• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 14

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
102
சுப்ரியாவால் எவ்வளவு முயன்றும் ராஜேஷ் பேசியதை ஜீரணிக்க முடியவில்லை.. ஏற்கனவே நெஞ்செரிச்சல்.. இதில் அவன் பேசிவிட்டு சென்றதில் மன உளைச்சல் வேறு..

அவன் குணங் கெட்டவன் என்று தெரியும்.. ஆனாலும் இந்த அளவில் தகாத வார்த்தைகளை பேசி தன்னை காயப்படுத்துவான் என்று எதிர்பார்க்கவில்லை அவள்..

பதிலடியாக சரிக்கு சமமாக நிறைய வார்த்தைகளை எதிர்ப்பாக வீசியிருந்த போதிலும்.. அதெப்படி காதலித்து திருமணம் செய்து கொண்டவனால் தன்னை துச்சமென அவமதித்து இந்த அளவிற்கு கேவலமாக பேச முடிகிறது..

காதலும் நேசமும் எங்கே போனது எல்லாம் வெறும் சதை மோகம் தானா..!

அல்லது அவன் கீழ்த்தரமான இன்னொரு முகத்தை நான்தான் அறியாமல் போனேனா..!

காதலித்த நாட்களில் அவன் மீது ஒருவித மயக்கத்தில் ஆழ்ந்திருந்தது உண்மைதான்.. அதனால்தானோ என்னவோ அவன் உண்மை சுயரூபம் திருமணம் வரையிலும் தெரியாமல் போனது..

ஒருவேளை தெரிந்திருந்தால்..?

நிச்சயம் யோசித்திருப்பாள்.. தன்னை உயிரினும் மேலாக நேசிக்கிறான்.. அவனோடு ஊர்மெச்சுமளவிற்கு ஒரு சந்தோஷமான வாழ்க்கை வாழ போகிறோம் என்ற கனவுகளோடு தானே வீட்டை விட்டு புறப்பட்டு வந்தது..

திருமணமான முதல் இரண்டு நாட்களிலேயே அந்த கனவுகள் கொஞ்சம் கொஞ்சமாக சிதிலமடைவதை உணர்ந்த போதிலும்.. அந்த வீட்டில் தான் அனுபவித்த மன வேதனைகளை சில்லறை காரணங்களாக புறந்தள்ளி.. இத்தனை நாட்களாக எப்படியோ தாக்கு பிடித்தாயிற்று..

இப்போதும் கூட அவனாக கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளாமல் போயிருந்தால்..?

அத்தனை கடும் சொற்களையும் தாங்கிக்கொண்டு மனவேதனையுடன் அங்கே தான் இருந்திருப்பேனா.. அல்லது என் குழந்தைக்காக சுயமரியாதை சிறகுகள் முளைக்க வெளியே வந்திருப்பேனா..?

நல்ல வேளை குறைந்தபட்சம் இப்போதாவது வாய் திறந்து நாலு கேள்வி நறுக்கென கேட்டாயே சுப்ரியா.. அதுவரை சந்தோஷம்.. மனசாட்சி மெச்சியதில் கொஞ்சம் திடமாக உணர்ந்தாள்..

வெயிலில் வந்த களைப்பும் தேவையில்லாத எண்ணங்களும் அவளை வாட்டி வதைக்க தலை வலித்தது..

கொஞ்ச நேரம் படுத்தியிருந்தால் தேவலாம் போலிருக்க.. கதவை சாத்திக் கொண்டு கட்டிலில் படுத்து உறங்கிப் போனாள்‌‌..

எழுந்த பிறகு..

சாதம் வடித்து வெங்காயம் காய்ந்த மிளகாய் வதக்கி தாளித்து.. கொஞ்சம் மாங்காய் ஊறுகாய் வைத்துக் கொண்டு உண்டு முடித்தாள்..

கையிலிருந்த ரிப்போர்ட்டை அடிக்கடி திறந்து பார்த்து சந்தோஷப்பட்டு கொண்டாள்..

இருந்தாலும் மாறிப்போன ரிப்போர்ட் யாருடையது என்ற கேள்வி அவளை உறுத்திக் கொண்டே இருந்தது..

அத்தனை நெகட்டிவ் ரிசல்ட் களில் சம்பந்தப்பட்டவரை எப்படி தேடி கண்டுபிடிக்க முடியும்.. மருத்துவமனை நிர்வாகத்திற்கு இது கொஞ்சம் சவாலான நேரம்தான்..

ஆனாலும் தவறான ரிப்போர்ட்டை வாங்கி சென்ற அந்த ஹெச்.ஐ.வி பாசிட்டிவ் வந்த நபர் கவனமாக இருக்க வேண்டுமே..! ஆர்வக்கோளாறில் யாருக்கேனும் ரத்த தானம் செய்துவிட்டால்..? நெருக்கமானவரோடு உடலுறவு வைத்துக் கொண்டால்..? சுப்ரியாவிற்கு நெஞ்சம் நடுங்கியது..

கவனக்குறைவாய் அலட்சியமாய் இந்த ஹாஸ்பிடல் செய்த வேலையால் எத்தனை பேருக்கு பாதகம் வர கூடுமோ..! கடவுளே எந்த அசம்பாவிதமும் நடந்துடாம எல்லாரையும் காப்பாத்து..!

எதிரே தொலைக்காட்சிக்கு மேற்புறம் சுவற்றில் மாட்ட பட்டிருந்த பெருமாள் படத்தை பார்த்து உருக்கமாக சேவித்து கொண்டாள்..

என்ன டிவிக்கு மேல படத்த மாட்டி வச்சிருக்காரு.. சாமி படத்தை எங்க வைக்கணும்னு கூட தெரியல போலிருக்கு.. விளக்கேத்தி பூஜை பண்ணி எத்தனை நாளாச்சோ..! பேச்சுலர் வாழ்க்கை.. இழுத்து மூச்சு விட்டுக் கொண்டாள்‌‌

காலையில மத்தியானம் நைட்டு மூணு வேளையும் வெளியில சாப்பாடு.. அந்த வயிறு என்னத்துக்குதான் ஆகும்.. செஞ்ச உதவிக்காகவும் இங்கே தங்க இடம் கொடுத்த நன்றி கடனுக்காகவுமாவது அவருக்கு ஏதாவது சமைச்சு போடணும்.. ஃபோன் பண்ணி கேட்டா வேண்டாம்னு சொல்லுவார்.. சமைச்சு வச்சுட்டு ஃபோன் பண்ணி தகவல் சொல்லிக்கலாம்.. என்ற எண்ணத்தோடு சாதம் ஒரு குழம்பு ஒரு பொரியல் என எளிமையாக சமைத்து வைத்துவிட்டு.. அவனுக்கு அழைப்பை மேற்கொண்டாள்..

