான்.. நீ எம்மாத்திரம்.. ஆனா அவ அதை செய்யல.. நாலு சுவத்துக்குள்ளே உனக்கொரு தண்டனையை தந்து உன் தப்பை உணர வச்சிருக்கா..!"

"நீ என்னடான்னா செஞ்ச தப்புக்கு பிராயச்சித்தம் தேடாம ஒரு கோழை மாதிரி சாக முடிவெடுத்துட்ட.. இவ்வளவுதான் உன் மன உறுதியா கண்ணபிரான்..?"

கண்ணபிரான் மௌனமாக தேவராயனை பார்த்தான்..

"நல்ல வேள வெளியூர் ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு வந்ததுனால நீ விஷம் குடிச்ச சங்கதி நம்ம ஊர் ஜனங்களுக்கு தெரியாம போச்சு.. இல்லைன்னா நீ சேத்து வைச்ச மானம் மருவாதியெல்லாம் காத்தோட போயிருக்கும்.."

அதைப் பற்றி பெரிதாக கவலை இல்லை என்பதை போல் மோட்டு வலையை பார்த்துக் கொண்டிருந்தான் கண்ணபிரான்..

"உண்மையிலேயே நீ தப்பை உணர்ந்து திருந்தி இருக்கேங்கிறது உண்மைனா.. உன் பொண்டாட்டியை சந்தோஷமா வாழ வைக்கிறது எப்படின்னு யோசி..! அடுத்த வருஷத்துக்குள்ள நீயும் அவளும் சோடியா ரோட்டுல நடந்து போகும்போது அவ முகத்துல சிரிப்பை மட்டுந்தேன் பாக்கனும்.. அதுதான் ஒரு புருஷனா நீ ஜெயிச்சிட்டதற்கான அடையாளம்.. சொல்லுறத சொல்லிப்புட்டேன் அப்புறம் உன் இஷ்டம்.." என்றவன் அங்கிருந்து வெளியே சென்றிருந்தான்.. கண்ணபிரானின் முகத்தில் எப்போதும் ஆழ்ந்த அமைதி..

இங்கே கண்ணபிரான் உடல்நலம் தேறிக் கொண்டே வர அங்கே தேவரா முழுமையாக குணமடைந்திருந்தான்..

"மருந்துதான் நோயை குணப்படுத்தும்னு நான் படிச்சிருக்கேன்.. ஆனா மனைவியின் அருகாமை ஒரு மனுஷனோட முழு ஆரோக்கியத்தை திரும்பி கொண்டு வரும்னு இப்பதான் பார்க்கறேன்.."

"வஞ்சியோட அன்பும் கவனிப்பும் அதைவிட தேவரா வஞ்சி மேல வச்சிருந்த நம்பிக்கையும் காதலும் என்னை பிரமிக்க வைக்குது..!'

"எங்களோட நகரத்து மாடர்ன் காதலை விட உங்களது கிராமத்து நளினமான காதல் ரொம்ப ரொம்ப அழகு..!"

சஞ்சனா மனதார இருவருக்கும் வாழ்த்துக்கள் சொல்லி ஊருக்கு புறப்பட்டாள்..!

தேவரா வஞ்சி இருவரும் ஜோடியாக வந்து அவளை வழி அனுப்பி வைத்தனர்..

அதன் பிறகுதான் இப்படி ஒரு கேள்வியை தன் கணவனிடம் கேட்டிருந்தாள் வஞ்சிக்கொடி..

"நான் என் வீட்டுக்கு போகட்டுமா..?" கட்டிலில் சாய்ந்திருந்தவன் தன் நெஞ்சில் சாய்ந்திருந்தவளின் பிடரியை நிமிர்த்தி முகத்தை ஆழ்ந்து பார்த்தான்..

"போ..!"

வஞ்சியின் கண்களில் கலவரம்..

"உன்னை அவமானப்படுத்தி உன் மனச உடைச்சு உன்னை வீட்டை விட்டு போக வெச்சிருக்கேன்..! நீ போய் உன் வீட்ல இரு.. குடும்பத்தோட வந்து நானே உன்னை நம்ம வீட்டுக்கு கூப்பிட்டுக்குவேன்..!"

தன்னை புரிந்து கொண்ட கணவனை நெஞ்சுருகி கண்கலங்க பார்த்துக் கொண்டிருந்தாள் வஞ்சி..

"எனக்காக நீங்க வருவீங்கன்னு தெரியும்..! ஆனா இந்த முறை நீங்க இறங்கி வர வேண்டாம்.. ஆஸ்பத்திரி வாசல்ல உங்களை அடிச்சு அவமானப்படுத்தின என் அண்ணன் மனசார என்னை கொண்டு வந்து உங்க கிட்ட ஒப்படைச்சு மன்னிப்பு கேட்கனும்.. அதுதான் என் மாமனுக்கு கௌரவம்..!"

தேவராயன் ஏதோ சொல்வதற்காக வாயெடுக்க.. தன் கரத்தால் அவன் வாயை மூடியிருந்தாள் வஞ்சி..!

"நான் திரும்பி வருவேன்..! போய்ட்டு வரேன் மாமா.." என்றவள் அங்கிருந்து புறப்பட்டு தன் வீட்டுக்கு சென்றிருந்தாள்..

தொடரும்..
 
Last edited:
Active member
Joined
Sep 10, 2024
Messages
44
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
கண்ணகி நினைச்சத சத்தம் போட்டு சாதிக்கறத விட சைலண்ட்டா எப்படி சாதிக்கறதுன்னு நடந்து காட்டி ப்ருவ் பண்ணிட்ட..... செம... 🥰🥰🥰🥰
வஞ்சி தேவரா என்னவோ சொல்லவருது கேளேன் 😏😏😏
 
Active member
Joined
Nov 20, 2024
Messages
59
நவீன மருத்துவ வசதிகளோடு விரிவாக்கப்பட்டிருந்தது அந்த அரசாங்க மருத்துவமனை.. புதிதாக ஐந்து மருத்துவர்களும் பத்து செவிலியர்களும் பணியிடங்களுக்காக நியமிக்க பட்டிருந்தனர்..!

அக்கம் பக்கத்து ஊர்களின் ஆரோக்கியத்தையும் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டு மிக பிரம்மாண்டமாக தலையெடுத்து நின்றிருந்தது அந்த மருத்துவமனை கட்டிடம்.. இன்று கட்டிடத்தின் திறப்பு விழா..

விழாவின் சிறப்பு விருந்தினராக சேர்மன் கண்ணபிரான்.. அவன் பக்கத்தில் கிருஷ்ணதேவராயன்.. இரு ஆண்களும் கம்பீரத்தில் குறையாமல் இரு சிங்கங்களாக மேடையில் வீற்றிருந்தனர்..

கீழே போடப்பட்ட சிறப்பு விருந்தினர் இருக்கையில் கண்ணகியும் வஞ்சியும் அருகருகே அமர்ந்திருக்க அவர்களைத் தொடர்ந்து இரு குடும்பங்களும் மற்ற இருக்கைகளை ஆக்கிரமித்திருந்தன..

அறிவிப்பு வாசிக்கப்பட்டது.. பெரு முயற்சியெடுத்து இந்த கட்டிடம் கட்டுவதற்காக அயராது உழைத்த சேர்மன் கண்ணபிரானுக்கு மாலை அணிவித்து பட்டாடை போர்த்தி ஊர்மக்கள் சார்பாக கௌரவிக்கிறோம்.. என்று முக்கிய பிரமுகர் பேசியதை தடுத்து மைக் முன்னே சென்று நின்று கொண்டான் கண்ணபிரான்..

"அடிப்படை வசதிகள் கூட இல்லாத இந்த சுகாதார மையம் இந்த அளவுக்கு பெரிய மருத்துவமனையா வளர்ந்து நிற்க காரணமானவன்" என்று நிறுத்தியவன் ஒரு சின்ன சிரிப்போடு நிச்சயமா நான் இல்ல..!" என்றான்..

"மக்கள் படற கஷ்டங்களை அரசாங்கத்திற்கு விளக்கமாக எழுதி.. ஒவ்வொரு நபர்கிட்டயும் தனித்தனியாக கையெழுத்து வாங்கி அதை விண்ணப்பமா மேலிடத்துக்கு அனுப்பி வைச்சு.. அரசாங்கத்தோட பார்வையை நம்ம ஊர் பக்கம் திருப்பினது கிருஷ்ணதேவராயன்.." என்று அமர்ந்திருந்தவனை நோக்கி கை நீட்டினான்..

அமர்ந்திருந்த மக்களிடையே கரகோஷம் எழும்பியது..

நியாயமா இந்த பாராட்டும் கவுரவிப்பும் அவருக்குத்தான் சேரனும்.."

"அவருக்கு உறுதுணையாய் நின்னு இந்த மருத்துவமனை பணிகள் அனைத்தையும் மேற்பார்வையிட்டு வேலைகள் முடியற வரைக்கும் அயராத உழைப்போடு இப்படி ஒரு கட்டிடம் உயர்ந்து நிக்க காரணமாய் இருந்தவ என்னோட மனைவி கண்ணகி.. இதை வெளிப்படையா சொல்லுறதுனால ஒரு சேர்மனா நான் என்னோட கடமையை சரியா செய்யலைன்னு உங்களுக்கு என் மேல கோபம் வரலாம்.. என்னோட பதவிக்கு ஆபத்து வரலாம்.. ஆனா அதைப்பத்தி நான் கவலைப்படல.. இந்த பெரிய மருத்துவமனைக்கு பின்னாடி ரத்தம் சிந்தி உழைச்சவங்களோட பேர் வெளியே தெரியனும்.. அவங்களை ஊர் மக்கள் முன்னாடி பெருமை படுத்தனும்னு ஆசைப்படுறேன்..! இந்த ஆஸ்பத்திரியை கட்டி முடிச்சதுக்கான முதல் முயற்சியை ஆரம்பிச்சு வைச்சு அரசாங்கத்தோட உதவியை வாங்கித் தந்த கிருஷ்ணதேவராயனுக்கு இந்த மாலையை அணிவிச்சு பட்டாடையை போர்த்தி கவுரவிக்கிறேன்.." என்று தன் கையால் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்திய அடுத்த கணம் ராயனை அணைத்துக் கொண்டான் கண்ணபிரான்..

அரசியல் மேல்பூச்சு நாடகம் அல்ல இது.. ஆத்மார்த்தமான பாராட்டு விழா..

"அடுத்து இந்த ஆஸ்பத்திரியோட ஒவ்வொரு செங்கல்லயும் பளிங்கு தரையிலயும் என் மனைவியோட உழைப்பு அடங்கியிருக்குது..! இப்படிப்பட்ட வசதிகள் தான் வேணும்.. இதுதான் எங்க ஊருக்கேத்தாப்டி சரியா இருக்கும்னு அதிகாரிகளோட போராடி சண்டை போட்டு உறுதியா நின்னு இந்த மருத்துவமனையை கட்டி முடிக்க உதவியா இருந்த என் மனைவிக்கு.. திருமதி கண்ணகி கண்ணபிரானுக்கு இந்த மாலையை அணிவிச்சு பொன்னாடை போர்த்தி என் வாழ்த்துக்களையும் பாராட்டையும் தெரிவிக்கறேன்.." என்று மாலையை தன் கையில் வைத்துக் கொண்டு அவளை கண்களால் மேடைக்கு அழைத்தான் கண்ணபிரான்..

வஞ்சி மகிழ்ச்சியோடு கண்ணகியின் கரத்தை அழுத்தி "போங்க அண்ணி" என்று சிரித்தாள்..

மேடை ஏறினாள் கண்ணகி..

தன்னை தூற்றி அவமானப்படுத்திய கணவனிடமே ஊர் மக்கள் அத்தனை பேர் முன்னிலையிலும் கௌரவமாக கம்பீரமாக நின்று பாராட்டு மாலையை வாங்கிக் கொண்டாள்..

கண்ணபிரான் சொல்லித்தான் கண்ணகியின் உழைப்பு மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதில்லையே.. ஒவ்வொரு நாளும் மழையிலும் வெயிலிலும் அந்த ஊருக்காக உழைத்து அவள் சிந்திய வியர்வையை அந்த வழியாக போகும்போதும் வரும்போதும் ஊரார் பார்த்துக் கொண்டுதான் இருந்தனர்.. கண்ணபிரான் தலையிட்டிருந்தால் கூட தங்கள் ஊருக்கு சகல வசதிகளோடு இப்படி ஒரு மருத்துவமனை கிடைத்திருக்குமா என்று ஐயமே..! என தெரியாமல் இல்லை..

"மனசார சொல்லுறேன் தாயி நீ நல்லா இருக்கணும்.." எத்தனை வயதானவர்களின் வாழ்த்து..

"எத்தனை பேரை கட்டி இழுத்து வேலை வாங்கறீங்க.. அதுலயும் முக்கால்வாசி பேரு ஆம்பளைங்க..! அந்த கம்பீரம் என்ன.. தைரியம் என்ன..? அக்கா நீங்க எப்படி இவ்வளவு மாறி போனீங்க.. உங்க நட.. உடை தோரண.. எல்லாம் மாறி போயிடுச்சு ரொம்ப அழகா தெரியறீங்க அக்கா.. எனக்கும் உங்கள மாதிரியே இருக்கணும்னு ஆசையா இருக்குது.." அவளை உதாரணமாக எடுத்துக் கொண்ட இளம் பெண்கள்..

அக்கா அக்கா என்று கைகட்டி மரியாதை தரும் வாலிபர்கள்..

திருமணத்திற்கு முன்பு தினம் அவள் வீட்டு கதவை தட்டி ரகளை செய்து ஒரு பெண்ணாக அவளை அவமானப்படுத்தி இன்பம் கண்டு விட்டு இன்று தலை குனிந்து ஒதுங்கி நிற்கும் ஆண்கள் என்ற சொல்லிக்கொள்ளவே தகுதி இல்லாத கேவலமான ஜென்மங்கள்.. அத்தனை பேர் முன்பும் விஸ்வரூபமாக உயர்ந்து அனைவரையும் தலை தூக்கி ஒரு பார்வை பார்த்தாள் கண்ணகி..

கண்ணகி என்று பெயர் கொண்டதால் தன் பதிவிரதை தன்மையை நிரூபிக்க தன்னை அழித்து தீக்குளிக்கவோ அல்லது ஊரை எரிக்கவோ வேண்டும் என்ற அவசியம் இல்லையே..!

துன்புறுத்தி வேதனையை மட்டுமே தந்த கணவனுக்கு பாடம் புகட்டி.. அவனை திருத்தி ஊர் மக்களுக்கு நன்மை செய்யும் இவள் நவீன காலத்து கண்ணகி..

மூன்று மாதங்களாய் அனைவரின் உழைப்பையும் திறமையும் உறிஞ்சிக் கொண்டு நிமிர்ந்து கம்பீரமாய் நிற்கிறது இந்த மருத்துவமனை கட்டிடம்.‌.

ஆனால் இடைபட்ட நாட்களில்..

விஷம் குடித்த கண்ணபிரான் எந்த நிலையில் உயிர் பிழைத்தான்..!

வஞ்சி கிருஷ்ணதேவராயரின் வாழ்க்கை சீர் பெற்றதா இல்லையா..?

மூன்று மாதங்களுக்கு முன்பு..

சஞ்சனா மகிழ்ச்சியோடு தேவராயன் வஞ்சியில் முன்பு வந்து நின்றிருந்தாள்..

முடியாது என்று மறுத்துக் கொண்டிருந்த தேவராயனின் வாயில் வலுக்கட்டாயமாக காய்கறி சூப்பை புகட்டி கொண்டிருந்தாள் வஞ்சி..

"வஞ்சி ஒரு ஹேப்பி நியூஸ்..!"

இருவரும் ஆர்வமாக சஞ்சனாவை பார்த்தார்கள்..

"தேவராயனுக்கு மஞ்சகாமாலை இருக்குன்னு ரிப்போர்ட்டில் உறுதியாகி இருக்கு.." என்றதும் இதுவா சந்தோஷமான செய்தி என்பதைப் போல் முகத்தை சுருக்கினாள் வஞ்சி..

"ஆனா கவலைப்பட வேண்டிய அவசியம் இல்ல.. நோய் மோசமான நிலைக்கு போகல.. குணப்படுத்தக்கூடிய கட்டம்தான்.. ஒழுங்கா மருந்து சாப்பிட்டு சாப்பாட்டுல பத்தியத்தை கடைபிடிச்சா.. சீக்கிரமா இந்த நோயிலிருந்து விடுபட்டு வெளியே வந்துடலாம்.."

வஞ்சி விழிகளை மூடி நிம்மதியாக பெருமூச்செடுத்தாள்..

"நன்றி சஞ்சனா.."

"நீ கடவுளுக்கு தான் நன்றி சொல்லணும் வஞ்சி..! சரியான நேரத்தில் மெடிக்கல் கேம்ப்.. அதோட புது ஹாஸ்பிடல் கட்டுற வேலைகளுக்காக டாக்டர்ஸ் நாங்க இங்க வந்து தங்க தங்கினது உங்களுக்கு நல்லதா போச்சு.. ஒரு டாக்டரா இருந்ததுனால நோய் முத்தி போகறதுக்கு முன்னாடியே என்னால என்ன பிராப்ளம்னு கண்டுபிடிக்க முடிஞ்சது.. இல்லைனா தன் உடல்நிலை மேல கொஞ்சம் கூட அக்கறை இல்லாத உன் புருஷனோட அலட்சியத்துக்கும்.. உன்னோட பிடிவாதத்துக்கும் இந்த நேரம் என்ன ஆகியிருக்குமோ தெரியல..! கடவுளுக்குத்தான் வெளிச்சம்..‌" சஞ்சனா இறங்கிய குரலில் இறுக்கமாகச் சொன்னபோது நடுங்கி போனாள் வஞ்சி..

"தயவு செஞ்சு என் புருஷனை பழையபடி மாத்தி என்கிட்ட திருப்பி கொடுத்துடுங்க சஞ்சனா..!" பேசிக் கொண்டிருக்கும்போதே கண்ணீர் கரை கட்டியது..

"கவலைப்படாதே வஞ்சி..! இன்னும் கொஞ்ச நாள் நான் இங்கதான் இருக்க போறேன்.. உன் புருஷனை பூரணமா குணப்படுத்தி உன் கிட்ட முழுசா ஒப்படைச்சிட்டு தான் ஊருக்கு போவேன் சரிதானே..!" என்று புருவங்களை உயர்த்த.. சஞ்சனாவை பார்த்து கையெடுத்து கும்பிட்டாள் வஞ்சி..!

சஞ்சனா தந்த மருந்துகளும் ஊசிகளோடு.. வஞ்சியின் கரிசனமும் பணிவிடையும் சேர்ந்து தேவராவை பழைய நிலைக்கு குணப்படுத்திக் கொண்டே வந்தது..

பழைய உளுத்துப் போன கசப்பான சம்பவங்களை பற்றி இருவருமே விவாதித்துக் கொள்ளவில்லை..

"நீங்க ஏன் அப்படி செஞ்சீங்க..!"

"ஏன் வஞ்சி..? ஏன் உனக்கு அவ்வளவு பிடிவாதம்.. நான் அப்படி என்ன தப்பு செஞ்சுட்டேன்..?" போன்ற விவாதங்களுக்கு இடமில்லாமல் போனது..

இயல்பான கணவன் மனைவியாக இருவரும் சகஜமாக பேசிக்கொள்ள முயன்ற போதிலும்.. ஏதோ கண்ணுக்கு தெரியாத கண்ணாடி சுவர் ஒன்று இருவருக்கும் இடையில் மெல்லிதாக ஊடுருவி நிற்கத்தான் செய்கிறது..

