• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 38

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
102
சாரதா ஏதோ கேட்க திலோத்தமா எரிச்சலாக பதில் சொல்லிவிட்டு செல்வதை சற்று தொலைவில் நின்றிருந்த வெண்மதி பார்த்துவிட்டாள்..

"என்னமா ஆச்சு.. ஏன் இவ்வளவு கோவமா பேசிட்டு போறா..?" பக்கத்தில் வந்து தாயிடம் கேட்க.

"தெரியலடி கொஞ்ச நாளாவே ஒரு மாதிரி தான் இருக்கா.. என்னன்னு கேட்டா என்னை பத்தி இந்த வீட்ல யாருக்கு அக்கறை இருக்கு.. வந்திருக்கிற உங்க புது விருந்தாளியை போய் கவனிங்கன்னு சொல்லிட்டு போறா.." என கவலையாகச் சொன்னாள் சாரதா..

"இங்க அவளுக்கு என்ன குறையாம் எல்லாரும் இவளை நல்லாத்தான் பாத்துக்கறோம்.. இதுக்கு மேல என்ன செய்யணுங்கறா..?"

"ப்ச்..! வருண் தேம்பாவணியை கூட்டிட்டு வந்து வீட்ல தங்க வச்சுருக்கிறது அவளுக்கு பிடிக்கல.. போதாக்குறைக்கு நீயும்.." சாரதா வார்த்தைகளை நிறுத்திவிட்டு மகளை கலக்கமாக பார்க்க..

"ஏன் சொல்லி முடியேன்.. நானும் இங்க டேரா போட்டுருக்கறது உன் மருமகளுக்கு பிடிக்கல அதானே..!" என்றாள் வெண்மதி முகம் சுழித்து..

"அப்படியெல்லாம் இல்லடி என்னவோ அவளுக்கு மனுஷங்க வாசனையே ஆகல.. யாரைப் பார்த்தாலும் எரிஞ்சு விழறா..! இந்த மாதிரி நேரத்துல நாமதான் அவளை புரிஞ்சு நடந்துக்கணும்" சாரதா பூசி முழுகினாள்..

"என்ன புரிஞ்சி நடந்துக்கல.. மத்த நாத்தனார் மாதிரி நான் போய் அவளை வலிய வம்ப்க்கிழுத்து சண்டை போடறேனா.. இல்ல அதை செய் இதை செய்யுன்னு அதிகாரமா வேலை வாங்கறேனா.. இந்த வீட்ல அவ வெச்சதுதான சட்டம்.. யாராவது ஒரு வார்த்தை எதிர்த்து பேசிட முடியுமா.. இல்ல நீங்க பேச விட்டுடுவீங்களா. பேருக்கு தான் பொறந்த வீடு.. ஆனா நான்தான் இங்க விருந்தாளியா தங்கியிருக்கேன்.."

"கோபப்படாத வெண்மதி அவ குணமே அப்படித்தானே.. உனக்கு தான் அவளை பத்தி தெரியுமே..?"

"என்ன தெரியுமே..? புகுந்த வீட்டு ஆளுங்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டாம் அட்லீஸ்ட் அவங்கள மனுஷங்களா மதிச்சு ஒரு நாலு வார்த்தை நல்லபடியா பேசலாம் இல்லையா..! எல்லாம் அகம்பாவம்.. அவ்வளவு திமிரு..!"

"ஐயோ உன் கிட்ட சொன்னதே பெரிய குத்தமா போச்சு.. இப்ப நீ விட போறியா இல்லையா.. இதை பெரிய பிரச்சினையாக்கி வருணை டென்ஷன் பண்ணிடாத..?"

"தேம்பாவணி மேல இவளுக்கென்ன அவ்வளவு கோபம்.. அந்த சின்ன பொண்ணு இவள என்ன பண்ணிட்டான்னு கேட்கறேன்.."

"தெரியலடி ஒவ்வொரு விஷயத்துக்கும் அவளோட ஒப்பிட்டுப் பார்த்து சண்டை போடுறா.. அவளைத்தான் விழுந்து விழுந்து கவனிக்கிறோமாம்.. தேம்பா வந்ததிலிருந்து இவளை நாம கண்டுக்கிறதே இல்லையாம்..!"

"ஒப்பிட்டு பார்க்கிறளாக்கும்.. அந்த பொண்ணுக்கும் இவளுக்கும் ஏணி வெச்சாலும் எட்டாது.. இந்த சின்ன பொண்ணுக்கு இருக்கிற பெருந்தன்மை.. நல்ல குணம் ஏதாவது இவகிட்ட இருக்கா.. முக்கியத்துவம் தரலைன்னு புலம்புனா மட்டும் பத்தாது அதுக்கேத்த மாதிரி பண்பா நடந்துக்கணும்.. புருஷன் தலைய கண்டா மட்டும்தான் வெளிய வந்து சீன் போடறது.. இல்லன்னா ஆமை கூட்டுக்குள்ள பதுங்கற மாதிரி ரூம விட்டு வெளியே வர்றதே கிடையாது.."

"சரி போதும் வாய மூடு.. திலோத்தமா உன் தம்பி பொண்டாட்டி.. அது ஞாபகம் இருக்கட்டும் தேவையில்லாம வன்மத்தை வளர்த்துக்காதே..!"

"ஆமா நான் தான் வன்மத்தை கொட்டறேன்.. ஏன்னா நான் ஒரு சூனியக்காரி.. உன் மருமக ரொம்ப நல்லவ.. விட்டா வருணை இந்த குடும்பத்தை விட்டு பிரிச்சு தனியா கூட்டிட்டு போயிருப்பா.. ஏதோ என் தம்பி நல்லவனா இருக்கறதுனால அவ பருப்பு வேகல."

"ஐயோ கடவுளே.. ஏன்டி அந்த பொண்ண இவ்வளவு கரிச்சு கொட்டற.. விட்டு தொலையேன்.."

"என்னவோ தெரியல.. இந்த திலோத்தமாவை எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல.. வருண் இவள கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு பதிலா தேம்பாவணிய காதலிச்சு கல்யாணம் பண்ணியிருக்கலாம்.." ஏதோ ஒரு ஆதங்கத்தில் சொல்லிவிட்டு நாக்கை கடித்துக் கொண்டாள் வெண்மதி..

அவள் வார்த்தைகளில் சாரதாவின் முகம் ஒரு கணம் ஒளிர்ந்தாலும் அடுத்த கணமே சுதாரித்துக் கொண்டு வெண்மதியின் தலையைத் தட்டினாள்..

"ஏய் லூசு மாதிரி உளறாத திலோத்தமா காதுல மட்டும் இது விழனும்.. பேயாட்டம் ஆடிடுவா..! ஏற்கனவே அவளுக்கு தேம்பாவணியை கண்டா ஆகாது.. இதுல நீ சொன்னதை வேற கேட்டுட்டா வேற வினையே வேண்டாம்.. பெரிய பிரளயமே வெடிக்கும்.."

"ஏன்மா..! இந்த தேம்பாவணி வருண் பழக்கத்தை பத்தி நீ என்ன நினைக்கற..?" திலோத்தமாவை தூக்கி கிடப்பில் போட்டுவிட்டு பேச்சை மாற்றி முக்கியமான இடத்திற்கு வந்தாள் வெண்மதி..

"என்ன நினைக்கனும்..! இந்த மாதிரி பேசாதேன்னு நான் உன்கிட்ட எத்தனை வாட்டி சொல்லி இருக்கேன்‌. வர வர உன் எண்ணங்கள் விபரீதமா போயிட்டு இருக்கு மதி.."

"இல்லம்மா ஒரு பேச்சுக்கு தான் கேட்கிறேன்.. நீதான் சொல்லேன்.. உன் மனசுல அவங்கள பத்தி என்ன நினைக்கிற.. நானும் தெரிஞ்சிக்கறேன்..!"

"என்ன நினைக்கணும்.. வருண் டாக்டர்.. தேம்பாவணி ஏதோ மனசளவுல பாதிக்கப்பட்டிருக்கா.. அவளுக்கு ட்ரீட்மென்ட் கொடுத்து குணமாக்கணும்னு இங்க கூட்டிட்டு வந்துருக்கான்.. எனக்கு தெரிஞ்சது இவ்ளோதான்.. நான் இந்த கண்ணோட்டத்திலதான் அவங்களை பார்க்கிறேன்.."

"ம்ம்.. அப்படி இருந்தா சரிதான்..!" வெண்மதி அங்கிருந்து சென்றுவிட..

தெளிவான குளத்தில் ஒரு கல்லை வீசி எறிந்ததை போல் செய்து கொண்டிருந்த வேலையை நிறுத்திவிட்டு தீவிரமாக யோசிக்க துவங்கியிருந்தாள் சாரதா..

மாலை வருண் தேம்பாவணியை பிக்கப் செய்வதற்காக காலேஜ் வாசலில் நின்று கொண்டிருந்த நேரம்..

"டேய் வருணே..!"

வெண்மதி கைபேசியில் அழைத்திருந்தாள்..

"என்ன விஷயம் சொல்லு..!"

"எங்கடா இருக்க..?"

"உன் சின்ன குட்டிய பிக்கப் பண்றதுக்காக காலேஜ் வாசல்ல நிக்கறேன்.. தினமும் மார்னிங் ஈவினிங் டியூட்டி பார்க்கிற டிரைவரா போயிட்டேன் அவளுக்கு.."

"ரொம்ப சலிச்சுக்காதடா அப்படியே இன்னொரு உதவி.."

"உன்னையும் காலேஜ்ல கொண்டு போய் விடனுமா..?"

"நல்ல காமெடி அப்புறமா சிரிக்கிறேன்.. சொல்றதை கேளுடா.. நான் சொன்னேன்ல ரவி கிருஷ்ணா.."

"ஆமா 7g ரெயின்போ காலனி ஹீரோ.."

"ஐயோ கண்ட நேரத்தில் காமெடி பண்ணிட்டு.. சொல்றத கேளுடா.."

"சொல்லித் தொலை..!"

"தேம்பாவணிக்கு பார்த்த மாப்பிள்ளை ரவி கிருஷ்ணா செம்மொழி பூங்காவுக்கு வந்து வெயிட் பண்றாராம்.. நீ தேம்பாவை கொஞ்சம் அங்க கூட்டிட்டு போறியா..?"

வருணுக்குள் நெருப்பின் கனலோடு ஏதோ ஒன்று ஜிவ்வென்று ஏறியது..

"எதுக்கு..!"

"ஹிஹி.. ஒருத்தரை ஒருத்தர் சந்திச்சு மனம் விட்டு பேசுறதுக்கு.."

"அதுக்கு வீட்டுக்கு வர சொல்லு.. இப்படி தனி இடத்துல சந்திச்சு பேச வைக்கிறது என்ன பழக்கம்.. அவனுக்குதான் அறிவு இல்ல உனக்கு எங்க போச்சு புத்தி. எங்க வீட்டுப் பிள்ளையை நாங்க அப்படியெல்லாம் அனுப்ப மாட்டோம்னு சொல்லி தொலைய வேண்டியதுதானே..!"

"டேய் இதுல என்னடா இருக்கு வீட்டுக்கு வந்தா மனம் விட்டு பேச முடியுமா..? எல்லாரும் இருப்போமே சங்கோஜமா இருக்காது.. இப்படி வெளியில பொது இடத்துல சந்திச்சா பேச வேண்டியதை பேசி ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க வசதியா இருக்குமே..!"

"என்னால இந்த வேலையெல்லாம் பார்க்க முடியாது.. அவனை திரும்பி போக சொல்லு.."

"உனக்கு ஏன்டா வயித்தெரிச்சல்.."

"என்னது வயித்தெரிச்சலா..? வெண்மதி உனக்கு புரியுதா இல்லையா.. தேம்பாவணி இருக்கற நிலைமையில இதெல்லாம் தேவையா..! அவளோட அப்பனும் புருஷனும் கட்டைய தூக்கிட்டு வந்தா நீ அடி வாங்குவியா..?"

"என் புருஷன் வாங்குவார்..!"

"ஓஹோ அப்படியா..?"

"பயந்தாங்கொள்ளி பயலே நீ ஒன்னும் அவங்களை சமாளிக்க வேண்டாம்.. என் புருஷன் பாத்துக்குவாருன்னு சொல்ல வந்தேன்.."

"நான்..? பயந்தாங்கொல்லி..? சரிதான்.. நீ ஏதோ முடிவு பண்ணிட்ட.. நடத்து.."

"அஞ்சு மணிக்கு ரவிகிருஷ்ணன் அங்க வந்து வெயிட் பண்றேன்னு சொல்லி இருக்கான்.. ஷார்ப்பா தேம்பாவணியை அந்த டைமுக்கு அங்க கூட்டிட்டு போய்டு.."

"வேறென்ன செய்யணும்..? சாமரம் வீசனுமா..? இல்ல ரெண்டு பேருக்கும் சேர்த்து குடை பிடிக்கனுமா..?"

"அஞ்சு மணிதானடா.. வெயில் இருக்காது அதனால குடை பிடிக்க வேண்டிய அவசியமில்லை.. பார்க் தானே காத்து நல்லா வரும்..‌சோ சாமரமும் வேண்டாம்.."

"நக்கல் வெண்மதி உனக்கு..!"

"சரி நான் ஃபோன வைக்கிறேன்.. ரவியோட போட்டோவை வாட்ஸ் அப்ல அனுப்பி வைக்கிறேன்.. செக் பண்ணிக்கோ.." வெண்மதி இணைப்பை துண்டித்திருந்தாள்..

வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தி வந்ததற்கான நோட்டிபிகேஷன் வர அதை திறந்து கூட பார்க்கவில்லை வருண்..

தேம்பாவணி வந்ததும் காரை எடுத்தான்..

"இப்போ வீட்டுக்கு போகல ஒரு முக்கியமான இடத்துக்கு போகணும்.."

"எங்கே..?"

"ஹான்.. என் கூட பிறந்தவ உனக்கு மாப்பிள்ளை பார்த்துருக்காளாம்.. போற வழியில அந்த ஆணழகனை சந்திச்சு நீ ஒரு ரெண்டு வார்த்தை பேசணுமாம்.."

தேம்பாவணியின் கண்கள் விரிந்தன..

"அப்படியா..? வெண்மதிக்கா எனக்கு மாப்பிள்ளை பார்த்து இருக்காங்களா..?"

திரும்பி அவள் பரவசத்தை பார்த்தவனிடம் ஏக கடுப்பு..

"ரொம்ப சந்தோஷமா இருக்கிற மாதிரி தெரியுது..!"

"ஆமா நீங்க தானே சொன்னீங்க.. எனக்கு ஏத்தவனை பார்த்துட்டா உங்களை நான் மறந்துடுவேன்னு.. வெண்மதி அக்கா பார்த்த மாப்பிள்ளை எனக்கு ஏத்தவனா இல்லையான்னு தெரிஞ்சுக்கற ஆர்வம்.. ஒருவேளை அவன் எனக்கு பொருத்தமானவனா இருந்தால் இனி உங்களை தொந்தரவு பண்ண தேவையில்லை பாருங்க.."

"அப்பாடா எனக்கு நிம்மதி.. அவன் உனக்கு பொருத்தமானவனா இருக்கணும்னு நானும் கடவுள வேண்டிக்கறேன்..!"

"ம்ம்..! மாப்ள செட் ஆகிடுச்சுன்னா பழனி முருகனுக்கு பால்காவடி எடுக்கறதா வேண்டிக்கோங்க.."

"நான் எதுக்குடி காவடி எடுக்கணும்.. நீயும் அவனும் போயி அலகு குத்தி காவடி எடுங்க..! கூடவே அவளையும் கூட்டிட்டு போய் மொட்டை போட்டு விடு.."

யாரு..?

"ஹான்.. என் கூட பிறந்து உசுர வாங்கறாளே ஒருத்தி அவதான்.."

வார்த்தைகளில் எரிச்சல் தெரிய உதட்டை மடித்து சிரித்தபடி வேறு பக்கம் திரும்பிக்கொண்டாள் தேம்பாவணி..

"இந்தா.. வாட்ஸ் அப்ல உங்க போட்டோ அனுப்பி இருக்காளாம்.. பார்த்து வச்சுக்க.. பார்க்ல போய் வேற எவனையாவது மாப்பிள்ளைன்னு நினைச்சு சுயம்வர மாலையை தூக்கி வீசிடாதே..!'

மடியில் விழுந்த ஃபோனை எடுத்து.. அவனை முறைத்துக் கொண்டே வாட்ஸ் அப்பை திறந்தாள்.‌

வெண்மதி அனுப்பியிருந்த மங்கலான சதுர வடிவம் சின்ன வட்டமாக சுழன்று நிழற்படத்தை தெளிவாகியது..

"வாவ்..! சோ ஹேண்ட்சம்.." தேம்பாவணியின் பார்வை ரசனையாக அலைபேசியில் பதிய..

சடாரென்று வண்டியை பிரேக் போட்டு நிறுத்தியவன்..

"டேய் பார்த்து போக மாட்டியா டா அறிவு கெட்ட ***.." கண்கள் சிவந்து பற்களை கடித்து முன்னால் போன வண்டியை கடுங் கோபத்துடன் வருண் திட்டிய தோரணையில் வாயை பிளந்து அவனைப் பார்த்தாள் தேம்பாவணி..

"என்ன டாக்டர் சார்.. கெட்ட வார்த்தையெல்லாம் பேசறீங்க..!"

"ஏன் வெள்ளை கோட்டு போட்டா கெட்ட வார்த்தை பேச கூடாதுன்னு ஏதாவது ரூல்ஸ் இருக்கா என்ன..? என்ன சீண்டி பார்த்தா இதைவிட மோசமா பேசுவேன்.. என்ன நெனச்சிட்டு இருக்கானுங்க மனசுல.. வெச்சிக்கிறேன் ஒரு நாளு..!"

"யார திட்டறீங்க..?" அவன் கோபத்தில் தேம்பாவணியே மிரண்டு போனாள்‌.

அவள் கேள்விக்கு பதில் சொல்லாமல் காரை நிறுத்தியவன்.. "நீ இறங்க வேண்டிய இடம் வந்தாச்சு உள்ளதான் உன் ஆள் உட்கார்ந்திருக்கான்.. போ.. போய் அவனோட கொஞ்சி குலாவு.." என்றவனை கண்கள் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் தேம்பாவணி..

"ப்ச்.. இறங்கறியா நான் வண்டிய பார்க் பண்ணனும்." அவன் எரிச்சலில் காரை திறந்து கொண்டு இறங்கி அவள் பூங்காவினுள் செல்ல.. வண்டியை ஓரமாக பார்க் செய்தான் வருண்..

பெரிய பூங்கா.. ஒரு பக்கம் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்க மறுப்பக்கம் பெண்கள் இருவர் மூவராக நடைப்பயிற்சியோடு அரட்டை அடித்துக் கொண்டிருக்க இன்னொரு பக்கமும் ஆண்கள் வேகமாக ஜாகிங் செய்த வண்ணம் இருந்தனர்..

அதை தவிர்த்து தனியாக சிமெண்ட் இருக்கையில் படுத்து உறங்கும் வழிப்போக்கன்.. ஒரு வயதான தம்பதியர்.. குழந்தையை மடியில் வைத்து கொஞ்சி பேசிக் கொண்டிருந்த இளம் வயது ஜோடி என அவர்களை தாண்டி சறுக்கு மரத்தில் சாய்ந்த வண்ணம் நின்றிருந்தது போட்டோவில் பார்த்து அந்த உருவம்..

போனில் விழிகளை பதிப்பதும் பார்க்கை ஒருமுறை சுற்றி பார்ப்பதுமாக இருந்த அந்த ஆடவன் ரவி கிருஷ்ணா பார்ப்பதற்கு நன்றாகவே இருந்தான்..

தேம்பாவணியை பார்த்ததும் இதழ்கள் புன்னகைத்துக் கொள்ள ஹாய் என்று கையசைத்தான்..

ஒரு தடுமாற்றத்துடன் புன்னகைத்து அவனிடம் சென்றாள் தேம்பாவணி..

"தேம்பாவணி..?" அவன் கேட்க..

ஆமாம் என தலையசைத்தாள் அவள்..

"வெண்மதி அக்கா போட்டோ அனுப்பி இருந்தாங்க.. யூ லுக் சோ க்யூட், உங்க பேர் கூட ரொம்ப நல்லா இருக்கு..?"

"தேங்க்ஸ்.." என்று அவள் புன்னகைத்த நேரத்தில் வருண் அங்கு வந்து நின்றிருந்தான்..

"பேசி முடிச்சாச்சா.. போகலாமா..?" அவன் கேட்ட தோரணையில் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து விழித்தனர்..

"இவர்..?" ரவி கிருஷ்ணா விழிக்க..

"ஐ அம் வருண் பிரசாத்.. வெண்மதியோட பிரதர்' என்றான் ஒட்டுதல் இல்லாத குரலில்..

"நைஸ் டு மீட் யு" என்று இருவரும் கைக்குலுக்கிக் கொள்ள.. பேருக்கு புன்னகைத்து பார்வையை தேம்பாவின் பக்கம் திருப்பினான் அவன்..

"பேசி முடிச்சு ஒரு அண்டர்ஸ்டாண்டிங்க்கு வந்துட்டீங்களா.. கிளம்பலாமா நேரமாச்சு.." தனது கைக்கடிகாரத்தை காண்பிக்க..