"சீக்கிரம் என்ன விஷயம் சொல்லுங்க.. டாக்டர் கூப்பிட்டுருக்கார்.. போகணும்" அவன் குரலில் அவசரம் தெரிந்தது..

"வீட்டுக்கு சாப்பிட வந்துடுங்க.. என்னங்க வெளியே எங்கேயும் சாப்பிடாதீங்க.. ஹலோ.. ஹலோ லைன்ல இருக்கீங்களா..?"

"ஹா.. ஹான்..! இல்ல வேண்டாம்.. கஷ்டப்படாதீங்க.. நான் வெளியில சாப்பிடுக்கறேன்.. லேட் ஆகும்னு நினைக்கறேன்.."

"இல்லைங்க நான் சமைச்சு வைச்சுட்டேன்.." சொல்லி முடிப்பதற்குள் அழைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது..

"ஐயோ சரியா அவர் காதுல விழுந்திருக்குமா தெரியலையே..! ஒருவேளை சாப்பிட்டு வந்துட்டா சமைச்சு வச்சதெல்லாம் வீணா போயிடுமே..!" என்ற கவலையில் ஆழ்ந்து ரிமோட்டை விரலுக்கேற்றபடி மாற்றி மாற்றி அமுக்கி கொண்டிருந்தாள்..

அனைத்து சேனல்களும் ஒரே கதையை விதவிதமான சீரியல்களாக தந்து கொண்டிருந்தன..

இப்படியெல்லாம் கட்டிலில் ஒய்யாரமாக அமர்ந்து டிவி பார்க்கும் யோகம் வைத்ததில்லை புகுந்த வீட்டில்..

ஏதோ அவளுக்கு பிடித்த பாடல் காட்சியோ.. அல்லது நகைச்சுவை காட்சியோ டிவியில் ஒளிபரப்பாகும் போது குழம்புக்காக புளியை கரைத்துக் கொண்டு ஆர்வமாக வந்து நடுக்கூடத்தில் நின்றால் கூட போதும்..

"போய் வேலைய பாருமா.. அப்படி என்ன சமையலுக்கு நடுவுல வந்து டிவி பாக்கணும்னு கேக்குது..!" அடுப்புல ஏதோ தீயறாப்புல வாசனை வருது.. என்னன்னு கவனி.." கூடத்து சோபாவில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு தனது இஷ்டத்திற்கு நியூஸ் சேனலை வைத்துவிட்டு மாமனார் விரட்டியடிப்பார்.. இங்கே அந்த தொந்தரவு இல்லை இஷ்டப்பட்டதை பார்க்கலாம்.. ஆனால் மனம் எதிலும் லயிக்கவில்லை..

இரவு பதினொரு மணிக்கு தான் வீடு வந்து சேர்ந்தான் தர்மன்.. முகம் சோர்ந்து போயிருந்தது..

"சாப்பிட்டு வந்துட்டீங்களா..?" சுப்ரியா ஆர்வமாக கேட்க..

"ஏன் என்னாச்சு?" என்றவனின் கண்களில் அலுப்பு தட்டியது..

"இல்ல உங்களுக்காகத்தான் சமைச்சு வச்சேன் சாப்பிட்டாதீங்க ன்னு சொன்னேனே.. அதுக்குள்ள நீங்க ஃபோன கட் பண்ணிட்டீங்க..?"

"நான்தான் உங்களை சிரமப்பட வேண்டாம்னு சொன்னேனே.. உங்களுக்கு வேண்டியதை மட்டும் சமைச்சுக்கோங்க.. எனக்கென்ன வேணும்னு நான் பார்த்துக்குவேன்.. இங்க தங்கியிருக்கிறதால எனக்காக சேர்த்து சமைக்கணும்னு எந்த கட்டாயமும் இல்லை.." என்றபடியே கைலியையும் பனியனையும் எடுத்துக்கொண்டு குளியலறை நோக்கி சென்றான்..

முகம் கை கால் கழுவிக்கொண்டு உடைமாற்றிக் கொண்டு உள்ளே வந்தவன் பாய் தலையணையை எடுத்துக்கொள்ள..

கட்டிலுக்கு கீழே பாத்திரங்களை வைத்து தட்டில் உணவை பரிமாறியபடி "வெளியே சாப்பிட்டுருக்க மாட்டீங்கன்னு ஒரு நம்பிக்கையில் தட்டுல சாப்பாடு போட்டு வச்சேன்.. சாப்பிட வாங்க" என்று தயங்கியபடி அழைத்தாள் சுப்ரியா..

"ஏன் கட்டாய படுத்துறீங்க.. எனக்கு பயங்கரமா தூக்கம் வருது..! காலையில வேற சீக்கிரமா எழுந்து ஷிப்ட்டுக்கு போகணும்.. எனக்கு வேண்டாம் எடுத்து வச்சுடுங்க.." என்று அவன் நகர போக எழுந்து வழிமறித்தவள் அவன் கண்களை தீர்க்கமாகப் பார்த்தாள்..

"எனக்கு நல்லாவே புரிஞ்சு போச்சு..?" அவள் குரல் பிசிறி ஒலித்தது..

"என்ன புரிஞ்சது..?" என்றான் சிவந்து தூக்கத்திற்கு ஏங்கிய கண்களோடு..

"எங்கே எனக்கு எச்ஐவி இருக்குமோன்னு உங்களுக்கு சந்தேகம்.. அதனால தான் என் கையால சாப்பிட மாட்டேங்கிறீங்க.. நான் தொட்ட பொருளை தொட மாட்டேங்கறீங்க.. தெரியாத்தனமா என் விரல் உங்க மேல பட்டுட்டா கூட உதறி தள்ளிட்டு விலகி போறீங்க.. ரிப்போர்ட் நெகடிவ்னு வந்துட்டா கூட உங்க எல்லாருக்கும் மனசுலயும் இந்த சந்தேகம் ஆழமா வேரூன்றி போச்சு.. அதை நான் தப்புன்னு சொல்ல மாட்டேன்.. யாரும் எனக்காக மாற வேண்டாம்.. ஆனா இந்த மாதிரி ஒரு எண்ணத்தோடு என்னை எதுக்காக உங்க வீட்ல தங்க வச்சீங்க.. உங்களுக்கும் தர்ம சங்கடம் எனக்கு மனசு கஷ்டம்.."

சுப்ரியா சொல்ல சொல்ல முகம் இறுகி அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன்.. பாய் தலகாணியை கட்டில் மீது போட்டுவிட்டு கீழே அமர்ந்து தட்டை இழுத்து வைத்துக்கொண்டு கடகடவென சாப்பிட ஆரம்பித்தான்..

சுப்ரியா கண்களை விரித்தாள்..

"அப்ப நிஜமாவே நீங்க சாப்பிடலையா..?"

அவனுக்கு எதிர்புறம் கால்களை மடக்கி அவள் அமர்ந்து கொள்ள..