இத்தனைக்கும் இரவில் கரடி பொம்மையாக அவளை கட்டிக்கொண்டு தான் உறங்கினான்.. இடுப்பை கிள்ளினான்.. மார்பை கசக்கினான்.. இதழோடு இதழ் சேர்த்து முத்தமிட்டான்.. எலும்புகள் நொறுங்குமளவிற்கு மூச்சு முட்ட கட்டியணைத்தான்.. ஆசை தோன்றும் இடங்களில் எல்லாம் கடித்து வைத்தான்.. தாம்பத்திய உறவைத் தவிர சின்ன சின்ன சில்மிஷங்களுக்கு அங்கே பஞ்சமில்லாமல் போனது.. ஆனால் இதையெல்லாம் தாண்டி சொல்ல முடியாத ஏதோ ஒன்று அதீத நெருக்கத்தை தடுத்து வைத்திருப்பதாய் இருவராலும் உணர முடிந்தது..

பூரண குணமடைந்து விட்டான் தேவரா..!

அப்போதுதான் வஞ்சி மெல்ல அவனிடம் பேச்சை ஆரம்பித்தாள்..

"வந்த வேலை முடிஞ்சது.. நீங்கதான் இப்ப பூரணமா குணமாகிட்டீங்களே..?
நான் வீட்டுக்கு போகட்டுமா..?" என்றவளைக் நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தான் தேவரா..

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கண்ணபிரான் மிகுந்த போராட்டத்திற்கு பிறகு உயிர் பிழைத்து கண்களை திறந்தான்..

ஊரில் மையத்தை சீரமைத்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையில் நகரத்து தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவனுக்கு அங்கேதான் அவசர சிகிச்சைகள் கொடுக்கப்பட்டன..

சோர்ந்து கண்விழித்து எழுந்தவனின் முன்பு கண்ணீரோடு நின்றிருந்தாள் கண்ணகி..

ஓரத்தில் பாக்கியம் புடவை தலைப்பால் வாயை பொத்தியபடி அழுது கொண்டிருக்க.. ஜன்னலுக்கு வெளியே சுவற்றில் சாய்ந்த படி வஞ்சியும் அதே சுவற்றில் ஒற்றை கரம் பதித்து மனைவிக்கு அணை கட்டியபடி தேவராவும் நின்றிருந்தான்..

அவன் மஞ்சள் காமாலையிலிருந்து குணமடைந்து ஆரோக்கியத்தை மீட்டுக் கொண்டிருந்த காலம் அது..

"க...ண்..ணகி..!" விழிகள் சொருகிப்போக வார்த்தைகள் குளறியது..

"எதுக்காக இப்படி செஞ்சீங்க..!" அழுகையை விழுகிக் கொண்டு கோபமாக கேட்டாள் வஞ்சி..

அந்த வார்த்தைகளின் தாக்கத்தில் மெல்ல திறந்து கொண்டன அவன் விழிகள்..

"செத்தும் கெடுத்தான் கண்ணபிரான்னு பழமொழியை மாத்தி அமைக்கலாம்ன்னு நினைப்போ..! உங்களுக்கு ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா இந்த ஊர் ஜனங்க என் மேலதான் பழி போடுவாங்கன்னு தெரிஞ்சு தானே இப்படி ஒரு காரியத்தை செஞ்சீங்க..!"

இல்லை என்பதாக தலையசைத்தான் கண்ணபிரான்..

"நீ சந்தோஷமா வாழனும் கண்ணகி.. நான் செஞ்ச தப்புக்கு இதுதான் தண்டனைன்னு.." என்று நிறுத்தி.. "ஏன் என்னைய காப்பாத்துனீங்க.." நாவிலும் மேலண்ணத்திலும் படர்ந்த கசப்பில் முகம் சுழிதான் கண்ணபிரான்..

"தப்பை உணர்ந்து என் வலிய நீங்க அனுபவிச்சதே பெரிய தண்டனை தான்..‌ இவ்வளவு நடந்த பிறகும் நீங்க என்னை தொந்தரவு பண்ணாம இருந்தாலே நான் சந்தோஷமா வாழ்வேன்.. அதை விட்டு உங்க உயிருக்கு ஏதாவது ஒன்னு ஆகிப்போச்சுன்னா.. இதுவரைக்கும் உங்க கூட மட்டுமே போராடிகிட்டு இருந்த நான் விதவைங்கற பட்டத்தோட இந்த ஊர்ல ஒவ்வொரு ஆம்பளைங்க கூடவும் போராட வேண்டியதா இருக்குமே.. அதுக்கு தான் ஆசைப்பட்டீங்களா..!"

கண்ணபிரான் திகைத்து விழித்தான்..

"போதும்.. நீங்கள் எனக்கு கொடுத்த கஷ்டமெல்லாம் போதும்.. இனியாவது என்னை நிம்மதியாக வாழ விடுங்க..! இதுக்கு மேல போராடி பார்க்க உடம்பில தெம்பு இல்ல.. என்னை பத்தி கூட நீங்க நினைக்க வேண்டாம் உங்க மகன் பொய்கை வடிவேலனை பற்றி யோசிச்சு பாருங்க..! அவன் உங்க மேல உயிரையே வச்சிருக்கான்.. நீங்க எப்படிப்பட்டவரா வேணாலும் இருக்கலாம்.. ஆனா என் மகனுக்கு நீங்க ஒரு தப்பான உதாரணமாகறதை என்னால அனுமதிக்கவே முடியாது.." கண்ணீரை துடைத்துக்கொண்டு அங்கிருந்து சென்று விட்டிருந்தாள் கண்ணகி..

சற்று நேரத்தில் வஞ்சி உள்ளே ஓடி வந்தாள்..‌

"அண்ணா..!" என்று அலறி அவன் நெஞ்சில் சாய்ந்து கதறித் தீர்த்தாள்..

"ஏன்.. இப்படி செஞ்ச..? நீ திருந்தி அண்ணி கூட நல்லபடியா வாழணும்னு தானே ஆசைப்பட்டேன்.. எங்க எல்லாரோட தலையிலும் கல்ல தூக்கி போடற மாதிரி இப்படி ஒரு காரியத்த செய்வேன்னு நான் நினைச்சு கூட பாக்கல.. எங்க யாரை பத்தியும் யோசிக்கவே இல்லை யா நீ..? அப்பாவுக்கு என்ன ஆச்சுன்னு கேக்கற வடிவேலனுக்கு நாங்க என்ன பதில் சொல்லுவோம்..! அண்ணி பாவம் இல்லையா.. இதுவரைக்கும் கொஞ்சம் கொஞ்சமா கொடுமைப்படுத்தினதுக்கு பதிலா மொத்தமா அவங்களை பழிவாங்கணும்னு முடிவு பண்ணிட்டியா..?" விசித்து விசித்து அழுது அவன் மார்பை ஈரமாக்கினாள் வஞ்சி..!

கண்கள் குளமாகி பக்கவாட்டில் வழிந்த கண்ணீரோடு அமைதியாக உதடு கடித்து விட்டத்தை பார்த்தபடி படுத்திருந்தான் கண்ணபிரான்..

தேவரா உள்ளே வந்தான்.. அழுது கொண்டிருந்த வஞ்சியை தூக்கி நிறுத்தியவன் அத்தையை கூட்டிட்டு நீ வீட்டுக்கு போ..! அவள் தோள்களை அழுத்தினான்..

"அ.. அண்ணா..!" கண்ணபிரானை நோக்கி கையை காட்டினாள் அவள்..

"நானும் கண்ணகியும் இருக்கோமில்ல.. நாங்க ரெண்டு பேரும் உன் அண்ணனை பத்திரமா பார்த்துக்குவோம்..‌! வடிவேலன் அங்க தனியா இருப்பான்.. போய் அவனை பார்த்துக்க..!" என்று சொல்லி மனைவி அழைத்துக் கொண்டு வெளியே செல்ல..

"என்ன மாப்பிள்ளை இவன் இப்படி பண்ணிட்டானே.. இந்த முரட்டு பையன் இப்படி ஒரு முட்டாள் தனத்தை செய்வான்னு நான் கனவுல கூட நினைக்கலையே..! என் மருமகளோட சேர்ந்து நல்லபடியா வாழணும்னு தானே ஆசைப்பட்டேன்.. இப்படி மொத்தமா போய் சேர முடிவு பண்ணி என் பெத்த வயித்துல நெருப்பள்ளி கொட்டிட்டானே பாவி..! ஐயோ நான் என்ன செய்வேன்.." என்று கதற ஆரம்பித்த பாக்கியத்தை தோளோடு சேர்த்துக்கொண்டு..

"அதான் ஒன்னும் ஆகலையே.. உங்க மகனை காப்பாத்தியாச்சு.. கண்ணபிரான் தப்பை உணர்ந்து திருந்தியிருக்கான்னு சந்தோஷப் படுங்கத்த.. கெட்டதுலயும் ஒரு நல்லது.. உங்க மகன் மாறிட்டான்.. எல்லாம் சுலபமா நடந்துராது இனி உங்க மகனும் மருமகளும் சந்தோஷமா வாழுவாங்க.. அதை மட்டும் மனசுல நினைச்சுக்கிட்டு கண்ண துடைச்சுக்கோங்க.." என்றவன் வஞ்சி பாக்கியம் இருவரையும் காரில் ஏற்றி அனுப்பிவிட்டு திரும்பி வந்தான்..

கண்ணபிரானின் பக்கத்தில் நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்து கொண்டான்..

கண்ணபிரானின் பார்வை தேவராவின் பக்கம் திரும்பவில்லை..‌

"நான் பேசுறதை நீ எப்படி எடுத்துக்க போறேன்னு எனக்கு தெரியல.. ஆனாலும் என்னால சொல்லாம இருக்க முடியல.. நீ வேணும்னா கண்ணகிய ஒரு மனுஷியா கூட மதிக்காம இருந்திருக்கலாம்.. ஆனா கண்ணகி எந்த நிலையிலும் வெளி ஆளுங்க கிட்ட உன்னை விட்டுக் கொடுத்ததே கிடையாது.. அதுக்கு காரணம் உன் மேல உள்ள பயம்னு நினைச்சிச்காத.. உன்னோட மரியாதையை காப்பாத்தணும்னு அவ நினைச்சா..! யோசிச்சு பாரு என் புருஷன் என்னை கொடுமை படுத்தறான்.. அடிச்சு துன்புறுத்துறான்னு ஊர் மக்களுக்கு ஆதாரங்களுடன் நிரூபிச்சு உன் அரசியல் வாழ்க்கையை காலியாக்க எவ்வளவு நேரம் ஆகியிருக்கும்.. தைரியம் வந்துட்டா மலையும் துரும்புதான்.. நீ எம்மாத்திரம்.. ஆனா அவ அதை செய்யல.. நாலு சுவத்துக்குள்ளே உனக்கொரு தண்டனையை தந்து உன் தப்பை உணர வச்சிருக்கா..!"

"நீ என்னடான்னா செஞ்ச தப்புக்கு பிராயச்சித்தம் தேடாம ஒரு கோழை மாதிரி சாக முடிவெடுத்துட்ட.. இவ்வளவுதான் உன் மன உறுதியா கண்ணபிரான்..?"

கண்ணபிரான் மௌனமாக தேவராயனை பார்த்தான்..

"நல்ல வேள வெளியூர் ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு வந்ததுனால நீ விஷம் குடிச்ச சங்கதி நம்ம ஊர் ஜனங்களுக்கு தெரியாம போச்சு.. இல்லைன்னா நீ சேத்து வைச்ச மானம் மருவாதியெல்லாம் காத்தோட போயிருக்கும்.."

அதைப் பற்றி பெரிதாக கவலை இல்லை என்பதை போல் மோட்டு வலையை பார்த்துக் கொண்டிருந்தான் கண்ணபிரான்..

"உண்மையிலேயே நீ தப்பை உணர்ந்து திருந்தி இருக்கேங்கிறது உண்மைனா.. உன் பொண்டாட்டியை சந்தோஷமா வாழ வைக்கிறது எப்படின்னு யோசி..! அடுத்த வருஷத்துக்குள்ள நீயும் அவளும் சோடியா ரோட்டுல நடந்து போகும்போது அவ முகத்துல சிரிப்பை மட்டுந்தேன் பாக்கனும்.. அதுதான் ஒரு புருஷனா நீ ஜெயிச்சிட்டதற்கான அடையாளம்.. சொல்லுறத சொல்லிப்புட்டேன் அப்புறம் உன் இஷ்டம்.." என்றவன் அங்கிருந்து வெளியே சென்றிருந்தான்.. கண்ணபிரானின் முகத்தில் எப்போதும் ஆழ்ந்த அமைதி..

இங்கே கண்ணபிரான் உடல்நலம் தேறிக் கொண்டே வர அங்கே தேவரா முழுமையாக குணமடைந்திருந்தான்..

"மருந்துதான் நோயை குணப்படுத்தும்னு நான் படிச்சிருக்கேன்.. ஆனா மனைவியின் அருகாமை ஒரு மனுஷனோட முழு ஆரோக்கியத்தை திரும்பி கொண்டு வரும்னு இப்பதான் பார்க்கறேன்.."

"வஞ்சியோட அன்பும் கவனிப்பும் அதைவிட தேவரா வஞ்சி மேல வச்சிருந்த நம்பிக்கையும் காதலும் என்னை பிரமிக்க வைக்குது..!'

"எங்களோட நகரத்து மாடர்ன் காதலை விட உங்களது கிராமத்து நளினமான காதல் ரொம்ப ரொம்ப அழகு..!"

சஞ்சனா மனதார இருவருக்கும் வாழ்த்துக்கள் சொல்லி ஊருக்கு புறப்பட்டாள்..!

தேவரா வஞ்சி இருவரும் ஜோடியாக வந்து அவளை வழி அனுப்பி வைத்தனர்..

அதன் பிறகுதான் இப்படி ஒரு கேள்வியை தன் கணவனிடம் கேட்டிருந்தாள் வஞ்சிக்கொடி..

"நான் என் வீட்டுக்கு போகட்டுமா..?" கட்டிலில் சாய்ந்திருந்தவன் தன் நெஞ்சில் சாய்ந்திருந்தவளின் பிடரியை நிமிர்த்தி முகத்தை ஆழ்ந்து பார்த்தான்..

"போ..!"

வஞ்சியின் கண்களில் கலவரம்..

"உன்னை அவமானப்படுத்தி உன் மனச உடைச்சு உன்னை வீட்டை விட்டு போக வெச்சிருக்கேன்..! நீ போய் உன் வீட்ல இரு.. குடும்பத்தோட வந்து நானே உன்னை நம்ம வீட்டுக்கு கூப்பிட்டுக்குவேன்..!"

தன்னை புரிந்து கொண்ட கணவனை நெஞ்சுருகி கண்கலங்க பார்த்துக் கொண்டிருந்தாள் வஞ்சி..

"எனக்காக நீங்க வருவீங்கன்னு தெரியும்..! ஆனா இந்த முறை நீங்க இறங்கி வர வேண்டாம்.. ஆஸ்பத்திரி வாசல்ல உங்களை அடிச்சு அவமானப்படுத்தின என் அண்ணன் மனசார என்னை கொண்டு வந்து உங்க கிட்ட ஒப்படைச்சு மன்னிப்பு கேட்கனும்.. அதுதான் என் மாமனுக்கு கௌரவம்..!"

தேவராயன் ஏதோ சொல்வதற்காக வாயெடுக்க.. தன் கரத்தால் அவன் வாயை மூடியிருந்தாள் வஞ்சி..!

"நான் திரும்பி வருவேன்..! போய்ட்டு வரேன் மாமா.." என்றவள் அங்கிருந்து புறப்பட்டு தன் வீட்டுக்கு சென்றிருந்தாள்..

தொடரும்..
அப்பாடா ஒருவழியா கண்ணபிரான் க்கு ஏதும் ஆகல ஏன்டா ஏன் இப்படி பட்ட ஒரு முட்டாள் வேலை செஞ்சா தேவரா சொல்ற மாதிரி நீ செத்து போய்டின்னா ஒரு விதவயா கண்ணகி மற்ற ஆண்கள் முன்பு எவ்ளோ கஷ்டம் படவேண்டும் 😔😔😔
எப்படியோ திருந்தி ஒரு மனைவியாக கண்ணகி க்கு எல்லார் முன்னிலையில் மதிப்பு கொடுத்திட்ட ரொம்ப சந்தோஷம் 😍😍😍👏👌
இதுதான் நல்லது பழைய குப்பைகளை கிளறி பார்த்து வீணா மனச கெடுத்துக்காமல் இனி வரப்போகும் காலத்தை சந்தோஷமாக வாழ வேண்டும் தேவரா வஞ்சி ரெண்டு பேரும் இப்ப தான் சரியான முடிவு எடுத்து இருக்கீங்க 🙋🙋🙋❤️❤️
 
Active member
Joined
Sep 14, 2023
Messages
150
👌👌👌👌👌👌👌👌👌👌 எப்படியோ கண்ணகி வாழ்விலும் நல்லது நடந்ததா சரி தான்.......👍👍👍👍👍
வஞ்சி ராயன் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து வைத்துள்ளார்கள்......♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
மொத்தத்தில் இரு குடும்ப மும் சந்தோசமாக இருக்க வேண்டும்.... அதையும் கண்ணபிரான் மேடையில் காட்டி விட்டான் ,👌👌👌👌👌👌👌👌👌👌
 
Member
Joined
Oct 26, 2024
Messages
43
நவீன மருத்துவ வசதிகளோடு விரிவாக்கப்பட்டிருந்தது அந்த அரசாங்க மருத்துவமனை.. புதிதாக ஐந்து மருத்துவர்களும் பத்து செவிலியர்களும் பணியிடங்களுக்காக நியமிக்க பட்டிருந்தனர்..!

அக்கம் பக்கத்து ஊர்களின் ஆரோக்கியத்தையும் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டு மிக பிரம்மாண்டமாக தலையெடுத்து நின்றிருந்தது அந்த மருத்துவமனை கட்டிடம்.. இன்று கட்டிடத்தின் திறப்பு விழா..

விழாவின் சிறப்பு விருந்தினராக சேர்மன் கண்ணபிரான்.. அவன் பக்கத்தில் கிருஷ்ணதேவராயன்.. இரு ஆண்களும் கம்பீரத்தில் குறையாமல் இரு சிங்கங்களாக மேடையில் வீற்றிருந்தனர்..

கீழே போடப்பட்ட சிறப்பு விருந்தினர் இருக்கையில் கண்ணகியும் வஞ்சியும் அருகருகே அமர்ந்திருக்க அவர்களைத் தொடர்ந்து இரு குடும்பங்களும் மற்ற இருக்கைகளை ஆக்கிரமித்திருந்தன..

அறிவிப்பு வாசிக்கப்பட்டது.. பெரு முயற்சியெடுத்து இந்த கட்டிடம் கட்டுவதற்காக அயராது உழைத்த சேர்மன் கண்ணபிரானுக்கு மாலை அணிவித்து பட்டாடை போர்த்தி ஊர்மக்கள் சார்பாக கௌரவிக்கிறோம்.. என்று முக்கிய பிரமுகர் பேசியதை தடுத்து மைக் முன்னே சென்று நின்று கொண்டான் கண்ணபிரான்..

"அடிப்படை வசதிகள் கூட இல்லாத இந்த சுகாதார மையம் இந்த அளவுக்கு பெரிய மருத்துவமனையா வளர்ந்து நிற்க காரணமானவன்" என்று நிறுத்தியவன் ஒரு சின்ன சிரிப்போடு நிச்சயமா நான் இல்ல..!" என்றான்..