"என்ன சார்.. இப்பதான் வந்தாங்க.. ஒருத்தரை ஒருத்தர் இண்ட்ரட்யூஸ் பண்ணிக்கிட்டு இப்பதான் ஹலோ சொன்னோம்.. அதுக்குள்ள பேசி முடிச்சாச்சானு கேக்கறீங்க.." ரவி கிருஷ்ணா புன்னகைக்க..

"ஒஹோ.. அப்படியா ஓகே பேசுங்க..!" பெருந்தன்மையாக விட்டு கொடுத்துவிட்டு அவர்களுக்கு அடுத்த சிமெண்ட் பென்சில் அமர்ந்தான் வருண்..

அவன் ஏதோ கேட்க அவள் ஏதோ பதில் சொல்ல இருவரும் சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருந்த தோரணையில் அடிவயிற்றிலிருந்து புகைச்சல் ஏற்பட்டு புசுபுசுவென்று பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்த நேரத்தில்..

உர்ர்ர்.. உர்ர்ர்.. என்றொரு சத்தம்.. அவனுக்கு போட்டியாக..

திரும்பிப் பார்க்க ஒரு அல்சேஷன் நாய் அவனை குரோதமாக பார்த்துக் கொண்டிருந்தது.. நல்ல வேளையாக அதன் கழுத்து சங்கலியின் முனையை கெட்டியமாய் பிடித்திருந்தார் நாயின் ஓனர்..

"சாரி சார்.. நீங்க அவங்க ரெண்டு பேரையும் ஒரு மாதிரியா முறைச்சு பார்த்துட்டு இருக்கீங்களா.. அதனால இங்க இருக்கிறவங்களுக்கு ஹாம் (harm) பண்ண வந்திருக்கீங்களோன்னு எங்க நாய் தப்பா புரிஞ்சுடுச்சு." அவர் இளித்து வைக்க இவனுக்கும் பதிலுக்கு சிரிக்க வேண்டியதாய் போனது..

நாய் திரும்பி திரும்பி அவனைப் பார்த்துக் குரைத்துக் கொண்டே சென்றது..

இந்த அளவுக்கு ஒரு வாயில்லா ஜீவன் மிரண்டு போய் குரைக்கிறது என்றால் அவன் பார்வை எந்த அளவுக்கு டெரராய் இருந்திருக்க வேண்டும்..

"தேம்ஸ்.." என்று அழைக்க இருவருமே அவனை திரும்பிப் பார்த்தனர்..

கடிகாரத்தை காண்பித்து நேரம் ஆகிடுச்சு என்று சொல்ல.. ஃபைவ் மினிட்ஸ் என்று கண்கள் சுருக்கி கொஞ்சினாள் தேம்பாவணி..

"இந்த கொஞ்சலுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.. எல்லாத்துக்கும் காரணம் அவன்தான்.. அவன ஒரு வழி பண்ணாம விடுறதில்ல.." கோபத்தில் முணுமுணுத்து சூர்யாவுக்கு போனில் அழைத்தான் வருண்..

"சொல்லுடா.."

"என்ன.. மெல்லுடா..?
யார் கேட்டு இப்படி ஒரு கேவலமான ஐடியா கொடுத்த..?" வருணின் வித்தியாசமான கோபத்தில் சூர்யாவுக்குள் சிரிப்பு..

"என்ன ஐடியா.. யாருக்கு கொடுத்தேன்..?"

"என் அக்கா கிட்ட போய் தேம்பாவணிக்கு மாப்பிள்ளை பார்க்க சொல்லி இருக்க..?"

"நல்ல விஷயம்தானே மச்சி.. பாவம் வந்த பொண்ணு.. உன் அக்கா எல்லாத்தையும் சொன்னாங்க.. மனசே பாரமாகி போச்சு.. அந்த பொண்ணுக்கு நல்லது நினைக்கற உன் அக்காவை தவிர வேறு யாரால அவளுக்கொரு நல்ல வாழ்க்கையை அமைச்சு கொடுக்க முடியும் சொல்லு.."

"ஏன் நான் இல்ல..?"

"வாட்..?"

"ஐ மீன் அவளுக்கு நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுக்க எனக்கு தெரியாதா.. நான் மட்டும் என்ன அவ நாசமா போகணும்னா நினைக்கறேன்..? ஏற்கனவே இங்க நிறைய பிரச்சனை போயிட்டு இருக்கு.. முதல்ல தேம்பாவை அவளோட அப்பங்கிட்டருந்து அந்த சத்யா கிட்டருந்து ரிலீவ் பண்ணனும்.. அதுக்கு முதல்ல அவ ஒத்துழைக்கணும்.. அவளுக்கு இன்னும் அவங்க மேல இருக்கிற பயம் போகல.. இந்த பிரச்சனை முடிஞ்சாதான் அவ வாழ்க்கையோட அடுத்த கட்டத்தை பற்றி யோசிக்க முடியும்.."

"அதையெல்லாம் உன் அக்கா பார்த்துப்பாங்க.. உன்னை விட அவங்க ஷார்ப்.. தேம்பாவணியோட வாழ்க்கையை சீரமைக்கனும்னு உன் அக்கா ரொம்பவே ஆர்வமா இருக்காங்க.. பேசாம அந்த பொண்ணை அவங்க கிட்ட ஒப்படைச்சிட்டு நீ விலகிடு.. உன் ட்ரீட்மெண்ட் மருந்து இதெல்லாம் வேலைக்காகாது.. அவங்க பேசிப்பேசியே அந்த பொண்ண குணப்படுத்திடுவாங்க..! சரி கமலி செகண்ட் லைன்ல வர்றா.. நீ ஃபோன வை.." இணைப்பை துண்டித்து விட்டான் சூர்யதேவ்..

"போகலாம்.." இருவருமாக அவன் முன்பு வந்து நிற்க..

ஒரு சின்ன சிரிப்புடன் எழுந்து நின்றான் வருண்..

"பேசியாச்சா..!"

"ஓ.. ஆச்சு.. தேம்பாவணியை எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு.. மத்ததை நான் அக்கா கிட்ட பேசிக்கறேன்.. அப்ப நான் கிளம்பறேன் மிஸ்டர் வருண்.." என்று இயல்பான புன்னகையோடு தேம்பாவணியிடம் ஒரு ஸ்பெஷல் புன்னகையை வீசிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் ரவி கிருஷ்ணா..

காரில் வரும்போது..

"என்ன பேசி மிங்கில் ஆயாச்சா..?"வருண் நக்கலாக கேட்க..

"எல்லாம் ஆச்சு.. நம்பர் கூட ஷேர் பண்ணிக்கிட்டோம்.." உற்சாகமாக இருந்தாள் தேம்பாவணி..

"என்ன முடிவு பண்ணி இருக்க உனக்கு ஓகேவா..?"

"டபுள் ஓகே.. நீங்க சொன்ன போது கூட நம்பல.. என் மனசு மாறவே மாறாதுன்னு நினைச்சேன்.. ஆனா ரவிகிருஷ்ணாவை பார்த்த பிறகு அவர் எனக்கு சரியானவர்ன்னு தோணுது.."

"குட்..! நீ மனசு மாறுன வரைக்கும் எனக்கு சந்தோஷம்.. இனி உன் பைத்தியக்காரத்தனமான தொல்லையிலிருந்து எனக்கு விடுதலை.."

வருணின் உதடுகள் உலர்ந்து போயிருந்தன.. கண்கள் சாலையை வெறித்தன.

"ஆமா இனிமே நீங்க சந்தோஷமா இருக்கலாம்.. நான் உங்களை தொந்தரவு பண்ணவே மாட்டேன்.."

"நல்லது பெண்களால் எல்லாத்தையும் ஈஸியா முவ் ஆன் பண்ண முடியுது.. ஆம்பளைங்கதான் பாவம்.. சீக்கிரம் ஒரு விஷயத்தை விட்டு வெளியே வர முடியறதில்ல.."

"என்ன விஷயம்..!"

"ஒன்னும் இல்ல ராசாத்தி.. நீ உன் ரவி கிருஷ்ணாவோட ட்ரீம்ல டூயட் பாடு.. இப்ப அதுதானே உனக்கு முக்கியம்.."

"ஆமா.. ஆமா.. இல்லையா பின்ன..!
மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் எனக்கு தானே..!"

அவன் தோளை இடித்து வெறுப்பேற்றும் வகையாக பாட "தேம்பாவணி வாய மூடு" என்றான் அவன் கோபத்தில்..

நாளை எண்ணி நான் காத்திருந்தேன்
மாமன் எனக்கு தானே..

மீண்டும் அவனை உரசிக்கொண்டு பாட.. அவளை தள்ளிவிட்டு கன்னத்தில் சப்பென்று அடித்திருந்தான் வருண்.. கார் வீட்டு வாசலில் நின்றிருந்தது..

"அதான் அவன புடிச்சிருக்குன்னு சொல்லிட்ட இல்ல.. அப்புறம் எதுக்கு என்கூட ஒட்டி உரசுற.. அவ கூடவே போக வேண்டியது தானே.. ஆள் அழகா இருக்கான்.. பணக்காரனா இருக்கான் சின்ன பையனா இருக்கான்.. வேற என்ன வேணும் உனக்கு..? போ.. அவன் கிட்டயே போய்டு.. இனிமே என் மூஞ்சிலேயே முழிக்காத.."

"யார்கிட்ட போகணும்.. எதுக்காக போகணும்.." கண்களில் நீருடன் கேட்டாள் தேம்பாவணி..

"அதான் சொன்னானே.. உன்னை ரொம்ப புடிச்சிருக்காம் அக்கா கிட்ட கல்யாண விஷயம் பத்தி பேச போறானாம்.. இனிமே உன் காட்டுல மழை என்ஜாய்.."

"பிடிச்சிருக்குன்னு சொன்னாரு கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னாரா..?" தேம்பாவணி அழுதுகொண்டே கேட்க கண்கள் சுருங்க திரும்பி அவளைப் பார்த்தான் வருண்..

"நான் இன்னொருத்தரை விரும்பறேன் உங்கள கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்லைன்னு அந்த ரவி கிருஷ்ணா சொல்லிட்டேன்.. அவரும் என்னை புரிஞ்சுகிட்டார்.."

"இந்த உலகத்தில் இருக்கிற அத்தனை அழகான ஆம்பளைங்கள கொண்டு வந்து என் கண் முன்னாடி நிறுத்தினாலும் என் மனசு உங்க கிட்ட மட்டும் தான் மயங்கும்.. உங்களைத் தவிர அந்த இடத்தில் வேற யாரையும் வச்சு நான் பாக்கல."

வருணின் கண்கள் தடுமாறி தணிந்தன..

"நீங்க என்னை புரிஞ்சுகிட்டது இவ்வளவுதான்.. எவனாவது அழகா இளமையா வந்தா மயங்கிடுவேன்னு நினைச்சீங்க பாத்தீங்களா.. என்னை பத்தின உங்களோட அந்த சீப்பான தாட்(thought) தான் என் மனசுக்கு ரொம்ப வேதனையை தருது.. நீங்க சொன்னிங்களே.. அழகா இளமையா எனக்கு பொருத்தமானவனா எவனாவது வந்தா நான் மயங்கி அவன் கூட போயிடுவேன்.. உங்கள மறந்துடுவேன்னு.. நான் அப்படிப்பட்ட பொண்ணு இல்லைன்னு காட்டத்தான் இந்த ரவி கிருஷ்ணாவை மீட் பண்ண ஒத்துக்கிட்டேன்.. மத்தபடி அவன் அழகுல மயங்கி ஆசைப்பட்டு ஒன்னும் வரல.."

"எதையும் புரிஞ்சுக்காம என்னை அடிச்சிட்டீங்க.. இனிமே நான் உங்ககிட்ட பேசமாட்டேன்.. ஐ ஹேட் யூ.." கதவை திறந்து கொண்டு வாகனத்தை விட்டு கீழே இறங்கி வீட்டுக்குள் சென்றாள் தேம்பாவணி..

"தேம்ஸ்.." என்று அழைத்தவன் அவள் திரும்பிப் பார்க்காமல் விறுவிறுவென செல்லவும் நொந்து போனவனாய் விழிகளை மூடி..

"ஐ லவ் யு பேபி.." என்றான் இருக்கையில் சாய்ந்து..

தொடரும்..
 
Last edited:
Well-known member
Joined
Nov 20, 2024
Messages
86
சாரதா ஏதோ கேட்க திலோத்தமா எரிச்சலாக பதில் சொல்லிவிட்டு செல்வதை சற்று தொலைவில் நின்றிருந்த வெண்மதி பார்த்துவிட்டாள்..

"என்னமா ஆச்சு.. ஏன் இவ்வளவு கோவமா பேசிட்டு போறா..?" பக்கத்தில் வந்து தாயிடம் கேட்க.

"தெரியலடி கொஞ்ச நாளாவே ஒரு மாதிரி தான் இருக்கா.. என்னன்னு கேட்டா என்னை பத்தி இந்த வீட்ல யாருக்கு அக்கறை இருக்கு.. வந்திருக்கிற உங்க புது விருந்தாளியை போய் கவனிங்கன்னு சொல்லிட்டு போறா.." என கவலையாகச் சொன்னாள் சாரதா..

"இங்க அவளுக்கு என்ன குறையாம் எல்லாரும் இவளை நல்லாத்தான் பாத்துக்கறோம்.. இதுக்கு மேல என்ன செய்யணுங்கறா..?"

"ப்ச்..! வருண் தேம்பாவணி கூட்டிட்டு வந்து வீட்ல தங்க வச்சுருக்கிறது அவளுக்கு பிடிக்கல.. போதாக்குறைக்கு நீயும்.." சாரதா வார்த்தைகளை நிறுத்திவிட்டு மகளை கலக்கமாக பார்க்க..

"ஏன் சொல்லி முடியேன்.. நானும் இங்க டேரா போட்டுருக்கறது உன் மருமகளுக்கு பிடிக்கல அதானே..!" என்றாள் வெண்மதி முகம் சுழித்து..

"அப்படியெல்லாம் இல்லடி என்னவோ அவளுக்கு மனுஷங்க வாசனையே ஆகல.. யாரைப் பார்த்தாலும் எரிஞ்சு விழறா..! இந்த மாதிரி நேரத்துல நாமதான் அவளை புரிஞ்சு நடந்துக்கணும்" சாரதா பூசி முழுகினாள்..

"என்ன புரிஞ்சி நடந்துக்கல.. மத்த நாத்தனார் மாதிரி நான் போய் அவளை வலிய வம்ப்க்கிழுத்து சண்டை போடறேனா.. இல்ல அதை செய் இதை செய்யுன்னு அதிகாரமா வேலை வாங்கறேனா.. இந்த வீட்ல அவ வெச்சதுதான சட்டம்.. யாராவது ஒரு வார்த்தை எதிர்த்து பேசிட முடியுமா.. இல்ல நீங்க பேச விட்டுடுவீங்களா. பேருக்கு தான் பொறந்த வீடு.. ஆனா நான்தான் இங்க விருந்தாளியா தங்கியிருக்கேன்.."

"கோபப்படாத வெண்மதி அவ குணமே அப்படித்தானே.. உனக்கு தான் அவளை பத்தி தெரியுமே..?"

"என்ன தெரியுமே..? புகுந்த வீட்டு ஆளுங்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டாம் அட்லீஸ்ட் அவங்கள மனுஷங்களா மதிச்சு ஒரு நாலு வார்த்தை நல்லபடியா பேசலாம் இல்லையா..! எல்லாம் அகம்பாவம்.. அவ்வளவு திமிரு..!"

"ஐயோ உன் கிட்ட சொன்னதே பெரிய குத்தமா போச்சு.. இப்ப நீ விட போறியா இல்லையா.. இதை பெரிய பிரச்சினையாக்கி வரும்னு டென்ஷன் பண்ணிடாத..?"

"தேம்பாவணி மேல இவளுக்கென்ன அவ்வளவு கோபம்.. அந்த சின்ன பொண்ணு இவள என்ன பண்ணிட்டான்னு கேட்கிறேன்.."

"தெரியலடி ஒவ்வொரு விஷயத்துக்கும் அவளோட ஒப்பிட்டுப் பார்த்து சண்டை போடுறா.. அவளைத்தான் விழுந்து விழுந்து கவனிக்கிறோமாம்.. தேம்பா வந்ததிலிருந்து இவளை நாம கண்டுக்கிறதே இல்லையாம்..!"

"ஒப்பிட்டு பார்க்கிறளாக்கும்.. அந்த பொண்ணுக்கும் இவளுக்கும் ஏணி வெச்சாலும் எட்டாது.. இந்த சின்ன பொண்ணுக்கு இருக்கிற பெருந்தன்மை.. நல்ல குணம் ஏதாவது இவகிட்ட இருக்கா.. முக்கியத்துவம் தரலைன்னு புலம்புனா மட்டும் பத்தாது அதுக்கேத்த மாதிரி பண்பா நடந்துக்கணும்.. புருஷன் தலைய கண்டா மட்டும்தான் வெளிய வந்து சீன் போடறது.. இல்லன்னா ஆமை கூட்டுக்குள்ள பதுங்கற மாதிரி ரூம விட்டு வெளியே வர்றதே கிடையாது.."

"சரி போதும் வாய மூடு.. திலோத்தமா உன் தம்பி பொண்டாட்டி.. அது ஞாபகம் இருக்கட்டும் தேவையில்லாம வன்மத்தை வளர்த்துக்காதே..!"

"ஆமா நான் தான் வன்மத்தை கொட்டறேன்.. ஏன்னா நான் ஒரு சூனியக்காரி.. உன் மருமக ரொம்ப நல்லவ.. விட்டா வருணை இந்த குடும்பத்தை விட்டு பிரிச்சு தனியா கூட்டிட்டு போயிருப்பா.. ஏதோ என் தம்பி நல்லவனா இருக்கறதுனால அவ பருப்பு வேகல."

"ஐயோ கடவுளே.. ஏன்டி அந்த பொண்ண இவ்வளவு குறை சொல்ற.. விட்டு தொலையேன்.."

"என்னவோ தெரியல.. இந்த திலோத்தமை எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல.. வருண் இவள கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு பதிலா தேம்பாவணிய காதலிச்சு கல்யாணம் பண்ணியிருக்கலாம்.." ஏதோ ஒரு ஆதங்கத்தில் சொல்லிவிட்டு நாக்கை கடித்துக் கொண்டாள் வெண்மதி..

அவள் வார்த்தைகளில் சாரதாவின் முகம் ஒரு கணம் ஒளிர்ந்தாலும் அடுத்த கணமே சுதாரித்துக் கொண்டு வெண்மதியின் தலையைத் தட்டினாள்..

"ஏய் லூசு மாதிரி உளறாத திலோத்தமா காதுல மட்டும் இது விழனும்.. பேயாட்டம் ஆடிடுவா..! ஏற்கனவே அவளுக்கு தேம்பாவணியை கண்டா ஆகாது.. இதுல நீ சொன்னதை வேற கேட்டுட்டா வேற வினையே வேண்டாம்.. பெரிய பிரளயமே உருவாகும்.."

"ஏன்மா..! இந்த தேம்பாவணி வருண் பழக்கத்தை பத்தி நீ என்ன நினைக்கற..?" திலோத்தமாவை தூக்கி கிடப்பில் போட்டுவிட்டு பேச்சை மாற்றி முக்கியமான இடத்திற்கு வந்தாள் வெண்மதி..

"என்ன நினைக்கனும்..! இந்த மாதிரி பேசாதேன்னு நான் உன்கிட்ட எத்தனை வாட்டி சொல்லி இருக்கேன்‌. வர வர உன் எண்ணங்கள் விபரீதமா போயிட்டு இருக்கு மதி.."

"இல்லம்மா ஒரு பேச்சுக்கு தான் கேட்கிறேன்.. நீதான் சொல்லேன்.. உன் மனசுல அவங்கள பத்தி என்ன நினைக்கிற.. நானும் தெரிஞ்சிக்கறேன்..!"

"என்ன நினைக்கணும்.. வருண் டாக்டர்.. தேம்பாவணி கொஞ்சம் மனசளவுல பாதிக்கப்பட்டிருக்கா.. அவளுக்கு ட்ரீட்மென்ட் கொடுத்து குணமாக்கணும்னு இங்க கூட்டிட்டு வந்துருக்கான்.. எனக்கு தெரிஞ்சது இவ்ளோதான்.. நான் இந்த கண்ணோட்டத்திலதான் அவங்களை பார்க்கிறேன்.."

"ம்ம்.. அப்படி இருந்தா சரிதான்..!" வெண்மதி அங்கிருந்து சென்றுவிட..

தெளிவான குளத்தில் ஒரு கல்லை வீசி எறிந்ததை போல் செய்து கொண்டிருந்த வேலையை நிறுத்திவிட்டு தீவிரமாக யோசிக்க துவங்கியிருந்தாள் சாரதா..

மாலை வருண் தேம்பாவணியை பிக்கப் செய்வதற்காக காலேஜ் வாசலில் நின்று கொண்டிருந்த நேரம்..

"டேய் வருணே..!"

வெண்மதி கைபேசியில் அழைத்திருந்தாள்..

"என்ன விஷயம் சொல்லு..!"

"எங்கடா இருக்க..?"

"உன் சின்ன குட்டிய பிக்கப் பண்றதுக்காக காலேஜ் வாசல்ல நிக்கறேன்.. தினமும் மார்னிங் ஈவினிங் டியூட்டி பார்க்கிற டிரைவரா போயிட்டேன் அவளுக்கு.."