"சாப்பிட்டேன்னு நான் எப்ப சொன்னேன்.. வர்ற வழியில எந்த ஹோட்டலும் இல்லை.." என்றபடி உணவில் கவனமானான்..

எதிர்பார்க்க கூடாது என்று நினைத்தாலும் சமைத்த உணவு எப்படி இருக்கிறது என்று அவனிடம் கேட்டு தெரிந்து கொள்ளும் இயல்பான ஆர்வம் அவளிடம் தலை தூக்கியது..

அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்..

வாய் திறந்து பேசுவதாய் இல்லை தர்மன்..

உண்டு முடித்து கை கழுவி தட்டை எடுத்துக் கொண்டு எழுந்தான்..

"பரவாயில்லை வச்சிடுங்க நான் பாத்துக்கறேன்.."

"இருக்கட்டும்ங்க.. நானே கழுவிடறேன்.." என்று எழுந்தவன் மீண்டும் நின்று அவளை திரும்பிப் பார்த்தான்..

"இது கூட நீங்க சொல்ற அர்த்தத்துக்காக வேண்டாம்னு சொல்லல.. என்னுடைய எச்சில் தட்டை நீங்க எடுக்க வேண்டாம்னு நினைக்கறேன்.. மத்தபடி நீங்க நினைக்கற உள்ளர்த்தம் எதுவும் இல்லை.." கொஞ்சம் கோபமான குரலில் உரைத்துவிட்டு தட்டை கழுவி விட்டு வெளியே வந்தவன் சாதத்து பானையையும் குழம்பு சட்டியையும் கையில் எடுத்துக்கொள்ள

"ஐயோ வச்சிடுங்க.. நான் பாத்துக்கறேன்" என்று இடம் முயன்றவளை..

"அட உட்காருங்க.. நான் நின்னுட்டுதானே இருக்கேன்.. நானே எடுத்து வச்சுக்கறேன்.." என இரண்டையும் கொண்டு போய் சமையலறையில் வைக்க..

"ஒரு உதவி செய்யறீங்களா?" என்று இங்கிருந்து கத்தினாள் சுப்ரியா..

"சொல்லுங்க..!"

"சாத்து பானையில ஒரு டம்ளர் தண்ணி ஊத்தி வச்சுடுங்க.. அப்புறம் குழம்பை பிரிட்ஜில் வச்சிருங்க.." என்றதும் அவள் சொன்னதை செய்து விட்டு வெளியே வந்தான்..

அந்த இடத்தை பெருக்கி தள்ளி சுத்தப்படுத்திக் கொண்டிருந்தாள் சுப்ரியா..

"ஒரு நிமிஷம் இப்படி உட்காருங்க உங்க கிட்ட பேசணும்.." பூந்துடப்பத்தை வாங்கி ஓரமாக வைத்துவிட்டு அவள் எதிரே அமர்ந்தான்..

அவசரத்தில் தான் பேசிய பேச்சு அந்த நொடி மூளையில் உரைக்க.. தேவையில்லாமல் அப்படி பேசி இருக்கக் கூடாதோ என்ற குற்ற உணர்ச்சியோடு கீழே அமர்ந்தாள் சுப்ரியா..

"இங்க பாருங்க நான் சாப்பாடு வேண்டாம்னு சொல்ல ரெண்டு காரணம் இருக்கு.. ஒன்னு நீங்க தேவையில்லாம எனக்காக கஷ்டப்படக்கூடாதுன்னு நினைச்சேன்.."

"இன்னொன்னு வீட்டு சாப்பாடு சாப்பிட்டு பழகிட்டா.. அப்புறம் நாக்கு அந்த ருசிக்கு அடிமையாகிடும்.. எப்படி இருந்தாலும் என்னைக்காவது ஒரு நாள் நீங்க இங்கிருந்து போயிடுவீங்க.. அப்புறம் நான் தான் கஷ்டப்படணும்.." என்றவனை பரிதாபமாக பார்த்தாள் சுப்ரியா..

"அப்புறம் என்ன சொன்னீங்க.. நீங்க தொட்ட பொருளை நான் தொட மாட்டேங்கறனா..? இது எப்ப நடந்துச்சு..!" யோசனையாக கண்கள் சுருக்கியபடி அவளை பார்த்தான்..

"அன்னைக்கு ஒரு நாள் நான் தலைவலி தைலம் எடுத்து தந்த போது.. கீழே வைக்க சொல்லி எடுத்துக்கிட்டிங்களே..?"

"ஐயோ.. தெரியாம என் விரல் உங்க மேல பட்டு உங்களுக்கு அசவுகரியம் ஆகிட கூடாதுன்னு நினைச்சேன்.."

"பைக்ல பட்டும் படாமலும் நான் தள்ளி உக்காந்ததற்கு காரணம் கூட இதுதாங்க.. தெரியாம நான் செய்யற விஷயத்தை கூட நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டு அப்புறம் இங்க தங்க மாட்டேன்னு சொல்லிட்டீங்கன்னா நான் என்ன பண்றது.. அதனாலதான் விலகி போனேன்.. மத்தபடி நீங்க நினைக்கற மாதிரி வேற எந்த காரணமும் இல்லை.. தயவுசெஞ்சு இப்படியெல்லாம் யோசிக்காதீங்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குங்க..!"

"சாரிங்க.. உங்கள காயப்படுத்தனும்னு அப்படி சொல்லல.. உங்க மனசுக்குள்ள என்ன இருந்ததுன்னு என்னால புரிஞ்சுக்க முடியல.. அதுவும் இல்லாம இதுநாள் வரை என்னை சுத்தி இருந்தவங்க அப்படித்தானே யோசிச்சு விலகி போனாங்க.."

"அதனால அதே கோணத்தில் என்னையும் பாத்துட்டீங்க..! சரி விடுங்க இப்ப என்னை தெளிவா புரிஞ்சுக்கிட்டிங்களா..?"

"ம்ம்..!"

"அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் சொல்லணும்.. இதை எப்படி எடுக்க போறீங்கன்னு எனக்கு தெரியல.." அவன் தயங்கி கீழ் உதட்டை கடித்து விரலால் தரையில் சதுர கோலமிட்டபடி அமர்ந்திருக்க சுப்ரியா ஆர்வமாக அவன் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தாள்..

தொடரும்..
 
Last edited:
Well-known member
Joined
Nov 20, 2024
Messages
85
சுப்ரியாவால் எவ்வளவு முயன்றும் ராஜேஷ் பேசியதை ஜீரணிக்க முடியவில்லை.. ஏற்கனவே நெஞ்செரிச்சல்.. இதில் அவன் பேசிவிட்டு சென்றதில் மன உளைச்சல் வேறு..