"மக்கள் படற கஷ்டங்களை அரசாங்கத்திற்கு விளக்கமாக எழுதி.. ஒவ்வொரு நபர்கிட்டயும் தனித்தனியாக கையெழுத்து வாங்கி அதை விண்ணப்பமா மேலிடத்துக்கு அனுப்பி வைச்சு.. அரசாங்கத்தோட பார்வையை நம்ம ஊர் பக்கம் திருப்பினது கிருஷ்ணதேவராயன்.." என்று அமர்ந்திருந்தவனை நோக்கி கை நீட்டினான்..

அமர்ந்திருந்த மக்களிடையே கரகோஷம் எழும்பியது..

நியாயமா இந்த பாராட்டும் கவுரவிப்பும் அவருக்குத்தான் சேரனும்.."

"அவருக்கு உறுதுணையாய் நின்னு இந்த மருத்துவமனை பணிகள் அனைத்தையும் மேற்பார்வையிட்டு வேலைகள் முடியற வரைக்கும் அயராத உழைப்போடு இப்படி ஒரு கட்டிடம் உயர்ந்து நிக்க காரணமாய் இருந்தவ என்னோட மனைவி கண்ணகி.. இதை வெளிப்படையா சொல்லுறதுனால ஒரு சேர்மனா நான் என்னோட கடமையை சரியா செய்யலைன்னு உங்களுக்கு என் மேல கோபம் வரலாம்.. என்னோட பதவிக்கு ஆபத்து வரலாம்.. ஆனா அதைப்பத்தி நான் கவலைப்படல.. இந்த பெரிய மருத்துவமனைக்கு பின்னாடி ரத்தம் சிந்தி உழைச்சவங்களோட பேர் வெளியே தெரியனும்.. அவங்களை ஊர் மக்கள் முன்னாடி பெருமை படுத்தனும்னு ஆசைப்படுறேன்..! இந்த ஆஸ்பத்திரியை கட்டி முடிச்சதுக்கான முதல் முயற்சியை ஆரம்பிச்சு வைச்சு அரசாங்கத்தோட உதவியை வாங்கித் தந்த கிருஷ்ணதேவராயனுக்கு இந்த மாலையை அணிவிச்சு பட்டாடையை போர்த்தி கவுரவிக்கிறேன்.." என்று தன் கையால் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்திய அடுத்த கணம் ராயனை அணைத்துக் கொண்டான் கண்ணபிரான்..

அரசியல் மேல்பூச்சு நாடகம் அல்ல இது.. ஆத்மார்த்தமான பாராட்டு விழா..

"அடுத்து இந்த ஆஸ்பத்திரியோட ஒவ்வொரு செங்கல்லயும் பளிங்கு தரையிலயும் என் மனைவியோட உழைப்பு அடங்கியிருக்குது..! இப்படிப்பட்ட வசதிகள் தான் வேணும்.. இதுதான் எங்க ஊருக்கேத்தாப்டி சரியா இருக்கும்னு அதிகாரிகளோட போராடி சண்டை போட்டு உறுதியா நின்னு இந்த மருத்துவமனையை கட்டி முடிக்க உதவியா இருந்த என் மனைவிக்கு.. திருமதி கண்ணகி கண்ணபிரானுக்கு இந்த மாலையை அணிவிச்சு பொன்னாடை போர்த்தி என் வாழ்த்துக்களையும் பாராட்டையும் தெரிவிக்கறேன்.." என்று மாலையை தன் கையில் வைத்துக் கொண்டு அவளை கண்களால் மேடைக்கு அழைத்தான் கண்ணபிரான்..

வஞ்சி மகிழ்ச்சியோடு கண்ணகியின் கரத்தை அழுத்தி "போங்க அண்ணி" என்று சிரித்தாள்..

மேடை ஏறினாள் கண்ணகி..

தன்னை தூற்றி அவமானப்படுத்திய கணவனிடமே ஊர் மக்கள் அத்தனை பேர் முன்னிலையிலும் கௌரவமாக கம்பீரமாக நின்று பாராட்டு மாலையை வாங்கிக் கொண்டாள்..

கண்ணபிரான் சொல்லித்தான் கண்ணகியின் உழைப்பு மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதில்லையே.. ஒவ்வொரு நாளும் மழையிலும் வெயிலிலும் அந்த ஊருக்காக உழைத்து அவள் சிந்திய வியர்வையை அந்த வழியாக போகும்போதும் வரும்போதும் ஊரார் பார்த்துக் கொண்டுதான் இருந்தனர்.. கண்ணபிரான் தலையிட்டிருந்தால் கூட தங்கள் ஊருக்கு சகல வசதிகளோடு இப்படி ஒரு மருத்துவமனை கிடைத்திருக்குமா என்று ஐயமே..! என தெரியாமல் இல்லை..

"மனசார சொல்லுறேன் தாயி நீ நல்லா இருக்கணும்.." எத்தனை வயதானவர்களின் வாழ்த்து..

"எத்தனை பேரை கட்டி இழுத்து வேலை வாங்கறீங்க.. அதுலயும் முக்கால்வாசி பேரு ஆம்பளைங்க..! அந்த கம்பீரம் என்ன.. தைரியம் என்ன..? அக்கா நீங்க எப்படி இவ்வளவு மாறி போனீங்க.. உங்க நட.. உடை தோரண.. எல்லாம் மாறி போயிடுச்சு ரொம்ப அழகா தெரியறீங்க அக்கா.. எனக்கும் உங்கள மாதிரியே இருக்கணும்னு ஆசையா இருக்குது.." அவளை உதாரணமாக எடுத்துக் கொண்ட இளம் பெண்கள்..

அக்கா அக்கா என்று கைகட்டி மரியாதை தரும் வாலிபர்கள்..

திருமணத்திற்கு முன்பு தினம் அவள் வீட்டு கதவை தட்டி ரகளை செய்து ஒரு பெண்ணாக அவளை அவமானப்படுத்தி இன்பம் கண்டு விட்டு இன்று தலை குனிந்து ஒதுங்கி நிற்கும் ஆண்கள் என்ற சொல்லிக்கொள்ளவே தகுதி இல்லாத கேவலமான ஜென்மங்கள்.. அத்தனை பேர் முன்பும் விஸ்வரூபமாக உயர்ந்து அனைவரையும் தலை தூக்கி ஒரு பார்வை பார்த்தாள் கண்ணகி..

கண்ணகி என்று பெயர் கொண்டதால் தன் பதிவிரதை தன்மையை நிரூபிக்க தன்னை அழித்து தீக்குளிக்கவோ அல்லது ஊரை எரிக்கவோ வேண்டும் என்ற அவசியம் இல்லையே..!

துன்புறுத்தி வேதனையை மட்டுமே தந்த கணவனுக்கு பாடம் புகட்டி.. அவனை திருத்தி ஊர் மக்களுக்கு நன்மை செய்யும் இவள் நவீன காலத்து கண்ணகி..

மூன்று மாதங்களாய் அனைவரின் உழைப்பையும் திறமையும் உறிஞ்சிக் கொண்டு நிமிர்ந்து கம்பீரமாய் நிற்கிறது இந்த மருத்துவமனை கட்டிடம்.‌.

ஆனால் இடைபட்ட நாட்களில்..

விஷம் குடித்த கண்ணபிரான் எந்த நிலையில் உயிர் பிழைத்தான்..!

வஞ்சி கிருஷ்ணதேவராயரின் வாழ்க்கை சீர் பெற்றதா இல்லையா..?

மூன்று மாதங்களுக்கு முன்பு..

சஞ்சனா மகிழ்ச்சியோடு தேவராயன் வஞ்சியில் முன்பு வந்து நின்றிருந்தாள்..

முடியாது என்று மறுத்துக் கொண்டிருந்த தேவராயனின் வாயில் வலுக்கட்டாயமாக காய்கறி சூப்பை புகட்டி கொண்டிருந்தாள் வஞ்சி..

"வஞ்சி ஒரு ஹேப்பி நியூஸ்..!"

இருவரும் ஆர்வமாக சஞ்சனாவை பார்த்தார்கள்..

"தேவராயனுக்கு மஞ்சகாமாலை இருக்குன்னு ரிப்போர்ட்டில் உறுதியாகி இருக்கு.." என்றதும் இதுவா சந்தோஷமான செய்தி என்பதைப் போல் முகத்தை சுருக்கினாள் வஞ்சி..

"ஆனா கவலைப்பட வேண்டிய அவசியம் இல்ல.. நோய் மோசமான நிலைக்கு போகல.. குணப்படுத்தக்கூடிய கட்டம்தான்.. ஒழுங்கா மருந்து சாப்பிட்டு சாப்பாட்டுல பத்தியத்தை கடைபிடிச்சா.. சீக்கிரமா இந்த நோயிலிருந்து விடுபட்டு வெளியே வந்துடலாம்.."

வஞ்சி விழிகளை மூடி நிம்மதியாக பெருமூச்செடுத்தாள்..

"நன்றி சஞ்சனா.."

"நீ கடவுளுக்கு தான் நன்றி சொல்லணும் வஞ்சி..! சரியான நேரத்தில் மெடிக்கல் கேம்ப்.. அதோட புது ஹாஸ்பிடல் கட்டுற வேலைகளுக்காக டாக்டர்ஸ் நாங்க இங்க வந்து தங்க தங்கினது உங்களுக்கு நல்லதா போச்சு.. ஒரு டாக்டரா இருந்ததுனால நோய் முத்தி போகறதுக்கு முன்னாடியே என்னால என்ன பிராப்ளம்னு கண்டுபிடிக்க முடிஞ்சது.. இல்லைனா தன் உடல்நிலை மேல கொஞ்சம் கூட அக்கறை இல்லாத உன் புருஷனோட அலட்சியத்துக்கும்.. உன்னோட பிடிவாதத்துக்கும் இந்த நேரம் என்ன ஆகியிருக்குமோ தெரியல..! கடவுளுக்குத்தான் வெளிச்சம்..‌" சஞ்சனா இறங்கிய குரலில் இறுக்கமாகச் சொன்னபோது நடுங்கி போனாள் வஞ்சி..

"தயவு செஞ்சு என் புருஷனை பழையபடி மாத்தி என்கிட்ட திருப்பி கொடுத்துடுங்க சஞ்சனா..!" பேசிக் கொண்டிருக்கும்போதே கண்ணீர் கரை கட்டியது..

"கவலைப்படாதே வஞ்சி..! இன்னும் கொஞ்ச நாள் நான் இங்கதான் இருக்க போறேன்.. உன் புருஷனை பூரணமா குணப்படுத்தி உன் கிட்ட முழுசா ஒப்படைச்சிட்டு தான் ஊருக்கு போவேன் சரிதானே..!" என்று புருவங்களை உயர்த்த.. சஞ்சனாவை பார்த்து கையெடுத்து கும்பிட்டாள் வஞ்சி..!

சஞ்சனா தந்த மருந்துகளும் ஊசிகளோடு.. வஞ்சியின் கரிசனமும் பணிவிடையும் சேர்ந்து தேவராவை பழைய நிலைக்கு குணப்படுத்திக் கொண்டே வந்தது..

பழைய உளுத்துப் போன கசப்பான சம்பவங்களை பற்றி இருவருமே விவாதித்துக் கொள்ளவில்லை..

"நீங்க ஏன் அப்படி செஞ்சீங்க..!"

"ஏன் வஞ்சி..? ஏன் உனக்கு அவ்வளவு பிடிவாதம்.. நான் அப்படி என்ன தப்பு செஞ்சுட்டேன்..?" போன்ற விவாதங்களுக்கு இடமில்லாமல் போனது..

இயல்பான கணவன் மனைவியாக இருவரும் சகஜமாக பேசிக்கொள்ள முயன்ற போதிலும்.. ஏதோ கண்ணுக்கு தெரியாத கண்ணாடி சுவர் ஒன்று இருவருக்கும் இடையில் மெல்லிதாக ஊடுருவி நிற்கத்தான் செய்கிறது..

இத்தனைக்கும் இரவில் கரடி பொம்மையாக அவளை கட்டிக்கொண்டு தான் உறங்கினான்.. இடுப்பை கிள்ளினான்.. மார்பை கசக்கினான்.. இதழோடு இதழ் சேர்த்து முத்தமிட்டான்.. எலும்புகள் நொறுங்குமளவிற்கு மூச்சு முட்ட கட்டியணைத்தான்.. ஆசை தோன்றும் இடங்களில் எல்லாம் கடித்து வைத்தான்.. தாம்பத்திய உறவைத் தவிர சின்ன சின்ன சில்மிஷங்களுக்கு அங்கே பஞ்சமில்லாமல் போனது.. ஆனால் இதையெல்லாம் தாண்டி சொல்ல முடியாத ஏதோ ஒன்று அதீத நெருக்கத்தை தடுத்து வைத்திருப்பதாய் இருவராலும் உணர முடிந்தது..

பூரண குணமடைந்து விட்டான் தேவரா..!

அப்போதுதான் வஞ்சி மெல்ல அவனிடம் பேச்சை ஆரம்பித்தாள்..

"வந்த வேலை முடிஞ்சது.. நீங்கதான் இப்ப பூரணமா குணமாகிட்டீங்களே..?
நான் வீட்டுக்கு போகட்டுமா..?" என்றவளைக் நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தான் தேவரா..

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கண்ணபிரான் மிகுந்த போராட்டத்திற்கு பிறகு உயிர் பிழைத்து கண்களை திறந்தான்..

ஊரில் மையத்தை சீரமைத்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையில் நகரத்து தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவனுக்கு அங்கேதான் அவசர சிகிச்சைகள் கொடுக்கப்பட்டன..

சோர்ந்து கண்விழித்து எழுந்தவனின் முன்பு கண்ணீரோடு நின்றிருந்தாள் கண்ணகி..

ஓரத்தில் பாக்கியம் புடவை தலைப்பால் வாயை பொத்தியபடி அழுது கொண்டிருக்க.. ஜன்னலுக்கு வெளியே சுவற்றில் சாய்ந்த படி வஞ்சியும் அதே சுவற்றில் ஒற்றை கரம் பதித்து மனைவிக்கு அணை கட்டியபடி தேவராவும் நின்றிருந்தான்..

அவன் மஞ்சள் காமாலையிலிருந்து குணமடைந்து ஆரோக்கியத்தை மீட்டுக் கொண்டிருந்த காலம் அது..

"க...ண்..ணகி..!" விழிகள் சொருகிப்போக வார்த்தைகள் குளறியது..

"எதுக்காக இப்படி செஞ்சீங்க..!" அழுகையை விழுகிக் கொண்டு கோபமாக கேட்டாள் வஞ்சி..

அந்த வார்த்தைகளின் தாக்கத்தில் மெல்ல திறந்து கொண்டன அவன் விழிகள்..

"செத்தும் கெடுத்தான் கண்ணபிரான்னு பழமொழியை மாத்தி அமைக்கலாம்ன்னு நினைப்போ..! உங்களுக்கு ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா இந்த ஊர் ஜனங்க என் மேலதான் பழி போடுவாங்கன்னு தெரிஞ்சு தானே இப்படி ஒரு காரியத்தை செஞ்சீங்க..!"

இல்லை என்பதாக தலையசைத்தான் கண்ணபிரான்..

"நீ சந்தோஷமா வாழனும் கண்ணகி.. நான் செஞ்ச தப்புக்கு இதுதான் தண்டனைன்னு.." என்று நிறுத்தி.. "ஏன் என்னைய காப்பாத்துனீங்க.." நாவிலும் மேலண்ணத்திலும் படர்ந்த கசப்பில் முகம் சுழிதான் கண்ணபிரான்..

"தப்பை உணர்ந்து என் வலிய நீங்க அனுபவிச்சதே பெரிய தண்டனை தான்..‌ இவ்வளவு நடந்த பிறகும் நீங்க என்னை தொந்தரவு பண்ணாம இருந்தாலே நான் சந்தோஷமா வாழ்வேன்.. அதை விட்டு உங்க உயிருக்கு ஏதாவது ஒன்னு ஆகிப்போச்சுன்னா.. இதுவரைக்கும் உங்க கூட மட்டுமே போராடிகிட்டு இருந்த நான் விதவைங்கற பட்டத்தோட இந்த ஊர்ல ஒவ்வொரு ஆம்பளைங்க கூடவும் போராட வேண்டியதா இருக்குமே.. அதுக்கு தான் ஆசைப்பட்டீங்களா..!"

கண்ணபிரான் திகைத்து விழித்தான்..

"போதும்.. நீங்கள் எனக்கு கொடுத்த கஷ்டமெல்லாம் போதும்.. இனியாவது என்னை நிம்மதியாக வாழ விடுங்க..! இதுக்கு மேல போராடி பார்க்க உடம்பில தெம்பு இல்ல.. என்னை பத்தி கூட நீங்க நினைக்க வேண்டாம் உங்க மகன் பொய்கை வடிவேலனை பற்றி யோசிச்சு பாருங்க..! அவன் உங்க மேல உயிரையே வச்சிருக்கான்.. நீங்க எப்படிப்பட்டவரா வேணாலும் இருக்கலாம்.. ஆனா என் மகனுக்கு நீங்க ஒரு தப்பான உதாரணமாகறதை என்னால அனுமதிக்கவே முடியாது.." கண்ணீரை துடைத்துக்கொண்டு அங்கிருந்து சென்று விட்டிருந்தாள் கண்ணகி..

சற்று நேரத்தில் வஞ்சி உள்ளே ஓடி வந்தாள்..‌

"அண்ணா..!" என்று அலறி அவன் நெஞ்சில் சாய்ந்து கதறித் தீர்த்தாள்..

"ஏன்.. இப்படி செஞ்ச..? நீ திருந்தி அண்ணி கூட நல்லபடியா வாழணும்னு தானே ஆசைப்பட்டேன்.. எங்க எல்லாரோட தலையிலும் கல்ல தூக்கி போடற மாதிரி இப்படி ஒரு காரியத்த செய்வேன்னு நான் நினைச்சு கூட பாக்கல.. எங்க யாரை பத்தியும் யோசிக்கவே இல்லை யா நீ..? அப்பாவுக்கு என்ன ஆச்சுன்னு கேக்கற வடிவேலனுக்கு நாங்க என்ன பதில் சொல்லுவோம்..! அண்ணி பாவம் இல்லையா.. இதுவரைக்கும் கொஞ்சம் கொஞ்சமா கொடுமைப்படுத்தினதுக்கு பதிலா மொத்தமா அவங்களை பழிவாங்கணும்னு முடிவு பண்ணிட்டியா..?" விசித்து விசித்து அழுது அவன் மார்பை ஈரமாக்கினாள் வஞ்சி..!

கண்கள் குளமாகி பக்கவாட்டில் வழிந்த கண்ணீரோடு அமைதியாக உதடு கடித்து விட்டத்தை பார்த்தபடி படுத்திருந்தான் கண்ணபிரான்..

தேவரா உள்ளே வந்தான்.. அழுது கொண்டிருந்த வஞ்சியை தூக்கி நிறுத்தியவன் அத்தையை கூட்டிட்டு நீ வீட்டுக்கு போ..! அவள் தோள்களை அழுத்தினான்..

"அ.. அண்ணா..!" கண்ணபிரானை நோக்கி கையை காட்டினாள் அவள்..

"நானும் கண்ணகியும் இருக்கோமில்ல.. நாங்க ரெண்டு பேரும் உன் அண்ணனை பத்திரமா பார்த்துக்குவோம்..‌! வடிவேலன் அங்க தனியா இருப்பான்.. போய் அவனை பார்த்துக்க..!" என்று சொல்லி மனைவி அழைத்துக் கொண்டு வெளியே செல்ல..