"ரொம்ப சலிச்சுக்காதடா அப்படியே இன்னொரு உதவி.."

"உன்னையும் காலேஜ்ல கொண்டு போய் விடனுமா..?"

"நல்ல காமெடி அப்புறமா சிரிக்கிறேன்.. சொல்றதை கேளுடா.. நான் சொன்னேன்ல ரவி கிருஷ்ணா.."

"ஆமா 7g ரெயின்போ காலனி ஹீரோ.."

"ஐயோ கண்ட நேரத்தில் காமெடி பண்ணிட்டு.. சொல்றத கேளுடா.."

"சொல்லித் தொலை..!"

"தேம்பாவணிக்கு பார்த்த மாப்பிள்ளை ரவி கிருஷ்ணா செம்மொழி பூங்காவுக்கு வந்து வெயிட் பண்றாராம்.. நீ தேம்பாவை கொஞ்சம் அங்க கூட்டிட்டு போறியா..?"

வருணுக்குள் நெருப்பின் கனலோடு ஏதோ ஒன்று ஜிவ்வென்று ஏறியது..

"எதுக்கு..!"

"ஹிஹி.. ஒருத்தரை ஒருத்தர் சந்திச்சு மனம் விட்டு பேசுறதுக்கு.."

"அதுக்கு வீட்டுக்கு வர சொல்லு.. இப்படி தனி இடத்துல சந்திச்சு பேச வைக்கிறது என்ன பழக்கம்.. அவனுக்குதான் அறிவு இல்ல உனக்கு எங்க போச்சு புத்தி. எங்க வீட்டுப் பிள்ளையை நாங்க அப்படியெல்லாம் அனுப்ப மாட்டோம்னு சொல்லி தொலைய வேண்டியதுதானே..!"

"டேய் இதுல என்னடா இருக்கு வீட்டுக்கு வந்தா மனம் விட்டு பேச முடியுமா..? எல்லாரும் இருப்போமே சங்கோஜமா இருக்காது.. இப்படி வெளியில பொது இடத்துல சந்திச்சா பேச வேண்டியதை பேசி ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க வசதியா இருக்குமே..!"

"என்னால இந்த வேலையெல்லாம் பார்க்க முடியாது அவனை திரும்பி போக சொல்லு.."

"உனக்கு ஏன்டா வயித்தெரிச்சல்.."

"என்னது வயித்தெரிச்சலா..? வெண்மதி உனக்கு புரியுதா இல்லையா.. தேம்பாவணி இருக்கற நிலைமையில இதெல்லாம் தேவையா..! அவளோட அப்பனும் புருஷனும் கட்டைய தூக்கிட்டு வந்தா நீ அடி வாங்குவியா..?"

"என் புருஷன் வாங்குவார்..!"

"ஓஹோ அப்படியா..?"

"பயந்தாங்கொள்ளி பயலே நீ ஒன்னும் அவங்களை சமாளிக்க வேண்டாம்.. என் புருஷன் பாத்துக்குவாருன்னு சொல்ல வந்தேன்.."

"நான்..? பயந்தாங்கொல்லி..? சரிதான்.. நீ ஏதோ முடிவு பண்ணிட்ட.. நடத்து.."

"அஞ்சு மணிக்கு ரவிகிருஷ்ணன் அங்க வந்து வெயிட் பண்றேன்னு சொல்லி இருக்கான்.. ஷார்ப்பா தேம்பாவணியை அந்த டைமுக்கு அங்க கூட்டிட்டு போய்டு.."

"வேறென்ன செய்யணும்..? சாமரம் வீசனுமா..? இல்ல ரெண்டு பேருக்கும் சேர்த்து குடை பிடிக்கனுமா..?"

"அஞ்சு மணிதானடா.. வெயில் இருக்காது அதனால குடை பிடிக்க வேண்டிய அவசியமில்லை.. பார்க் தானே காத்து நல்லா வரும்..‌சோ சாமரமும் வேண்டாம்.."

"நக்கல் வெண்மதி உனக்கு..!"

"சரி நான் ஃபோன வைக்கிறேன்.. ரவியோட போட்டோவை வாட்ஸ் அப்ல அனுப்பி வைக்கிறேன்.. செக் பண்ணிக்கோ.." வெண்மதி இணைப்பை துண்டித்திருந்தாள்..

வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தி வந்ததற்கான நோட்டிபிகேஷன் வர அதை திறந்து கூட பார்க்கவில்லை வருண்..

தேம்பாவணி வந்ததும் காரை எடுத்தான்..

"இப்போ வீட்டுக்கு போகல ஒரு முக்கியமான இடத்துக்கு போகணும்.."

"எங்கே..?"

"ஹான்.. என் கூட பிறந்தவ உனக்கு மாப்பிள்ளை பார்த்துருக்காளாம்.. போற வழியில அந்த ஆணழகனை சந்திச்சு நீ ஒரு ரெண்டு வார்த்தை பேசணுமாம்.."

தேம்பாவணியின் கண்கள் விரிந்தன..

"அப்படியா..? வெண்மதி அக்கா எனக்கு மாப்பிள்ளை பார்த்து இருக்காங்களா..?"

திரும்பி அவள் பரவசத்தை பார்த்தவனிடம் ஏக கடுப்பு..

"ரொம்ப சந்தோஷமா இருக்கிற மாதிரி தெரியுது..!"

"ஆமா நீங்க தானே சொன்னீங்க.. எனக்கு ஏத்தவனை பார்த்துட்டா உங்களை நான் மறந்துடுவேன்னு.. வெண்மதி அக்கா பார்த்த மாப்பிள்ளை எனக்கு ஏத்தவனா இல்லையான்னு தெரிஞ்சுக்கற ஆர்வம்.. ஒருவேளை அவன் எனக்கு பொருத்தமானவனா இருந்தால் இனி உங்களை தொந்தரவு பண்ண தேவையில்லை பாருங்க.."

"அப்பாடா எனக்கு நிம்மதி.. அவன் உனக்கு பொருத்தமானவனா இருக்கணும்னு நானும் கடவுள வேண்டிக்கறேன்..!"

"ம்ம்..! மாப்ள செட் ஆகிடுச்சுன்னா பழனி முருகனுக்கு பால்காவடி எடுக்கறதா வேண்டிக்கோங்க.."

"நான் எதுக்குடி காவடி எடுக்கணும்.. நீயும் அவனும் போயி அலகு குத்தி காவடி எடுங்க..! கூடவே அவளையும் கூட்டிட்டு போய் மொட்டை போட்டு விடு.."

யாரு..?

"ஹான்.. என் கூட பிறந்த உசுர வாங்கறாளே ஒருத்தி அவதான்.."

வார்த்தைகளில் எரிச்சல் தெரிய உதட்டை மடித்து சிரித்தபடி வேறு பக்கம் திரும்பிக்கொண்டாள் தேம்பாவணி..

"இந்தா.. வாட்ஸ் அப்ல உங்க போட்டோ அனுப்பி இருக்காளாம்.. பார்த்து வச்சுக்க.. பார்க்ல போய் வேற எவனையாவது மாப்பிள்ளைன்னு நினைச்சு சுயம்வர மாலையை தூக்கி வீசிடாதே..!'

மடியில் விழுந்த ஃபோனை எடுத்து.. அவனை முறைத்துக் கொண்டே வாட்ஸ் அப்பை திறந்தாள்.‌

வெண்மதி அனுப்பியிருந்த மங்கலான சதுர வடிவம் சின்ன வட்டமாக சுழன்று நிழற்படத்தை தெளிவாகியது..

"வாவ்..! சோ ஹேண்ட்சம்.." தேம்பாவணியின் பார்வை ரசனையாக அலைபேசியில் பதிய..

சடாரென்று வண்டியை பிரேக் போட்டு நிறுத்தியவன்..

"டேய் பார்த்து போக மாட்டியா டா அறிவு கெட்ட ***.." பற்களை கடித்து முன்னால் போன வண்டியை கடும் கோபத்துடன் வரும் திட்டிய தோரணையில் வாயை பிளந்து அவனைப் பார்த்தாள் தேம்பாவணி..

"என்ன டாக்டர் சார்.. கெட்ட வார்த்தையெல்லாம் பேசறீங்க..!"

"ஏன் வெள்ளை கோட்டு போட்டா கெட்ட வார்த்தை பேச கூடாதுன்னு ஏதாவது ரூல்ஸ் இருக்கா என்ன..? என்ன சீண்டி பார்த்தா இதைவிட மோசமா பேசுவேன்.. என்ன நெனச்சிட்டு இருக்கானுங்க மனசுல.. வெச்சிக்கிறேன் ஒரு நாளு..!"

"யார திட்டறீங்க..?" அவன் கோபத்தில் தேம்பாவணியே மிரண்டு போனாள்‌.

அவள் கேள்விக்கு பதில் சொல்லாமல் காரை நிறுத்தியவன்.. "நீ இறங்க வேண்டிய இடம் வந்தாச்சு உள்ளதான் ஆள் உட்கார்ந்திருக்கான்.. போ.. போய் அவனோட பேசி கொஞ்சி குலாவு.." என்றவனை கண்கள் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் தேம்பாவணி..

"ப்ச்.. இறங்கறியா நான் வண்டிய பார்க் பண்ணனும்." அவன் எரிச்சலில் காரை திறந்து கொண்டு இறங்கி அவள் பூங்காவினுள் செல்ல.. வண்டியை ஓரமாக பார்க் செய்தான் வருண்..

பெரிய பூங்கா.. ஒரு பக்கம் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்க மறுப்பக்கம் பெண்கள் இருவர் மூவராக நடைப்பயிற்சியோடு அரட்டை அடித்துக் கொண்டிருக்க இன்னொரு பக்கமும் ஆண்கள் வேகமாக ஜாகிங் செய்த வண்ணம் இருந்தனர்..

அதை தவிர்த்து தனியாக சிமெண்ட் இருக்கையில் படுத்து உறங்கும் வழிப்போக்கன்.. ஒரு வயதான தம்பதியர்.. குழந்தையை மடியில் வைத்து கொஞ்சி பேசிக் கொண்டிருந்த இளம் வயது ஜோடி என அவர்களை தாண்டி சறுக்கு மரத்தில் சாய்ந்த வண்ணம் நின்றிருந்தது போட்டோவில் பார்த்து அந்த உருவம்..

போனில் விழிகளை பதிப்பதும் பார்க்கை ஒருமுறை சுற்றி பார்ப்பதுமாக இருந்த அந்த ஆடவன் ரவி கிருஷ்ணா பார்ப்பதற்கு நன்றாகவே இருந்தான்..

தேம்பாவணியை பார்த்ததும் இதழ்கள் புன்னகைத்துக் கொள்ள ஹாய் என்று கையசைத்தான்..

ஒரு தடுமாற்றத்துடன் புன்னகைத்து அவனிடம் சென்றாள் தேம்பாவணி..

"தேம்பாவணி..?" அவன் கேட்க..

ஆமாம் என தலையசைத்தாள் அவள்..

"வெண்மதி அக்கா போட்டோ அனுப்பி இருந்தாங்க.. யூ லுக் சோ க்யூட், உங்க பேர் கூட ரொம்ப நல்லா இருக்கு..?"

"தேங்க்ஸ்.." என்று அவள் புன்னகைத்த நேரத்தில் வருண் அங்கு வந்து நின்றிருந்தான்..

"பேசி முடிச்சாச்சா.. போகலாமா..?" அவன் கேட்ட தோரணையில் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து விழித்தனர்..

"இவர்..?" ரவி கிருஷ்ணா விழிக்க..

"ஐ அம் வருண் பிரசாத்.. வெண்மதியோட பிரதர்' என்றான் ஒட்டுதல் இல்லாத குரலில்..

"நைஸ் டு மீட் யு" என்று இருவரும் கைக்குலுக்கிக் கொள்ள.. பேருக்கு புன்னகைத்து பார்வையை தேம்பாவின் பக்கம் திருப்பினான் அவன்..

"பேசி முடிச்சு ஒரு அண்டர்ஸ்டாண்டிங்க்கு வந்துட்டீங்களா.. கிளம்பலாமா நேரமாச்சு.." தனது கைக்கடிகாரத்தை காண்பிக்க..

"என்ன சார்.. இப்பதான் வந்தாங்க.. ஒருத்தரை ஒருத்தர் இண்ட்ரட்யூஸ் பண்ணிக்கிட்டு இப்பதான் ஹலோ சொன்னோம்.. அதுக்குள்ள பேசி முடிச்சாச்சானு கேக்கறீங்க.." ரவி கிருஷ்ணா புன்னகைக்க..

"ஒஹோ.. அப்படியா ஓகே பேசுங்க..!" பெருந்தன்மையாக விட்டு கொடுத்துவிட்டு அவர்களுக்கு அடுத்த சிமெண்ட் பென்சில் அமர்ந்தான் வருண்..

அவன் ஏதோ கேட்க அவள் ஏதோ பதில் சொல்ல இருவரும் சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருந்த தோரணையில் அடிவயிற்றிலிருந்து புகைச்சல் ஏற்பட்டு புசுபுசுவென்று பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்த நேரத்தில்..

உர்ர்ர்.. உர்ர்ர்.. என்னோட சத்தம்..

திரும்பிப் பார்க்க ஒரு அல்சேஷன் நாய் அவனை குரோதமாக பார்த்துக் கொண்டிருந்தது.. நல்ல வேளையாக அதன் கழுத்து சங்கலியின் முனையை கெட்டியமாய் பிடித்திருந்தார் நாயின் ஓனர்..

"சாரி சார்.. நீங்க அவங்க ரெண்டு பேரையும் ஒரு மாதிரியா முறைச்சு பார்த்துட்டு இருக்கீங்களா.. அதனால இங்க இருக்கிறவங்களுக்கு ஹாம் (harm) பண்ண வந்திருக்கீங்களோன்னு எங்க நாய் தப்பா புரிஞ்சுடுச்சு." அவர் இளித்து வைக்க இவனுக்கும் பதிலுக்கு சிரிக்க வேண்டியதாய் போனது..

நாய் திரும்பி திரும்பி அவனைப் பார்த்துக் குரைத்துக் கொண்டே சென்றது..

இந்த அளவுக்கு ஒரு வாயில்லா ஜீவன் மிரண்டு போய் குரைக்கிறது என்றால் அவன் பார்வை எந்த அளவுக்கு டெரராய் இருந்திருக்க வேண்டும்..

"தேம்ஸ்.." என்று அழைக்க இருவருமே அவனை திரும்பிப் பார்த்தனர்..

கடிகாரத்தை காண்பித்து நேரம் ஆகிடுச்சு என்று சொல்ல.. ஃபைவ் மினிட்ஸ் என்று கண்கள் சுருக்கி கொஞ்சினாள் தேம்பாவணி..

"எல்லாத்துக்கும் காரணம் அவன்தான்.. அவன ஒரு வழி பண்ணாம விடுறதில்ல.." கோபத்தில் முணுமுணுத்து சூர்யாவுக்கு போனில் அழைத்தான் வருண்..

"சொல்லுடா.."

"என்ன.. மெல்லுடா..?
யார் கேட்டு இப்படி ஒரு கேவலமான ஐடியா கொடுத்த..?" வருணின் வித்தியாசமான கோபத்தில் சூர்யாவுக்குள் சிரிப்பு..

"என்ன ஐடியா யாருக்கு கொடுத்தேன்..?"

"என் அக்கா கிட்ட போய் தேம்பாவணிக்கு மாப்பிள்ளை பார்க்க சொல்லி இருக்க..?"

"நல்ல விஷயம்தானே மச்சி.. பாவம் வந்த பொண்ணு.. உன் அக்கா எல்லாத்தையும் சொன்னாங்க.. மனசே பாரமாகி போச்சு.. அந்த பொண்ணுக்கு நல்லது நினைக்கற உன் அக்காவை தவிர வேறு யாரால அவளுக்கொரு நல்ல வாழ்க்கையை அமைச்சு கொடுக்க முடியும் சொல்லு.."

"ஏன் நான் இல்ல..?"

"வாட்..?"

"ஐ மீன் அவளுக்கு நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுக்க எனக்கு தெரியாதா.. நான் மட்டும் என்ன அவ நாசமா போகணும்னு நான் நினைக்கறேன்..? ஏற்கனவே இங்க நிறைய பிரச்சனை போயிட்டு இருக்கு.. முதல்ல தேம்பாவை அவளோட அப்பங்கிட்டருந்து அந்த சத்யா கிட்டருந்து ரிலீவ் பண்ணனும்.. அதுக்கு முதல்ல அவ ஒத்துழைக்கணும்.. அவளுக்கு இன்னும் அவங்க மேல இருக்கிற பயம் போகல.. இந்த பிரச்சனை முடிஞ்சாதான் அவன் வாழ்க்கையோட அடுத்த கட்டத்தை பற்றி யோசிக்க முடியும்.."

"அதையெல்லாம் உன் அக்கா பார்த்துப்பாங்க.. உன்னை விட அவங்க ஷார்ப்.. தேம்பாவணியோட வாழ்க்கையை சீரமைக்கனும்னு உன் அக்கா ரொம்பவே ஆர்வமா இருக்காங்க.. பேசாம அந்த பொண்ணை அவங்க கிட்ட ஒப்படைச்சிட்டு நீ விலகிடு.. உன் ட்ரீட்மெண்ட் மருந்து இதெல்லாம் வேலைக்காகாது.. அவங்க பேசிப்பேசியே அந்த பொண்ண குணப்படுத்திடுவாங்க..! சரி கமலி செகண்ட் லைன்ல வர நீ ஃபோன வை.." இணைப்பை துண்டித்து விட்டான் சூர்யதேவ்..

"போகலாம்.." இருவருமாக அவன் முன்பு வந்து நிற்க..

ஒரு சின்ன சிரிப்புடன் எழுந்து நின்றான் வருண்..

"பேசியாச்சா..!"

"ஓ.. ஆச்சு.. தேம்பாவணியை எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு.. மத்ததை நான் அக்கா கிட்ட பேசிக்கறேன்.. அப்ப நான் கிளம்பறேன் மிஸ்டர் வருண்.." என்று இயல்பான புன்னகையோடு தேம்பாவணியிடம் ஒரு ஸ்பெஷல் புன்னகையை வீசிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் ரவி கிருஷ்ணா..

காரில் வரும்போது..

"என்ன பேசி மிங்கில் ஆயாச்சா..?"வருண் நக்கலாக கேட்க..

"எல்லாம் ஆச்சு நம்பர் கூட ஷேர் பண்ணிக்கிட்டோம்.." உற்சாகமாக இருந்தாள் தேம்பாவணி..

"என்ன முடிவு பண்ணி இருக்க உனக்கு ஓகேவா..?"

"டபுள் ஓகே.. நீங்க சொன்ன போது கூட நம்பல.. என் மனசு மாறவே மாறாதுன்னு நினைச்சேன்.. ஆனா ரவிகிருஷ்ணாவை பார்த்த பிறகு அவர் எனக்கு சரியானவர்ன்னு தோணுது.."

"குட்..! நீ மனசு மாறுன வரைக்கும் எனக்கு சந்தோஷம்.. இனி உன் பைத்தியக்காரத்தனமான தொல்லையிலிருந்து எனக்கு விடுதலை.."

வருணின் உதடுகள் உலர்ந்து போயிருந்தன.. கண்கள் சாலையை வெறித்தன.

"ஆமா இனிமே நீங்க சந்தோஷமா இருக்கலாம்.. நான் உங்களை தொந்தரவு பண்ணவே மாட்டேன்.."

"நல்லது பெண்களால் எல்லாத்தையும் ஈஸியா முவ் ஆன் பண்ண முடியுது.. ஆம்பளைங்கதான் பாவம்.. சீக்கிரம் ஒரு விஷயத்தை விட்டு வெளியே வர முடியறதில்ல.."

"என்ன விஷயம்..!"

"ஒன்னும் இல்ல ராசாத்தி.. நீ உன் ரவி கிருஷ்ணாவோட ட்ரீம்ல டூயட் பாடு.. இப்ப அதுதானே உனக்கு முக்கியம்.."

"ஆமா.. ஆமா.. இல்லையா பின்ன..!
மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் எனக்கு தானே..!"

அவன் தோளை இடித்து வெறுப்பேற்றும் வகையாக பாட "தேம்பாவணி வாய மூடு" என்றான் அவன் கோபத்தில்..

நாளை எண்ணி நான் காத்திருந்தேன்
மாமன் எனக்கு தானே..

மீண்டும் அவனை உரசிக்கொண்டு பாட.. அவளை தள்ளிவிட்டு கன்னத்தில் சப்பென்று அடித்திருந்தான் வருண்.. கார் வீட்டு வாசலில் நின்றிருந்தது..

"அதான் அவன புடிச்சிருக்குன்னு சொல்லிட்ட இல்ல.. அப்புறம் எதுக்கு என்கூட ஒட்டி உரசுற.. அவ கூடவே போக வேண்டியது தானே.. ஆள் அழகா இருக்கான்.. பணக்காரனா இருக்கான் சின்ன்ன பையனா இருக்கான்.. வேற என்ன வேணும் உனக்கு..? போ.. அவன் கிட்டயே போய்டு.. இனிமே என் மூஞ்சிலேயே முழிக்காத.."

"யார்கிட்ட போகணும்.. எதுக்காக போகணும்.." கண்களில் நீருடன் கேட்டாள் தேம்பாவணி..