அவன் குணங் கெட்டவன் என்று தெரியும்.. ஆனாலும் இந்த அளவில் தகாத வார்த்தைகளை பேசி தன்னை காயப்படுத்துவான் என்று எதிர்பார்க்கவில்லை அவள்..

பதிலடியாக சரிக்கு சமமாக நிறைய வார்த்தைகளை எதிர்ப்பாக வீசியிருந்த போதிலும்.. அதெப்படி காதலித்து திருமணம் செய்து கொண்டவனால் தன்னை துச்சமென அவமதித்து இந்த அளவிற்கு கேவலமாக பேச முடிகிறது..

காதலும் நேசமும் எங்கே போனது எல்லாம் வெறும் சதை மோகம் தானா..!

அல்லது அவன் கீழ்த்தரமான இன்னொரு முகத்தை நான்தான் அறியாமல் போனேனா..!

காதலித்த நாட்களில் அவன் மீது ஒருவித மயக்கத்தில் ஆழ்ந்திருந்தது உண்மைதான்.. அதனால்தானோ என்னவோ அவன் உண்மை சுயரூபம் திருமணம் வரையிலும் தெரியாமல் போனது..

ஒருவேளை தெரிந்திருந்தால்..?

நிச்சயம் யோசித்திருப்பாள்.. தன்னை உயிரினும் மேலாக நேசிக்கிறான்.. அவனோடு ஊர்மெச்சுமளவிற்கு ஒரு சந்தோஷமான வாழ்க்கை வாழ போகிறோம் என்ற கனவுகளோடு தானே வீட்டை விட்டு புறப்பட்டு வந்தது..

திருமணமான முதல் இரண்டு நாட்களிலேயே அந்த கனவுகள் கொஞ்சம் கொஞ்சமாக சிதிலமடைவதை உணர்ந்த போதிலும்.. அந்த வீட்டில் தான் அனுபவித்த மன வேதனைகளை சில்லறை காரணங்களாக புறந்தள்ளி.. இத்தனை நாட்களாக எப்படியோ தாக்கு பிடித்தாயிற்று..

இப்போதும் கூட அவனாக கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளாமல் போயிருந்தால்..?

அத்தனை கடும் சொற்களையும் தாங்கிக்கொண்டு மனவேதனையுடன் அங்கே தான் இருந்திருப்பேனா.. அல்லது என் குழந்தைக்காக சுயமரியாதை சிறகுகள் முளைக்க வெளியே வந்திருப்பேனா..?

நல்ல வேளை குறைந்தபட்சம் இப்போதாவது வாய் திறந்து நாலு கேள்வி நறுக்கென கேட்டாயே சுப்ரியா.. அதுவரை சந்தோஷம்.. மனசாட்சி மெச்சியதில் கொஞ்சம் திடமாக உணர்ந்தாள்..

வெயிலில் வந்த களைப்பும் தேவையில்லாத எண்ணங்களும் அவளை வாட்டி வதைக்க தலை வலித்தது..

கொஞ்ச நேரம் படுத்தியிருந்தால் தேவலாம் போலிருக்க.. கதவை சாத்திக் கொண்டு கட்டிலில் படுத்து உறங்கிப் போனாள்‌‌..

எழுந்த பிறகு..

சாதம் வடித்து வெங்காயம் காய்ந்த மிளகாய் வதக்கி தாளித்து.. கொஞ்சம் மாங்காய் ஊறுகாய் வைத்துக் கொண்டு உண்டு முடித்தாள்..

கையிலிருந்த ரிப்போர்ட்டை அடிக்கடி திறந்து பார்த்து சந்தோஷப்பட்டு கொண்டாள்..

இருந்தாலும் மாறிப்போன ரிப்போர்ட் யாருடையது என்ற கேள்வி அவளை உறுத்திக் கொண்டே இருந்தது..

அத்தனை நெகட்டிவ் ரிசல்ட் களில் சம்பந்தப்பட்டவரை எப்படி தேடி கண்டுபிடிக்க முடியும்.. மருத்துவமனை நிர்வாகத்திற்கு இது கொஞ்சம் சவாலான நேரம்தான்..

ஆனாலும் தவறான ரிப்போர்ட்டை வாங்கி சென்ற அந்த ஹெச்.ஐ.வி பாசிட்டிவ் வந்த நபர் கவனமாக இருக்க வேண்டுமே..! ஆர்வக்கோளாறில் யாருக்கேனும் ரத்த தானம் செய்துவிட்டால்..? நெருக்கமானவரோடு உடலுறவு வைத்துக் கொண்டால்..? சுப்ரியாவிற்கு நெஞ்சம் நடுங்கியது..

கவனக்குறைவாய் அலட்சியமாய் இந்த ஹாஸ்பிடல் செய்த வேலையால் எத்தனை பேருக்கு பாதகம் வர கூடுமோ..! கடவுளே எந்த அசம்பாவிதமும் நடந்துடாம எல்லாரையும் காப்பாத்து..!

எதிரே தொலைக்காட்சிக்கு மேற்புறம் சுவற்றில் மாட்ட பட்டிருந்த பெருமாள் படத்தை பார்த்து உருக்கமாக சேவித்து கொண்டாள்..

என்ன டிவிக்கு மேல படத்த மாட்டி வச்சிருக்காரு.. சாமி படத்தை எங்க வைக்கணும்னு கூட தெரியல போலிருக்கு.. விளக்கேத்தி பூஜை பண்ணி எத்தனை நாளாச்சோ..! பேச்சுலர் வாழ்க்கை.. இழுத்து மூச்சு விட்டுக் கொண்டாள்‌‌

காலையில மத்தியானம் நைட்டு மூணு வேளையும் வெளியில சாப்பாடு.. அந்த வயிறு என்னத்துக்குதான் ஆகும்.. செஞ்ச உதவிக்காகவும் இங்கே தங்க இடம் கொடுத்த நன்றி கடனுக்காகவுமாவது அவருக்கு ஏதாவது சமைச்சு போடணும்.. ஃபோன் பண்ணி கேட்டா வேண்டாம்னு சொல்லுவார்.. சமைச்சு வச்சுட்டு ஃபோன் பண்ணி தகவல் சொல்லிக்கலாம்.. என்ற எண்ணத்தோடு சாதம் ஒரு குழம்பு ஒரு பொரியல் என எளிமையாக சமைத்து வைத்துவிட்டு.. அவனுக்கு அழைப்பை மேற்கொண்டாள்..

"சீக்கிரம் என்ன விஷயம் சொல்லுங்க.. டாக்டர் கூப்பிட்டுருக்கார்.. போகணும்" அவன் குரலில் அவசரம் தெரிந்தது..

"வீட்டுக்கு சாப்பிட வந்துடுங்க.. என்னங்க வெளியே எங்கேயும் சாப்பிடாதீங்க.. ஹலோ.. ஹலோ லைன்ல இருக்கீங்களா..?"