"என்ன மாப்பிள்ளை இவன் இப்படி பண்ணிட்டானே.. இந்த முரட்டு பையன் இப்படி ஒரு முட்டாள் தனத்தை செய்வான்னு நான் கனவுல கூட நினைக்கலையே..! என் மருமகளோட சேர்ந்து நல்லபடியா வாழணும்னு தானே ஆசைப்பட்டேன்.. இப்படி மொத்தமா போய் சேர முடிவு பண்ணி என் பெத்த வயித்துல நெருப்பள்ளி கொட்டிட்டானே பாவி..! ஐயோ நான் என்ன செய்வேன்.." என்று கதற ஆரம்பித்த பாக்கியத்தை தோளோடு சேர்த்துக்கொண்டு..

"அதான் ஒன்னும் ஆகலையே.. உங்க மகனை காப்பாத்தியாச்சு.. கண்ணபிரான் தப்பை உணர்ந்து திருந்தியிருக்கான்னு சந்தோஷப் படுங்கத்த.. கெட்டதுலயும் ஒரு நல்லது.. உங்க மகன் மாறிட்டான்.. எல்லாம் சுலபமா நடந்துராது இனி உங்க மகனும் மருமகளும் சந்தோஷமா வாழுவாங்க.. அதை மட்டும் மனசுல நினைச்சுக்கிட்டு கண்ண துடைச்சுக்கோங்க.." என்றவன் வஞ்சி பாக்கியம் இருவரையும் காரில் ஏற்றி அனுப்பிவிட்டு திரும்பி வந்தான்..

கண்ணபிரானின் பக்கத்தில் நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்து கொண்டான்..

கண்ணபிரானின் பார்வை தேவராவின் பக்கம் திரும்பவில்லை..‌

"நான் பேசுறதை நீ எப்படி எடுத்துக்க போறேன்னு எனக்கு தெரியல.. ஆனாலும் என்னால சொல்லாம இருக்க முடியல.. நீ வேணும்னா கண்ணகிய ஒரு மனுஷியா கூட மதிக்காம இருந்திருக்கலாம்.. ஆனா கண்ணகி எந்த நிலையிலும் வெளி ஆளுங்க கிட்ட உன்னை விட்டுக் கொடுத்ததே கிடையாது.. அதுக்கு காரணம் உன் மேல உள்ள பயம்னு நினைச்சிச்காத.. உன்னோட மரியாதையை காப்பாத்தணும்னு அவ நினைச்சா..! யோசிச்சு பாரு என் புருஷன் என்னை கொடுமை படுத்தறான்.. அடிச்சு துன்புறுத்துறான்னு ஊர் மக்களுக்கு ஆதாரங்களுடன் நிரூபிச்சு உன் அரசியல் வாழ்க்கையை காலியாக்க எவ்வளவு நேரம் ஆகியிருக்கும்.. தைரியம் வந்துட்டா மலையும் துரும்புதான்.. நீ எம்மாத்திரம்.. ஆனா அவ அதை செய்யல.. நாலு சுவத்துக்குள்ளே உனக்கொரு தண்டனையை தந்து உன் தப்பை உணர வச்சிருக்கா..!"

"நீ என்னடான்னா செஞ்ச தப்புக்கு பிராயச்சித்தம் தேடாம ஒரு கோழை மாதிரி சாக முடிவெடுத்துட்ட.. இவ்வளவுதான் உன் மன உறுதியா கண்ணபிரான்..?"

கண்ணபிரான் மௌனமாக தேவராயனை பார்த்தான்..

"நல்ல வேள வெளியூர் ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு வந்ததுனால நீ விஷம் குடிச்ச சங்கதி நம்ம ஊர் ஜனங்களுக்கு தெரியாம போச்சு.. இல்லைன்னா நீ சேத்து வைச்ச மானம் மருவாதியெல்லாம் காத்தோட போயிருக்கும்.."

அதைப் பற்றி பெரிதாக கவலை இல்லை என்பதை போல் மோட்டு வலையை பார்த்துக் கொண்டிருந்தான் கண்ணபிரான்..

"உண்மையிலேயே நீ தப்பை உணர்ந்து திருந்தி இருக்கேங்கிறது உண்மைனா.. உன் பொண்டாட்டியை சந்தோஷமா வாழ வைக்கிறது எப்படின்னு யோசி..! அடுத்த வருஷத்துக்குள்ள நீயும் அவளும் சோடியா ரோட்டுல நடந்து போகும்போது அவ முகத்துல சிரிப்பை மட்டுந்தேன் பாக்கனும்.. அதுதான் ஒரு புருஷனா நீ ஜெயிச்சிட்டதற்கான அடையாளம்.. சொல்லுறத சொல்லிப்புட்டேன் அப்புறம் உன் இஷ்டம்.." என்றவன் அங்கிருந்து வெளியே சென்றிருந்தான்.. கண்ணபிரானின் முகத்தில் எப்போதும் ஆழ்ந்த அமைதி..

இங்கே கண்ணபிரான் உடல்நலம் தேறிக் கொண்டே வர அங்கே தேவரா முழுமையாக குணமடைந்திருந்தான்..

"மருந்துதான் நோயை குணப்படுத்தும்னு நான் படிச்சிருக்கேன்.. ஆனா மனைவியின் அருகாமை ஒரு மனுஷனோட முழு ஆரோக்கியத்தை திரும்பி கொண்டு வரும்னு இப்பதான் பார்க்கறேன்.."

"வஞ்சியோட அன்பும் கவனிப்பும் அதைவிட தேவரா வஞ்சி மேல வச்சிருந்த நம்பிக்கையும் காதலும் என்னை பிரமிக்க வைக்குது..!'

"எங்களோட நகரத்து மாடர்ன் காதலை விட உங்களது கிராமத்து நளினமான காதல் ரொம்ப ரொம்ப அழகு..!"

சஞ்சனா மனதார இருவருக்கும் வாழ்த்துக்கள் சொல்லி ஊருக்கு புறப்பட்டாள்..!

தேவரா வஞ்சி இருவரும் ஜோடியாக வந்து அவளை வழி அனுப்பி வைத்தனர்..

அதன் பிறகுதான் இப்படி ஒரு கேள்வியை தன் கணவனிடம் கேட்டிருந்தாள் வஞ்சிக்கொடி..

"நான் என் வீட்டுக்கு போகட்டுமா..?" கட்டிலில் சாய்ந்திருந்தவன் தன் நெஞ்சில் சாய்ந்திருந்தவளின் பிடரியை நிமிர்த்தி முகத்தை ஆழ்ந்து பார்த்தான்..

"போ..!"

வஞ்சியின் கண்களில் கலவரம்..

"உன்னை அவமானப்படுத்தி உன் மனச உடைச்சு உன்னை வீட்டை விட்டு போக வெச்சிருக்கேன்..! நீ போய் உன் வீட்ல இரு.. குடும்பத்தோட வந்து நானே உன்னை நம்ம வீட்டுக்கு கூப்பிட்டுக்குவேன்..!"

தன்னை புரிந்து கொண்ட கணவனை நெஞ்சுருகி கண்கலங்க பார்த்துக் கொண்டிருந்தாள் வஞ்சி..

"எனக்காக நீங்க வருவீங்கன்னு தெரியும்..! ஆனா இந்த முறை நீங்க இறங்கி வர வேண்டாம்.. ஆஸ்பத்திரி வாசல்ல உங்களை அடிச்சு அவமானப்படுத்தின என் அண்ணன் மனசார என்னை கொண்டு வந்து உங்க கிட்ட ஒப்படைச்சு மன்னிப்பு கேட்கனும்.. அதுதான் என் மாமனுக்கு கௌரவம்..!"

தேவராயன் ஏதோ சொல்வதற்காக வாயெடுக்க.. தன் கரத்தால் அவன் வாயை மூடியிருந்தாள் வஞ்சி..!

"நான் திரும்பி வருவேன்..! போய்ட்டு வரேன் மாமா.." என்றவள் அங்கிருந்து புறப்பட்டு தன் வீட்டுக்கு சென்றிருந்தாள்..

தொடரும்..
Superb ud Sana ma
 
Member
Joined
Jul 19, 2024
Messages
43
நவீன மருத்துவ வசதிகளோடு விரிவாக்கப்பட்டிருந்தது அந்த அரசாங்க மருத்துவமனை.. புதிதாக ஐந்து மருத்துவர்களும் பத்து செவிலியர்களும் பணியிடங்களுக்காக நியமிக்க பட்டிருந்தனர்..!

அக்கம் பக்கத்து ஊர்களின் ஆரோக்கியத்தையும் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டு மிக பிரம்மாண்டமாக தலையெடுத்து நின்றிருந்தது அந்த மருத்துவமனை கட்டிடம்.. இன்று கட்டிடத்தின் திறப்பு விழா..

விழாவின் சிறப்பு விருந்தினராக சேர்மன் கண்ணபிரான்.. அவன் பக்கத்தில் கிருஷ்ணதேவராயன்.. இரு ஆண்களும் கம்பீரத்தில் குறையாமல் இரு சிங்கங்களாக மேடையில் வீற்றிருந்தனர்..

கீழே போடப்பட்ட சிறப்பு விருந்தினர் இருக்கையில் கண்ணகியும் வஞ்சியும் அருகருகே அமர்ந்திருக்க அவர்களைத் தொடர்ந்து இரு குடும்பங்களும் மற்ற இருக்கைகளை ஆக்கிரமித்திருந்தன..

அறிவிப்பு வாசிக்கப்பட்டது.. பெரு முயற்சியெடுத்து இந்த கட்டிடம் கட்டுவதற்காக அயராது உழைத்த சேர்மன் கண்ணபிரானுக்கு மாலை அணிவித்து பட்டாடை போர்த்தி ஊர்மக்கள் சார்பாக கௌரவிக்கிறோம்.. என்று முக்கிய பிரமுகர் பேசியதை தடுத்து மைக் முன்னே சென்று நின்று கொண்டான் கண்ணபிரான்..

"அடிப்படை வசதிகள் கூட இல்லாத இந்த சுகாதார மையம் இந்த அளவுக்கு பெரிய மருத்துவமனையா வளர்ந்து நிற்க காரணமானவன்" என்று நிறுத்தியவன் ஒரு சின்ன சிரிப்போடு நிச்சயமா நான் இல்ல..!" என்றான்..

"மக்கள் படற கஷ்டங்களை அரசாங்கத்திற்கு விளக்கமாக எழுதி.. ஒவ்வொரு நபர்கிட்டயும் தனித்தனியாக கையெழுத்து வாங்கி அதை விண்ணப்பமா மேலிடத்துக்கு அனுப்பி வைச்சு.. அரசாங்கத்தோட பார்வையை நம்ம ஊர் பக்கம் திருப்பினது கிருஷ்ணதேவராயன்.." என்று அமர்ந்திருந்தவனை நோக்கி கை நீட்டினான்..

அமர்ந்திருந்த மக்களிடையே கரகோஷம் எழும்பியது..

நியாயமா இந்த பாராட்டும் கவுரவிப்பும் அவருக்குத்தான் சேரனும்.."

"அவருக்கு உறுதுணையாய் நின்னு இந்த மருத்துவமனை பணிகள் அனைத்தையும் மேற்பார்வையிட்டு வேலைகள் முடியற வரைக்கும் அயராத உழைப்போடு இப்படி ஒரு கட்டிடம் உயர்ந்து நிக்க காரணமாய் இருந்தவ என்னோட மனைவி கண்ணகி.. இதை வெளிப்படையா சொல்லுறதுனால ஒரு சேர்மனா நான் என்னோட கடமையை சரியா செய்யலைன்னு உங்களுக்கு என் மேல கோபம் வரலாம்.. என்னோட பதவிக்கு ஆபத்து வரலாம்.. ஆனா அதைப்பத்தி நான் கவலைப்படல.. இந்த பெரிய மருத்துவமனைக்கு பின்னாடி ரத்தம் சிந்தி உழைச்சவங்களோட பேர் வெளியே தெரியனும்.. அவங்களை ஊர் மக்கள் முன்னாடி பெருமை படுத்தனும்னு ஆசைப்படுறேன்..! இந்த ஆஸ்பத்திரியை கட்டி முடிச்சதுக்கான முதல் முயற்சியை ஆரம்பிச்சு வைச்சு அரசாங்கத்தோட உதவியை வாங்கித் தந்த கிருஷ்ணதேவராயனுக்கு இந்த மாலையை அணிவிச்சு பட்டாடையை போர்த்தி கவுரவிக்கிறேன்.." என்று தன் கையால் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்திய அடுத்த கணம் ராயனை அணைத்துக் கொண்டான் கண்ணபிரான்..

அரசியல் மேல்பூச்சு நாடகம் அல்ல இது.. ஆத்மார்த்தமான பாராட்டு விழா..

"அடுத்து இந்த ஆஸ்பத்திரியோட ஒவ்வொரு செங்கல்லயும் பளிங்கு தரையிலயும் என் மனைவியோட உழைப்பு அடங்கியிருக்குது..! இப்படிப்பட்ட வசதிகள் தான் வேணும்.. இதுதான் எங்க ஊருக்கேத்தாப்டி சரியா இருக்கும்னு அதிகாரிகளோட போராடி சண்டை போட்டு உறுதியா நின்னு இந்த மருத்துவமனையை கட்டி முடிக்க உதவியா இருந்த என் மனைவிக்கு.. திருமதி கண்ணகி கண்ணபிரானுக்கு இந்த மாலையை அணிவிச்சு பொன்னாடை போர்த்தி என் வாழ்த்துக்களையும் பாராட்டையும் தெரிவிக்கறேன்.." என்று மாலையை தன் கையில் வைத்துக் கொண்டு அவளை கண்களால் மேடைக்கு அழைத்தான் கண்ணபிரான்..

வஞ்சி மகிழ்ச்சியோடு கண்ணகியின் கரத்தை அழுத்தி "போங்க அண்ணி" என்று சிரித்தாள்..

மேடை ஏறினாள் கண்ணகி..

தன்னை தூற்றி அவமானப்படுத்திய கணவனிடமே ஊர் மக்கள் அத்தனை பேர் முன்னிலையிலும் கௌரவமாக கம்பீரமாக நின்று பாராட்டு மாலையை வாங்கிக் கொண்டாள்..

கண்ணபிரான் சொல்லித்தான் கண்ணகியின் உழைப்பு மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதில்லையே.. ஒவ்வொரு நாளும் மழையிலும் வெயிலிலும் அந்த ஊருக்காக உழைத்து அவள் சிந்திய வியர்வையை அந்த வழியாக போகும்போதும் வரும்போதும் ஊரார் பார்த்துக் கொண்டுதான் இருந்தனர்.. கண்ணபிரான் தலையிட்டிருந்தால் கூட தங்கள் ஊருக்கு சகல வசதிகளோடு இப்படி ஒரு மருத்துவமனை கிடைத்திருக்குமா என்று ஐயமே..! என தெரியாமல் இல்லை..

"மனசார சொல்லுறேன் தாயி நீ நல்லா இருக்கணும்.." எத்தனை வயதானவர்களின் வாழ்த்து..

"எத்தனை பேரை கட்டி இழுத்து வேலை வாங்கறீங்க.. அதுலயும் முக்கால்வாசி பேரு ஆம்பளைங்க..! அந்த கம்பீரம் என்ன.. தைரியம் என்ன..? அக்கா நீங்க எப்படி இவ்வளவு மாறி போனீங்க.. உங்க நட.. உடை தோரண.. எல்லாம் மாறி போயிடுச்சு ரொம்ப அழகா தெரியறீங்க அக்கா.. எனக்கும் உங்கள மாதிரியே இருக்கணும்னு ஆசையா இருக்குது.." அவளை உதாரணமாக எடுத்துக் கொண்ட இளம் பெண்கள்..

அக்கா அக்கா என்று கைகட்டி மரியாதை தரும் வாலிபர்கள்..

திருமணத்திற்கு முன்பு தினம் அவள் வீட்டு கதவை தட்டி ரகளை செய்து ஒரு பெண்ணாக அவளை அவமானப்படுத்தி இன்பம் கண்டு விட்டு இன்று தலை குனிந்து ஒதுங்கி நிற்கும் ஆண்கள் என்ற சொல்லிக்கொள்ளவே தகுதி இல்லாத கேவலமான ஜென்மங்கள்.. அத்தனை பேர் முன்பும் விஸ்வரூபமாக உயர்ந்து அனைவரையும் தலை தூக்கி ஒரு பார்வை பார்த்தாள் கண்ணகி..

கண்ணகி என்று பெயர் கொண்டதால் தன் பதிவிரதை தன்மையை நிரூபிக்க தன்னை அழித்து தீக்குளிக்கவோ அல்லது ஊரை எரிக்கவோ வேண்டும் என்ற அவசியம் இல்லையே..!

துன்புறுத்தி வேதனையை மட்டுமே தந்த கணவனுக்கு பாடம் புகட்டி.. அவனை திருத்தி ஊர் மக்களுக்கு நன்மை செய்யும் இவள் நவீன காலத்து கண்ணகி..

மூன்று மாதங்களாய் அனைவரின் உழைப்பையும் திறமையும் உறிஞ்சிக் கொண்டு நிமிர்ந்து கம்பீரமாய் நிற்கிறது இந்த மருத்துவமனை கட்டிடம்.‌.

ஆனால் இடைபட்ட நாட்களில்..

விஷம் குடித்த கண்ணபிரான் எந்த நிலையில் உயிர் பிழைத்தான்..!

வஞ்சி கிருஷ்ணதேவராயரின் வாழ்க்கை சீர் பெற்றதா இல்லையா..?

மூன்று மாதங்களுக்கு முன்பு..

சஞ்சனா மகிழ்ச்சியோடு தேவராயன் வஞ்சியில் முன்பு வந்து நின்றிருந்தாள்..

முடியாது என்று மறுத்துக் கொண்டிருந்த தேவராயனின் வாயில் வலுக்கட்டாயமாக காய்கறி சூப்பை புகட்டி கொண்டிருந்தாள் வஞ்சி..

"வஞ்சி ஒரு ஹேப்பி நியூஸ்..!"

இருவரும் ஆர்வமாக சஞ்சனாவை பார்த்தார்கள்..

"தேவராயனுக்கு மஞ்சகாமாலை இருக்குன்னு ரிப்போர்ட்டில் உறுதியாகி இருக்கு.." என்றதும் இதுவா சந்தோஷமான செய்தி என்பதைப் போல் முகத்தை சுருக்கினாள் வஞ்சி..

"ஆனா கவலைப்பட வேண்டிய அவசியம் இல்ல.. நோய் மோசமான நிலைக்கு போகல.. குணப்படுத்தக்கூடிய கட்டம்தான்.. ஒழுங்கா மருந்து சாப்பிட்டு சாப்பாட்டுல பத்தியத்தை கடைபிடிச்சா.. சீக்கிரமா இந்த நோயிலிருந்து விடுபட்டு வெளியே வந்துடலாம்.."

வஞ்சி விழிகளை மூடி நிம்மதியாக பெருமூச்செடுத்தாள்..

"நன்றி சஞ்சனா.."