"அதான் சொன்னானே.. உன்னை ரொம்ப புடிச்சிருக்காம் அக்கா கிட்ட கல்யாண விஷயம் பத்தி பேச போறானாம்.. இனிமே உன் காட்டுல மழை என்ஜாய்.."

"பிடிச்சிருக்குன்னு சொன்னாரு கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னாரா..?" தேம்பாவணி அழுதுகொண்டே கேட்க கண்கள் சுருங்க திரும்பி அவளைப் பார்த்தான் வருண்..

"நான் இன்னொருத்தரை விரும்பறேன் உங்கள கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்லைன்னு அந்த ரவி கிருஷ்ணா சொல்லிட்டேன்.. அவரும் என்னை புரிஞ்சுகிட்டார்.."

"இந்த உலகத்தில் இருக்கிற அத்தனை அழகான ஆம்பளைங்கள கொண்டு வந்து என் கண் முன்னாடி நிறுத்தினாலும் என் மனசு உங்க கிட்ட மட்டும் தான் மயங்கும்.. உங்களைத் தவிர அந்த இடத்தில் வேற யாரையும் வச்சு நான் பாக்கல."

வருணின் கண்கள் தடுமாறி தணிந்தன..

"நீங்க என்னை புரிஞ்சுகிட்டது இவ்வளவுதான்.. எவனாவது அழகா இளமையா வந்தா மயங்கிடுவேன்னு நினைச்சீங்க பாத்தீங்களா.. என்னை பத்தின உங்களோட அந்த சீப்பான தாட்(thought) தான் என் மனசுக்கு ரொம்ப வேதனையை தருது.. நீங்க சொன்னிங்களே.. அழகா இளமையா எனக்கு பொருத்தமானவனா எவனாவது வந்தா நான் மயங்கி அவன் கூட போயிடுவேன்.. உங்கள மறந்துடுவேன்னு.. நான் அப்படிப்பட்ட பொண்ணு இல்லைன்னு காட்டத்தான் இந்த ரவி கிருஷ்ணாவை மீட் பண்ண ஒத்துக்கிட்டேன்.. மத்தபடி அவன் அழகுல மயங்கி ஆசைப்பட்டு ஒன்னும் வரல.."

"எதையும் புரிஞ்சுக்காம என்னை அடிச்சிட்டீங்க.. இனிமே நான் உங்ககிட்ட பேசமாட்டேன்.. ஐ ஹேட் யூ.." கதவை திறந்து கொண்டு வாகனத்தை விட்டு கீழே இறங்கி வீட்டுக்குள் சென்றாள் தேம்பாவணி..

"தேம்ஸ்.." என்று அழைத்தவன் அவள் திரும்பிப் பார்க்காமல் விறுவிறுவென செல்லவும் நொந்து போனவனாய் விழிகளை மூடி..

"ஐ லவ் யு பேபி.." என்றான் இருக்கையில் சாய்ந்து..

தொடரும்..
அடேய் வரூண் உன்னோட பொச பொச பீலிங் அதிகமாகி என்னடா பண்ணி வச்சிருக்க பாவம் குழந்தை ஐ அடிச்சிட்டயே இப்போ எப்படி சமாதானம் பண்ண போறே 🥺🥺🥺
அமாடா வாய்க்கு வந்தபடி பேசிட்டு அவ போனதுக்கு அப்புறம் ஐ லவ் யூ பேபி அள பாரு 🙎🙎🙎
இன்னேரம் சூர்யா க்கு எல்லாம் தெரிஞ்சு போயிருக்கும் 🤣🤣🤣
வரூண் தேம்ஸ் அவ மனசு ஒடச்சு எல்லாம் சொல்லிட்டா இனி நீ தான் முடிவு எடுக்க வேண்டும் 🤷🤷🤷
 
Member
Joined
Apr 7, 2023
Messages
52
👌👌👌👌👌👌👌
 
Active member
Joined
May 3, 2025
Messages
77
வருணே ....எப்பா ...என்னமா வருது கோவம்.. ஓவர் possessiveness ah தெர்ல...
Dog eh மெரலுதுனா எப்படி பார்த்துருப்பா நீ... நல்ல வேல தப்பிச்சிட்ட அதுக்கிட்ட இருந்து....😂😂😂😂😂

வருணே finally love overflow ஆகி வாய் விட்டு வெளிய சொல்லிட்ட.... அப்படியே தேம்ஸ்க்கும் கேக்கற மாறி சொல்லிடு....
மாத்தரையாவது முழுங்காம இருப்பா....🤦🤦🤦🤦🤦😌😌😠😠😠

இப்படியா கஷ்ட படுத்துவ அவள....doctor அதுவும் phychotrist ke புரிஞ்சுக்க முடியலையா.... அவ்ளோ காதல்... கண்ணு, மூளை எல்லாத்தையும் மறைக்குது....🙆🙆🙆🙆🙆🙆🙆😌😌😌..

சூர்யா conform eh பண்ணிருப்பான்.... சீக்கிரம் face பண்ண தயாரா இரு வருண்....😅😅😅😅...

சாரு மா மதி சொல்ற மாறி திலோவா நெனச்சு feel லாம் பண்ணாதீங்க... அது ஒரு நாடகக்காரி....😏😏😏😏
 
New member
Joined
Aug 22, 2025
Messages
8
🙂👌👌👌👌👌👌
 
Joined
Jun 26, 2025
Messages
25
சொல்லிட்டான்னே இவன் காதல....
ம்க்கும். இன்னும் அவள்ட சொல்லலை 😏😏😏

😳😳வருணே என்ன பொசுக்குன்னு கைய நீட்டிட்டே உனக்கு அவ்ளோ பொச பொச ஃபீலிங்கா இருந்தா நீ.. ஸ்ட்ரியாரிங்ல முட்டிக்கோ மேன் பச்சபுள்ளையே போயி அடுச்சுட்டியே 😒😒😒
ஒரு வேலை இவீங்க ஃபீலிங்க வெளிய கொண்டு வாரத்துக்கு மதி அக்காவுக்கு dr சூர்யவும் போட்ட பிளான் தான் இந்த ரவிகிருஷ்ணாவோ
 
Member
Joined
Jul 19, 2024
Messages
57
சாரதா ஏதோ கேட்க திலோத்தமா எரிச்சலாக பதில் சொல்லிவிட்டு செல்வதை சற்று தொலைவில் நின்றிருந்த வெண்மதி பார்த்துவிட்டாள்..

"என்னமா ஆச்சு.. ஏன் இவ்வளவு கோவமா பேசிட்டு போறா..?" பக்கத்தில் வந்து தாயிடம் கேட்க.

"தெரியலடி கொஞ்ச நாளாவே ஒரு மாதிரி தான் இருக்கா.. என்னன்னு கேட்டா என்னை பத்தி இந்த வீட்ல யாருக்கு அக்கறை இருக்கு.. வந்திருக்கிற உங்க புது விருந்தாளியை போய் கவனிங்கன்னு சொல்லிட்டு போறா.." என கவலையாகச் சொன்னாள் சாரதா..

"இங்க அவளுக்கு என்ன குறையாம் எல்லாரும் இவளை நல்லாத்தான் பாத்துக்கறோம்.. இதுக்கு மேல என்ன செய்யணுங்கறா..?"

"ப்ச்..! வருண் தேம்பாவணியை கூட்டிட்டு வந்து வீட்ல தங்க வச்சுருக்கிறது அவளுக்கு பிடிக்கல.. போதாக்குறைக்கு நீயும்.." சாரதா வார்த்தைகளை நிறுத்திவிட்டு மகளை கலக்கமாக பார்க்க..

"ஏன் சொல்லி முடியேன்.. நானும் இங்க டேரா போட்டுருக்கறது உன் மருமகளுக்கு பிடிக்கல அதானே..!" என்றாள் வெண்மதி முகம் சுழித்து..

"அப்படியெல்லாம் இல்லடி என்னவோ அவளுக்கு மனுஷங்க வாசனையே ஆகல.. யாரைப் பார்த்தாலும் எரிஞ்சு விழறா..! இந்த மாதிரி நேரத்துல நாமதான் அவளை புரிஞ்சு நடந்துக்கணும்" சாரதா பூசி முழுகினாள்..

"என்ன புரிஞ்சி நடந்துக்கல.. மத்த நாத்தனார் மாதிரி நான் போய் அவளை வலிய வம்ப்க்கிழுத்து சண்டை போடறேனா.. இல்ல அதை செய் இதை செய்யுன்னு அதிகாரமா வேலை வாங்கறேனா.. இந்த வீட்ல அவ வெச்சதுதான சட்டம்.. யாராவது ஒரு வார்த்தை எதிர்த்து பேசிட முடியுமா.. இல்ல நீங்க பேச விட்டுடுவீங்களா. பேருக்கு தான் பொறந்த வீடு.. ஆனா நான்தான் இங்க விருந்தாளியா தங்கியிருக்கேன்.."

"கோபப்படாத வெண்மதி அவ குணமே அப்படித்தானே.. உனக்கு தான் அவளை பத்தி தெரியுமே..?"

"என்ன தெரியுமே..? புகுந்த வீட்டு ஆளுங்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டாம் அட்லீஸ்ட் அவங்கள மனுஷங்களா மதிச்சு ஒரு நாலு வார்த்தை நல்லபடியா பேசலாம் இல்லையா..! எல்லாம் அகம்பாவம்.. அவ்வளவு திமிரு..!"

"ஐயோ உன் கிட்ட சொன்னதே பெரிய குத்தமா போச்சு.. இப்ப நீ விட போறியா இல்லையா.. இதை பெரிய பிரச்சினையாக்கி வருணை டென்ஷன் பண்ணிடாத..?"

"தேம்பாவணி மேல இவளுக்கென்ன அவ்வளவு கோபம்.. அந்த சின்ன பொண்ணு இவள என்ன பண்ணிட்டான்னு கேட்கறேன்.."

"தெரியலடி ஒவ்வொரு விஷயத்துக்கும் அவளோட ஒப்பிட்டுப் பார்த்து சண்டை போடுறா.. அவளைத்தான் விழுந்து விழுந்து கவனிக்கிறோமாம்.. தேம்பா வந்ததிலிருந்து இவளை நாம கண்டுக்கிறதே இல்லையாம்..!"

"ஒப்பிட்டு பார்க்கிறளாக்கும்.. அந்த பொண்ணுக்கும் இவளுக்கும் ஏணி வெச்சாலும் எட்டாது.. இந்த சின்ன பொண்ணுக்கு இருக்கிற பெருந்தன்மை.. நல்ல குணம் ஏதாவது இவகிட்ட இருக்கா.. முக்கியத்துவம் தரலைன்னு புலம்புனா மட்டும் பத்தாது அதுக்கேத்த மாதிரி பண்பா நடந்துக்கணும்.. புருஷன் தலைய கண்டா மட்டும்தான் வெளிய வந்து சீன் போடறது.. இல்லன்னா ஆமை கூட்டுக்குள்ள பதுங்கற மாதிரி ரூம விட்டு வெளியே வர்றதே கிடையாது.."

"சரி போதும் வாய மூடு.. திலோத்தமா உன் தம்பி பொண்டாட்டி.. அது ஞாபகம் இருக்கட்டும் தேவையில்லாம வன்மத்தை வளர்த்துக்காதே..!"

"ஆமா நான் தான் வன்மத்தை கொட்டறேன்.. ஏன்னா நான் ஒரு சூனியக்காரி.. உன் மருமக ரொம்ப நல்லவ.. விட்டா வருணை இந்த குடும்பத்தை விட்டு பிரிச்சு தனியா கூட்டிட்டு போயிருப்பா.. ஏதோ என் தம்பி நல்லவனா இருக்கறதுனால அவ பருப்பு வேகல."

"ஐயோ கடவுளே.. ஏன்டி அந்த பொண்ண இவ்வளவு கரிச்சு கொட்டற.. விட்டு தொலையேன்.."

"என்னவோ தெரியல.. இந்த திலோத்தமாவை எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல.. வருண் இவள கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு பதிலா தேம்பாவணிய காதலிச்சு கல்யாணம் பண்ணியிருக்கலாம்.." ஏதோ ஒரு ஆதங்கத்தில் சொல்லிவிட்டு நாக்கை கடித்துக் கொண்டாள் வெண்மதி..

அவள் வார்த்தைகளில் சாரதாவின் முகம் ஒரு கணம் ஒளிர்ந்தாலும் அடுத்த கணமே சுதாரித்துக் கொண்டு வெண்மதியின் தலையைத் தட்டினாள்..

"ஏய் லூசு மாதிரி உளறாத திலோத்தமா காதுல மட்டும் இது விழனும்.. பேயாட்டம் ஆடிடுவா..! ஏற்கனவே அவளுக்கு தேம்பாவணியை கண்டா ஆகாது.. இதுல நீ சொன்னதை வேற கேட்டுட்டா வேற வினையே வேண்டாம்.. பெரிய பிரளயமே வெடிக்கும்.."

"ஏன்மா..! இந்த தேம்பாவணி வருண் பழக்கத்தை பத்தி நீ என்ன நினைக்கற..?" திலோத்தமாவை தூக்கி கிடப்பில் போட்டுவிட்டு பேச்சை மாற்றி முக்கியமான இடத்திற்கு வந்தாள் வெண்மதி..

"என்ன நினைக்கனும்..! இந்த மாதிரி பேசாதேன்னு நான் உன்கிட்ட எத்தனை வாட்டி சொல்லி இருக்கேன்‌. வர வர உன் எண்ணங்கள் விபரீதமா போயிட்டு இருக்கு மதி.."

"இல்லம்மா ஒரு பேச்சுக்கு தான் கேட்கிறேன்.. நீதான் சொல்லேன்.. உன் மனசுல அவங்கள பத்தி என்ன நினைக்கிற.. நானும் தெரிஞ்சிக்கறேன்..!"

"என்ன நினைக்கணும்.. வருண் டாக்டர்.. தேம்பாவணி ஏதோ மனசளவுல பாதிக்கப்பட்டிருக்கா.. அவளுக்கு ட்ரீட்மென்ட் கொடுத்து குணமாக்கணும்னு இங்க கூட்டிட்டு வந்துருக்கான்.. எனக்கு தெரிஞ்சது இவ்ளோதான்.. நான் இந்த கண்ணோட்டத்திலதான் அவங்களை பார்க்கிறேன்.."

"ம்ம்.. அப்படி இருந்தா சரிதான்..!" வெண்மதி அங்கிருந்து சென்றுவிட..

தெளிவான குளத்தில் ஒரு கல்லை வீசி எறிந்ததை போல் செய்து கொண்டிருந்த வேலையை நிறுத்திவிட்டு தீவிரமாக யோசிக்க துவங்கியிருந்தாள் சாரதா..

மாலை வருண் தேம்பாவணியை பிக்கப் செய்வதற்காக காலேஜ் வாசலில் நின்று கொண்டிருந்த நேரம்..

"டேய் வருணே..!"

வெண்மதி கைபேசியில் அழைத்திருந்தாள்..

"என்ன விஷயம் சொல்லு..!"

"எங்கடா இருக்க..?"

"உன் சின்ன குட்டிய பிக்கப் பண்றதுக்காக காலேஜ் வாசல்ல நிக்கறேன்.. தினமும் மார்னிங் ஈவினிங் டியூட்டி பார்க்கிற டிரைவரா போயிட்டேன் அவளுக்கு.."

"ரொம்ப சலிச்சுக்காதடா அப்படியே இன்னொரு உதவி.."

"உன்னையும் காலேஜ்ல கொண்டு போய் விடனுமா..?"

"நல்ல காமெடி அப்புறமா சிரிக்கிறேன்.. சொல்றதை கேளுடா.. நான் சொன்னேன்ல ரவி கிருஷ்ணா.."

"ஆமா 7g ரெயின்போ காலனி ஹீரோ.."

"ஐயோ கண்ட நேரத்தில் காமெடி பண்ணிட்டு.. சொல்றத கேளுடா.."

"சொல்லித் தொலை..!"

"தேம்பாவணிக்கு பார்த்த மாப்பிள்ளை ரவி கிருஷ்ணா செம்மொழி பூங்காவுக்கு வந்து வெயிட் பண்றாராம்.. நீ தேம்பாவை கொஞ்சம் அங்க கூட்டிட்டு போறியா..?"

வருணுக்குள் நெருப்பின் கனலோடு ஏதோ ஒன்று ஜிவ்வென்று ஏறியது..

"எதுக்கு..!"

"ஹிஹி.. ஒருத்தரை ஒருத்தர் சந்திச்சு மனம் விட்டு பேசுறதுக்கு.."

"அதுக்கு வீட்டுக்கு வர சொல்லு.. இப்படி தனி இடத்துல சந்திச்சு பேச வைக்கிறது என்ன பழக்கம்.. அவனுக்குதான் அறிவு இல்ல உனக்கு எங்க போச்சு புத்தி. எங்க வீட்டுப் பிள்ளையை நாங்க அப்படியெல்லாம் அனுப்ப மாட்டோம்னு சொல்லி தொலைய வேண்டியதுதானே..!"

"டேய் இதுல என்னடா இருக்கு வீட்டுக்கு வந்தா மனம் விட்டு பேச முடியுமா..? எல்லாரும் இருப்போமே சங்கோஜமா இருக்காது.. இப்படி வெளியில பொது இடத்துல சந்திச்சா பேச வேண்டியதை பேசி ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க வசதியா இருக்குமே..!"

"என்னால இந்த வேலையெல்லாம் பார்க்க முடியாது.. அவனை திரும்பி போக சொல்லு.."

"உனக்கு ஏன்டா வயித்தெரிச்சல்.."

"என்னது வயித்தெரிச்சலா..? வெண்மதி உனக்கு புரியுதா இல்லையா.. தேம்பாவணி இருக்கற நிலைமையில இதெல்லாம் தேவையா..! அவளோட அப்பனும் புருஷனும் கட்டைய தூக்கிட்டு வந்தா நீ அடி வாங்குவியா..?"

"என் புருஷன் வாங்குவார்..!"

"ஓஹோ அப்படியா..?"

"பயந்தாங்கொள்ளி பயலே நீ ஒன்னும் அவங்களை சமாளிக்க வேண்டாம்.. என் புருஷன் பாத்துக்குவாருன்னு சொல்ல வந்தேன்.."

"நான்..? பயந்தாங்கொல்லி..? சரிதான்.. நீ ஏதோ முடிவு பண்ணிட்ட.. நடத்து.."

"அஞ்சு மணிக்கு ரவிகிருஷ்ணன் அங்க வந்து வெயிட் பண்றேன்னு சொல்லி இருக்கான்.. ஷார்ப்பா தேம்பாவணியை அந்த டைமுக்கு அங்க கூட்டிட்டு போய்டு.."

"வேறென்ன செய்யணும்..? சாமரம் வீசனுமா..? இல்ல ரெண்டு பேருக்கும் சேர்த்து குடை பிடிக்கனுமா..?"

"அஞ்சு மணிதானடா.. வெயில் இருக்காது அதனால குடை பிடிக்க வேண்டிய அவசியமில்லை.. பார்க் தானே காத்து நல்லா வரும்..‌சோ சாமரமும் வேண்டாம்.."

"நக்கல் வெண்மதி உனக்கு..!"

"சரி நான் ஃபோன வைக்கிறேன்.. ரவியோட போட்டோவை வாட்ஸ் அப்ல அனுப்பி வைக்கிறேன்.. செக் பண்ணிக்கோ.." வெண்மதி இணைப்பை துண்டித்திருந்தாள்..

வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தி வந்ததற்கான நோட்டிபிகேஷன் வர அதை திறந்து கூட பார்க்கவில்லை வருண்..

தேம்பாவணி வந்ததும் காரை எடுத்தான்..

"இப்போ வீட்டுக்கு போகல ஒரு முக்கியமான இடத்துக்கு போகணும்.."

"எங்கே..?"

"ஹான்.. என் கூட பிறந்தவ உனக்கு மாப்பிள்ளை பார்த்துருக்காளாம்.. போற வழியில அந்த ஆணழகனை சந்திச்சு நீ ஒரு ரெண்டு வார்த்தை பேசணுமாம்.."

தேம்பாவணியின் கண்கள் விரிந்தன..

"அப்படியா..? வெண்மதிக்கா எனக்கு மாப்பிள்ளை பார்த்து இருக்காங்களா..?"

திரும்பி அவள் பரவசத்தை பார்த்தவனிடம் ஏக கடுப்பு..

"ரொம்ப சந்தோஷமா இருக்கிற மாதிரி தெரியுது..!"

"ஆமா நீங்க தானே சொன்னீங்க.. எனக்கு ஏத்தவனை பார்த்துட்டா உங்களை நான் மறந்துடுவேன்னு.. வெண்மதி அக்கா பார்த்த மாப்பிள்ளை எனக்கு ஏத்தவனா இல்லையான்னு தெரிஞ்சுக்கற ஆர்வம்.. ஒருவேளை அவன் எனக்கு பொருத்தமானவனா இருந்தால் இனி உங்களை தொந்தரவு பண்ண தேவையில்லை பாருங்க.."

"அப்பாடா எனக்கு நிம்மதி.. அவன் உனக்கு பொருத்தமானவனா இருக்கணும்னு நானும் கடவுள வேண்டிக்கறேன்..!"

"ம்ம்..! மாப்ள செட் ஆகிடுச்சுன்னா பழனி முருகனுக்கு பால்காவடி எடுக்கறதா வேண்டிக்கோங்க.."

"நான் எதுக்குடி காவடி எடுக்கணும்.. நீயும் அவனும் போயி அலகு குத்தி காவடி எடுங்க..! கூடவே அவளையும் கூட்டிட்டு போய் மொட்டை போட்டு விடு.."