"ஹா.. ஹான்..! இல்ல வேண்டாம்.. கஷ்டப்படாதீங்க.. நான் வெளியில சாப்பிடுக்கறேன்.. லேட் ஆகும்னு நினைக்கறேன்.."

"இல்லைங்க நான் சமைச்சு வைச்சுட்டேன்.." சொல்லி முடிப்பதற்குள் அழைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது..

"ஐயோ சரியா அவர் காதுல விழுந்திருக்குமா தெரியலையே..! ஒருவேளை சாப்பிட்டு வந்துட்டா சமைச்சு வச்சதெல்லாம் வீணா போயிடுமே..!" என்ற கவலையில் ஆழ்ந்து ரிமோட்டை விரலுக்கேற்றபடி மாற்றி மாற்றி அமுக்கி கொண்டிருந்தாள்..

அனைத்து சேனல்களும் ஒரே கதையை விதவிதமான சீரியல்களாக தந்து கொண்டிருந்தன..

இப்படியெல்லாம் கட்டிலில் ஒய்யாரமாக அமர்ந்து டிவி பார்க்கும் யோகம் வைத்ததில்லை புகுந்த வீட்டில்..

ஏதோ அவளுக்கு பிடித்த பாடல் காட்சியோ.. அல்லது நகைச்சுவை காட்சியோ டிவியில் ஒளிபரப்பாகும் போது குழம்புக்காக புளியை கரைத்துக் கொண்டு ஆர்வமாக வந்து நடுக்கூடத்தில் நின்றால் கூட போதும்..

"போய் வேலைய பாருமா.. அப்படி என்ன சமையலுக்கு நடுவுல வந்து டிவி பாக்கணும்னு கேக்குது..!" அடுப்புல ஏதோ தீயறாப்புல வாசனை வருது.. என்னன்னு கவனி.." கூடத்து சோபாவில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு தனது இஷ்டத்திற்கு நியூஸ் சேனலை வைத்துவிட்டு மாமனார் விரட்டியடிப்பார்.. இங்கே அந்த தொந்தரவு இல்லை இஷ்டப்பட்டதை பார்க்கலாம்.. ஆனால் மனம் எதிலும் லயிக்கவில்லை..

இரவு பதினொரு மணிக்கு தான் வீடு வந்து சேர்ந்தான் தர்மன்.. முகம் சோர்ந்து போயிருந்தது..

"சாப்பிட்டு வந்துட்டீங்களா..?" சுப்ரியா ஆர்வமாக கேட்க..

"ஏன் என்னாச்சு?" என்றவனின் கண்களில் அலுப்பு தட்டியது..

"இல்ல உங்களுக்காகத்தான் சமைச்சு வச்சேன் சாப்பிட்டாதீங்க ன்னு சொன்னேனே.. அதுக்குள்ள நீங்க ஃபோன கட் பண்ணிட்டீங்க..?"

"நான்தான் உங்களை சிரமப்பட வேண்டாம்னு சொன்னேனே.. உங்களுக்கு வேண்டியதை மட்டும் சமைச்சுக்கோங்க.. எனக்கென்ன வேணும்னு நான் பார்த்துக்குவேன்.. இங்க தங்கியிருக்கிறதால எனக்காக சேர்த்து சமைக்கணும்னு எந்த கட்டாயமும் இல்லை.." என்றபடியே கைலியையும் பனியனையும் எடுத்துக்கொண்டு குளியலறை நோக்கி சென்றான்..

முகம் கை கால் கழுவிக்கொண்டு உடைமாற்றிக் கொண்டு உள்ளே வந்தவன் பாய் தலையணையை எடுத்துக்கொள்ள..

கட்டிலுக்கு கீழே பாத்திரங்களை வைத்து தட்டில் உணவை பரிமாறியபடி "வெளியே சாப்பிட்டுருக்க மாட்டீங்கன்னு ஒரு நம்பிக்கையில் தட்டுல சாப்பாடு போட்டு வச்சேன்.. சாப்பிட வாங்க" என்று தயங்கியபடி அழைத்தாள் சுப்ரியா..

"ஏன் கட்டாய படுத்துறீங்க.. எனக்கு பயங்கரமா தூக்கம் வருது..! காலையில வேற சீக்கிரமா எழுந்து ஷிப்ட்டுக்கு போகணும்.. எனக்கு வேண்டாம் எடுத்து வச்சுடுங்க.." என்று அவன் நகர போக எழுந்து வழிமறித்தவள் அவன் கண்களை தீர்க்கமாகப் பார்த்தாள்..

"எனக்கு நல்லாவே புரிஞ்சு போச்சு..?" அவள் குரல் பிசிறி ஒலித்தது..

"என்ன புரிஞ்சது..?" என்றான் சிவந்து தூக்கத்திற்கு ஏங்கிய கண்களோடு..

"எங்கே எனக்கு எச்ஐவி இருக்குமோன்னு உங்களுக்கு சந்தேகம்.. அதனால தான் என் கையால சாப்பிட மாட்டேங்கிறீங்க.. நான் தொட்ட பொருளை தொட மாட்டேங்கறீங்க.. தெரியாத்தனமா என் விரல் உங்க மேல பட்டுட்டா கூட உதறி தள்ளிட்டு விலகி போறீங்க.. ரிப்போர்ட் நெகடிவ்னு வந்துட்டா கூட உங்க எல்லாருக்கும் மனசுலயும் இந்த சந்தேகம் ஆழமா வேரூன்றி போச்சு.. அதை நான் தப்புன்னு சொல்ல மாட்டேன்.. யாரும் எனக்காக மாற வேண்டாம்.. ஆனா இந்த மாதிரி ஒரு எண்ணத்தோடு என்னை எதுக்காக உங்க வீட்ல தங்க வச்சீங்க.. உங்களுக்கும் தர்ம சங்கடம் எனக்கு மனசு கஷ்டம்.."

சுப்ரியா சொல்ல சொல்ல முகம் இறுகி அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன்.. பாய் தலகாணியை கட்டில் மீது போட்டுவிட்டு கீழே அமர்ந்து தட்டை இழுத்து வைத்துக்கொண்டு கடகடவென சாப்பிட ஆரம்பித்தான்..

சுப்ரியா கண்களை விரித்தாள்..

"அப்ப நிஜமாவே நீங்க சாப்பிடலையா..?"

அவனுக்கு எதிர்புறம் கால்களை மடக்கி அவள் அமர்ந்து கொள்ள..

"சாப்பிட்டேன்னு நான் எப்ப சொன்னேன்.. வர்ற வழியில எந்த ஹோட்டலும் இல்லை.." என்றபடி உணவில் கவனமானான்..

எதிர்பார்க்க கூடாது என்று நினைத்தாலும் சமைத்த உணவு எப்படி இருக்கிறது என்று அவனிடம் கேட்டு தெரிந்து கொள்ளும் இயல்பான ஆர்வம் அவளிடம் தலை தூக்கியது..

அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்..

வாய் திறந்து பேசுவதாய் இல்லை தர்மன்..

உண்டு முடித்து கை கழுவி தட்டை எடுத்துக் கொண்டு எழுந்தான்..

"பரவாயில்லை வச்சிடுங்க நான் பாத்துக்கறேன்.."

"இருக்கட்டும்ங்க.. நானே கழுவிடறேன்.." என்று எழுந்தவன் மீண்டும் நின்று அவளை திரும்பிப் பார்த்தான்..

"இது கூட நீங்க சொல்ற அர்த்தத்துக்காக வேண்டாம்னு சொல்லல.. என்னுடைய எச்சில் தட்டை நீங்க எடுக்க வேண்டாம்னு நினைக்கறேன்.. மத்தபடி நீங்க நினைக்கற உள்ளர்த்தம் எதுவும் இல்லை.." கொஞ்சம் கோபமான குரலில் உரைத்துவிட்டு தட்டை கழுவி விட்டு வெளியே வந்தவன் சாதத்து பானையையும் குழம்பு சட்டியையும் கையில் எடுத்துக்கொள்ள

"ஐயோ வச்சிடுங்க.. நான் பாத்துக்கறேன்" என்று இடம் முயன்றவளை..

"அட உட்காருங்க.. நான் நின்னுட்டுதானே இருக்கேன்.. நானே எடுத்து வச்சுக்கறேன்.." என இரண்டையும் கொண்டு போய் சமையலறையில் வைக்க..

"ஒரு உதவி செய்யறீங்களா?" என்று இங்கிருந்து கத்தினாள் சுப்ரியா..

"சொல்லுங்க..!"

"சாத்து பானையில ஒரு டம்ளர் தண்ணி ஊத்தி வச்சுடுங்க.. அப்புறம் குழம்பை பிரிட்ஜில் வச்சிருங்க.." என்றதும் அவள் சொன்னதை செய்து விட்டு வெளியே வந்தான்..

அந்த இடத்தை பெருக்கி தள்ளி சுத்தப்படுத்திக் கொண்டிருந்தாள் சுப்ரியா..

"ஒரு நிமிஷம் இப்படி உட்காருங்க உங்க கிட்ட பேசணும்.." பூந்துடப்பத்தை வாங்கி ஓரமாக வைத்துவிட்டு அவள் எதிரே அமர்ந்தான்..

அவசரத்தில் தான் பேசிய பேச்சு அந்த நொடி மூளையில் உரைக்க.. தேவையில்லாமல் அப்படி பேசி இருக்கக் கூடாதோ என்ற குற்ற உணர்ச்சியோடு கீழே அமர்ந்தாள் சுப்ரியா..

"இங்க பாருங்க நான் சாப்பாடு வேண்டாம்னு சொல்ல ரெண்டு காரணம் இருக்கு.. ஒன்னு நீங்க தேவையில்லாம எனக்காக கஷ்டப்படக்கூடாதுன்னு நினைச்சேன்.."

"இன்னொன்னு வீட்டு சாப்பாடு சாப்பிட்டு பழகிட்டா.. அப்புறம் நாக்கு அந்த ருசிக்கு அடிமையாகிடும்.. எப்படி இருந்தாலும் என்னைக்காவது ஒரு நாள் நீங்க இங்கிருந்து போயிடுவீங்க.. அப்புறம் நான் தான் கஷ்டப்படணும்.." என்றவனை பரிதாபமாக பார்த்தாள் சுப்ரியா..

"அப்புறம் என்ன சொன்னீங்க.. நீங்க தொட்ட பொருளை நான் தொட மாட்டேங்கறனா..? இது எப்ப நடந்துச்சு..!" யோசனையாக கண்கள் சுருக்கியபடி அவளை பார்த்தான்..

"அன்னைக்கு ஒரு நாள் நான் தலைவலி தைலம் எடுத்து தந்த போது.. கீழே வைக்க சொல்லி எடுத்துக்கிட்டிங்களே..?"

"ஐயோ.. தெரியாம என் விரல் உங்க மேல பட்டு உங்களுக்கு அசவுகரியம் ஆகிட கூடாதுன்னு நினைச்சேன்.."

"பைக்ல பட்டும் படாமலும் நான் தள்ளி உக்காந்ததற்கு காரணம் கூட இதுதாங்க.. தெரியாம நான் செய்யற விஷயத்தை கூட நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டு அப்புறம் இங்க தங்க மாட்டேன்னு சொல்லிட்டீங்கன்னா நான் என்ன பண்றது.. அதனாலதான் விலகி போனேன்.. மத்தபடி நீங்க நினைக்கற மாதிரி வேற எந்த காரணமும் இல்லை.. தயவுசெஞ்சு இப்படியெல்லாம் யோசிக்காதீங்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குங்க..!"

"சாரிங்க.. உங்கள காயப்படுத்தனும்னு அப்படி சொல்லல.. உங்க மனசுக்குள்ள என்ன இருந்ததுன்னு என்னால புரிஞ்சுக்க முடியல.. அதுவும் இல்லாம இதுநாள் வரை என்னை சுத்தி இருந்தவங்க அப்படித்தானே யோசிச்சு விலகி போனாங்க.."

"அதனால அதே கோணத்தில் என்னையும் பாத்துட்டீங்க..! சரி விடுங்க இப்ப என்னை தெளிவா புரிஞ்சுக்கிட்டிங்களா..?"

"ம்ம்..!"

"அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் சொல்லணும்.. இதை எப்படி எடுக்க போறீங்கன்னு எனக்கு தெரியல.." அவன் தயங்கி கீழ் உதட்டை கடித்து விரலால் தரையில் சதுர கோலமிட்டபடி அமர்ந்திருக்க சுப்ரியா ஆர்வமாக அவன் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தாள்..

தொடரும்.

சுப்ரியாவால் எவ்வளவு முயன்றும் ராஜேஷ் பேசியதை ஜீரணிக்க முடியவில்லை.. ஏற்கனவே நெஞ்செரிச்சல்.. இதில் அவன் பேசிவிட்டு சென்றதில் மன உளைச்சல் வேறு..

அவன் குணங் கெட்டவன் என்று தெரியும்.. ஆனாலும் இந்த அளவில் தகாத வார்த்தைகளை பேசி தன்னை காயப்படுத்துவான் என்று எதிர்பார்க்கவில்லை அவள்..

பதிலடியாக சரிக்கு சமமாக நிறைய வார்த்தைகளை எதிர்ப்பாக வீசியிருந்த போதிலும்.. அதெப்படி காதலித்து திருமணம் செய்து கொண்டவனால் தன்னை துச்சமென அவமதித்து இந்த அளவிற்கு கேவலமாக பேச முடிகிறது..

காதலும் நேசமும் எங்கே போனது எல்லாம் வெறும் சதை மோகம் தானா..!