"நீ கடவுளுக்கு தான் நன்றி சொல்லணும் வஞ்சி..! சரியான நேரத்தில் மெடிக்கல் கேம்ப்.. அதோட புது ஹாஸ்பிடல் கட்டுற வேலைகளுக்காக டாக்டர்ஸ் நாங்க இங்க வந்து தங்க தங்கினது உங்களுக்கு நல்லதா போச்சு.. ஒரு டாக்டரா இருந்ததுனால நோய் முத்தி போகறதுக்கு முன்னாடியே என்னால என்ன பிராப்ளம்னு கண்டுபிடிக்க முடிஞ்சது.. இல்லைனா தன் உடல்நிலை மேல கொஞ்சம் கூட அக்கறை இல்லாத உன் புருஷனோட அலட்சியத்துக்கும்.. உன்னோட பிடிவாதத்துக்கும் இந்த நேரம் என்ன ஆகியிருக்குமோ தெரியல..! கடவுளுக்குத்தான் வெளிச்சம்..‌" சஞ்சனா இறங்கிய குரலில் இறுக்கமாகச் சொன்னபோது நடுங்கி போனாள் வஞ்சி..

"தயவு செஞ்சு என் புருஷனை பழையபடி மாத்தி என்கிட்ட திருப்பி கொடுத்துடுங்க சஞ்சனா..!" பேசிக் கொண்டிருக்கும்போதே கண்ணீர் கரை கட்டியது..

"கவலைப்படாதே வஞ்சி..! இன்னும் கொஞ்ச நாள் நான் இங்கதான் இருக்க போறேன்.. உன் புருஷனை பூரணமா குணப்படுத்தி உன் கிட்ட முழுசா ஒப்படைச்சிட்டு தான் ஊருக்கு போவேன் சரிதானே..!" என்று புருவங்களை உயர்த்த.. சஞ்சனாவை பார்த்து கையெடுத்து கும்பிட்டாள் வஞ்சி..!

சஞ்சனா தந்த மருந்துகளும் ஊசிகளோடு.. வஞ்சியின் கரிசனமும் பணிவிடையும் சேர்ந்து தேவராவை பழைய நிலைக்கு குணப்படுத்திக் கொண்டே வந்தது..

பழைய உளுத்துப் போன கசப்பான சம்பவங்களை பற்றி இருவருமே விவாதித்துக் கொள்ளவில்லை..

"நீங்க ஏன் அப்படி செஞ்சீங்க..!"

"ஏன் வஞ்சி..? ஏன் உனக்கு அவ்வளவு பிடிவாதம்.. நான் அப்படி என்ன தப்பு செஞ்சுட்டேன்..?" போன்ற விவாதங்களுக்கு இடமில்லாமல் போனது..

இயல்பான கணவன் மனைவியாக இருவரும் சகஜமாக பேசிக்கொள்ள முயன்ற போதிலும்.. ஏதோ கண்ணுக்கு தெரியாத கண்ணாடி சுவர் ஒன்று இருவருக்கும் இடையில் மெல்லிதாக ஊடுருவி நிற்கத்தான் செய்கிறது..

இத்தனைக்கும் இரவில் கரடி பொம்மையாக அவளை கட்டிக்கொண்டு தான் உறங்கினான்.. இடுப்பை கிள்ளினான்.. மார்பை கசக்கினான்.. இதழோடு இதழ் சேர்த்து முத்தமிட்டான்.. எலும்புகள் நொறுங்குமளவிற்கு மூச்சு முட்ட கட்டியணைத்தான்.. ஆசை தோன்றும் இடங்களில் எல்லாம் கடித்து வைத்தான்.. தாம்பத்திய உறவைத் தவிர சின்ன சின்ன சில்மிஷங்களுக்கு அங்கே பஞ்சமில்லாமல் போனது.. ஆனால் இதையெல்லாம் தாண்டி சொல்ல முடியாத ஏதோ ஒன்று அதீத நெருக்கத்தை தடுத்து வைத்திருப்பதாய் இருவராலும் உணர முடிந்தது..

பூரண குணமடைந்து விட்டான் தேவரா..!

அப்போதுதான் வஞ்சி மெல்ல அவனிடம் பேச்சை ஆரம்பித்தாள்..

"வந்த வேலை முடிஞ்சது.. நீங்கதான் இப்ப பூரணமா குணமாகிட்டீங்களே..?
நான் வீட்டுக்கு போகட்டுமா..?" என்றவளைக் நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தான் தேவரா..

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கண்ணபிரான் மிகுந்த போராட்டத்திற்கு பிறகு உயிர் பிழைத்து கண்களை திறந்தான்..

ஊரில் மையத்தை சீரமைத்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையில் நகரத்து தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவனுக்கு அங்கேதான் அவசர சிகிச்சைகள் கொடுக்கப்பட்டன..

சோர்ந்து கண்விழித்து எழுந்தவனின் முன்பு கண்ணீரோடு நின்றிருந்தாள் கண்ணகி..

ஓரத்தில் பாக்கியம் புடவை தலைப்பால் வாயை பொத்தியபடி அழுது கொண்டிருக்க.. ஜன்னலுக்கு வெளியே சுவற்றில் சாய்ந்த படி வஞ்சியும் அதே சுவற்றில் ஒற்றை கரம் பதித்து மனைவிக்கு அணை கட்டியபடி தேவராவும் நின்றிருந்தான்..

அவன் மஞ்சள் காமாலையிலிருந்து குணமடைந்து ஆரோக்கியத்தை மீட்டுக் கொண்டிருந்த காலம் அது..

"க...ண்..ணகி..!" விழிகள் சொருகிப்போக வார்த்தைகள் குளறியது..

"எதுக்காக இப்படி செஞ்சீங்க..!" அழுகையை விழுகிக் கொண்டு கோபமாக கேட்டாள் வஞ்சி..

அந்த வார்த்தைகளின் தாக்கத்தில் மெல்ல திறந்து கொண்டன அவன் விழிகள்..

"செத்தும் கெடுத்தான் கண்ணபிரான்னு பழமொழியை மாத்தி அமைக்கலாம்ன்னு நினைப்போ..! உங்களுக்கு ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா இந்த ஊர் ஜனங்க என் மேலதான் பழி போடுவாங்கன்னு தெரிஞ்சு தானே இப்படி ஒரு காரியத்தை செஞ்சீங்க..!"

இல்லை என்பதாக தலையசைத்தான் கண்ணபிரான்..

"நீ சந்தோஷமா வாழனும் கண்ணகி.. நான் செஞ்ச தப்புக்கு இதுதான் தண்டனைன்னு.." என்று நிறுத்தி.. "ஏன் என்னைய காப்பாத்துனீங்க.." நாவிலும் மேலண்ணத்திலும் படர்ந்த கசப்பில் முகம் சுழிதான் கண்ணபிரான்..

"தப்பை உணர்ந்து என் வலிய நீங்க அனுபவிச்சதே பெரிய தண்டனை தான்..‌ இவ்வளவு நடந்த பிறகும் நீங்க என்னை தொந்தரவு பண்ணாம இருந்தாலே நான் சந்தோஷமா வாழ்வேன்.. அதை விட்டு உங்க உயிருக்கு ஏதாவது ஒன்னு ஆகிப்போச்சுன்னா.. இதுவரைக்கும் உங்க கூட மட்டுமே போராடிகிட்டு இருந்த நான் விதவைங்கற பட்டத்தோட இந்த ஊர்ல ஒவ்வொரு ஆம்பளைங்க கூடவும் போராட வேண்டியதா இருக்குமே.. அதுக்கு தான் ஆசைப்பட்டீங்களா..!"

கண்ணபிரான் திகைத்து விழித்தான்..

"போதும்.. நீங்கள் எனக்கு கொடுத்த கஷ்டமெல்லாம் போதும்.. இனியாவது என்னை நிம்மதியாக வாழ விடுங்க..! இதுக்கு மேல போராடி பார்க்க உடம்பில தெம்பு இல்ல.. என்னை பத்தி கூட நீங்க நினைக்க வேண்டாம் உங்க மகன் பொய்கை வடிவேலனை பற்றி யோசிச்சு பாருங்க..! அவன் உங்க மேல உயிரையே வச்சிருக்கான்.. நீங்க எப்படிப்பட்டவரா வேணாலும் இருக்கலாம்.. ஆனா என் மகனுக்கு நீங்க ஒரு தப்பான உதாரணமாகறதை என்னால அனுமதிக்கவே முடியாது.." கண்ணீரை துடைத்துக்கொண்டு அங்கிருந்து சென்று விட்டிருந்தாள் கண்ணகி..

சற்று நேரத்தில் வஞ்சி உள்ளே ஓடி வந்தாள்..‌

"அண்ணா..!" என்று அலறி அவன் நெஞ்சில் சாய்ந்து கதறித் தீர்த்தாள்..

"ஏன்.. இப்படி செஞ்ச..? நீ திருந்தி அண்ணி கூட நல்லபடியா வாழணும்னு தானே ஆசைப்பட்டேன்.. எங்க எல்லாரோட தலையிலும் கல்ல தூக்கி போடற மாதிரி இப்படி ஒரு காரியத்த செய்வேன்னு நான் நினைச்சு கூட பாக்கல.. எங்க யாரை பத்தியும் யோசிக்கவே இல்லை யா நீ..? அப்பாவுக்கு என்ன ஆச்சுன்னு கேக்கற வடிவேலனுக்கு நாங்க என்ன பதில் சொல்லுவோம்..! அண்ணி பாவம் இல்லையா.. இதுவரைக்கும் கொஞ்சம் கொஞ்சமா கொடுமைப்படுத்தினதுக்கு பதிலா மொத்தமா அவங்களை பழிவாங்கணும்னு முடிவு பண்ணிட்டியா..?" விசித்து விசித்து அழுது அவன் மார்பை ஈரமாக்கினாள் வஞ்சி..!

கண்கள் குளமாகி பக்கவாட்டில் வழிந்த கண்ணீரோடு அமைதியாக உதடு கடித்து விட்டத்தை பார்த்தபடி படுத்திருந்தான் கண்ணபிரான்..

தேவரா உள்ளே வந்தான்.. அழுது கொண்டிருந்த வஞ்சியை தூக்கி நிறுத்தியவன் அத்தையை கூட்டிட்டு நீ வீட்டுக்கு போ..! அவள் தோள்களை அழுத்தினான்..

"அ.. அண்ணா..!" கண்ணபிரானை நோக்கி கையை காட்டினாள் அவள்..

"நானும் கண்ணகியும் இருக்கோமில்ல.. நாங்க ரெண்டு பேரும் உன் அண்ணனை பத்திரமா பார்த்துக்குவோம்..‌! வடிவேலன் அங்க தனியா இருப்பான்.. போய் அவனை பார்த்துக்க..!" என்று சொல்லி மனைவி அழைத்துக் கொண்டு வெளியே செல்ல..

"என்ன மாப்பிள்ளை இவன் இப்படி பண்ணிட்டானே.. இந்த முரட்டு பையன் இப்படி ஒரு முட்டாள் தனத்தை செய்வான்னு நான் கனவுல கூட நினைக்கலையே..! என் மருமகளோட சேர்ந்து நல்லபடியா வாழணும்னு தானே ஆசைப்பட்டேன்.. இப்படி மொத்தமா போய் சேர முடிவு பண்ணி என் பெத்த வயித்துல நெருப்பள்ளி கொட்டிட்டானே பாவி..! ஐயோ நான் என்ன செய்வேன்.." என்று கதற ஆரம்பித்த பாக்கியத்தை தோளோடு சேர்த்துக்கொண்டு..

"அதான் ஒன்னும் ஆகலையே.. உங்க மகனை காப்பாத்தியாச்சு.. கண்ணபிரான் தப்பை உணர்ந்து திருந்தியிருக்கான்னு சந்தோஷப் படுங்கத்த.. கெட்டதுலயும் ஒரு நல்லது.. உங்க மகன் மாறிட்டான்.. எல்லாம் சுலபமா நடந்துராது இனி உங்க மகனும் மருமகளும் சந்தோஷமா வாழுவாங்க.. அதை மட்டும் மனசுல நினைச்சுக்கிட்டு கண்ண துடைச்சுக்கோங்க.." என்றவன் வஞ்சி பாக்கியம் இருவரையும் காரில் ஏற்றி அனுப்பிவிட்டு திரும்பி வந்தான்..

கண்ணபிரானின் பக்கத்தில் நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்து கொண்டான்..

கண்ணபிரானின் பார்வை தேவராவின் பக்கம் திரும்பவில்லை..‌

"நான் பேசுறதை நீ எப்படி எடுத்துக்க போறேன்னு எனக்கு தெரியல.. ஆனாலும் என்னால சொல்லாம இருக்க முடியல.. நீ வேணும்னா கண்ணகிய ஒரு மனுஷியா கூட மதிக்காம இருந்திருக்கலாம்.. ஆனா கண்ணகி எந்த நிலையிலும் வெளி ஆளுங்க கிட்ட உன்னை விட்டுக் கொடுத்ததே கிடையாது.. அதுக்கு காரணம் உன் மேல உள்ள பயம்னு நினைச்சிச்காத.. உன்னோட மரியாதையை காப்பாத்தணும்னு அவ நினைச்சா..! யோசிச்சு பாரு என் புருஷன் என்னை கொடுமை படுத்தறான்.. அடிச்சு துன்புறுத்துறான்னு ஊர் மக்களுக்கு ஆதாரங்களுடன் நிரூபிச்சு உன் அரசியல் வாழ்க்கையை காலியாக்க எவ்வளவு நேரம் ஆகியிருக்கும்.. தைரியம் வந்துட்டா மலையும் துரும்புதான்.. நீ எம்மாத்திரம்.. ஆனா அவ அதை செய்யல.. நாலு சுவத்துக்குள்ளே உனக்கொரு தண்டனையை தந்து உன் தப்பை உணர வச்சிருக்கா..!"

"நீ என்னடான்னா செஞ்ச தப்புக்கு பிராயச்சித்தம் தேடாம ஒரு கோழை மாதிரி சாக முடிவெடுத்துட்ட.. இவ்வளவுதான் உன் மன உறுதியா கண்ணபிரான்..?"

கண்ணபிரான் மௌனமாக தேவராயனை பார்த்தான்..

"நல்ல வேள வெளியூர் ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு வந்ததுனால நீ விஷம் குடிச்ச சங்கதி நம்ம ஊர் ஜனங்களுக்கு தெரியாம போச்சு.. இல்லைன்னா நீ சேத்து வைச்ச மானம் மருவாதியெல்லாம் காத்தோட போயிருக்கும்.."

அதைப் பற்றி பெரிதாக கவலை இல்லை என்பதை போல் மோட்டு வலையை பார்த்துக் கொண்டிருந்தான் கண்ணபிரான்..

"உண்மையிலேயே நீ தப்பை உணர்ந்து திருந்தி இருக்கேங்கிறது உண்மைனா.. உன் பொண்டாட்டியை சந்தோஷமா வாழ வைக்கிறது எப்படின்னு யோசி..! அடுத்த வருஷத்துக்குள்ள நீயும் அவளும் சோடியா ரோட்டுல நடந்து போகும்போது அவ முகத்துல சிரிப்பை மட்டுந்தேன் பாக்கனும்.. அதுதான் ஒரு புருஷனா நீ ஜெயிச்சிட்டதற்கான அடையாளம்.. சொல்லுறத சொல்லிப்புட்டேன் அப்புறம் உன் இஷ்டம்.." என்றவன் அங்கிருந்து வெளியே சென்றிருந்தான்.. கண்ணபிரானின் முகத்தில் எப்போதும் ஆழ்ந்த அமைதி..

இங்கே கண்ணபிரான் உடல்நலம் தேறிக் கொண்டே வர அங்கே தேவரா முழுமையாக குணமடைந்திருந்தான்..

"மருந்துதான் நோயை குணப்படுத்தும்னு நான் படிச்சிருக்கேன்.. ஆனா மனைவியின் அருகாமை ஒரு மனுஷனோட முழு ஆரோக்கியத்தை திரும்பி கொண்டு வரும்னு இப்பதான் பார்க்கறேன்.."

"வஞ்சியோட அன்பும் கவனிப்பும் அதைவிட தேவரா வஞ்சி மேல வச்சிருந்த நம்பிக்கையும் காதலும் என்னை பிரமிக்க வைக்குது..!'

"எங்களோட நகரத்து மாடர்ன் காதலை விட உங்களது கிராமத்து நளினமான காதல் ரொம்ப ரொம்ப அழகு..!"

சஞ்சனா மனதார இருவருக்கும் வாழ்த்துக்கள் சொல்லி ஊருக்கு புறப்பட்டாள்..!

தேவரா வஞ்சி இருவரும் ஜோடியாக வந்து அவளை வழி அனுப்பி வைத்தனர்..

அதன் பிறகுதான் இப்படி ஒரு கேள்வியை தன் கணவனிடம் கேட்டிருந்தாள் வஞ்சிக்கொடி..

"நான் என் வீட்டுக்கு போகட்டுமா..?" கட்டிலில் சாய்ந்திருந்தவன் தன் நெஞ்சில் சாய்ந்திருந்தவளின் பிடரியை நிமிர்த்தி முகத்தை ஆழ்ந்து பார்த்தான்..

"போ..!"

வஞ்சியின் கண்களில் கலவரம்..

"உன்னை அவமானப்படுத்தி உன் மனச உடைச்சு உன்னை வீட்டை விட்டு போக வெச்சிருக்கேன்..! நீ போய் உன் வீட்ல இரு.. குடும்பத்தோட வந்து நானே உன்னை நம்ம வீட்டுக்கு கூப்பிட்டுக்குவேன்..!"

தன்னை புரிந்து கொண்ட கணவனை நெஞ்சுருகி கண்கலங்க பார்த்துக் கொண்டிருந்தாள் வஞ்சி..

"எனக்காக நீங்க வருவீங்கன்னு தெரியும்..! ஆனா இந்த முறை நீங்க இறங்கி வர வேண்டாம்.. ஆஸ்பத்திரி வாசல்ல உங்களை அடிச்சு அவமானப்படுத்தின என் அண்ணன் மனசார என்னை கொண்டு வந்து உங்க கிட்ட ஒப்படைச்சு மன்னிப்பு கேட்கனும்.. அதுதான் என் மாமனுக்கு கௌரவம்..!"

தேவராயன் ஏதோ சொல்வதற்காக வாயெடுக்க.. தன் கரத்தால் அவன் வாயை மூடியிருந்தாள் வஞ்சி..!

"நான் திரும்பி வருவேன்..! போய்ட்டு வரேன் மாமா.." என்றவள் அங்கிருந்து புறப்பட்டு தன் வீட்டுக்கு சென்றிருந்தாள்..

தொடரும்..
Adutha ah twist tuuu
 
Active member
Joined
Jan 18, 2023
Messages
124
💯💯💯💯💯💯💯💯🥳🥳🥳🥳🥳🥳🌷🌷🌷🌷🎈🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🫶🫶🫶🫶🫶🫶🫶🫶💝💝💝💝💝💝💝💝💝💝💝🤩🤩🤩🤩🤩🤩💝💝💝💝💝💝💝💝💝💝💝
 
Joined
Sep 18, 2024
Messages
47
நவீன மருத்துவ வசதிகளோடு விரிவாக்கப்பட்டிருந்தது அந்த அரசாங்க மருத்துவமனை.. புதிதாக ஐந்து மருத்துவர்களும் பத்து செவிலியர்களும் பணியிடங்களுக்காக நியமிக்க பட்டிருந்தனர்..!

அக்கம் பக்கத்து ஊர்களின் ஆரோக்கியத்தையும் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டு மிக பிரம்மாண்டமாக தலையெடுத்து நின்றிருந்தது அந்த மருத்துவமனை கட்டிடம்.. இன்று கட்டிடத்தின் திறப்பு விழா..

விழாவின் சிறப்பு விருந்தினராக சேர்மன் கண்ணபிரான்.. அவன் பக்கத்தில் கிருஷ்ணதேவராயன்.. இரு ஆண்களும் கம்பீரத்தில் குறையாமல் இரு சிங்கங்களாக மேடையில் வீற்றிருந்தனர்..