யாரு..?

"ஹான்.. என் கூட பிறந்து உசுர வாங்கறாளே ஒருத்தி அவதான்.."

வார்த்தைகளில் எரிச்சல் தெரிய உதட்டை மடித்து சிரித்தபடி வேறு பக்கம் திரும்பிக்கொண்டாள் தேம்பாவணி..

"இந்தா.. வாட்ஸ் அப்ல உங்க போட்டோ அனுப்பி இருக்காளாம்.. பார்த்து வச்சுக்க.. பார்க்ல போய் வேற எவனையாவது மாப்பிள்ளைன்னு நினைச்சு சுயம்வர மாலையை தூக்கி வீசிடாதே..!'

மடியில் விழுந்த ஃபோனை எடுத்து.. அவனை முறைத்துக் கொண்டே வாட்ஸ் அப்பை திறந்தாள்.‌

வெண்மதி அனுப்பியிருந்த மங்கலான சதுர வடிவம் சின்ன வட்டமாக சுழன்று நிழற்படத்தை தெளிவாகியது..

"வாவ்..! சோ ஹேண்ட்சம்.." தேம்பாவணியின் பார்வை ரசனையாக அலைபேசியில் பதிய..

சடாரென்று வண்டியை பிரேக் போட்டு நிறுத்தியவன்..

"டேய் பார்த்து போக மாட்டியா டா அறிவு கெட்ட ***.." கண்கள் சிவந்து பற்களை கடித்து முன்னால் போன வண்டியை கடுங் கோபத்துடன் வருண் திட்டிய தோரணையில் வாயை பிளந்து அவனைப் பார்த்தாள் தேம்பாவணி..

"என்ன டாக்டர் சார்.. கெட்ட வார்த்தையெல்லாம் பேசறீங்க..!"

"ஏன் வெள்ளை கோட்டு போட்டா கெட்ட வார்த்தை பேச கூடாதுன்னு ஏதாவது ரூல்ஸ் இருக்கா என்ன..? என்ன சீண்டி பார்த்தா இதைவிட மோசமா பேசுவேன்.. என்ன நெனச்சிட்டு இருக்கானுங்க மனசுல.. வெச்சிக்கிறேன் ஒரு நாளு..!"

"யார திட்டறீங்க..?" அவன் கோபத்தில் தேம்பாவணியே மிரண்டு போனாள்‌.

அவள் கேள்விக்கு பதில் சொல்லாமல் காரை நிறுத்தியவன்.. "நீ இறங்க வேண்டிய இடம் வந்தாச்சு உள்ளதான் உன் ஆள் உட்கார்ந்திருக்கான்.. போ.. போய் அவனோட கொஞ்சி குலாவு.." என்றவனை கண்கள் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் தேம்பாவணி..

"ப்ச்.. இறங்கறியா நான் வண்டிய பார்க் பண்ணனும்." அவன் எரிச்சலில் காரை திறந்து கொண்டு இறங்கி அவள் பூங்காவினுள் செல்ல.. வண்டியை ஓரமாக பார்க் செய்தான் வருண்..

பெரிய பூங்கா.. ஒரு பக்கம் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்க மறுப்பக்கம் பெண்கள் இருவர் மூவராக நடைப்பயிற்சியோடு அரட்டை அடித்துக் கொண்டிருக்க இன்னொரு பக்கமும் ஆண்கள் வேகமாக ஜாகிங் செய்த வண்ணம் இருந்தனர்..

அதை தவிர்த்து தனியாக சிமெண்ட் இருக்கையில் படுத்து உறங்கும் வழிப்போக்கன்.. ஒரு வயதான தம்பதியர்.. குழந்தையை மடியில் வைத்து கொஞ்சி பேசிக் கொண்டிருந்த இளம் வயது ஜோடி என அவர்களை தாண்டி சறுக்கு மரத்தில் சாய்ந்த வண்ணம் நின்றிருந்தது போட்டோவில் பார்த்து அந்த உருவம்..

போனில் விழிகளை பதிப்பதும் பார்க்கை ஒருமுறை சுற்றி பார்ப்பதுமாக இருந்த அந்த ஆடவன் ரவி கிருஷ்ணா பார்ப்பதற்கு நன்றாகவே இருந்தான்..

தேம்பாவணியை பார்த்ததும் இதழ்கள் புன்னகைத்துக் கொள்ள ஹாய் என்று கையசைத்தான்..

ஒரு தடுமாற்றத்துடன் புன்னகைத்து அவனிடம் சென்றாள் தேம்பாவணி..

"தேம்பாவணி..?" அவன் கேட்க..

ஆமாம் என தலையசைத்தாள் அவள்..

"வெண்மதி அக்கா போட்டோ அனுப்பி இருந்தாங்க.. யூ லுக் சோ க்யூட், உங்க பேர் கூட ரொம்ப நல்லா இருக்கு..?"

"தேங்க்ஸ்.." என்று அவள் புன்னகைத்த நேரத்தில் வருண் அங்கு வந்து நின்றிருந்தான்..

"பேசி முடிச்சாச்சா.. போகலாமா..?" அவன் கேட்ட தோரணையில் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து விழித்தனர்..

"இவர்..?" ரவி கிருஷ்ணா விழிக்க..

"ஐ அம் வருண் பிரசாத்.. வெண்மதியோட பிரதர்' என்றான் ஒட்டுதல் இல்லாத குரலில்..

"நைஸ் டு மீட் யு" என்று இருவரும் கைக்குலுக்கிக் கொள்ள.. பேருக்கு புன்னகைத்து பார்வையை தேம்பாவின் பக்கம் திருப்பினான் அவன்..

"பேசி முடிச்சு ஒரு அண்டர்ஸ்டாண்டிங்க்கு வந்துட்டீங்களா.. கிளம்பலாமா நேரமாச்சு.." தனது கைக்கடிகாரத்தை காண்பிக்க..

"என்ன சார்.. இப்பதான் வந்தாங்க.. ஒருத்தரை ஒருத்தர் இண்ட்ரட்யூஸ் பண்ணிக்கிட்டு இப்பதான் ஹலோ சொன்னோம்.. அதுக்குள்ள பேசி முடிச்சாச்சானு கேக்கறீங்க.." ரவி கிருஷ்ணா புன்னகைக்க..

"ஒஹோ.. அப்படியா ஓகே பேசுங்க..!" பெருந்தன்மையாக விட்டு கொடுத்துவிட்டு அவர்களுக்கு அடுத்த சிமெண்ட் பென்சில் அமர்ந்தான் வருண்..

அவன் ஏதோ கேட்க அவள் ஏதோ பதில் சொல்ல இருவரும் சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருந்த தோரணையில் அடிவயிற்றிலிருந்து புகைச்சல் ஏற்பட்டு புசுபுசுவென்று பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்த நேரத்தில்..

உர்ர்ர்.. உர்ர்ர்.. என்றொரு சத்தம்.. அவனுக்கு போட்டியாக..

திரும்பிப் பார்க்க ஒரு அல்சேஷன் நாய் அவனை குரோதமாக பார்த்துக் கொண்டிருந்தது.. நல்ல வேளையாக அதன் கழுத்து சங்கலியின் முனையை கெட்டியமாய் பிடித்திருந்தார் நாயின் ஓனர்..

"சாரி சார்.. நீங்க அவங்க ரெண்டு பேரையும் ஒரு மாதிரியா முறைச்சு பார்த்துட்டு இருக்கீங்களா.. அதனால இங்க இருக்கிறவங்களுக்கு ஹாம் (harm) பண்ண வந்திருக்கீங்களோன்னு எங்க நாய் தப்பா புரிஞ்சுடுச்சு." அவர் இளித்து வைக்க இவனுக்கும் பதிலுக்கு சிரிக்க வேண்டியதாய் போனது..

நாய் திரும்பி திரும்பி அவனைப் பார்த்துக் குரைத்துக் கொண்டே சென்றது..

இந்த அளவுக்கு ஒரு வாயில்லா ஜீவன் மிரண்டு போய் குரைக்கிறது என்றால் அவன் பார்வை எந்த அளவுக்கு டெரராய் இருந்திருக்க வேண்டும்..

"தேம்ஸ்.." என்று அழைக்க இருவருமே அவனை திரும்பிப் பார்த்தனர்..

கடிகாரத்தை காண்பித்து நேரம் ஆகிடுச்சு என்று சொல்ல.. ஃபைவ் மினிட்ஸ் என்று கண்கள் சுருக்கி கொஞ்சினாள் தேம்பாவணி..

"இந்த கொஞ்சலுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.. எல்லாத்துக்கும் காரணம் அவன்தான்.. அவன ஒரு வழி பண்ணாம விடுறதில்ல.." கோபத்தில் முணுமுணுத்து சூர்யாவுக்கு போனில் அழைத்தான் வருண்..

"சொல்லுடா.."

"என்ன.. மெல்லுடா..?
யார் கேட்டு இப்படி ஒரு கேவலமான ஐடியா கொடுத்த..?" வருணின் வித்தியாசமான கோபத்தில் சூர்யாவுக்குள் சிரிப்பு..

"என்ன ஐடியா.. யாருக்கு கொடுத்தேன்..?"

"என் அக்கா கிட்ட போய் தேம்பாவணிக்கு மாப்பிள்ளை பார்க்க சொல்லி இருக்க..?"

"நல்ல விஷயம்தானே மச்சி.. பாவம் வந்த பொண்ணு.. உன் அக்கா எல்லாத்தையும் சொன்னாங்க.. மனசே பாரமாகி போச்சு.. அந்த பொண்ணுக்கு நல்லது நினைக்கற உன் அக்காவை தவிர வேறு யாரால அவளுக்கொரு நல்ல வாழ்க்கையை அமைச்சு கொடுக்க முடியும் சொல்லு.."

"ஏன் நான் இல்ல..?"

"வாட்..?"

"ஐ மீன் அவளுக்கு நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுக்க எனக்கு தெரியாதா.. நான் மட்டும் என்ன அவ நாசமா போகணும்னா நினைக்கறேன்..? ஏற்கனவே இங்க நிறைய பிரச்சனை போயிட்டு இருக்கு.. முதல்ல தேம்பாவை அவளோட அப்பங்கிட்டருந்து அந்த சத்யா கிட்டருந்து ரிலீவ் பண்ணனும்.. அதுக்கு முதல்ல அவ ஒத்துழைக்கணும்.. அவளுக்கு இன்னும் அவங்க மேல இருக்கிற பயம் போகல.. இந்த பிரச்சனை முடிஞ்சாதான் அவ வாழ்க்கையோட அடுத்த கட்டத்தை பற்றி யோசிக்க முடியும்.."

"அதையெல்லாம் உன் அக்கா பார்த்துப்பாங்க.. உன்னை விட அவங்க ஷார்ப்.. தேம்பாவணியோட வாழ்க்கையை சீரமைக்கனும்னு உன் அக்கா ரொம்பவே ஆர்வமா இருக்காங்க.. பேசாம அந்த பொண்ணை அவங்க கிட்ட ஒப்படைச்சிட்டு நீ விலகிடு.. உன் ட்ரீட்மெண்ட் மருந்து இதெல்லாம் வேலைக்காகாது.. அவங்க பேசிப்பேசியே அந்த பொண்ண குணப்படுத்திடுவாங்க..! சரி கமலி செகண்ட் லைன்ல வர்றா.. நீ ஃபோன வை.." இணைப்பை துண்டித்து விட்டான் சூர்யதேவ்..

"போகலாம்.." இருவருமாக அவன் முன்பு வந்து நிற்க..

ஒரு சின்ன சிரிப்புடன் எழுந்து நின்றான் வருண்..

"பேசியாச்சா..!"

"ஓ.. ஆச்சு.. தேம்பாவணியை எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு.. மத்ததை நான் அக்கா கிட்ட பேசிக்கறேன்.. அப்ப நான் கிளம்பறேன் மிஸ்டர் வருண்.." என்று இயல்பான புன்னகையோடு தேம்பாவணியிடம் ஒரு ஸ்பெஷல் புன்னகையை வீசிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் ரவி கிருஷ்ணா..

காரில் வரும்போது..

"என்ன பேசி மிங்கில் ஆயாச்சா..?"வருண் நக்கலாக கேட்க..

"எல்லாம் ஆச்சு.. நம்பர் கூட ஷேர் பண்ணிக்கிட்டோம்.." உற்சாகமாக இருந்தாள் தேம்பாவணி..

"என்ன முடிவு பண்ணி இருக்க உனக்கு ஓகேவா..?"

"டபுள் ஓகே.. நீங்க சொன்ன போது கூட நம்பல.. என் மனசு மாறவே மாறாதுன்னு நினைச்சேன்.. ஆனா ரவிகிருஷ்ணாவை பார்த்த பிறகு அவர் எனக்கு சரியானவர்ன்னு தோணுது.."

"குட்..! நீ மனசு மாறுன வரைக்கும் எனக்கு சந்தோஷம்.. இனி உன் பைத்தியக்காரத்தனமான தொல்லையிலிருந்து எனக்கு விடுதலை.."

வருணின் உதடுகள் உலர்ந்து போயிருந்தன.. கண்கள் சாலையை வெறித்தன.

"ஆமா இனிமே நீங்க சந்தோஷமா இருக்கலாம்.. நான் உங்களை தொந்தரவு பண்ணவே மாட்டேன்.."

"நல்லது பெண்களால் எல்லாத்தையும் ஈஸியா முவ் ஆன் பண்ண முடியுது.. ஆம்பளைங்கதான் பாவம்.. சீக்கிரம் ஒரு விஷயத்தை விட்டு வெளியே வர முடியறதில்ல.."

"என்ன விஷயம்..!"

"ஒன்னும் இல்ல ராசாத்தி.. நீ உன் ரவி கிருஷ்ணாவோட ட்ரீம்ல டூயட் பாடு.. இப்ப அதுதானே உனக்கு முக்கியம்.."

"ஆமா.. ஆமா.. இல்லையா பின்ன..!
மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் எனக்கு தானே..!"

அவன் தோளை இடித்து வெறுப்பேற்றும் வகையாக பாட "தேம்பாவணி வாய மூடு" என்றான் அவன் கோபத்தில்..

நாளை எண்ணி நான் காத்திருந்தேன்
மாமன் எனக்கு தானே..

மீண்டும் அவனை உரசிக்கொண்டு பாட.. அவளை தள்ளிவிட்டு கன்னத்தில் சப்பென்று அடித்திருந்தான் வருண்.. கார் வீட்டு வாசலில் நின்றிருந்தது..

"அதான் அவன புடிச்சிருக்குன்னு சொல்லிட்ட இல்ல.. அப்புறம் எதுக்கு என்கூட ஒட்டி உரசுற.. அவ கூடவே போக வேண்டியது தானே.. ஆள் அழகா இருக்கான்.. பணக்காரனா இருக்கான் சின்ன பையனா இருக்கான்.. வேற என்ன வேணும் உனக்கு..? போ.. அவன் கிட்டயே போய்டு.. இனிமே என் மூஞ்சிலேயே முழிக்காத.."

"யார்கிட்ட போகணும்.. எதுக்காக போகணும்.." கண்களில் நீருடன் கேட்டாள் தேம்பாவணி..

"அதான் சொன்னானே.. உன்னை ரொம்ப புடிச்சிருக்காம் அக்கா கிட்ட கல்யாண விஷயம் பத்தி பேச போறானாம்.. இனிமே உன் காட்டுல மழை என்ஜாய்.."

"பிடிச்சிருக்குன்னு சொன்னாரு கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னாரா..?" தேம்பாவணி அழுதுகொண்டே கேட்க கண்கள் சுருங்க திரும்பி அவளைப் பார்த்தான் வருண்..

"நான் இன்னொருத்தரை விரும்பறேன் உங்கள கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்லைன்னு அந்த ரவி கிருஷ்ணா சொல்லிட்டேன்.. அவரும் என்னை புரிஞ்சுகிட்டார்.."

"இந்த உலகத்தில் இருக்கிற அத்தனை அழகான ஆம்பளைங்கள கொண்டு வந்து என் கண் முன்னாடி நிறுத்தினாலும் என் மனசு உங்க கிட்ட மட்டும் தான் மயங்கும்.. உங்களைத் தவிர அந்த இடத்தில் வேற யாரையும் வச்சு நான் பாக்கல."

வருணின் கண்கள் தடுமாறி தணிந்தன..

"நீங்க என்னை புரிஞ்சுகிட்டது இவ்வளவுதான்.. எவனாவது அழகா இளமையா வந்தா மயங்கிடுவேன்னு நினைச்சீங்க பாத்தீங்களா.. என்னை பத்தின உங்களோட அந்த சீப்பான தாட்(thought) தான் என் மனசுக்கு ரொம்ப வேதனையை தருது.. நீங்க சொன்னிங்களே.. அழகா இளமையா எனக்கு பொருத்தமானவனா எவனாவது வந்தா நான் மயங்கி அவன் கூட போயிடுவேன்.. உங்கள மறந்துடுவேன்னு.. நான் அப்படிப்பட்ட பொண்ணு இல்லைன்னு காட்டத்தான் இந்த ரவி கிருஷ்ணாவை மீட் பண்ண ஒத்துக்கிட்டேன்.. மத்தபடி அவன் அழகுல மயங்கி ஆசைப்பட்டு ஒன்னும் வரல.."

"எதையும் புரிஞ்சுக்காம என்னை அடிச்சிட்டீங்க.. இனிமே நான் உங்ககிட்ட பேசமாட்டேன்.. ஐ ஹேட் யூ.." கதவை திறந்து கொண்டு வாகனத்தை விட்டு கீழே இறங்கி வீட்டுக்குள் சென்றாள் தேம்பாவணி..

"தேம்ஸ்.." என்று அழைத்தவன் அவள் திரும்பிப் பார்க்காமல் விறுவிறுவென செல்லவும் நொந்து போனவனாய் விழிகளை மூடி..

"ஐ லவ் யு பேபி.." என்றான் இருக்கையில் சாய்ந்து..

தொடரும்..
Super thems
Varun kiruku unaku ipo purunju irukum thems yepadipatavanu ....
Thems ne alugatha ah varuna doctor ah suthal ah vituru....
 
Active member
Joined
Oct 26, 2024
Messages
61
சாரதா ஏதோ கேட்க திலோத்தமா எரிச்சலாக பதில் சொல்லிவிட்டு செல்வதை சற்று தொலைவில் நின்றிருந்த வெண்மதி பார்த்துவிட்டாள்..

"என்னமா ஆச்சு.. ஏன் இவ்வளவு கோவமா பேசிட்டு போறா..?" பக்கத்தில் வந்து தாயிடம் கேட்க.

"தெரியலடி கொஞ்ச நாளாவே ஒரு மாதிரி தான் இருக்கா.. என்னன்னு கேட்டா என்னை பத்தி இந்த வீட்ல யாருக்கு அக்கறை இருக்கு.. வந்திருக்கிற உங்க புது விருந்தாளியை போய் கவனிங்கன்னு சொல்லிட்டு போறா.." என கவலையாகச் சொன்னாள் சாரதா..

"இங்க அவளுக்கு என்ன குறையாம் எல்லாரும் இவளை நல்லாத்தான் பாத்துக்கறோம்.. இதுக்கு மேல என்ன செய்யணுங்கறா..?"

"ப்ச்..! வருண் தேம்பாவணியை கூட்டிட்டு வந்து வீட்ல தங்க வச்சுருக்கிறது அவளுக்கு பிடிக்கல.. போதாக்குறைக்கு நீயும்.." சாரதா வார்த்தைகளை நிறுத்திவிட்டு மகளை கலக்கமாக பார்க்க..

"ஏன் சொல்லி முடியேன்.. நானும் இங்க டேரா போட்டுருக்கறது உன் மருமகளுக்கு பிடிக்கல அதானே..!" என்றாள் வெண்மதி முகம் சுழித்து..

"அப்படியெல்லாம் இல்லடி என்னவோ அவளுக்கு மனுஷங்க வாசனையே ஆகல.. யாரைப் பார்த்தாலும் எரிஞ்சு விழறா..! இந்த மாதிரி நேரத்துல நாமதான் அவளை புரிஞ்சு நடந்துக்கணும்" சாரதா பூசி முழுகினாள்..

"என்ன புரிஞ்சி நடந்துக்கல.. மத்த நாத்தனார் மாதிரி நான் போய் அவளை வலிய வம்ப்க்கிழுத்து சண்டை போடறேனா.. இல்ல அதை செய் இதை செய்யுன்னு அதிகாரமா வேலை வாங்கறேனா.. இந்த வீட்ல அவ வெச்சதுதான சட்டம்.. யாராவது ஒரு வார்த்தை எதிர்த்து பேசிட முடியுமா.. இல்ல நீங்க பேச விட்டுடுவீங்களா. பேருக்கு தான் பொறந்த வீடு.. ஆனா நான்தான் இங்க விருந்தாளியா தங்கியிருக்கேன்.."

"கோபப்படாத வெண்மதி அவ குணமே அப்படித்தானே.. உனக்கு தான் அவளை பத்தி தெரியுமே..?"

"என்ன தெரியுமே..? புகுந்த வீட்டு ஆளுங்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டாம் அட்லீஸ்ட் அவங்கள மனுஷங்களா மதிச்சு ஒரு நாலு வார்த்தை நல்லபடியா பேசலாம் இல்லையா..! எல்லாம் அகம்பாவம்.. அவ்வளவு திமிரு..!"