அல்லது அவன் கீழ்த்தரமான இன்னொரு முகத்தை நான்தான் அறியாமல் போனேனா..!

காதலித்த நாட்களில் அவன் மீது ஒருவித மயக்கத்தில் ஆழ்ந்திருந்தது உண்மைதான்.. அதனால்தானோ என்னவோ அவன் உண்மை சுயரூபம் திருமணம் வரையிலும் தெரியாமல் போனது..

ஒருவேளை தெரிந்திருந்தால்..?

நிச்சயம் யோசித்திருப்பாள்.. தன்னை உயிரினும் மேலாக நேசிக்கிறான்.. அவனோடு ஊர்மெச்சுமளவிற்கு ஒரு சந்தோஷமான வாழ்க்கை வாழ போகிறோம் என்ற கனவுகளோடு தானே வீட்டை விட்டு புறப்பட்டு வந்தது..

திருமணமான முதல் இரண்டு நாட்களிலேயே அந்த கனவுகள் கொஞ்சம் கொஞ்சமாக சிதிலமடைவதை உணர்ந்த போதிலும்.. அந்த வீட்டில் தான் அனுபவித்த மன வேதனைகளை சில்லறை காரணங்களாக புறந்தள்ளி.. இத்தனை நாட்களாக எப்படியோ தாக்கு பிடித்தாயிற்று..

இப்போதும் கூட அவனாக கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளாமல் போயிருந்தால்..?

அத்தனை கடும் சொற்களையும் தாங்கிக்கொண்டு மனவேதனையுடன் அங்கே தான் இருந்திருப்பேனா.. அல்லது என் குழந்தைக்காக சுயமரியாதை சிறகுகள் முளைக்க வெளியே வந்திருப்பேனா..?

நல்ல வேளை குறைந்தபட்சம் இப்போதாவது வாய் திறந்து நாலு கேள்வி நறுக்கென கேட்டாயே சுப்ரியா.. அதுவரை சந்தோஷம்.. மனசாட்சி மெச்சியதில் கொஞ்சம் திடமாக உணர்ந்தாள்..

வெயிலில் வந்த களைப்பும் தேவையில்லாத எண்ணங்களும் அவளை வாட்டி வதைக்க தலை வலித்தது..

கொஞ்ச நேரம் படுத்தியிருந்தால் தேவலாம் போலிருக்க.. கதவை சாத்திக் கொண்டு கட்டிலில் படுத்து உறங்கிப் போனாள்‌‌..

எழுந்த பிறகு..

சாதம் வடித்து வெங்காயம் காய்ந்த மிளகாய் வதக்கி தாளித்து.. கொஞ்சம் மாங்காய் ஊறுகாய் வைத்துக் கொண்டு உண்டு முடித்தாள்..

கையிலிருந்த ரிப்போர்ட்டை அடிக்கடி திறந்து பார்த்து சந்தோஷப்பட்டு கொண்டாள்..

இருந்தாலும் மாறிப்போன ரிப்போர்ட் யாருடையது என்ற கேள்வி அவளை உறுத்திக் கொண்டே இருந்தது..

அத்தனை நெகட்டிவ் ரிசல்ட் களில் சம்பந்தப்பட்டவரை எப்படி தேடி கண்டுபிடிக்க முடியும்.. மருத்துவமனை நிர்வாகத்திற்கு இது கொஞ்சம் சவாலான நேரம்தான்..

ஆனாலும் தவறான ரிப்போர்ட்டை வாங்கி சென்ற அந்த ஹெச்.ஐ.வி பாசிட்டிவ் வந்த நபர் கவனமாக இருக்க வேண்டுமே..! ஆர்வக்கோளாறில் யாருக்கேனும் ரத்த தானம் செய்துவிட்டால்..? நெருக்கமானவரோடு உடலுறவு வைத்துக் கொண்டால்..? சுப்ரியாவிற்கு நெஞ்சம் நடுங்கியது..

கவனக்குறைவாய் அலட்சியமாய் இந்த ஹாஸ்பிடல் செய்த வேலையால் எத்தனை பேருக்கு பாதகம் வர கூடுமோ..! கடவுளே எந்த அசம்பாவிதமும் நடந்துடாம எல்லாரையும் காப்பாத்து..!

எதிரே தொலைக்காட்சிக்கு மேற்புறம் சுவற்றில் மாட்ட பட்டிருந்த பெருமாள் படத்தை பார்த்து உருக்கமாக சேவித்து கொண்டாள்..

என்ன டிவிக்கு மேல படத்த மாட்டி வச்சிருக்காரு.. சாமி படத்தை எங்க வைக்கணும்னு கூட தெரியல போலிருக்கு.. விளக்கேத்தி பூஜை பண்ணி எத்தனை நாளாச்சோ..! பேச்சுலர் வாழ்க்கை.. இழுத்து மூச்சு விட்டுக் கொண்டாள்‌‌

காலையில மத்தியானம் நைட்டு மூணு வேளையும் வெளியில சாப்பாடு.. அந்த வயிறு என்னத்துக்குதான் ஆகும்.. செஞ்ச உதவிக்காகவும் இங்கே தங்க இடம் கொடுத்த நன்றி கடனுக்காகவுமாவது அவருக்கு ஏதாவது சமைச்சு போடணும்.. ஃபோன் பண்ணி கேட்டா வேண்டாம்னு சொல்லுவார்.. சமைச்சு வச்சுட்டு ஃபோன் பண்ணி தகவல் சொல்லிக்கலாம்.. என்ற எண்ணத்தோடு சாதம் ஒரு குழம்பு ஒரு பொரியல் என எளிமையாக சமைத்து வைத்துவிட்டு.. அவனுக்கு அழைப்பை மேற்கொண்டாள்..

"சீக்கிரம் என்ன விஷயம் சொல்லுங்க.. டாக்டர் கூப்பிட்டுருக்கார்.. போகணும்" அவன் குரலில் அவசரம் தெரிந்தது..

"வீட்டுக்கு சாப்பிட வந்துடுங்க.. என்னங்க வெளியே எங்கேயும் சாப்பிடாதீங்க.. ஹலோ.. ஹலோ லைன்ல இருக்கீங்களா..?"

"ஹா.. ஹான்..! இல்ல வேண்டாம்.. கஷ்டப்படாதீங்க.. நான் வெளியில சாப்பிடுக்கறேன்.. லேட் ஆகும்னு நினைக்கறேன்.."

"இல்லைங்க நான் சமைச்சு வைச்சுட்டேன்.." சொல்லி முடிப்பதற்குள் அழைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது..

"ஐயோ சரியா அவர் காதுல விழுந்திருக்குமா தெரியலையே..! ஒருவேளை சாப்பிட்டு வந்துட்டா சமைச்சு வச்சதெல்லாம் வீணா போயிடுமே..!" என்ற கவலையில் ஆழ்ந்து ரிமோட்டை விரலுக்கேற்றபடி மாற்றி மாற்றி அமுக்கி கொண்டிருந்தாள்..