கீழே போடப்பட்ட சிறப்பு விருந்தினர் இருக்கையில் கண்ணகியும் வஞ்சியும் அருகருகே அமர்ந்திருக்க அவர்களைத் தொடர்ந்து இரு குடும்பங்களும் மற்ற இருக்கைகளை ஆக்கிரமித்திருந்தன..

அறிவிப்பு வாசிக்கப்பட்டது.. பெரு முயற்சியெடுத்து இந்த கட்டிடம் கட்டுவதற்காக அயராது உழைத்த சேர்மன் கண்ணபிரானுக்கு மாலை அணிவித்து பட்டாடை போர்த்தி ஊர்மக்கள் சார்பாக கௌரவிக்கிறோம்.. என்று முக்கிய பிரமுகர் பேசியதை தடுத்து மைக் முன்னே சென்று நின்று கொண்டான் கண்ணபிரான்..

"அடிப்படை வசதிகள் கூட இல்லாத இந்த சுகாதார மையம் இந்த அளவுக்கு பெரிய மருத்துவமனையா வளர்ந்து நிற்க காரணமானவன்" என்று நிறுத்தியவன் ஒரு சின்ன சிரிப்போடு நிச்சயமா நான் இல்ல..!" என்றான்..

"மக்கள் படற கஷ்டங்களை அரசாங்கத்திற்கு விளக்கமாக எழுதி.. ஒவ்வொரு நபர்கிட்டயும் தனித்தனியாக கையெழுத்து வாங்கி அதை விண்ணப்பமா மேலிடத்துக்கு அனுப்பி வைச்சு.. அரசாங்கத்தோட பார்வையை நம்ம ஊர் பக்கம் திருப்பினது கிருஷ்ணதேவராயன்.." என்று அமர்ந்திருந்தவனை நோக்கி கை நீட்டினான்..

அமர்ந்திருந்த மக்களிடையே கரகோஷம் எழும்பியது..

நியாயமா இந்த பாராட்டும் கவுரவிப்பும் அவருக்குத்தான் சேரனும்.."

"அவருக்கு உறுதுணையாய் நின்னு இந்த மருத்துவமனை பணிகள் அனைத்தையும் மேற்பார்வையிட்டு வேலைகள் முடியற வரைக்கும் அயராத உழைப்போடு இப்படி ஒரு கட்டிடம் உயர்ந்து நிக்க காரணமாய் இருந்தவ என்னோட மனைவி கண்ணகி.. இதை வெளிப்படையா சொல்லுறதுனால ஒரு சேர்மனா நான் என்னோட கடமையை சரியா செய்யலைன்னு உங்களுக்கு என் மேல கோபம் வரலாம்.. என்னோட பதவிக்கு ஆபத்து வரலாம்.. ஆனா அதைப்பத்தி நான் கவலைப்படல.. இந்த பெரிய மருத்துவமனைக்கு பின்னாடி ரத்தம் சிந்தி உழைச்சவங்களோட பேர் வெளியே தெரியனும்.. அவங்களை ஊர் மக்கள் முன்னாடி பெருமை படுத்தனும்னு ஆசைப்படுறேன்..! இந்த ஆஸ்பத்திரியை கட்டி முடிச்சதுக்கான முதல் முயற்சியை ஆரம்பிச்சு வைச்சு அரசாங்கத்தோட உதவியை வாங்கித் தந்த கிருஷ்ணதேவராயனுக்கு இந்த மாலையை அணிவிச்சு பட்டாடையை போர்த்தி கவுரவிக்கிறேன்.." என்று தன் கையால் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்திய அடுத்த கணம் ராயனை அணைத்துக் கொண்டான் கண்ணபிரான்..

அரசியல் மேல்பூச்சு நாடகம் அல்ல இது.. ஆத்மார்த்தமான பாராட்டு விழா..

"அடுத்து இந்த ஆஸ்பத்திரியோட ஒவ்வொரு செங்கல்லயும் பளிங்கு தரையிலயும் என் மனைவியோட உழைப்பு அடங்கியிருக்குது..! இப்படிப்பட்ட வசதிகள் தான் வேணும்.. இதுதான் எங்க ஊருக்கேத்தாப்டி சரியா இருக்கும்னு அதிகாரிகளோட போராடி சண்டை போட்டு உறுதியா நின்னு இந்த மருத்துவமனையை கட்டி முடிக்க உதவியா இருந்த என் மனைவிக்கு.. திருமதி கண்ணகி கண்ணபிரானுக்கு இந்த மாலையை அணிவிச்சு பொன்னாடை போர்த்தி என் வாழ்த்துக்களையும் பாராட்டையும் தெரிவிக்கறேன்.." என்று மாலையை தன் கையில் வைத்துக் கொண்டு அவளை கண்களால் மேடைக்கு அழைத்தான் கண்ணபிரான்..

வஞ்சி மகிழ்ச்சியோடு கண்ணகியின் கரத்தை அழுத்தி "போங்க அண்ணி" என்று சிரித்தாள்..

மேடை ஏறினாள் கண்ணகி..

தன்னை தூற்றி அவமானப்படுத்திய கணவனிடமே ஊர் மக்கள் அத்தனை பேர் முன்னிலையிலும் கௌரவமாக கம்பீரமாக நின்று பாராட்டு மாலையை வாங்கிக் கொண்டாள்..

கண்ணபிரான் சொல்லித்தான் கண்ணகியின் உழைப்பு மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதில்லையே.. ஒவ்வொரு நாளும் மழையிலும் வெயிலிலும் அந்த ஊருக்காக உழைத்து அவள் சிந்திய வியர்வையை அந்த வழியாக போகும்போதும் வரும்போதும் ஊரார் பார்த்துக் கொண்டுதான் இருந்தனர்.. கண்ணபிரான் தலையிட்டிருந்தால் கூட தங்கள் ஊருக்கு சகல வசதிகளோடு இப்படி ஒரு மருத்துவமனை கிடைத்திருக்குமா என்று ஐயமே..! என தெரியாமல் இல்லை..

"மனசார சொல்லுறேன் தாயி நீ நல்லா இருக்கணும்.." எத்தனை வயதானவர்களின் வாழ்த்து..

"எத்தனை பேரை கட்டி இழுத்து வேலை வாங்கறீங்க.. அதுலயும் முக்கால்வாசி பேரு ஆம்பளைங்க..! அந்த கம்பீரம் என்ன.. தைரியம் என்ன..? அக்கா நீங்க எப்படி இவ்வளவு மாறி போனீங்க.. உங்க நட.. உடை தோரண.. எல்லாம் மாறி போயிடுச்சு ரொம்ப அழகா தெரியறீங்க அக்கா.. எனக்கும் உங்கள மாதிரியே இருக்கணும்னு ஆசையா இருக்குது.." அவளை உதாரணமாக எடுத்துக் கொண்ட இளம் பெண்கள்..

அக்கா அக்கா என்று கைகட்டி மரியாதை தரும் வாலிபர்கள்..

திருமணத்திற்கு முன்பு தினம் அவள் வீட்டு கதவை தட்டி ரகளை செய்து ஒரு பெண்ணாக அவளை அவமானப்படுத்தி இன்பம் கண்டு விட்டு இன்று தலை குனிந்து ஒதுங்கி நிற்கும் ஆண்கள் என்ற சொல்லிக்கொள்ளவே தகுதி இல்லாத கேவலமான ஜென்மங்கள்.. அத்தனை பேர் முன்பும் விஸ்வரூபமாக உயர்ந்து அனைவரையும் தலை தூக்கி ஒரு பார்வை பார்த்தாள் கண்ணகி..

கண்ணகி என்று பெயர் கொண்டதால் தன் பதிவிரதை தன்மையை நிரூபிக்க தன்னை அழித்து தீக்குளிக்கவோ அல்லது ஊரை எரிக்கவோ வேண்டும் என்ற அவசியம் இல்லையே..!

துன்புறுத்தி வேதனையை மட்டுமே தந்த கணவனுக்கு பாடம் புகட்டி.. அவனை திருத்தி ஊர் மக்களுக்கு நன்மை செய்யும் இவள் நவீன காலத்து கண்ணகி..

மூன்று மாதங்களாய் அனைவரின் உழைப்பையும் திறமையும் உறிஞ்சிக் கொண்டு நிமிர்ந்து கம்பீரமாய் நிற்கிறது இந்த மருத்துவமனை கட்டிடம்.‌.

ஆனால் இடைபட்ட நாட்களில்..

விஷம் குடித்த கண்ணபிரான் எந்த நிலையில் உயிர் பிழைத்தான்..!

வஞ்சி கிருஷ்ணதேவராயரின் வாழ்க்கை சீர் பெற்றதா இல்லையா..?

மூன்று மாதங்களுக்கு முன்பு..

சஞ்சனா மகிழ்ச்சியோடு தேவராயன் வஞ்சியில் முன்பு வந்து நின்றிருந்தாள்..

முடியாது என்று மறுத்துக் கொண்டிருந்த தேவராயனின் வாயில் வலுக்கட்டாயமாக காய்கறி சூப்பை புகட்டி கொண்டிருந்தாள் வஞ்சி..

"வஞ்சி ஒரு ஹேப்பி நியூஸ்..!"

இருவரும் ஆர்வமாக சஞ்சனாவை பார்த்தார்கள்..

"தேவராயனுக்கு மஞ்சகாமாலை இருக்குன்னு ரிப்போர்ட்டில் உறுதியாகி இருக்கு.." என்றதும் இதுவா சந்தோஷமான செய்தி என்பதைப் போல் முகத்தை சுருக்கினாள் வஞ்சி..

"ஆனா கவலைப்பட வேண்டிய அவசியம் இல்ல.. நோய் மோசமான நிலைக்கு போகல.. குணப்படுத்தக்கூடிய கட்டம்தான்.. ஒழுங்கா மருந்து சாப்பிட்டு சாப்பாட்டுல பத்தியத்தை கடைபிடிச்சா.. சீக்கிரமா இந்த நோயிலிருந்து விடுபட்டு வெளியே வந்துடலாம்.."

வஞ்சி விழிகளை மூடி நிம்மதியாக பெருமூச்செடுத்தாள்..

"நன்றி சஞ்சனா.."

"நீ கடவுளுக்கு தான் நன்றி சொல்லணும் வஞ்சி..! சரியான நேரத்தில் மெடிக்கல் கேம்ப்.. அதோட புது ஹாஸ்பிடல் கட்டுற வேலைகளுக்காக டாக்டர்ஸ் நாங்க இங்க வந்து தங்க தங்கினது உங்களுக்கு நல்லதா போச்சு.. ஒரு டாக்டரா இருந்ததுனால நோய் முத்தி போகறதுக்கு முன்னாடியே என்னால என்ன பிராப்ளம்னு கண்டுபிடிக்க முடிஞ்சது.. இல்லைனா தன் உடல்நிலை மேல கொஞ்சம் கூட அக்கறை இல்லாத உன் புருஷனோட அலட்சியத்துக்கும்.. உன்னோட பிடிவாதத்துக்கும் இந்த நேரம் என்ன ஆகியிருக்குமோ தெரியல..! கடவுளுக்குத்தான் வெளிச்சம்..‌" சஞ்சனா இறங்கிய குரலில் இறுக்கமாகச் சொன்னபோது நடுங்கி போனாள் வஞ்சி..

"தயவு செஞ்சு என் புருஷனை பழையபடி மாத்தி என்கிட்ட திருப்பி கொடுத்துடுங்க சஞ்சனா..!" பேசிக் கொண்டிருக்கும்போதே கண்ணீர் கரை கட்டியது..

"கவலைப்படாதே வஞ்சி..! இன்னும் கொஞ்ச நாள் நான் இங்கதான் இருக்க போறேன்.. உன் புருஷனை பூரணமா குணப்படுத்தி உன் கிட்ட முழுசா ஒப்படைச்சிட்டு தான் ஊருக்கு போவேன் சரிதானே..!" என்று புருவங்களை உயர்த்த.. சஞ்சனாவை பார்த்து கையெடுத்து கும்பிட்டாள் வஞ்சி..!

சஞ்சனா தந்த மருந்துகளும் ஊசிகளோடு.. வஞ்சியின் கரிசனமும் பணிவிடையும் சேர்ந்து தேவராவை பழைய நிலைக்கு குணப்படுத்திக் கொண்டே வந்தது..

பழைய உளுத்துப் போன கசப்பான சம்பவங்களை பற்றி இருவருமே விவாதித்துக் கொள்ளவில்லை..

"நீங்க ஏன் அப்படி செஞ்சீங்க..!"

"ஏன் வஞ்சி..? ஏன் உனக்கு அவ்வளவு பிடிவாதம்.. நான் அப்படி என்ன தப்பு செஞ்சுட்டேன்..?" போன்ற விவாதங்களுக்கு இடமில்லாமல் போனது..

இயல்பான கணவன் மனைவியாக இருவரும் சகஜமாக பேசிக்கொள்ள முயன்ற போதிலும்.. ஏதோ கண்ணுக்கு தெரியாத கண்ணாடி சுவர் ஒன்று இருவருக்கும் இடையில் மெல்லிதாக ஊடுருவி நிற்கத்தான் செய்கிறது..

இத்தனைக்கும் இரவில் கரடி பொம்மையாக அவளை கட்டிக்கொண்டு தான் உறங்கினான்.. இடுப்பை கிள்ளினான்.. மார்பை கசக்கினான்.. இதழோடு இதழ் சேர்த்து முத்தமிட்டான்.. எலும்புகள் நொறுங்குமளவிற்கு மூச்சு முட்ட கட்டியணைத்தான்.. ஆசை தோன்றும் இடங்களில் எல்லாம் கடித்து வைத்தான்.. தாம்பத்திய உறவைத் தவிர சின்ன சின்ன சில்மிஷங்களுக்கு அங்கே பஞ்சமில்லாமல் போனது.. ஆனால் இதையெல்லாம் தாண்டி சொல்ல முடியாத ஏதோ ஒன்று அதீத நெருக்கத்தை தடுத்து வைத்திருப்பதாய் இருவராலும் உணர முடிந்தது..

பூரண குணமடைந்து விட்டான் தேவரா..!

அப்போதுதான் வஞ்சி மெல்ல அவனிடம் பேச்சை ஆரம்பித்தாள்..

"வந்த வேலை முடிஞ்சது.. நீங்கதான் இப்ப பூரணமா குணமாகிட்டீங்களே..?
நான் வீட்டுக்கு போகட்டுமா..?" என்றவளைக் நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தான் தேவரா..

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கண்ணபிரான் மிகுந்த போராட்டத்திற்கு பிறகு உயிர் பிழைத்து கண்களை திறந்தான்..

ஊரில் மையத்தை சீரமைத்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையில் நகரத்து தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவனுக்கு அங்கேதான் அவசர சிகிச்சைகள் கொடுக்கப்பட்டன..

சோர்ந்து கண்விழித்து எழுந்தவனின் முன்பு கண்ணீரோடு நின்றிருந்தாள் கண்ணகி..

ஓரத்தில் பாக்கியம் புடவை தலைப்பால் வாயை பொத்தியபடி அழுது கொண்டிருக்க.. ஜன்னலுக்கு வெளியே சுவற்றில் சாய்ந்த படி வஞ்சியும் அதே சுவற்றில் ஒற்றை கரம் பதித்து மனைவிக்கு அணை கட்டியபடி தேவராவும் நின்றிருந்தான்..

அவன் மஞ்சள் காமாலையிலிருந்து குணமடைந்து ஆரோக்கியத்தை மீட்டுக் கொண்டிருந்த காலம் அது..

"க...ண்..ணகி..!" விழிகள் சொருகிப்போக வார்த்தைகள் குளறியது..

"எதுக்காக இப்படி செஞ்சீங்க..!" அழுகையை விழுகிக் கொண்டு கோபமாக கேட்டாள் வஞ்சி..

அந்த வார்த்தைகளின் தாக்கத்தில் மெல்ல திறந்து கொண்டன அவன் விழிகள்..

"செத்தும் கெடுத்தான் கண்ணபிரான்னு பழமொழியை மாத்தி அமைக்கலாம்ன்னு நினைப்போ..! உங்களுக்கு ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா இந்த ஊர் ஜனங்க என் மேலதான் பழி போடுவாங்கன்னு தெரிஞ்சு தானே இப்படி ஒரு காரியத்தை செஞ்சீங்க..!"

இல்லை என்பதாக தலையசைத்தான் கண்ணபிரான்..

"நீ சந்தோஷமா வாழனும் கண்ணகி.. நான் செஞ்ச தப்புக்கு இதுதான் தண்டனைன்னு.." என்று நிறுத்தி.. "ஏன் என்னைய காப்பாத்துனீங்க.." நாவிலும் மேலண்ணத்திலும் படர்ந்த கசப்பில் முகம் சுழிதான் கண்ணபிரான்..

"தப்பை உணர்ந்து என் வலிய நீங்க அனுபவிச்சதே பெரிய தண்டனை தான்..‌ இவ்வளவு நடந்த பிறகும் நீங்க என்னை தொந்தரவு பண்ணாம இருந்தாலே நான் சந்தோஷமா வாழ்வேன்.. அதை விட்டு உங்க உயிருக்கு ஏதாவது ஒன்னு ஆகிப்போச்சுன்னா.. இதுவரைக்கும் உங்க கூட மட்டுமே போராடிகிட்டு இருந்த நான் விதவைங்கற பட்டத்தோட இந்த ஊர்ல ஒவ்வொரு ஆம்பளைங்க கூடவும் போராட வேண்டியதா இருக்குமே.. அதுக்கு தான் ஆசைப்பட்டீங்களா..!"

கண்ணபிரான் திகைத்து விழித்தான்..

"போதும்.. நீங்கள் எனக்கு கொடுத்த கஷ்டமெல்லாம் போதும்.. இனியாவது என்னை நிம்மதியாக வாழ விடுங்க..! இதுக்கு மேல போராடி பார்க்க உடம்பில தெம்பு இல்ல.. என்னை பத்தி கூட நீங்க நினைக்க வேண்டாம் உங்க மகன் பொய்கை வடிவேலனை பற்றி யோசிச்சு பாருங்க..! அவன் உங்க மேல உயிரையே வச்சிருக்கான்.. நீங்க எப்படிப்பட்டவரா வேணாலும் இருக்கலாம்.. ஆனா என் மகனுக்கு நீங்க ஒரு தப்பான உதாரணமாகறதை என்னால அனுமதிக்கவே முடியாது.." கண்ணீரை துடைத்துக்கொண்டு அங்கிருந்து சென்று விட்டிருந்தாள் கண்ணகி..

சற்று நேரத்தில் வஞ்சி உள்ளே ஓடி வந்தாள்..‌

"அண்ணா..!" என்று அலறி அவன் நெஞ்சில் சாய்ந்து கதறித் தீர்த்தாள்..

"ஏன்.. இப்படி செஞ்ச..? நீ திருந்தி அண்ணி கூட நல்லபடியா வாழணும்னு தானே ஆசைப்பட்டேன்.. எங்க எல்லாரோட தலையிலும் கல்ல தூக்கி போடற மாதிரி இப்படி ஒரு காரியத்த செய்வேன்னு நான் நினைச்சு கூட பாக்கல.. எங்க யாரை பத்தியும் யோசிக்கவே இல்லை யா நீ..? அப்பாவுக்கு என்ன ஆச்சுன்னு கேக்கற வடிவேலனுக்கு நாங்க என்ன பதில் சொல்லுவோம்..! அண்ணி பாவம் இல்லையா.. இதுவரைக்கும் கொஞ்சம் கொஞ்சமா கொடுமைப்படுத்தினதுக்கு பதிலா மொத்தமா அவங்களை பழிவாங்கணும்னு முடிவு பண்ணிட்டியா..?" விசித்து விசித்து அழுது அவன் மார்பை ஈரமாக்கினாள் வஞ்சி..!