"ஐயோ உன் கிட்ட சொன்னதே பெரிய குத்தமா போச்சு.. இப்ப நீ விட போறியா இல்லையா.. இதை பெரிய பிரச்சினையாக்கி வருணை டென்ஷன் பண்ணிடாத..?"

"தேம்பாவணி மேல இவளுக்கென்ன அவ்வளவு கோபம்.. அந்த சின்ன பொண்ணு இவள என்ன பண்ணிட்டான்னு கேட்கறேன்.."

"தெரியலடி ஒவ்வொரு விஷயத்துக்கும் அவளோட ஒப்பிட்டுப் பார்த்து சண்டை போடுறா.. அவளைத்தான் விழுந்து விழுந்து கவனிக்கிறோமாம்.. தேம்பா வந்ததிலிருந்து இவளை நாம கண்டுக்கிறதே இல்லையாம்..!"

"ஒப்பிட்டு பார்க்கிறளாக்கும்.. அந்த பொண்ணுக்கும் இவளுக்கும் ஏணி வெச்சாலும் எட்டாது.. இந்த சின்ன பொண்ணுக்கு இருக்கிற பெருந்தன்மை.. நல்ல குணம் ஏதாவது இவகிட்ட இருக்கா.. முக்கியத்துவம் தரலைன்னு புலம்புனா மட்டும் பத்தாது அதுக்கேத்த மாதிரி பண்பா நடந்துக்கணும்.. புருஷன் தலைய கண்டா மட்டும்தான் வெளிய வந்து சீன் போடறது.. இல்லன்னா ஆமை கூட்டுக்குள்ள பதுங்கற மாதிரி ரூம விட்டு வெளியே வர்றதே கிடையாது.."

"சரி போதும் வாய மூடு.. திலோத்தமா உன் தம்பி பொண்டாட்டி.. அது ஞாபகம் இருக்கட்டும் தேவையில்லாம வன்மத்தை வளர்த்துக்காதே..!"

"ஆமா நான் தான் வன்மத்தை கொட்டறேன்.. ஏன்னா நான் ஒரு சூனியக்காரி.. உன் மருமக ரொம்ப நல்லவ.. விட்டா வருணை இந்த குடும்பத்தை விட்டு பிரிச்சு தனியா கூட்டிட்டு போயிருப்பா.. ஏதோ என் தம்பி நல்லவனா இருக்கறதுனால அவ பருப்பு வேகல."

"ஐயோ கடவுளே.. ஏன்டி அந்த பொண்ண இவ்வளவு கரிச்சு கொட்டற.. விட்டு தொலையேன்.."

"என்னவோ தெரியல.. இந்த திலோத்தமாவை எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல.. வருண் இவள கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு பதிலா தேம்பாவணிய காதலிச்சு கல்யாணம் பண்ணியிருக்கலாம்.." ஏதோ ஒரு ஆதங்கத்தில் சொல்லிவிட்டு நாக்கை கடித்துக் கொண்டாள் வெண்மதி..

அவள் வார்த்தைகளில் சாரதாவின் முகம் ஒரு கணம் ஒளிர்ந்தாலும் அடுத்த கணமே சுதாரித்துக் கொண்டு வெண்மதியின் தலையைத் தட்டினாள்..

"ஏய் லூசு மாதிரி உளறாத திலோத்தமா காதுல மட்டும் இது விழனும்.. பேயாட்டம் ஆடிடுவா..! ஏற்கனவே அவளுக்கு தேம்பாவணியை கண்டா ஆகாது.. இதுல நீ சொன்னதை வேற கேட்டுட்டா வேற வினையே வேண்டாம்.. பெரிய பிரளயமே வெடிக்கும்.."

"ஏன்மா..! இந்த தேம்பாவணி வருண் பழக்கத்தை பத்தி நீ என்ன நினைக்கற..?" திலோத்தமாவை தூக்கி கிடப்பில் போட்டுவிட்டு பேச்சை மாற்றி முக்கியமான இடத்திற்கு வந்தாள் வெண்மதி..

"என்ன நினைக்கனும்..! இந்த மாதிரி பேசாதேன்னு நான் உன்கிட்ட எத்தனை வாட்டி சொல்லி இருக்கேன்‌. வர வர உன் எண்ணங்கள் விபரீதமா போயிட்டு இருக்கு மதி.."

"இல்லம்மா ஒரு பேச்சுக்கு தான் கேட்கிறேன்.. நீதான் சொல்லேன்.. உன் மனசுல அவங்கள பத்தி என்ன நினைக்கிற.. நானும் தெரிஞ்சிக்கறேன்..!"

"என்ன நினைக்கணும்.. வருண் டாக்டர்.. தேம்பாவணி ஏதோ மனசளவுல பாதிக்கப்பட்டிருக்கா.. அவளுக்கு ட்ரீட்மென்ட் கொடுத்து குணமாக்கணும்னு இங்க கூட்டிட்டு வந்துருக்கான்.. எனக்கு தெரிஞ்சது இவ்ளோதான்.. நான் இந்த கண்ணோட்டத்திலதான் அவங்களை பார்க்கிறேன்.."

"ம்ம்.. அப்படி இருந்தா சரிதான்..!" வெண்மதி அங்கிருந்து சென்றுவிட..

தெளிவான குளத்தில் ஒரு கல்லை வீசி எறிந்ததை போல் செய்து கொண்டிருந்த வேலையை நிறுத்திவிட்டு தீவிரமாக யோசிக்க துவங்கியிருந்தாள் சாரதா..

மாலை வருண் தேம்பாவணியை பிக்கப் செய்வதற்காக காலேஜ் வாசலில் நின்று கொண்டிருந்த நேரம்..

"டேய் வருணே..!"

வெண்மதி கைபேசியில் அழைத்திருந்தாள்..

"என்ன விஷயம் சொல்லு..!"

"எங்கடா இருக்க..?"

"உன் சின்ன குட்டிய பிக்கப் பண்றதுக்காக காலேஜ் வாசல்ல நிக்கறேன்.. தினமும் மார்னிங் ஈவினிங் டியூட்டி பார்க்கிற டிரைவரா போயிட்டேன் அவளுக்கு.."

"ரொம்ப சலிச்சுக்காதடா அப்படியே இன்னொரு உதவி.."

"உன்னையும் காலேஜ்ல கொண்டு போய் விடனுமா..?"

"நல்ல காமெடி அப்புறமா சிரிக்கிறேன்.. சொல்றதை கேளுடா.. நான் சொன்னேன்ல ரவி கிருஷ்ணா.."

"ஆமா 7g ரெயின்போ காலனி ஹீரோ.."

"ஐயோ கண்ட நேரத்தில் காமெடி பண்ணிட்டு.. சொல்றத கேளுடா.."

"சொல்லித் தொலை..!"

"தேம்பாவணிக்கு பார்த்த மாப்பிள்ளை ரவி கிருஷ்ணா செம்மொழி பூங்காவுக்கு வந்து வெயிட் பண்றாராம்.. நீ தேம்பாவை கொஞ்சம் அங்க கூட்டிட்டு போறியா..?"

வருணுக்குள் நெருப்பின் கனலோடு ஏதோ ஒன்று ஜிவ்வென்று ஏறியது..

"எதுக்கு..!"

"ஹிஹி.. ஒருத்தரை ஒருத்தர் சந்திச்சு மனம் விட்டு பேசுறதுக்கு.."

"அதுக்கு வீட்டுக்கு வர சொல்லு.. இப்படி தனி இடத்துல சந்திச்சு பேச வைக்கிறது என்ன பழக்கம்.. அவனுக்குதான் அறிவு இல்ல உனக்கு எங்க போச்சு புத்தி. எங்க வீட்டுப் பிள்ளையை நாங்க அப்படியெல்லாம் அனுப்ப மாட்டோம்னு சொல்லி தொலைய வேண்டியதுதானே..!"

"டேய் இதுல என்னடா இருக்கு வீட்டுக்கு வந்தா மனம் விட்டு பேச முடியுமா..? எல்லாரும் இருப்போமே சங்கோஜமா இருக்காது.. இப்படி வெளியில பொது இடத்துல சந்திச்சா பேச வேண்டியதை பேசி ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க வசதியா இருக்குமே..!"

"என்னால இந்த வேலையெல்லாம் பார்க்க முடியாது.. அவனை திரும்பி போக சொல்லு.."

"உனக்கு ஏன்டா வயித்தெரிச்சல்.."

"என்னது வயித்தெரிச்சலா..? வெண்மதி உனக்கு புரியுதா இல்லையா.. தேம்பாவணி இருக்கற நிலைமையில இதெல்லாம் தேவையா..! அவளோட அப்பனும் புருஷனும் கட்டைய தூக்கிட்டு வந்தா நீ அடி வாங்குவியா..?"

"என் புருஷன் வாங்குவார்..!"

"ஓஹோ அப்படியா..?"

"பயந்தாங்கொள்ளி பயலே நீ ஒன்னும் அவங்களை சமாளிக்க வேண்டாம்.. என் புருஷன் பாத்துக்குவாருன்னு சொல்ல வந்தேன்.."

"நான்..? பயந்தாங்கொல்லி..? சரிதான்.. நீ ஏதோ முடிவு பண்ணிட்ட.. நடத்து.."

"அஞ்சு மணிக்கு ரவிகிருஷ்ணன் அங்க வந்து வெயிட் பண்றேன்னு சொல்லி இருக்கான்.. ஷார்ப்பா தேம்பாவணியை அந்த டைமுக்கு அங்க கூட்டிட்டு போய்டு.."

"வேறென்ன செய்யணும்..? சாமரம் வீசனுமா..? இல்ல ரெண்டு பேருக்கும் சேர்த்து குடை பிடிக்கனுமா..?"

"அஞ்சு மணிதானடா.. வெயில் இருக்காது அதனால குடை பிடிக்க வேண்டிய அவசியமில்லை.. பார்க் தானே காத்து நல்லா வரும்..‌சோ சாமரமும் வேண்டாம்.."

"நக்கல் வெண்மதி உனக்கு..!"

"சரி நான் ஃபோன வைக்கிறேன்.. ரவியோட போட்டோவை வாட்ஸ் அப்ல அனுப்பி வைக்கிறேன்.. செக் பண்ணிக்கோ.." வெண்மதி இணைப்பை துண்டித்திருந்தாள்..

வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தி வந்ததற்கான நோட்டிபிகேஷன் வர அதை திறந்து கூட பார்க்கவில்லை வருண்..

தேம்பாவணி வந்ததும் காரை எடுத்தான்..

"இப்போ வீட்டுக்கு போகல ஒரு முக்கியமான இடத்துக்கு போகணும்.."

"எங்கே..?"

"ஹான்.. என் கூட பிறந்தவ உனக்கு மாப்பிள்ளை பார்த்துருக்காளாம்.. போற வழியில அந்த ஆணழகனை சந்திச்சு நீ ஒரு ரெண்டு வார்த்தை பேசணுமாம்.."

தேம்பாவணியின் கண்கள் விரிந்தன..

"அப்படியா..? வெண்மதிக்கா எனக்கு மாப்பிள்ளை பார்த்து இருக்காங்களா..?"

திரும்பி அவள் பரவசத்தை பார்த்தவனிடம் ஏக கடுப்பு..

"ரொம்ப சந்தோஷமா இருக்கிற மாதிரி தெரியுது..!"

"ஆமா நீங்க தானே சொன்னீங்க.. எனக்கு ஏத்தவனை பார்த்துட்டா உங்களை நான் மறந்துடுவேன்னு.. வெண்மதி அக்கா பார்த்த மாப்பிள்ளை எனக்கு ஏத்தவனா இல்லையான்னு தெரிஞ்சுக்கற ஆர்வம்.. ஒருவேளை அவன் எனக்கு பொருத்தமானவனா இருந்தால் இனி உங்களை தொந்தரவு பண்ண தேவையில்லை பாருங்க.."

"அப்பாடா எனக்கு நிம்மதி.. அவன் உனக்கு பொருத்தமானவனா இருக்கணும்னு நானும் கடவுள வேண்டிக்கறேன்..!"

"ம்ம்..! மாப்ள செட் ஆகிடுச்சுன்னா பழனி முருகனுக்கு பால்காவடி எடுக்கறதா வேண்டிக்கோங்க.."

"நான் எதுக்குடி காவடி எடுக்கணும்.. நீயும் அவனும் போயி அலகு குத்தி காவடி எடுங்க..! கூடவே அவளையும் கூட்டிட்டு போய் மொட்டை போட்டு விடு.."

யாரு..?

"ஹான்.. என் கூட பிறந்து உசுர வாங்கறாளே ஒருத்தி அவதான்.."

வார்த்தைகளில் எரிச்சல் தெரிய உதட்டை மடித்து சிரித்தபடி வேறு பக்கம் திரும்பிக்கொண்டாள் தேம்பாவணி..

"இந்தா.. வாட்ஸ் அப்ல உங்க போட்டோ அனுப்பி இருக்காளாம்.. பார்த்து வச்சுக்க.. பார்க்ல போய் வேற எவனையாவது மாப்பிள்ளைன்னு நினைச்சு சுயம்வர மாலையை தூக்கி வீசிடாதே..!'

மடியில் விழுந்த ஃபோனை எடுத்து.. அவனை முறைத்துக் கொண்டே வாட்ஸ் அப்பை திறந்தாள்.‌

வெண்மதி அனுப்பியிருந்த மங்கலான சதுர வடிவம் சின்ன வட்டமாக சுழன்று நிழற்படத்தை தெளிவாகியது..

"வாவ்..! சோ ஹேண்ட்சம்.." தேம்பாவணியின் பார்வை ரசனையாக அலைபேசியில் பதிய..

சடாரென்று வண்டியை பிரேக் போட்டு நிறுத்தியவன்..

"டேய் பார்த்து போக மாட்டியா டா அறிவு கெட்ட ***.." கண்கள் சிவந்து பற்களை கடித்து முன்னால் போன வண்டியை கடுங் கோபத்துடன் வருண் திட்டிய தோரணையில் வாயை பிளந்து அவனைப் பார்த்தாள் தேம்பாவணி..

"என்ன டாக்டர் சார்.. கெட்ட வார்த்தையெல்லாம் பேசறீங்க..!"

"ஏன் வெள்ளை கோட்டு போட்டா கெட்ட வார்த்தை பேச கூடாதுன்னு ஏதாவது ரூல்ஸ் இருக்கா என்ன..? என்ன சீண்டி பார்த்தா இதைவிட மோசமா பேசுவேன்.. என்ன நெனச்சிட்டு இருக்கானுங்க மனசுல.. வெச்சிக்கிறேன் ஒரு நாளு..!"

"யார திட்டறீங்க..?" அவன் கோபத்தில் தேம்பாவணியே மிரண்டு போனாள்‌.

அவள் கேள்விக்கு பதில் சொல்லாமல் காரை நிறுத்தியவன்.. "நீ இறங்க வேண்டிய இடம் வந்தாச்சு உள்ளதான் உன் ஆள் உட்கார்ந்திருக்கான்.. போ.. போய் அவனோட கொஞ்சி குலாவு.." என்றவனை கண்கள் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் தேம்பாவணி..

"ப்ச்.. இறங்கறியா நான் வண்டிய பார்க் பண்ணனும்." அவன் எரிச்சலில் காரை திறந்து கொண்டு இறங்கி அவள் பூங்காவினுள் செல்ல.. வண்டியை ஓரமாக பார்க் செய்தான் வருண்..

பெரிய பூங்கா.. ஒரு பக்கம் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்க மறுப்பக்கம் பெண்கள் இருவர் மூவராக நடைப்பயிற்சியோடு அரட்டை அடித்துக் கொண்டிருக்க இன்னொரு பக்கமும் ஆண்கள் வேகமாக ஜாகிங் செய்த வண்ணம் இருந்தனர்..

அதை தவிர்த்து தனியாக சிமெண்ட் இருக்கையில் படுத்து உறங்கும் வழிப்போக்கன்.. ஒரு வயதான தம்பதியர்.. குழந்தையை மடியில் வைத்து கொஞ்சி பேசிக் கொண்டிருந்த இளம் வயது ஜோடி என அவர்களை தாண்டி சறுக்கு மரத்தில் சாய்ந்த வண்ணம் நின்றிருந்தது போட்டோவில் பார்த்து அந்த உருவம்..

போனில் விழிகளை பதிப்பதும் பார்க்கை ஒருமுறை சுற்றி பார்ப்பதுமாக இருந்த அந்த ஆடவன் ரவி கிருஷ்ணா பார்ப்பதற்கு நன்றாகவே இருந்தான்..

தேம்பாவணியை பார்த்ததும் இதழ்கள் புன்னகைத்துக் கொள்ள ஹாய் என்று கையசைத்தான்..

ஒரு தடுமாற்றத்துடன் புன்னகைத்து அவனிடம் சென்றாள் தேம்பாவணி..

"தேம்பாவணி..?" அவன் கேட்க..

ஆமாம் என தலையசைத்தாள் அவள்..

"வெண்மதி அக்கா போட்டோ அனுப்பி இருந்தாங்க.. யூ லுக் சோ க்யூட், உங்க பேர் கூட ரொம்ப நல்லா இருக்கு..?"

"தேங்க்ஸ்.." என்று அவள் புன்னகைத்த நேரத்தில் வருண் அங்கு வந்து நின்றிருந்தான்..

"பேசி முடிச்சாச்சா.. போகலாமா..?" அவன் கேட்ட தோரணையில் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து விழித்தனர்..

"இவர்..?" ரவி கிருஷ்ணா விழிக்க..

"ஐ அம் வருண் பிரசாத்.. வெண்மதியோட பிரதர்' என்றான் ஒட்டுதல் இல்லாத குரலில்..

"நைஸ் டு மீட் யு" என்று இருவரும் கைக்குலுக்கிக் கொள்ள.. பேருக்கு புன்னகைத்து பார்வையை தேம்பாவின் பக்கம் திருப்பினான் அவன்..

"பேசி முடிச்சு ஒரு அண்டர்ஸ்டாண்டிங்க்கு வந்துட்டீங்களா.. கிளம்பலாமா நேரமாச்சு.." தனது கைக்கடிகாரத்தை காண்பிக்க..

"என்ன சார்.. இப்பதான் வந்தாங்க.. ஒருத்தரை ஒருத்தர் இண்ட்ரட்யூஸ் பண்ணிக்கிட்டு இப்பதான் ஹலோ சொன்னோம்.. அதுக்குள்ள பேசி முடிச்சாச்சானு கேக்கறீங்க.." ரவி கிருஷ்ணா புன்னகைக்க..

"ஒஹோ.. அப்படியா ஓகே பேசுங்க..!" பெருந்தன்மையாக விட்டு கொடுத்துவிட்டு அவர்களுக்கு அடுத்த சிமெண்ட் பென்சில் அமர்ந்தான் வருண்..

அவன் ஏதோ கேட்க அவள் ஏதோ பதில் சொல்ல இருவரும் சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருந்த தோரணையில் அடிவயிற்றிலிருந்து புகைச்சல் ஏற்பட்டு புசுபுசுவென்று பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்த நேரத்தில்..

உர்ர்ர்.. உர்ர்ர்.. என்றொரு சத்தம்.. அவனுக்கு போட்டியாக..

திரும்பிப் பார்க்க ஒரு அல்சேஷன் நாய் அவனை குரோதமாக பார்த்துக் கொண்டிருந்தது.. நல்ல வேளையாக அதன் கழுத்து சங்கலியின் முனையை கெட்டியமாய் பிடித்திருந்தார் நாயின் ஓனர்..

"சாரி சார்.. நீங்க அவங்க ரெண்டு பேரையும் ஒரு மாதிரியா முறைச்சு பார்த்துட்டு இருக்கீங்களா.. அதனால இங்க இருக்கிறவங்களுக்கு ஹாம் (harm) பண்ண வந்திருக்கீங்களோன்னு எங்க நாய் தப்பா புரிஞ்சுடுச்சு." அவர் இளித்து வைக்க இவனுக்கும் பதிலுக்கு சிரிக்க வேண்டியதாய் போனது..

நாய் திரும்பி திரும்பி அவனைப் பார்த்துக் குரைத்துக் கொண்டே சென்றது..

இந்த அளவுக்கு ஒரு வாயில்லா ஜீவன் மிரண்டு போய் குரைக்கிறது என்றால் அவன் பார்வை எந்த அளவுக்கு டெரராய் இருந்திருக்க வேண்டும்..

"தேம்ஸ்.." என்று அழைக்க இருவருமே அவனை திரும்பிப் பார்த்தனர்..

கடிகாரத்தை காண்பித்து நேரம் ஆகிடுச்சு என்று சொல்ல.. ஃபைவ் மினிட்ஸ் என்று கண்கள் சுருக்கி கொஞ்சினாள் தேம்பாவணி..

"இந்த கொஞ்சலுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.. எல்லாத்துக்கும் காரணம் அவன்தான்.. அவன ஒரு வழி பண்ணாம விடுறதில்ல.." கோபத்தில் முணுமுணுத்து சூர்யாவுக்கு போனில் அழைத்தான் வருண்..

"சொல்லுடா.."

"என்ன.. மெல்லுடா..?
யார் கேட்டு இப்படி ஒரு கேவலமான ஐடியா கொடுத்த..?" வருணின் வித்தியாசமான கோபத்தில் சூர்யாவுக்குள் சிரிப்பு..

"என்ன ஐடியா.. யாருக்கு கொடுத்தேன்..?"