கண்கள் குளமாகி பக்கவாட்டில் வழிந்த கண்ணீரோடு அமைதியாக உதடு கடித்து விட்டத்தை பார்த்தபடி படுத்திருந்தான் கண்ணபிரான்..

தேவரா உள்ளே வந்தான்.. அழுது கொண்டிருந்த வஞ்சியை தூக்கி நிறுத்தியவன் அத்தையை கூட்டிட்டு நீ வீட்டுக்கு போ..! அவள் தோள்களை அழுத்தினான்..

"அ.. அண்ணா..!" கண்ணபிரானை நோக்கி கையை காட்டினாள் அவள்..

"நானும் கண்ணகியும் இருக்கோமில்ல.. நாங்க ரெண்டு பேரும் உன் அண்ணனை பத்திரமா பார்த்துக்குவோம்..‌! வடிவேலன் அங்க தனியா இருப்பான்.. போய் அவனை பார்த்துக்க..!" என்று சொல்லி மனைவி அழைத்துக் கொண்டு வெளியே செல்ல..

"என்ன மாப்பிள்ளை இவன் இப்படி பண்ணிட்டானே.. இந்த முரட்டு பையன் இப்படி ஒரு முட்டாள் தனத்தை செய்வான்னு நான் கனவுல கூட நினைக்கலையே..! என் மருமகளோட சேர்ந்து நல்லபடியா வாழணும்னு தானே ஆசைப்பட்டேன்.. இப்படி மொத்தமா போய் சேர முடிவு பண்ணி என் பெத்த வயித்துல நெருப்பள்ளி கொட்டிட்டானே பாவி..! ஐயோ நான் என்ன செய்வேன்.." என்று கதற ஆரம்பித்த பாக்கியத்தை தோளோடு சேர்த்துக்கொண்டு..

"அதான் ஒன்னும் ஆகலையே.. உங்க மகனை காப்பாத்தியாச்சு.. கண்ணபிரான் தப்பை உணர்ந்து திருந்தியிருக்கான்னு சந்தோஷப் படுங்கத்த.. கெட்டதுலயும் ஒரு நல்லது.. உங்க மகன் மாறிட்டான்.. எல்லாம் சுலபமா நடந்துராது இனி உங்க மகனும் மருமகளும் சந்தோஷமா வாழுவாங்க.. அதை மட்டும் மனசுல நினைச்சுக்கிட்டு கண்ண துடைச்சுக்கோங்க.." என்றவன் வஞ்சி பாக்கியம் இருவரையும் காரில் ஏற்றி அனுப்பிவிட்டு திரும்பி வந்தான்..

கண்ணபிரானின் பக்கத்தில் நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்து கொண்டான்..

கண்ணபிரானின் பார்வை தேவராவின் பக்கம் திரும்பவில்லை..‌

"நான் பேசுறதை நீ எப்படி எடுத்துக்க போறேன்னு எனக்கு தெரியல.. ஆனாலும் என்னால சொல்லாம இருக்க முடியல.. நீ வேணும்னா கண்ணகிய ஒரு மனுஷியா கூட மதிக்காம இருந்திருக்கலாம்.. ஆனா கண்ணகி எந்த நிலையிலும் வெளி ஆளுங்க கிட்ட உன்னை விட்டுக் கொடுத்ததே கிடையாது.. அதுக்கு காரணம் உன் மேல உள்ள பயம்னு நினைச்சிச்காத.. உன்னோட மரியாதையை காப்பாத்தணும்னு அவ நினைச்சா..! யோசிச்சு பாரு என் புருஷன் என்னை கொடுமை படுத்தறான்.. அடிச்சு துன்புறுத்துறான்னு ஊர் மக்களுக்கு ஆதாரங்களுடன் நிரூபிச்சு உன் அரசியல் வாழ்க்கையை காலியாக்க எவ்வளவு நேரம் ஆகியிருக்கும்.. தைரியம் வந்துட்டா மலையும் துரும்புதான்.. நீ எம்மாத்திரம்.. ஆனா அவ அதை செய்யல.. நாலு சுவத்துக்குள்ளே உனக்கொரு தண்டனையை தந்து உன் தப்பை உணர வச்சிருக்கா..!"

"நீ என்னடான்னா செஞ்ச தப்புக்கு பிராயச்சித்தம் தேடாம ஒரு கோழை மாதிரி சாக முடிவெடுத்துட்ட.. இவ்வளவுதான் உன் மன உறுதியா கண்ணபிரான்..?"

கண்ணபிரான் மௌனமாக தேவராயனை பார்த்தான்..

"நல்ல வேள வெளியூர் ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு வந்ததுனால நீ விஷம் குடிச்ச சங்கதி நம்ம ஊர் ஜனங்களுக்கு தெரியாம போச்சு.. இல்லைன்னா நீ சேத்து வைச்ச மானம் மருவாதியெல்லாம் காத்தோட போயிருக்கும்.."

அதைப் பற்றி பெரிதாக கவலை இல்லை என்பதை போல் மோட்டு வலையை பார்த்துக் கொண்டிருந்தான் கண்ணபிரான்..

"உண்மையிலேயே நீ தப்பை உணர்ந்து திருந்தி இருக்கேங்கிறது உண்மைனா.. உன் பொண்டாட்டியை சந்தோஷமா வாழ வைக்கிறது எப்படின்னு யோசி..! அடுத்த வருஷத்துக்குள்ள நீயும் அவளும் சோடியா ரோட்டுல நடந்து போகும்போது அவ முகத்துல சிரிப்பை மட்டுந்தேன் பாக்கனும்.. அதுதான் ஒரு புருஷனா நீ ஜெயிச்சிட்டதற்கான அடையாளம்.. சொல்லுறத சொல்லிப்புட்டேன் அப்புறம் உன் இஷ்டம்.." என்றவன் அங்கிருந்து வெளியே சென்றிருந்தான்.. கண்ணபிரானின் முகத்தில் எப்போதும் ஆழ்ந்த அமைதி..

இங்கே கண்ணபிரான் உடல்நலம் தேறிக் கொண்டே வர அங்கே தேவரா முழுமையாக குணமடைந்திருந்தான்..

"மருந்துதான் நோயை குணப்படுத்தும்னு நான் படிச்சிருக்கேன்.. ஆனா மனைவியின் அருகாமை ஒரு மனுஷனோட முழு ஆரோக்கியத்தை திரும்பி கொண்டு வரும்னு இப்பதான் பார்க்கறேன்.."

"வஞ்சியோட அன்பும் கவனிப்பும் அதைவிட தேவரா வஞ்சி மேல வச்சிருந்த நம்பிக்கையும் காதலும் என்னை பிரமிக்க வைக்குது..!'

"எங்களோட நகரத்து மாடர்ன் காதலை விட உங்களது கிராமத்து நளினமான காதல் ரொம்ப ரொம்ப அழகு..!"

சஞ்சனா மனதார இருவருக்கும் வாழ்த்துக்கள் சொல்லி ஊருக்கு புறப்பட்டாள்..!

தேவரா வஞ்சி இருவரும் ஜோடியாக வந்து அவளை வழி அனுப்பி வைத்தனர்..

அதன் பிறகுதான் இப்படி ஒரு கேள்வியை தன் கணவனிடம் கேட்டிருந்தாள் வஞ்சிக்கொடி..

"நான் என் வீட்டுக்கு போகட்டுமா..?" கட்டிலில் சாய்ந்திருந்தவன் தன் நெஞ்சில் சாய்ந்திருந்தவளின் பிடரியை நிமிர்த்தி முகத்தை ஆழ்ந்து பார்த்தான்..

"போ..!"

வஞ்சியின் கண்களில் கலவரம்..

"உன்னை அவமானப்படுத்தி உன் மனச உடைச்சு உன்னை வீட்டை விட்டு போக வெச்சிருக்கேன்..! நீ போய் உன் வீட்ல இரு.. குடும்பத்தோட வந்து நானே உன்னை நம்ம வீட்டுக்கு கூப்பிட்டுக்குவேன்..!"

தன்னை புரிந்து கொண்ட கணவனை நெஞ்சுருகி கண்கலங்க பார்த்துக் கொண்டிருந்தாள் வஞ்சி..

"எனக்காக நீங்க வருவீங்கன்னு தெரியும்..! ஆனா இந்த முறை நீங்க இறங்கி வர வேண்டாம்.. ஆஸ்பத்திரி வாசல்ல உங்களை அடிச்சு அவமானப்படுத்தின என் அண்ணன் மனசார என்னை கொண்டு வந்து உங்க கிட்ட ஒப்படைச்சு மன்னிப்பு கேட்கனும்.. அதுதான் என் மாமனுக்கு கௌரவம்..!"

தேவராயன் ஏதோ சொல்வதற்காக வாயெடுக்க.. தன் கரத்தால் அவன் வாயை மூடியிருந்தாள் வஞ்சி..!

"நான் திரும்பி வருவேன்..! போய்ட்டு வரேன் மாமா.." என்றவள் அங்கிருந்து புறப்பட்டு தன் வீட்டுக்கு சென்றிருந்தாள்..

தொடரும்..
👌👌👌👌👌💖💖💖💖💖💐💐💐
 
Member
Joined
Mar 13, 2025
Messages
32
💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
 
Active member
Joined
Jan 16, 2023
Messages
120
நவீன மருத்துவ வசதிகளோடு விரிவாக்கப்பட்டிருந்தது அந்த அரசாங்க மருத்துவமனை.. புதிதாக ஐந்து மருத்துவர்களும் பத்து செவிலியர்களும் பணியிடங்களுக்காக நியமிக்க பட்டிருந்தனர்..!

அக்கம் பக்கத்து ஊர்களின் ஆரோக்கியத்தையும் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டு மிக பிரம்மாண்டமாக தலையெடுத்து நின்றிருந்தது அந்த மருத்துவமனை கட்டிடம்.. இன்று கட்டிடத்தின் திறப்பு விழா..

விழாவின் சிறப்பு விருந்தினராக சேர்மன் கண்ணபிரான்.. அவன் பக்கத்தில் கிருஷ்ணதேவராயன்.. இரு ஆண்களும் கம்பீரத்தில் குறையாமல் இரு சிங்கங்களாக மேடையில் வீற்றிருந்தனர்..

கீழே போடப்பட்ட சிறப்பு விருந்தினர் இருக்கையில் கண்ணகியும் வஞ்சியும் அருகருகே அமர்ந்திருக்க அவர்களைத் தொடர்ந்து இரு குடும்பங்களும் மற்ற இருக்கைகளை ஆக்கிரமித்திருந்தன..

அறிவிப்பு வாசிக்கப்பட்டது.. பெரு முயற்சியெடுத்து இந்த கட்டிடம் கட்டுவதற்காக அயராது உழைத்த சேர்மன் கண்ணபிரானுக்கு மாலை அணிவித்து பட்டாடை போர்த்தி ஊர்மக்கள் சார்பாக கௌரவிக்கிறோம்.. என்று முக்கிய பிரமுகர் பேசியதை தடுத்து மைக் முன்னே சென்று நின்று கொண்டான் கண்ணபிரான்..

"அடிப்படை வசதிகள் கூட இல்லாத இந்த சுகாதார மையம் இந்த அளவுக்கு பெரிய மருத்துவமனையா வளர்ந்து நிற்க காரணமானவன்" என்று நிறுத்தியவன் ஒரு சின்ன சிரிப்போடு நிச்சயமா நான் இல்ல..!" என்றான்..

"மக்கள் படற கஷ்டங்களை அரசாங்கத்திற்கு விளக்கமாக எழுதி.. ஒவ்வொரு நபர்கிட்டயும் தனித்தனியாக கையெழுத்து வாங்கி அதை விண்ணப்பமா மேலிடத்துக்கு அனுப்பி வைச்சு.. அரசாங்கத்தோட பார்வையை நம்ம ஊர் பக்கம் திருப்பினது கிருஷ்ணதேவராயன்.." என்று அமர்ந்திருந்தவனை நோக்கி கை நீட்டினான்..

அமர்ந்திருந்த மக்களிடையே கரகோஷம் எழும்பியது..

நியாயமா இந்த பாராட்டும் கவுரவிப்பும் அவருக்குத்தான் சேரனும்.."

"அவருக்கு உறுதுணையாய் நின்னு இந்த மருத்துவமனை பணிகள் அனைத்தையும் மேற்பார்வையிட்டு வேலைகள் முடியற வரைக்கும் அயராத உழைப்போடு இப்படி ஒரு கட்டிடம் உயர்ந்து நிக்க காரணமாய் இருந்தவ என்னோட மனைவி கண்ணகி.. இதை வெளிப்படையா சொல்லுறதுனால ஒரு சேர்மனா நான் என்னோட கடமையை சரியா செய்யலைன்னு உங்களுக்கு என் மேல கோபம் வரலாம்.. என்னோட பதவிக்கு ஆபத்து வரலாம்.. ஆனா அதைப்பத்தி நான் கவலைப்படல.. இந்த பெரிய மருத்துவமனைக்கு பின்னாடி ரத்தம் சிந்தி உழைச்சவங்களோட பேர் வெளியே தெரியனும்.. அவங்களை ஊர் மக்கள் முன்னாடி பெருமை படுத்தனும்னு ஆசைப்படுறேன்..! இந்த ஆஸ்பத்திரியை கட்டி முடிச்சதுக்கான முதல் முயற்சியை ஆரம்பிச்சு வைச்சு அரசாங்கத்தோட உதவியை வாங்கித் தந்த கிருஷ்ணதேவராயனுக்கு இந்த மாலையை அணிவிச்சு பட்டாடையை போர்த்தி கவுரவிக்கிறேன்.." என்று தன் கையால் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்திய அடுத்த கணம் ராயனை அணைத்துக் கொண்டான் கண்ணபிரான்..

அரசியல் மேல்பூச்சு நாடகம் அல்ல இது.. ஆத்மார்த்தமான பாராட்டு விழா..

"அடுத்து இந்த ஆஸ்பத்திரியோட ஒவ்வொரு செங்கல்லயும் பளிங்கு தரையிலயும் என் மனைவியோட உழைப்பு அடங்கியிருக்குது..! இப்படிப்பட்ட வசதிகள் தான் வேணும்.. இதுதான் எங்க ஊருக்கேத்தாப்டி சரியா இருக்கும்னு அதிகாரிகளோட போராடி சண்டை போட்டு உறுதியா நின்னு இந்த மருத்துவமனையை கட்டி முடிக்க உதவியா இருந்த என் மனைவிக்கு.. திருமதி கண்ணகி கண்ணபிரானுக்கு இந்த மாலையை அணிவிச்சு பொன்னாடை போர்த்தி என் வாழ்த்துக்களையும் பாராட்டையும் தெரிவிக்கறேன்.." என்று மாலையை தன் கையில் வைத்துக் கொண்டு அவளை கண்களால் மேடைக்கு அழைத்தான் கண்ணபிரான்..

வஞ்சி மகிழ்ச்சியோடு கண்ணகியின் கரத்தை அழுத்தி "போங்க அண்ணி" என்று சிரித்தாள்..

மேடை ஏறினாள் கண்ணகி..

தன்னை தூற்றி அவமானப்படுத்திய கணவனிடமே ஊர் மக்கள் அத்தனை பேர் முன்னிலையிலும் கௌரவமாக கம்பீரமாக நின்று பாராட்டு மாலையை வாங்கிக் கொண்டாள்..

கண்ணபிரான் சொல்லித்தான் கண்ணகியின் உழைப்பு மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதில்லையே.. ஒவ்வொரு நாளும் மழையிலும் வெயிலிலும் அந்த ஊருக்காக உழைத்து அவள் சிந்திய வியர்வையை அந்த வழியாக போகும்போதும் வரும்போதும் ஊரார் பார்த்துக் கொண்டுதான் இருந்தனர்.. கண்ணபிரான் தலையிட்டிருந்தால் கூட தங்கள் ஊருக்கு சகல வசதிகளோடு இப்படி ஒரு மருத்துவமனை கிடைத்திருக்குமா என்று ஐயமே..! என தெரியாமல் இல்லை..

"மனசார சொல்லுறேன் தாயி நீ நல்லா இருக்கணும்.." எத்தனை வயதானவர்களின் வாழ்த்து..

"எத்தனை பேரை கட்டி இழுத்து வேலை வாங்கறீங்க.. அதுலயும் முக்கால்வாசி பேரு ஆம்பளைங்க..! அந்த கம்பீரம் என்ன.. தைரியம் என்ன..? அக்கா நீங்க எப்படி இவ்வளவு மாறி போனீங்க.. உங்க நட.. உடை தோரண.. எல்லாம் மாறி போயிடுச்சு ரொம்ப அழகா தெரியறீங்க அக்கா.. எனக்கும் உங்கள மாதிரியே இருக்கணும்னு ஆசையா இருக்குது.." அவளை உதாரணமாக எடுத்துக் கொண்ட இளம் பெண்கள்..

அக்கா அக்கா என்று கைகட்டி மரியாதை தரும் வாலிபர்கள்..

திருமணத்திற்கு முன்பு தினம் அவள் வீட்டு கதவை தட்டி ரகளை செய்து ஒரு பெண்ணாக அவளை அவமானப்படுத்தி இன்பம் கண்டு விட்டு இன்று தலை குனிந்து ஒதுங்கி நிற்கும் ஆண்கள் என்ற சொல்லிக்கொள்ளவே தகுதி இல்லாத கேவலமான ஜென்மங்கள்.. அத்தனை பேர் முன்பும் விஸ்வரூபமாக உயர்ந்து அனைவரையும் தலை தூக்கி ஒரு பார்வை பார்த்தாள் கண்ணகி..

கண்ணகி என்று பெயர் கொண்டதால் தன் பதிவிரதை தன்மையை நிரூபிக்க தன்னை அழித்து தீக்குளிக்கவோ அல்லது ஊரை எரிக்கவோ வேண்டும் என்ற அவசியம் இல்லையே..!

துன்புறுத்தி வேதனையை மட்டுமே தந்த கணவனுக்கு பாடம் புகட்டி.. அவனை திருத்தி ஊர் மக்களுக்கு நன்மை செய்யும் இவள் நவீன காலத்து கண்ணகி..

மூன்று மாதங்களாய் அனைவரின் உழைப்பையும் திறமையும் உறிஞ்சிக் கொண்டு நிமிர்ந்து கம்பீரமாய் நிற்கிறது இந்த மருத்துவமனை கட்டிடம்.‌.

ஆனால் இடைபட்ட நாட்களில்..

விஷம் குடித்த கண்ணபிரான் எந்த நிலையில் உயிர் பிழைத்தான்..!

வஞ்சி கிருஷ்ணதேவராயரின் வாழ்க்கை சீர் பெற்றதா இல்லையா..?

மூன்று மாதங்களுக்கு முன்பு..

சஞ்சனா மகிழ்ச்சியோடு தேவராயன் வஞ்சியில் முன்பு வந்து நின்றிருந்தாள்..

முடியாது என்று மறுத்துக் கொண்டிருந்த தேவராயனின் வாயில் வலுக்கட்டாயமாக காய்கறி சூப்பை புகட்டி கொண்டிருந்தாள் வஞ்சி..

"வஞ்சி ஒரு ஹேப்பி நியூஸ்..!"

இருவரும் ஆர்வமாக சஞ்சனாவை பார்த்தார்கள்..