"என் அக்கா கிட்ட போய் தேம்பாவணிக்கு மாப்பிள்ளை பார்க்க சொல்லி இருக்க..?"

"நல்ல விஷயம்தானே மச்சி.. பாவம் வந்த பொண்ணு.. உன் அக்கா எல்லாத்தையும் சொன்னாங்க.. மனசே பாரமாகி போச்சு.. அந்த பொண்ணுக்கு நல்லது நினைக்கற உன் அக்காவை தவிர வேறு யாரால அவளுக்கொரு நல்ல வாழ்க்கையை அமைச்சு கொடுக்க முடியும் சொல்லு.."

"ஏன் நான் இல்ல..?"

"வாட்..?"

"ஐ மீன் அவளுக்கு நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுக்க எனக்கு தெரியாதா.. நான் மட்டும் என்ன அவ நாசமா போகணும்னா நினைக்கறேன்..? ஏற்கனவே இங்க நிறைய பிரச்சனை போயிட்டு இருக்கு.. முதல்ல தேம்பாவை அவளோட அப்பங்கிட்டருந்து அந்த சத்யா கிட்டருந்து ரிலீவ் பண்ணனும்.. அதுக்கு முதல்ல அவ ஒத்துழைக்கணும்.. அவளுக்கு இன்னும் அவங்க மேல இருக்கிற பயம் போகல.. இந்த பிரச்சனை முடிஞ்சாதான் அவ வாழ்க்கையோட அடுத்த கட்டத்தை பற்றி யோசிக்க முடியும்.."

"அதையெல்லாம் உன் அக்கா பார்த்துப்பாங்க.. உன்னை விட அவங்க ஷார்ப்.. தேம்பாவணியோட வாழ்க்கையை சீரமைக்கனும்னு உன் அக்கா ரொம்பவே ஆர்வமா இருக்காங்க.. பேசாம அந்த பொண்ணை அவங்க கிட்ட ஒப்படைச்சிட்டு நீ விலகிடு.. உன் ட்ரீட்மெண்ட் மருந்து இதெல்லாம் வேலைக்காகாது.. அவங்க பேசிப்பேசியே அந்த பொண்ண குணப்படுத்திடுவாங்க..! சரி கமலி செகண்ட் லைன்ல வர்றா.. நீ ஃபோன வை.." இணைப்பை துண்டித்து விட்டான் சூர்யதேவ்..

"போகலாம்.." இருவருமாக அவன் முன்பு வந்து நிற்க..

ஒரு சின்ன சிரிப்புடன் எழுந்து நின்றான் வருண்..

"பேசியாச்சா..!"

"ஓ.. ஆச்சு.. தேம்பாவணியை எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு.. மத்ததை நான் அக்கா கிட்ட பேசிக்கறேன்.. அப்ப நான் கிளம்பறேன் மிஸ்டர் வருண்.." என்று இயல்பான புன்னகையோடு தேம்பாவணியிடம் ஒரு ஸ்பெஷல் புன்னகையை வீசிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் ரவி கிருஷ்ணா..

காரில் வரும்போது..

"என்ன பேசி மிங்கில் ஆயாச்சா..?"வருண் நக்கலாக கேட்க..

"எல்லாம் ஆச்சு.. நம்பர் கூட ஷேர் பண்ணிக்கிட்டோம்.." உற்சாகமாக இருந்தாள் தேம்பாவணி..

"என்ன முடிவு பண்ணி இருக்க உனக்கு ஓகேவா..?"

"டபுள் ஓகே.. நீங்க சொன்ன போது கூட நம்பல.. என் மனசு மாறவே மாறாதுன்னு நினைச்சேன்.. ஆனா ரவிகிருஷ்ணாவை பார்த்த பிறகு அவர் எனக்கு சரியானவர்ன்னு தோணுது.."

"குட்..! நீ மனசு மாறுன வரைக்கும் எனக்கு சந்தோஷம்.. இனி உன் பைத்தியக்காரத்தனமான தொல்லையிலிருந்து எனக்கு விடுதலை.."

வருணின் உதடுகள் உலர்ந்து போயிருந்தன.. கண்கள் சாலையை வெறித்தன.

"ஆமா இனிமே நீங்க சந்தோஷமா இருக்கலாம்.. நான் உங்களை தொந்தரவு பண்ணவே மாட்டேன்.."

"நல்லது பெண்களால் எல்லாத்தையும் ஈஸியா முவ் ஆன் பண்ண முடியுது.. ஆம்பளைங்கதான் பாவம்.. சீக்கிரம் ஒரு விஷயத்தை விட்டு வெளியே வர முடியறதில்ல.."

"என்ன விஷயம்..!"

"ஒன்னும் இல்ல ராசாத்தி.. நீ உன் ரவி கிருஷ்ணாவோட ட்ரீம்ல டூயட் பாடு.. இப்ப அதுதானே உனக்கு முக்கியம்.."

"ஆமா.. ஆமா.. இல்லையா பின்ன..!
மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் எனக்கு தானே..!"

அவன் தோளை இடித்து வெறுப்பேற்றும் வகையாக பாட "தேம்பாவணி வாய மூடு" என்றான் அவன் கோபத்தில்..

நாளை எண்ணி நான் காத்திருந்தேன்
மாமன் எனக்கு தானே..

மீண்டும் அவனை உரசிக்கொண்டு பாட.. அவளை தள்ளிவிட்டு கன்னத்தில் சப்பென்று அடித்திருந்தான் வருண்.. கார் வீட்டு வாசலில் நின்றிருந்தது..

"அதான் அவன புடிச்சிருக்குன்னு சொல்லிட்ட இல்ல.. அப்புறம் எதுக்கு என்கூட ஒட்டி உரசுற.. அவ கூடவே போக வேண்டியது தானே.. ஆள் அழகா இருக்கான்.. பணக்காரனா இருக்கான் சின்ன பையனா இருக்கான்.. வேற என்ன வேணும் உனக்கு..? போ.. அவன் கிட்டயே போய்டு.. இனிமே என் மூஞ்சிலேயே முழிக்காத.."

"யார்கிட்ட போகணும்.. எதுக்காக போகணும்.." கண்களில் நீருடன் கேட்டாள் தேம்பாவணி..

"அதான் சொன்னானே.. உன்னை ரொம்ப புடிச்சிருக்காம் அக்கா கிட்ட கல்யாண விஷயம் பத்தி பேச போறானாம்.. இனிமே உன் காட்டுல மழை என்ஜாய்.."

"பிடிச்சிருக்குன்னு சொன்னாரு கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னாரா..?" தேம்பாவணி அழுதுகொண்டே கேட்க கண்கள் சுருங்க திரும்பி அவளைப் பார்த்தான் வருண்..

"நான் இன்னொருத்தரை விரும்பறேன் உங்கள கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்லைன்னு அந்த ரவி கிருஷ்ணா சொல்லிட்டேன்.. அவரும் என்னை புரிஞ்சுகிட்டார்.."

"இந்த உலகத்தில் இருக்கிற அத்தனை அழகான ஆம்பளைங்கள கொண்டு வந்து என் கண் முன்னாடி நிறுத்தினாலும் என் மனசு உங்க கிட்ட மட்டும் தான் மயங்கும்.. உங்களைத் தவிர அந்த இடத்தில் வேற யாரையும் வச்சு நான் பாக்கல."

வருணின் கண்கள் தடுமாறி தணிந்தன..

"நீங்க என்னை புரிஞ்சுகிட்டது இவ்வளவுதான்.. எவனாவது அழகா இளமையா வந்தா மயங்கிடுவேன்னு நினைச்சீங்க பாத்தீங்களா.. என்னை பத்தின உங்களோட அந்த சீப்பான தாட்(thought) தான் என் மனசுக்கு ரொம்ப வேதனையை தருது.. நீங்க சொன்னிங்களே.. அழகா இளமையா எனக்கு பொருத்தமானவனா எவனாவது வந்தா நான் மயங்கி அவன் கூட போயிடுவேன்.. உங்கள மறந்துடுவேன்னு.. நான் அப்படிப்பட்ட பொண்ணு இல்லைன்னு காட்டத்தான் இந்த ரவி கிருஷ்ணாவை மீட் பண்ண ஒத்துக்கிட்டேன்.. மத்தபடி அவன் அழகுல மயங்கி ஆசைப்பட்டு ஒன்னும் வரல.."

"எதையும் புரிஞ்சுக்காம என்னை அடிச்சிட்டீங்க.. இனிமே நான் உங்ககிட்ட பேசமாட்டேன்.. ஐ ஹேட் யூ.." கதவை திறந்து கொண்டு வாகனத்தை விட்டு கீழே இறங்கி வீட்டுக்குள் சென்றாள் தேம்பாவணி..

"தேம்ஸ்.." என்று அழைத்தவன் அவள் திரும்பிப் பார்க்காமல் விறுவிறுவென செல்லவும் நொந்து போனவனாய் விழிகளை மூடி..

"ஐ லவ் யு பேபி.." என்றான் இருக்கையில் சாய்ந்து..

தொடரும்..
Thems poitta piragu love u soldra varun..
 
Member
Joined
Jul 19, 2025
Messages
40
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
 
Member
Joined
Mar 14, 2023
Messages
48
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
 
New member
Joined
Feb 20, 2025
Messages
14
சாரதா ஏதோ கேட்க திலோத்தமா எரிச்சலாக பதில் சொல்லிவிட்டு செல்வதை சற்று தொலைவில் நின்றிருந்த வெண்மதி பார்த்துவிட்டாள்..

"என்னமா ஆச்சு.. ஏன் இவ்வளவு கோவமா பேசிட்டு போறா..?" பக்கத்தில் வந்து தாயிடம் கேட்க.

"தெரியலடி கொஞ்ச நாளாவே ஒரு மாதிரி தான் இருக்கா.. என்னன்னு கேட்டா என்னை பத்தி இந்த வீட்ல யாருக்கு அக்கறை இருக்கு.. வந்திருக்கிற உங்க புது விருந்தாளியை போய் கவனிங்கன்னு சொல்லிட்டு போறா.." என கவலையாகச் சொன்னாள் சாரதா..

"இங்க அவளுக்கு என்ன குறையாம் எல்லாரும் இவளை நல்லாத்தான் பாத்துக்கறோம்.. இதுக்கு மேல என்ன செய்யணுங்கறா..?"

"ப்ச்..! வருண் தேம்பாவணியை கூட்டிட்டு வந்து வீட்ல தங்க வச்சுருக்கிறது அவளுக்கு பிடிக்கல.. போதாக்குறைக்கு நீயும்.." சாரதா வார்த்தைகளை நிறுத்திவிட்டு மகளை கலக்கமாக பார்க்க..

"ஏன் சொல்லி முடியேன்.. நானும் இங்க டேரா போட்டுருக்கறது உன் மருமகளுக்கு பிடிக்கல அதானே..!" என்றாள் வெண்மதி முகம் சுழித்து..

"அப்படியெல்லாம் இல்லடி என்னவோ அவளுக்கு மனுஷங்க வாசனையே ஆகல.. யாரைப் பார்த்தாலும் எரிஞ்சு விழறா..! இந்த மாதிரி நேரத்துல நாமதான் அவளை புரிஞ்சு நடந்துக்கணும்" சாரதா பூசி முழுகினாள்..

"என்ன புரிஞ்சி நடந்துக்கல.. மத்த நாத்தனார் மாதிரி நான் போய் அவளை வலிய வம்ப்க்கிழுத்து சண்டை போடறேனா.. இல்ல அதை செய் இதை செய்யுன்னு அதிகாரமா வேலை வாங்கறேனா.. இந்த வீட்ல அவ வெச்சதுதான சட்டம்.. யாராவது ஒரு வார்த்தை எதிர்த்து பேசிட முடியுமா.. இல்ல நீங்க பேச விட்டுடுவீங்களா. பேருக்கு தான் பொறந்த வீடு.. ஆனா நான்தான் இங்க விருந்தாளியா தங்கியிருக்கேன்.."

"கோபப்படாத வெண்மதி அவ குணமே அப்படித்தானே.. உனக்கு தான் அவளை பத்தி தெரியுமே..?"

"என்ன தெரியுமே..? புகுந்த வீட்டு ஆளுங்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டாம் அட்லீஸ்ட் அவங்கள மனுஷங்களா மதிச்சு ஒரு நாலு வார்த்தை நல்லபடியா பேசலாம் இல்லையா..! எல்லாம் அகம்பாவம்.. அவ்வளவு திமிரு..!"

"ஐயோ உன் கிட்ட சொன்னதே பெரிய குத்தமா போச்சு.. இப்ப நீ விட போறியா இல்லையா.. இதை பெரிய பிரச்சினையாக்கி வருணை டென்ஷன் பண்ணிடாத..?"

"தேம்பாவணி மேல இவளுக்கென்ன அவ்வளவு கோபம்.. அந்த சின்ன பொண்ணு இவள என்ன பண்ணிட்டான்னு கேட்கறேன்.."

"தெரியலடி ஒவ்வொரு விஷயத்துக்கும் அவளோட ஒப்பிட்டுப் பார்த்து சண்டை போடுறா.. அவளைத்தான் விழுந்து விழுந்து கவனிக்கிறோமாம்.. தேம்பா வந்ததிலிருந்து இவளை நாம கண்டுக்கிறதே இல்லையாம்..!"

"ஒப்பிட்டு பார்க்கிறளாக்கும்.. அந்த பொண்ணுக்கும் இவளுக்கும் ஏணி வெச்சாலும் எட்டாது.. இந்த சின்ன பொண்ணுக்கு இருக்கிற பெருந்தன்மை.. நல்ல குணம் ஏதாவது இவகிட்ட இருக்கா.. முக்கியத்துவம் தரலைன்னு புலம்புனா மட்டும் பத்தாது அதுக்கேத்த மாதிரி பண்பா நடந்துக்கணும்.. புருஷன் தலைய கண்டா மட்டும்தான் வெளிய வந்து சீன் போடறது.. இல்லன்னா ஆமை கூட்டுக்குள்ள பதுங்கற மாதிரி ரூம விட்டு வெளியே வர்றதே கிடையாது.."

"சரி போதும் வாய மூடு.. திலோத்தமா உன் தம்பி பொண்டாட்டி.. அது ஞாபகம் இருக்கட்டும் தேவையில்லாம வன்மத்தை வளர்த்துக்காதே..!"

"ஆமா நான் தான் வன்மத்தை கொட்டறேன்.. ஏன்னா நான் ஒரு சூனியக்காரி.. உன் மருமக ரொம்ப நல்லவ.. விட்டா வருணை இந்த குடும்பத்தை விட்டு பிரிச்சு தனியா கூட்டிட்டு போயிருப்பா.. ஏதோ என் தம்பி நல்லவனா இருக்கறதுனால அவ பருப்பு வேகல."

"ஐயோ கடவுளே.. ஏன்டி அந்த பொண்ண இவ்வளவு கரிச்சு கொட்டற.. விட்டு தொலையேன்.."

"என்னவோ தெரியல.. இந்த திலோத்தமாவை எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல.. வருண் இவள கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு பதிலா தேம்பாவணிய காதலிச்சு கல்யாணம் பண்ணியிருக்கலாம்.." ஏதோ ஒரு ஆதங்கத்தில் சொல்லிவிட்டு நாக்கை கடித்துக் கொண்டாள் வெண்மதி..

அவள் வார்த்தைகளில் சாரதாவின் முகம் ஒரு கணம் ஒளிர்ந்தாலும் அடுத்த கணமே சுதாரித்துக் கொண்டு வெண்மதியின் தலையைத் தட்டினாள்..

"ஏய் லூசு மாதிரி உளறாத திலோத்தமா காதுல மட்டும் இது விழனும்.. பேயாட்டம் ஆடிடுவா..! ஏற்கனவே அவளுக்கு தேம்பாவணியை கண்டா ஆகாது.. இதுல நீ சொன்னதை வேற கேட்டுட்டா வேற வினையே வேண்டாம்.. பெரிய பிரளயமே வெடிக்கும்.."

"ஏன்மா..! இந்த தேம்பாவணி வருண் பழக்கத்தை பத்தி நீ என்ன நினைக்கற..?" திலோத்தமாவை தூக்கி கிடப்பில் போட்டுவிட்டு பேச்சை மாற்றி முக்கியமான இடத்திற்கு வந்தாள் வெண்மதி..

"என்ன நினைக்கனும்..! இந்த மாதிரி பேசாதேன்னு நான் உன்கிட்ட எத்தனை வாட்டி சொல்லி இருக்கேன்‌. வர வர உன் எண்ணங்கள் விபரீதமா போயிட்டு இருக்கு மதி.."

"இல்லம்மா ஒரு பேச்சுக்கு தான் கேட்கிறேன்.. நீதான் சொல்லேன்.. உன் மனசுல அவங்கள பத்தி என்ன நினைக்கிற.. நானும் தெரிஞ்சிக்கறேன்..!"

"என்ன நினைக்கணும்.. வருண் டாக்டர்.. தேம்பாவணி ஏதோ மனசளவுல பாதிக்கப்பட்டிருக்கா.. அவளுக்கு ட்ரீட்மென்ட் கொடுத்து குணமாக்கணும்னு இங்க கூட்டிட்டு வந்துருக்கான்.. எனக்கு தெரிஞ்சது இவ்ளோதான்.. நான் இந்த கண்ணோட்டத்திலதான் அவங்களை பார்க்கிறேன்.."

"ம்ம்.. அப்படி இருந்தா சரிதான்..!" வெண்மதி அங்கிருந்து சென்றுவிட..

தெளிவான குளத்தில் ஒரு கல்லை வீசி எறிந்ததை போல் செய்து கொண்டிருந்த வேலையை நிறுத்திவிட்டு தீவிரமாக யோசிக்க துவங்கியிருந்தாள் சாரதா..

மாலை வருண் தேம்பாவணியை பிக்கப் செய்வதற்காக காலேஜ் வாசலில் நின்று கொண்டிருந்த நேரம்..

"டேய் வருணே..!"

வெண்மதி கைபேசியில் அழைத்திருந்தாள்..

"என்ன விஷயம் சொல்லு..!"

"எங்கடா இருக்க..?"

"உன் சின்ன குட்டிய பிக்கப் பண்றதுக்காக காலேஜ் வாசல்ல நிக்கறேன்.. தினமும் மார்னிங் ஈவினிங் டியூட்டி பார்க்கிற டிரைவரா போயிட்டேன் அவளுக்கு.."

"ரொம்ப சலிச்சுக்காதடா அப்படியே இன்னொரு உதவி.."

"உன்னையும் காலேஜ்ல கொண்டு போய் விடனுமா..?"

"நல்ல காமெடி அப்புறமா சிரிக்கிறேன்.. சொல்றதை கேளுடா.. நான் சொன்னேன்ல ரவி கிருஷ்ணா.."

"ஆமா 7g ரெயின்போ காலனி ஹீரோ.."

"ஐயோ கண்ட நேரத்தில் காமெடி பண்ணிட்டு.. சொல்றத கேளுடா.."

"சொல்லித் தொலை..!"

"தேம்பாவணிக்கு பார்த்த மாப்பிள்ளை ரவி கிருஷ்ணா செம்மொழி பூங்காவுக்கு வந்து வெயிட் பண்றாராம்.. நீ தேம்பாவை கொஞ்சம் அங்க கூட்டிட்டு போறியா..?"

வருணுக்குள் நெருப்பின் கனலோடு ஏதோ ஒன்று ஜிவ்வென்று ஏறியது..

"எதுக்கு..!"

"ஹிஹி.. ஒருத்தரை ஒருத்தர் சந்திச்சு மனம் விட்டு பேசுறதுக்கு.."

"அதுக்கு வீட்டுக்கு வர சொல்லு.. இப்படி தனி இடத்துல சந்திச்சு பேச வைக்கிறது என்ன பழக்கம்.. அவனுக்குதான் அறிவு இல்ல உனக்கு எங்க போச்சு புத்தி. எங்க வீட்டுப் பிள்ளையை நாங்க அப்படியெல்லாம் அனுப்ப மாட்டோம்னு சொல்லி தொலைய வேண்டியதுதானே..!"

"டேய் இதுல என்னடா இருக்கு வீட்டுக்கு வந்தா மனம் விட்டு பேச முடியுமா..? எல்லாரும் இருப்போமே சங்கோஜமா இருக்காது.. இப்படி வெளியில பொது இடத்துல சந்திச்சா பேச வேண்டியதை பேசி ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க வசதியா இருக்குமே..!"

"என்னால இந்த வேலையெல்லாம் பார்க்க முடியாது.. அவனை திரும்பி போக சொல்லு.."

"உனக்கு ஏன்டா வயித்தெரிச்சல்.."

"என்னது வயித்தெரிச்சலா..? வெண்மதி உனக்கு புரியுதா இல்லையா.. தேம்பாவணி இருக்கற நிலைமையில இதெல்லாம் தேவையா..! அவளோட அப்பனும் புருஷனும் கட்டைய தூக்கிட்டு வந்தா நீ அடி வாங்குவியா..?"

"என் புருஷன் வாங்குவார்..!"

"ஓஹோ அப்படியா..?"

"பயந்தாங்கொள்ளி பயலே நீ ஒன்னும் அவங்களை சமாளிக்க வேண்டாம்.. என் புருஷன் பாத்துக்குவாருன்னு சொல்ல வந்தேன்.."

"நான்..? பயந்தாங்கொல்லி..? சரிதான்.. நீ ஏதோ முடிவு பண்ணிட்ட.. நடத்து.."