"தேவராயனுக்கு மஞ்சகாமாலை இருக்குன்னு ரிப்போர்ட்டில் உறுதியாகி இருக்கு.." என்றதும் இதுவா சந்தோஷமான செய்தி என்பதைப் போல் முகத்தை சுருக்கினாள் வஞ்சி..

"ஆனா கவலைப்பட வேண்டிய அவசியம் இல்ல.. நோய் மோசமான நிலைக்கு போகல.. குணப்படுத்தக்கூடிய கட்டம்தான்.. ஒழுங்கா மருந்து சாப்பிட்டு சாப்பாட்டுல பத்தியத்தை கடைபிடிச்சா.. சீக்கிரமா இந்த நோயிலிருந்து விடுபட்டு வெளியே வந்துடலாம்.."

வஞ்சி விழிகளை மூடி நிம்மதியாக பெருமூச்செடுத்தாள்..

"நன்றி சஞ்சனா.."

"நீ கடவுளுக்கு தான் நன்றி சொல்லணும் வஞ்சி..! சரியான நேரத்தில் மெடிக்கல் கேம்ப்.. அதோட புது ஹாஸ்பிடல் கட்டுற வேலைகளுக்காக டாக்டர்ஸ் நாங்க இங்க வந்து தங்க தங்கினது உங்களுக்கு நல்லதா போச்சு.. ஒரு டாக்டரா இருந்ததுனால நோய் முத்தி போகறதுக்கு முன்னாடியே என்னால என்ன பிராப்ளம்னு கண்டுபிடிக்க முடிஞ்சது.. இல்லைனா தன் உடல்நிலை மேல கொஞ்சம் கூட அக்கறை இல்லாத உன் புருஷனோட அலட்சியத்துக்கும்.. உன்னோட பிடிவாதத்துக்கும் இந்த நேரம் என்ன ஆகியிருக்குமோ தெரியல..! கடவுளுக்குத்தான் வெளிச்சம்..‌" சஞ்சனா இறங்கிய குரலில் இறுக்கமாகச் சொன்னபோது நடுங்கி போனாள் வஞ்சி..

"தயவு செஞ்சு என் புருஷனை பழையபடி மாத்தி என்கிட்ட திருப்பி கொடுத்துடுங்க சஞ்சனா..!" பேசிக் கொண்டிருக்கும்போதே கண்ணீர் கரை கட்டியது..

"கவலைப்படாதே வஞ்சி..! இன்னும் கொஞ்ச நாள் நான் இங்கதான் இருக்க போறேன்.. உன் புருஷனை பூரணமா குணப்படுத்தி உன் கிட்ட முழுசா ஒப்படைச்சிட்டு தான் ஊருக்கு போவேன் சரிதானே..!" என்று புருவங்களை உயர்த்த.. சஞ்சனாவை பார்த்து கையெடுத்து கும்பிட்டாள் வஞ்சி..!

சஞ்சனா தந்த மருந்துகளும் ஊசிகளோடு.. வஞ்சியின் கரிசனமும் பணிவிடையும் சேர்ந்து தேவராவை பழைய நிலைக்கு குணப்படுத்திக் கொண்டே வந்தது..

பழைய உளுத்துப் போன கசப்பான சம்பவங்களை பற்றி இருவருமே விவாதித்துக் கொள்ளவில்லை..

"நீங்க ஏன் அப்படி செஞ்சீங்க..!"

"ஏன் வஞ்சி..? ஏன் உனக்கு அவ்வளவு பிடிவாதம்.. நான் அப்படி என்ன தப்பு செஞ்சுட்டேன்..?" போன்ற விவாதங்களுக்கு இடமில்லாமல் போனது..

இயல்பான கணவன் மனைவியாக இருவரும் சகஜமாக பேசிக்கொள்ள முயன்ற போதிலும்.. ஏதோ கண்ணுக்கு தெரியாத கண்ணாடி சுவர் ஒன்று இருவருக்கும் இடையில் மெல்லிதாக ஊடுருவி நிற்கத்தான் செய்கிறது..

இத்தனைக்கும் இரவில் கரடி பொம்மையாக அவளை கட்டிக்கொண்டு தான் உறங்கினான்.. இடுப்பை கிள்ளினான்.. மார்பை கசக்கினான்.. இதழோடு இதழ் சேர்த்து முத்தமிட்டான்.. எலும்புகள் நொறுங்குமளவிற்கு மூச்சு முட்ட கட்டியணைத்தான்.. ஆசை தோன்றும் இடங்களில் எல்லாம் கடித்து வைத்தான்.. தாம்பத்திய உறவைத் தவிர சின்ன சின்ன சில்மிஷங்களுக்கு அங்கே பஞ்சமில்லாமல் போனது.. ஆனால் இதையெல்லாம் தாண்டி சொல்ல முடியாத ஏதோ ஒன்று அதீத நெருக்கத்தை தடுத்து வைத்திருப்பதாய் இருவராலும் உணர முடிந்தது..

பூரண குணமடைந்து விட்டான் தேவரா..!

அப்போதுதான் வஞ்சி மெல்ல அவனிடம் பேச்சை ஆரம்பித்தாள்..

"வந்த வேலை முடிஞ்சது.. நீங்கதான் இப்ப பூரணமா குணமாகிட்டீங்களே..?
நான் வீட்டுக்கு போகட்டுமா..?" என்றவளைக் நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தான் தேவரா..

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கண்ணபிரான் மிகுந்த போராட்டத்திற்கு பிறகு உயிர் பிழைத்து கண்களை திறந்தான்..

ஊரில் மையத்தை சீரமைத்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையில் நகரத்து தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவனுக்கு அங்கேதான் அவசர சிகிச்சைகள் கொடுக்கப்பட்டன..

சோர்ந்து கண்விழித்து எழுந்தவனின் முன்பு கண்ணீரோடு நின்றிருந்தாள் கண்ணகி..

ஓரத்தில் பாக்கியம் புடவை தலைப்பால் வாயை பொத்தியபடி அழுது கொண்டிருக்க.. ஜன்னலுக்கு வெளியே சுவற்றில் சாய்ந்த படி வஞ்சியும் அதே சுவற்றில் ஒற்றை கரம் பதித்து மனைவிக்கு அணை கட்டியபடி தேவராவும் நின்றிருந்தான்..

அவன் மஞ்சள் காமாலையிலிருந்து குணமடைந்து ஆரோக்கியத்தை மீட்டுக் கொண்டிருந்த காலம் அது..

"க...ண்..ணகி..!" விழிகள் சொருகிப்போக வார்த்தைகள் குளறியது..

"எதுக்காக இப்படி செஞ்சீங்க..!" அழுகையை விழுகிக் கொண்டு கோபமாக கேட்டாள் வஞ்சி..

அந்த வார்த்தைகளின் தாக்கத்தில் மெல்ல திறந்து கொண்டன அவன் விழிகள்..

"செத்தும் கெடுத்தான் கண்ணபிரான்னு பழமொழியை மாத்தி அமைக்கலாம்ன்னு நினைப்போ..! உங்களுக்கு ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா இந்த ஊர் ஜனங்க என் மேலதான் பழி போடுவாங்கன்னு தெரிஞ்சு தானே இப்படி ஒரு காரியத்தை செஞ்சீங்க..!"

இல்லை என்பதாக தலையசைத்தான் கண்ணபிரான்..

"நீ சந்தோஷமா வாழனும் கண்ணகி.. நான் செஞ்ச தப்புக்கு இதுதான் தண்டனைன்னு.." என்று நிறுத்தி.. "ஏன் என்னைய காப்பாத்துனீங்க.." நாவிலும் மேலண்ணத்திலும் படர்ந்த கசப்பில் முகம் சுழிதான் கண்ணபிரான்..

"தப்பை உணர்ந்து என் வலிய நீங்க அனுபவிச்சதே பெரிய தண்டனை தான்..‌ இவ்வளவு நடந்த பிறகும் நீங்க என்னை தொந்தரவு பண்ணாம இருந்தாலே நான் சந்தோஷமா வாழ்வேன்.. அதை விட்டு உங்க உயிருக்கு ஏதாவது ஒன்னு ஆகிப்போச்சுன்னா.. இதுவரைக்கும் உங்க கூட மட்டுமே போராடிகிட்டு இருந்த நான் விதவைங்கற பட்டத்தோட இந்த ஊர்ல ஒவ்வொரு ஆம்பளைங்க கூடவும் போராட வேண்டியதா இருக்குமே.. அதுக்கு தான் ஆசைப்பட்டீங்களா..!"

கண்ணபிரான் திகைத்து விழித்தான்..

"போதும்.. நீங்கள் எனக்கு கொடுத்த கஷ்டமெல்லாம் போதும்.. இனியாவது என்னை நிம்மதியாக வாழ விடுங்க..! இதுக்கு மேல போராடி பார்க்க உடம்பில தெம்பு இல்ல.. என்னை பத்தி கூட நீங்க நினைக்க வேண்டாம் உங்க மகன் பொய்கை வடிவேலனை பற்றி யோசிச்சு பாருங்க..! அவன் உங்க மேல உயிரையே வச்சிருக்கான்.. நீங்க எப்படிப்பட்டவரா வேணாலும் இருக்கலாம்.. ஆனா என் மகனுக்கு நீங்க ஒரு தப்பான உதாரணமாகறதை என்னால அனுமதிக்கவே முடியாது.." கண்ணீரை துடைத்துக்கொண்டு அங்கிருந்து சென்று விட்டிருந்தாள் கண்ணகி..

சற்று நேரத்தில் வஞ்சி உள்ளே ஓடி வந்தாள்..‌

"அண்ணா..!" என்று அலறி அவன் நெஞ்சில் சாய்ந்து கதறித் தீர்த்தாள்..

"ஏன்.. இப்படி செஞ்ச..? நீ திருந்தி அண்ணி கூட நல்லபடியா வாழணும்னு தானே ஆசைப்பட்டேன்.. எங்க எல்லாரோட தலையிலும் கல்ல தூக்கி போடற மாதிரி இப்படி ஒரு காரியத்த செய்வேன்னு நான் நினைச்சு கூட பாக்கல.. எங்க யாரை பத்தியும் யோசிக்கவே இல்லை யா நீ..? அப்பாவுக்கு என்ன ஆச்சுன்னு கேக்கற வடிவேலனுக்கு நாங்க என்ன பதில் சொல்லுவோம்..! அண்ணி பாவம் இல்லையா.. இதுவரைக்கும் கொஞ்சம் கொஞ்சமா கொடுமைப்படுத்தினதுக்கு பதிலா மொத்தமா அவங்களை பழிவாங்கணும்னு முடிவு பண்ணிட்டியா..?" விசித்து விசித்து அழுது அவன் மார்பை ஈரமாக்கினாள் வஞ்சி..!

கண்கள் குளமாகி பக்கவாட்டில் வழிந்த கண்ணீரோடு அமைதியாக உதடு கடித்து விட்டத்தை பார்த்தபடி படுத்திருந்தான் கண்ணபிரான்..

தேவரா உள்ளே வந்தான்.. அழுது கொண்டிருந்த வஞ்சியை தூக்கி நிறுத்தியவன் அத்தையை கூட்டிட்டு நீ வீட்டுக்கு போ..! அவள் தோள்களை அழுத்தினான்..

"அ.. அண்ணா..!" கண்ணபிரானை நோக்கி கையை காட்டினாள் அவள்..

"நானும் கண்ணகியும் இருக்கோமில்ல.. நாங்க ரெண்டு பேரும் உன் அண்ணனை பத்திரமா பார்த்துக்குவோம்..‌! வடிவேலன் அங்க தனியா இருப்பான்.. போய் அவனை பார்த்துக்க..!" என்று சொல்லி மனைவி அழைத்துக் கொண்டு வெளியே செல்ல..

"என்ன மாப்பிள்ளை இவன் இப்படி பண்ணிட்டானே.. இந்த முரட்டு பையன் இப்படி ஒரு முட்டாள் தனத்தை செய்வான்னு நான் கனவுல கூட நினைக்கலையே..! என் மருமகளோட சேர்ந்து நல்லபடியா வாழணும்னு தானே ஆசைப்பட்டேன்.. இப்படி மொத்தமா போய் சேர முடிவு பண்ணி என் பெத்த வயித்துல நெருப்பள்ளி கொட்டிட்டானே பாவி..! ஐயோ நான் என்ன செய்வேன்.." என்று கதற ஆரம்பித்த பாக்கியத்தை தோளோடு சேர்த்துக்கொண்டு..

"அதான் ஒன்னும் ஆகலையே.. உங்க மகனை காப்பாத்தியாச்சு.. கண்ணபிரான் தப்பை உணர்ந்து திருந்தியிருக்கான்னு சந்தோஷப் படுங்கத்த.. கெட்டதுலயும் ஒரு நல்லது.. உங்க மகன் மாறிட்டான்.. எல்லாம் சுலபமா நடந்துராது இனி உங்க மகனும் மருமகளும் சந்தோஷமா வாழுவாங்க.. அதை மட்டும் மனசுல நினைச்சுக்கிட்டு கண்ண துடைச்சுக்கோங்க.." என்றவன் வஞ்சி பாக்கியம் இருவரையும் காரில் ஏற்றி அனுப்பிவிட்டு திரும்பி வந்தான்..

கண்ணபிரானின் பக்கத்தில் நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்து கொண்டான்..

கண்ணபிரானின் பார்வை தேவராவின் பக்கம் திரும்பவில்லை..‌

"நான் பேசுறதை நீ எப்படி எடுத்துக்க போறேன்னு எனக்கு தெரியல.. ஆனாலும் என்னால சொல்லாம இருக்க முடியல.. நீ வேணும்னா கண்ணகிய ஒரு மனுஷியா கூட மதிக்காம இருந்திருக்கலாம்.. ஆனா கண்ணகி எந்த நிலையிலும் வெளி ஆளுங்க கிட்ட உன்னை விட்டுக் கொடுத்ததே கிடையாது.. அதுக்கு காரணம் உன் மேல உள்ள பயம்னு நினைச்சிச்காத.. உன்னோட மரியாதையை காப்பாத்தணும்னு அவ நினைச்சா..! யோசிச்சு பாரு என் புருஷன் என்னை கொடுமை படுத்தறான்.. அடிச்சு துன்புறுத்துறான்னு ஊர் மக்களுக்கு ஆதாரங்களுடன் நிரூபிச்சு உன் அரசியல் வாழ்க்கையை காலியாக்க எவ்வளவு நேரம் ஆகியிருக்கும்.. தைரியம் வந்துட்டா மலையும் துரும்புதான்.. நீ எம்மாத்திரம்.. ஆனா அவ அதை செய்யல.. நாலு சுவத்துக்குள்ளே உனக்கொரு தண்டனையை தந்து உன் தப்பை உணர வச்சிருக்கா..!"

"நீ என்னடான்னா செஞ்ச தப்புக்கு பிராயச்சித்தம் தேடாம ஒரு கோழை மாதிரி சாக முடிவெடுத்துட்ட.. இவ்வளவுதான் உன் மன உறுதியா கண்ணபிரான்..?"

கண்ணபிரான் மௌனமாக தேவராயனை பார்த்தான்..

"நல்ல வேள வெளியூர் ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு வந்ததுனால நீ விஷம் குடிச்ச சங்கதி நம்ம ஊர் ஜனங்களுக்கு தெரியாம போச்சு.. இல்லைன்னா நீ சேத்து வைச்ச மானம் மருவாதியெல்லாம் காத்தோட போயிருக்கும்.."

அதைப் பற்றி பெரிதாக கவலை இல்லை என்பதை போல் மோட்டு வலையை பார்த்துக் கொண்டிருந்தான் கண்ணபிரான்..

"உண்மையிலேயே நீ தப்பை உணர்ந்து திருந்தி இருக்கேங்கிறது உண்மைனா.. உன் பொண்டாட்டியை சந்தோஷமா வாழ வைக்கிறது எப்படின்னு யோசி..! அடுத்த வருஷத்துக்குள்ள நீயும் அவளும் சோடியா ரோட்டுல நடந்து போகும்போது அவ முகத்துல சிரிப்பை மட்டுந்தேன் பாக்கனும்.. அதுதான் ஒரு புருஷனா நீ ஜெயிச்சிட்டதற்கான அடையாளம்.. சொல்லுறத சொல்லிப்புட்டேன் அப்புறம் உன் இஷ்டம்.." என்றவன் அங்கிருந்து வெளியே சென்றிருந்தான்.. கண்ணபிரானின் முகத்தில் எப்போதும் ஆழ்ந்த அமைதி..

இங்கே கண்ணபிரான் உடல்நலம் தேறிக் கொண்டே வர அங்கே தேவரா முழுமையாக குணமடைந்திருந்தான்..

"மருந்துதான் நோயை குணப்படுத்தும்னு நான் படிச்சிருக்கேன்.. ஆனா மனைவியின் அருகாமை ஒரு மனுஷனோட முழு ஆரோக்கியத்தை திரும்பி கொண்டு வரும்னு இப்பதான் பார்க்கறேன்.."

"வஞ்சியோட அன்பும் கவனிப்பும் அதைவிட தேவரா வஞ்சி மேல வச்சிருந்த நம்பிக்கையும் காதலும் என்னை பிரமிக்க வைக்குது..!'

"எங்களோட நகரத்து மாடர்ன் காதலை விட உங்களது கிராமத்து நளினமான காதல் ரொம்ப ரொம்ப அழகு..!"

சஞ்சனா மனதார இருவருக்கும் வாழ்த்துக்கள் சொல்லி ஊருக்கு புறப்பட்டாள்..!

தேவரா வஞ்சி இருவரும் ஜோடியாக வந்து அவளை வழி அனுப்பி வைத்தனர்..

அதன் பிறகுதான் இப்படி ஒரு கேள்வியை தன் கணவனிடம் கேட்டிருந்தாள் வஞ்சிக்கொடி..

"நான் என் வீட்டுக்கு போகட்டுமா..?" கட்டிலில் சாய்ந்திருந்தவன் தன் நெஞ்சில் சாய்ந்திருந்தவளின் பிடரியை நிமிர்த்தி முகத்தை ஆழ்ந்து பார்த்தான்..

"போ..!"

வஞ்சியின் கண்களில் கலவரம்..

"உன்னை அவமானப்படுத்தி உன் மனச உடைச்சு உன்னை வீட்டை விட்டு போக வெச்சிருக்கேன்..! நீ போய் உன் வீட்ல இரு.. குடும்பத்தோட வந்து நானே உன்னை நம்ம வீட்டுக்கு கூப்பிட்டுக்குவேன்..!"

தன்னை புரிந்து கொண்ட கணவனை நெஞ்சுருகி கண்கலங்க பார்த்துக் கொண்டிருந்தாள் வஞ்சி..

"எனக்காக நீங்க வருவீங்கன்னு தெரியும்..! ஆனா இந்த முறை நீங்க இறங்கி வர வேண்டாம்.. ஆஸ்பத்திரி வாசல்ல உங்களை அடிச்சு அவமானப்படுத்தின என் அண்ணன் மனசார என்னை கொண்டு வந்து உங்க கிட்ட ஒப்படைச்சு மன்னிப்பு கேட்கனும்.. அதுதான் என் மாமனுக்கு கௌரவம்..!"

தேவராயன் ஏதோ சொல்வதற்காக வாயெடுக்க.. தன் கரத்தால் அவன் வாயை மூடியிருந்தாள் வஞ்சி..!

"நான் திரும்பி வருவேன்..! போய்ட்டு வரேன் மாமா.." என்றவள் அங்கிருந்து புறப்பட்டு தன் வீட்டுக்கு சென்றிருந்தாள்..

தொடரும்..
😍😍😍😍😍😍
 
Member
Joined
Feb 15, 2025
Messages
27
Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super
 
Top