"அஞ்சு மணிக்கு ரவிகிருஷ்ணன் அங்க வந்து வெயிட் பண்றேன்னு சொல்லி இருக்கான்.. ஷார்ப்பா தேம்பாவணியை அந்த டைமுக்கு அங்க கூட்டிட்டு போய்டு.."

"வேறென்ன செய்யணும்..? சாமரம் வீசனுமா..? இல்ல ரெண்டு பேருக்கும் சேர்த்து குடை பிடிக்கனுமா..?"

"அஞ்சு மணிதானடா.. வெயில் இருக்காது அதனால குடை பிடிக்க வேண்டிய அவசியமில்லை.. பார்க் தானே காத்து நல்லா வரும்..‌சோ சாமரமும் வேண்டாம்.."

"நக்கல் வெண்மதி உனக்கு..!"

"சரி நான் ஃபோன வைக்கிறேன்.. ரவியோட போட்டோவை வாட்ஸ் அப்ல அனுப்பி வைக்கிறேன்.. செக் பண்ணிக்கோ.." வெண்மதி இணைப்பை துண்டித்திருந்தாள்..

வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தி வந்ததற்கான நோட்டிபிகேஷன் வர அதை திறந்து கூட பார்க்கவில்லை வருண்..

தேம்பாவணி வந்ததும் காரை எடுத்தான்..

"இப்போ வீட்டுக்கு போகல ஒரு முக்கியமான இடத்துக்கு போகணும்.."

"எங்கே..?"

"ஹான்.. என் கூட பிறந்தவ உனக்கு மாப்பிள்ளை பார்த்துருக்காளாம்.. போற வழியில அந்த ஆணழகனை சந்திச்சு நீ ஒரு ரெண்டு வார்த்தை பேசணுமாம்.."

தேம்பாவணியின் கண்கள் விரிந்தன..

"அப்படியா..? வெண்மதிக்கா எனக்கு மாப்பிள்ளை பார்த்து இருக்காங்களா..?"

திரும்பி அவள் பரவசத்தை பார்த்தவனிடம் ஏக கடுப்பு..

"ரொம்ப சந்தோஷமா இருக்கிற மாதிரி தெரியுது..!"

"ஆமா நீங்க தானே சொன்னீங்க.. எனக்கு ஏத்தவனை பார்த்துட்டா உங்களை நான் மறந்துடுவேன்னு.. வெண்மதி அக்கா பார்த்த மாப்பிள்ளை எனக்கு ஏத்தவனா இல்லையான்னு தெரிஞ்சுக்கற ஆர்வம்.. ஒருவேளை அவன் எனக்கு பொருத்தமானவனா இருந்தால் இனி உங்களை தொந்தரவு பண்ண தேவையில்லை பாருங்க.."

"அப்பாடா எனக்கு நிம்மதி.. அவன் உனக்கு பொருத்தமானவனா இருக்கணும்னு நானும் கடவுள வேண்டிக்கறேன்..!"

"ம்ம்..! மாப்ள செட் ஆகிடுச்சுன்னா பழனி முருகனுக்கு பால்காவடி எடுக்கறதா வேண்டிக்கோங்க.."

"நான் எதுக்குடி காவடி எடுக்கணும்.. நீயும் அவனும் போயி அலகு குத்தி காவடி எடுங்க..! கூடவே அவளையும் கூட்டிட்டு போய் மொட்டை போட்டு விடு.."

யாரு..?

"ஹான்.. என் கூட பிறந்து உசுர வாங்கறாளே ஒருத்தி அவதான்.."

வார்த்தைகளில் எரிச்சல் தெரிய உதட்டை மடித்து சிரித்தபடி வேறு பக்கம் திரும்பிக்கொண்டாள் தேம்பாவணி..

"இந்தா.. வாட்ஸ் அப்ல உங்க போட்டோ அனுப்பி இருக்காளாம்.. பார்த்து வச்சுக்க.. பார்க்ல போய் வேற எவனையாவது மாப்பிள்ளைன்னு நினைச்சு சுயம்வர மாலையை தூக்கி வீசிடாதே..!'

மடியில் விழுந்த ஃபோனை எடுத்து.. அவனை முறைத்துக் கொண்டே வாட்ஸ் அப்பை திறந்தாள்.‌

வெண்மதி அனுப்பியிருந்த மங்கலான சதுர வடிவம் சின்ன வட்டமாக சுழன்று நிழற்படத்தை தெளிவாகியது..

"வாவ்..! சோ ஹேண்ட்சம்.." தேம்பாவணியின் பார்வை ரசனையாக அலைபேசியில் பதிய..

சடாரென்று வண்டியை பிரேக் போட்டு நிறுத்தியவன்..

"டேய் பார்த்து போக மாட்டியா டா அறிவு கெட்ட ***.." கண்கள் சிவந்து பற்களை கடித்து முன்னால் போன வண்டியை கடுங் கோபத்துடன் வருண் திட்டிய தோரணையில் வாயை பிளந்து அவனைப் பார்த்தாள் தேம்பாவணி..

"என்ன டாக்டர் சார்.. கெட்ட வார்த்தையெல்லாம் பேசறீங்க..!"

"ஏன் வெள்ளை கோட்டு போட்டா கெட்ட வார்த்தை பேச கூடாதுன்னு ஏதாவது ரூல்ஸ் இருக்கா என்ன..? என்ன சீண்டி பார்த்தா இதைவிட மோசமா பேசுவேன்.. என்ன நெனச்சிட்டு இருக்கானுங்க மனசுல.. வெச்சிக்கிறேன் ஒரு நாளு..!"

"யார திட்டறீங்க..?" அவன் கோபத்தில் தேம்பாவணியே மிரண்டு போனாள்‌.

அவள் கேள்விக்கு பதில் சொல்லாமல் காரை நிறுத்தியவன்.. "நீ இறங்க வேண்டிய இடம் வந்தாச்சு உள்ளதான் உன் ஆள் உட்கார்ந்திருக்கான்.. போ.. போய் அவனோட கொஞ்சி குலாவு.." என்றவனை கண்கள் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் தேம்பாவணி..

"ப்ச்.. இறங்கறியா நான் வண்டிய பார்க் பண்ணனும்." அவன் எரிச்சலில் காரை திறந்து கொண்டு இறங்கி அவள் பூங்காவினுள் செல்ல.. வண்டியை ஓரமாக பார்க் செய்தான் வருண்..

பெரிய பூங்கா.. ஒரு பக்கம் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்க மறுப்பக்கம் பெண்கள் இருவர் மூவராக நடைப்பயிற்சியோடு அரட்டை அடித்துக் கொண்டிருக்க இன்னொரு பக்கமும் ஆண்கள் வேகமாக ஜாகிங் செய்த வண்ணம் இருந்தனர்..

அதை தவிர்த்து தனியாக சிமெண்ட் இருக்கையில் படுத்து உறங்கும் வழிப்போக்கன்.. ஒரு வயதான தம்பதியர்.. குழந்தையை மடியில் வைத்து கொஞ்சி பேசிக் கொண்டிருந்த இளம் வயது ஜோடி என அவர்களை தாண்டி சறுக்கு மரத்தில் சாய்ந்த வண்ணம் நின்றிருந்தது போட்டோவில் பார்த்து அந்த உருவம்..

போனில் விழிகளை பதிப்பதும் பார்க்கை ஒருமுறை சுற்றி பார்ப்பதுமாக இருந்த அந்த ஆடவன் ரவி கிருஷ்ணா பார்ப்பதற்கு நன்றாகவே இருந்தான்..

தேம்பாவணியை பார்த்ததும் இதழ்கள் புன்னகைத்துக் கொள்ள ஹாய் என்று கையசைத்தான்..

ஒரு தடுமாற்றத்துடன் புன்னகைத்து அவனிடம் சென்றாள் தேம்பாவணி..

"தேம்பாவணி..?" அவன் கேட்க..

ஆமாம் என தலையசைத்தாள் அவள்..

"வெண்மதி அக்கா போட்டோ அனுப்பி இருந்தாங்க.. யூ லுக் சோ க்யூட், உங்க பேர் கூட ரொம்ப நல்லா இருக்கு..?"

"தேங்க்ஸ்.." என்று அவள் புன்னகைத்த நேரத்தில் வருண் அங்கு வந்து நின்றிருந்தான்..

"பேசி முடிச்சாச்சா.. போகலாமா..?" அவன் கேட்ட தோரணையில் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து விழித்தனர்..

"இவர்..?" ரவி கிருஷ்ணா விழிக்க..

"ஐ அம் வருண் பிரசாத்.. வெண்மதியோட பிரதர்' என்றான் ஒட்டுதல் இல்லாத குரலில்..

"நைஸ் டு மீட் யு" என்று இருவரும் கைக்குலுக்கிக் கொள்ள.. பேருக்கு புன்னகைத்து பார்வையை தேம்பாவின் பக்கம் திருப்பினான் அவன்..

"பேசி முடிச்சு ஒரு அண்டர்ஸ்டாண்டிங்க்கு வந்துட்டீங்களா.. கிளம்பலாமா நேரமாச்சு.." தனது கைக்கடிகாரத்தை காண்பிக்க..

"என்ன சார்.. இப்பதான் வந்தாங்க.. ஒருத்தரை ஒருத்தர் இண்ட்ரட்யூஸ் பண்ணிக்கிட்டு இப்பதான் ஹலோ சொன்னோம்.. அதுக்குள்ள பேசி முடிச்சாச்சானு கேக்கறீங்க.." ரவி கிருஷ்ணா புன்னகைக்க..

"ஒஹோ.. அப்படியா ஓகே பேசுங்க..!" பெருந்தன்மையாக விட்டு கொடுத்துவிட்டு அவர்களுக்கு அடுத்த சிமெண்ட் பென்சில் அமர்ந்தான் வருண்..

அவன் ஏதோ கேட்க அவள் ஏதோ பதில் சொல்ல இருவரும் சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருந்த தோரணையில் அடிவயிற்றிலிருந்து புகைச்சல் ஏற்பட்டு புசுபுசுவென்று பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்த நேரத்தில்..

உர்ர்ர்.. உர்ர்ர்.. என்றொரு சத்தம்.. அவனுக்கு போட்டியாக..

திரும்பிப் பார்க்க ஒரு அல்சேஷன் நாய் அவனை குரோதமாக பார்த்துக் கொண்டிருந்தது.. நல்ல வேளையாக அதன் கழுத்து சங்கலியின் முனையை கெட்டியமாய் பிடித்திருந்தார் நாயின் ஓனர்..

"சாரி சார்.. நீங்க அவங்க ரெண்டு பேரையும் ஒரு மாதிரியா முறைச்சு பார்த்துட்டு இருக்கீங்களா.. அதனால இங்க இருக்கிறவங்களுக்கு ஹாம் (harm) பண்ண வந்திருக்கீங்களோன்னு எங்க நாய் தப்பா புரிஞ்சுடுச்சு." அவர் இளித்து வைக்க இவனுக்கும் பதிலுக்கு சிரிக்க வேண்டியதாய் போனது..

நாய் திரும்பி திரும்பி அவனைப் பார்த்துக் குரைத்துக் கொண்டே சென்றது..

இந்த அளவுக்கு ஒரு வாயில்லா ஜீவன் மிரண்டு போய் குரைக்கிறது என்றால் அவன் பார்வை எந்த அளவுக்கு டெரராய் இருந்திருக்க வேண்டும்..

"தேம்ஸ்.." என்று அழைக்க இருவருமே அவனை திரும்பிப் பார்த்தனர்..

கடிகாரத்தை காண்பித்து நேரம் ஆகிடுச்சு என்று சொல்ல.. ஃபைவ் மினிட்ஸ் என்று கண்கள் சுருக்கி கொஞ்சினாள் தேம்பாவணி..

"இந்த கொஞ்சலுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.. எல்லாத்துக்கும் காரணம் அவன்தான்.. அவன ஒரு வழி பண்ணாம விடுறதில்ல.." கோபத்தில் முணுமுணுத்து சூர்யாவுக்கு போனில் அழைத்தான் வருண்..

"சொல்லுடா.."

"என்ன.. மெல்லுடா..?
யார் கேட்டு இப்படி ஒரு கேவலமான ஐடியா கொடுத்த..?" வருணின் வித்தியாசமான கோபத்தில் சூர்யாவுக்குள் சிரிப்பு..

"என்ன ஐடியா.. யாருக்கு கொடுத்தேன்..?"

"என் அக்கா கிட்ட போய் தேம்பாவணிக்கு மாப்பிள்ளை பார்க்க சொல்லி இருக்க..?"

"நல்ல விஷயம்தானே மச்சி.. பாவம் வந்த பொண்ணு.. உன் அக்கா எல்லாத்தையும் சொன்னாங்க.. மனசே பாரமாகி போச்சு.. அந்த பொண்ணுக்கு நல்லது நினைக்கற உன் அக்காவை தவிர வேறு யாரால அவளுக்கொரு நல்ல வாழ்க்கையை அமைச்சு கொடுக்க முடியும் சொல்லு.."

"ஏன் நான் இல்ல..?"

"வாட்..?"

"ஐ மீன் அவளுக்கு நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுக்க எனக்கு தெரியாதா.. நான் மட்டும் என்ன அவ நாசமா போகணும்னா நினைக்கறேன்..? ஏற்கனவே இங்க நிறைய பிரச்சனை போயிட்டு இருக்கு.. முதல்ல தேம்பாவை அவளோட அப்பங்கிட்டருந்து அந்த சத்யா கிட்டருந்து ரிலீவ் பண்ணனும்.. அதுக்கு முதல்ல அவ ஒத்துழைக்கணும்.. அவளுக்கு இன்னும் அவங்க மேல இருக்கிற பயம் போகல.. இந்த பிரச்சனை முடிஞ்சாதான் அவ வாழ்க்கையோட அடுத்த கட்டத்தை பற்றி யோசிக்க முடியும்.."

"அதையெல்லாம் உன் அக்கா பார்த்துப்பாங்க.. உன்னை விட அவங்க ஷார்ப்.. தேம்பாவணியோட வாழ்க்கையை சீரமைக்கனும்னு உன் அக்கா ரொம்பவே ஆர்வமா இருக்காங்க.. பேசாம அந்த பொண்ணை அவங்க கிட்ட ஒப்படைச்சிட்டு நீ விலகிடு.. உன் ட்ரீட்மெண்ட் மருந்து இதெல்லாம் வேலைக்காகாது.. அவங்க பேசிப்பேசியே அந்த பொண்ண குணப்படுத்திடுவாங்க..! சரி கமலி செகண்ட் லைன்ல வர்றா.. நீ ஃபோன வை.." இணைப்பை துண்டித்து விட்டான் சூர்யதேவ்..

"போகலாம்.." இருவருமாக அவன் முன்பு வந்து நிற்க..

ஒரு சின்ன சிரிப்புடன் எழுந்து நின்றான் வருண்..

"பேசியாச்சா..!"

"ஓ.. ஆச்சு.. தேம்பாவணியை எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு.. மத்ததை நான் அக்கா கிட்ட பேசிக்கறேன்.. அப்ப நான் கிளம்பறேன் மிஸ்டர் வருண்.." என்று இயல்பான புன்னகையோடு தேம்பாவணியிடம் ஒரு ஸ்பெஷல் புன்னகையை வீசிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் ரவி கிருஷ்ணா..

காரில் வரும்போது..

"என்ன பேசி மிங்கில் ஆயாச்சா..?"வருண் நக்கலாக கேட்க..

"எல்லாம் ஆச்சு.. நம்பர் கூட ஷேர் பண்ணிக்கிட்டோம்.." உற்சாகமாக இருந்தாள் தேம்பாவணி..

"என்ன முடிவு பண்ணி இருக்க உனக்கு ஓகேவா..?"

"டபுள் ஓகே.. நீங்க சொன்ன போது கூட நம்பல.. என் மனசு மாறவே மாறாதுன்னு நினைச்சேன்.. ஆனா ரவிகிருஷ்ணாவை பார்த்த பிறகு அவர் எனக்கு சரியானவர்ன்னு தோணுது.."

"குட்..! நீ மனசு மாறுன வரைக்கும் எனக்கு சந்தோஷம்.. இனி உன் பைத்தியக்காரத்தனமான தொல்லையிலிருந்து எனக்கு விடுதலை.."

வருணின் உதடுகள் உலர்ந்து போயிருந்தன.. கண்கள் சாலையை வெறித்தன.

"ஆமா இனிமே நீங்க சந்தோஷமா இருக்கலாம்.. நான் உங்களை தொந்தரவு பண்ணவே மாட்டேன்.."

"நல்லது பெண்களால் எல்லாத்தையும் ஈஸியா முவ் ஆன் பண்ண முடியுது.. ஆம்பளைங்கதான் பாவம்.. சீக்கிரம் ஒரு விஷயத்தை விட்டு வெளியே வர முடியறதில்ல.."

"என்ன விஷயம்..!"

"ஒன்னும் இல்ல ராசாத்தி.. நீ உன் ரவி கிருஷ்ணாவோட ட்ரீம்ல டூயட் பாடு.. இப்ப அதுதானே உனக்கு முக்கியம்.."

"ஆமா.. ஆமா.. இல்லையா பின்ன..!
மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் எனக்கு தானே..!"

அவன் தோளை இடித்து வெறுப்பேற்றும் வகையாக பாட "தேம்பாவணி வாய மூடு" என்றான் அவன் கோபத்தில்..

நாளை எண்ணி நான் காத்திருந்தேன்
மாமன் எனக்கு தானே..

மீண்டும் அவனை உரசிக்கொண்டு பாட.. அவளை தள்ளிவிட்டு கன்னத்தில் சப்பென்று அடித்திருந்தான் வருண்.. கார் வீட்டு வாசலில் நின்றிருந்தது..

"அதான் அவன புடிச்சிருக்குன்னு சொல்லிட்ட இல்ல.. அப்புறம் எதுக்கு என்கூட ஒட்டி உரசுற.. அவ கூடவே போக வேண்டியது தானே.. ஆள் அழகா இருக்கான்.. பணக்காரனா இருக்கான் சின்ன பையனா இருக்கான்.. வேற என்ன வேணும் உனக்கு..? போ.. அவன் கிட்டயே போய்டு.. இனிமே என் மூஞ்சிலேயே முழிக்காத.."

"யார்கிட்ட போகணும்.. எதுக்காக போகணும்.." கண்களில் நீருடன் கேட்டாள் தேம்பாவணி..

"அதான் சொன்னானே.. உன்னை ரொம்ப புடிச்சிருக்காம் அக்கா கிட்ட கல்யாண விஷயம் பத்தி பேச போறானாம்.. இனிமே உன் காட்டுல மழை என்ஜாய்.."

"பிடிச்சிருக்குன்னு சொன்னாரு கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னாரா..?" தேம்பாவணி அழுதுகொண்டே கேட்க கண்கள் சுருங்க திரும்பி அவளைப் பார்த்தான் வருண்..

"நான் இன்னொருத்தரை விரும்பறேன் உங்கள கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்லைன்னு அந்த ரவி கிருஷ்ணா சொல்லிட்டேன்.. அவரும் என்னை புரிஞ்சுகிட்டார்.."

"இந்த உலகத்தில் இருக்கிற அத்தனை அழகான ஆம்பளைங்கள கொண்டு வந்து என் கண் முன்னாடி நிறுத்தினாலும் என் மனசு உங்க கிட்ட மட்டும் தான் மயங்கும்.. உங்களைத் தவிர அந்த இடத்தில் வேற யாரையும் வச்சு நான் பாக்கல."

வருணின் கண்கள் தடுமாறி தணிந்தன..

"நீங்க என்னை புரிஞ்சுகிட்டது இவ்வளவுதான்.. எவனாவது அழகா இளமையா வந்தா மயங்கிடுவேன்னு நினைச்சீங்க பாத்தீங்களா.. என்னை பத்தின உங்களோட அந்த சீப்பான தாட்(thought) தான் என் மனசுக்கு ரொம்ப வேதனையை தருது.. நீங்க சொன்னிங்களே.. அழகா இளமையா எனக்கு பொருத்தமானவனா எவனாவது வந்தா நான் மயங்கி அவன் கூட போயிடுவேன்.. உங்கள மறந்துடுவேன்னு.. நான் அப்படிப்பட்ட பொண்ணு இல்லைன்னு காட்டத்தான் இந்த ரவி கிருஷ்ணாவை மீட் பண்ண ஒத்துக்கிட்டேன்.. மத்தபடி அவன் அழகுல மயங்கி ஆசைப்பட்டு ஒன்னும் வரல.."

"எதையும் புரிஞ்சுக்காம என்னை அடிச்சிட்டீங்க.. இனிமே நான் உங்ககிட்ட பேசமாட்டேன்.. ஐ ஹேட் யூ.." கதவை திறந்து கொண்டு வாகனத்தை விட்டு கீழே இறங்கி வீட்டுக்குள் சென்றாள் தேம்பாவணி..

"தேம்ஸ்.." என்று அழைத்தவன் அவள் திரும்பிப் பார்க்காமல் விறுவிறுவென செல்லவும் நொந்து போனவனாய் விழிகளை மூடி..

"ஐ லவ் யு பேபி.." என்றான் இருக்கையில் சாய்ந்து..

தொடரும்..
Super super super ♥️♥️♥️♥️
 
Member
Joined
Sep 9, 2023
Messages
55
Nice ♥️ 🎊 ♥️ 🎊 ♥️ 🎊 ♥️
 
Top