அனைத்து சேனல்களும் ஒரே கதையை விதவிதமான சீரியல்களாக தந்து கொண்டிருந்தன..

இப்படியெல்லாம் கட்டிலில் ஒய்யாரமாக அமர்ந்து டிவி பார்க்கும் யோகம் வைத்ததில்லை புகுந்த வீட்டில்..

ஏதோ அவளுக்கு பிடித்த பாடல் காட்சியோ.. அல்லது நகைச்சுவை காட்சியோ டிவியில் ஒளிபரப்பாகும் போது குழம்புக்காக புளியை கரைத்துக் கொண்டு ஆர்வமாக வந்து நடுக்கூடத்தில் நின்றால் கூட போதும்..

"போய் வேலைய பாருமா.. அப்படி என்ன சமையலுக்கு நடுவுல வந்து டிவி பாக்கணும்னு கேக்குது..!" அடுப்புல ஏதோ தீயறாப்புல வாசனை வருது.. என்னன்னு கவனி.." கூடத்து சோபாவில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு தனது இஷ்டத்திற்கு நியூஸ் சேனலை வைத்துவிட்டு மாமனார் விரட்டியடிப்பார்.. இங்கே அந்த தொந்தரவு இல்லை இஷ்டப்பட்டதை பார்க்கலாம்.. ஆனால் மனம் எதிலும் லயிக்கவில்லை..

இரவு பதினொரு மணிக்கு தான் வீடு வந்து சேர்ந்தான் தர்மன்.. முகம் சோர்ந்து போயிருந்தது..

"சாப்பிட்டு வந்துட்டீங்களா..?" சுப்ரியா ஆர்வமாக கேட்க..

"ஏன் என்னாச்சு?" என்றவனின் கண்களில் அலுப்பு தட்டியது..

"இல்ல உங்களுக்காகத்தான் சமைச்சு வச்சேன் சாப்பிட்டாதீங்க ன்னு சொன்னேனே.. அதுக்குள்ள நீங்க ஃபோன கட் பண்ணிட்டீங்க..?"

"நான்தான் உங்களை சிரமப்பட வேண்டாம்னு சொன்னேனே.. உங்களுக்கு வேண்டியதை மட்டும் சமைச்சுக்கோங்க.. எனக்கென்ன வேணும்னு நான் பார்த்துக்குவேன்.. இங்க தங்கியிருக்கிறதால எனக்காக சேர்த்து சமைக்கணும்னு எந்த கட்டாயமும் இல்லை.." என்றபடியே கைலியையும் பனியனையும் எடுத்துக்கொண்டு குளியலறை நோக்கி சென்றான்..

முகம் கை கால் கழுவிக்கொண்டு உடைமாற்றிக் கொண்டு உள்ளே வந்தவன் பாய் தலையணையை எடுத்துக்கொள்ள..

கட்டிலுக்கு கீழே பாத்திரங்களை வைத்து தட்டில் உணவை பரிமாறியபடி "வெளியே சாப்பிட்டுருக்க மாட்டீங்கன்னு ஒரு நம்பிக்கையில் தட்டுல சாப்பாடு போட்டு வச்சேன்.. சாப்பிட வாங்க" என்று தயங்கியபடி அழைத்தாள் சுப்ரியா..

"ஏன் கட்டாய படுத்துறீங்க.. எனக்கு பயங்கரமா தூக்கம் வருது..! காலையில வேற சீக்கிரமா எழுந்து ஷிப்ட்டுக்கு போகணும்.. எனக்கு வேண்டாம் எடுத்து வச்சுடுங்க.." என்று அவன் நகர போக எழுந்து வழிமறித்தவள் அவன் கண்களை தீர்க்கமாகப் பார்த்தாள்..

"எனக்கு நல்லாவே புரிஞ்சு போச்சு..?" அவள் குரல் பிசிறி ஒலித்தது..

"என்ன புரிஞ்சது..?" என்றான் சிவந்து தூக்கத்திற்கு ஏங்கிய கண்களோடு..

"எங்கே எனக்கு எச்ஐவி இருக்குமோன்னு உங்களுக்கு சந்தேகம்.. அதனால தான் என் கையால சாப்பிட மாட்டேங்கிறீங்க.. நான் தொட்ட பொருளை தொட மாட்டேங்கறீங்க.. தெரியாத்தனமா என் விரல் உங்க மேல பட்டுட்டா கூட உதறி தள்ளிட்டு விலகி போறீங்க.. ரிப்போர்ட் நெகடிவ்னு வந்துட்டா கூட உங்க எல்லாருக்கும் மனசுலயும் இந்த சந்தேகம் ஆழமா வேரூன்றி போச்சு.. அதை நான் தப்புன்னு சொல்ல மாட்டேன்.. யாரும் எனக்காக மாற வேண்டாம்.. ஆனா இந்த மாதிரி ஒரு எண்ணத்தோடு என்னை எதுக்காக உங்க வீட்ல தங்க வச்சீங்க.. உங்களுக்கும் தர்ம சங்கடம் எனக்கு மனசு கஷ்டம்.."

சுப்ரியா சொல்ல சொல்ல முகம் இறுகி அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன்.. பாய் தலகாணியை கட்டில் மீது போட்டுவிட்டு கீழே அமர்ந்து தட்டை இழுத்து வைத்துக்கொண்டு கடகடவென சாப்பிட ஆரம்பித்தான்..

சுப்ரியா கண்களை விரித்தாள்..

"அப்ப நிஜமாவே நீங்க சாப்பிடலையா..?"

அவனுக்கு எதிர்புறம் கால்களை மடக்கி அவள் அமர்ந்து கொள்ள..

"சாப்பிட்டேன்னு நான் எப்ப சொன்னேன்.. வர்ற வழியில எந்த ஹோட்டலும் இல்லை.." என்றபடி உணவில் கவனமானான்..

எதிர்பார்க்க கூடாது என்று நினைத்தாலும் சமைத்த உணவு எப்படி இருக்கிறது என்று அவனிடம் கேட்டு தெரிந்து கொள்ளும் இயல்பான ஆர்வம் அவளிடம் தலை தூக்கியது..

அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்..

வாய் திறந்து பேசுவதாய் இல்லை தர்மன்..

உண்டு முடித்து கை கழுவி தட்டை எடுத்துக் கொண்டு எழுந்தான்..

"பரவாயில்லை வச்சிடுங்க நான் பாத்துக்கறேன்.."

"இருக்கட்டும்ங்க.. நானே கழுவிடறேன்.." என்று எழுந்தவன் மீண்டும் நின்று அவளை திரும்பிப் பார்த்தான்..

"இது கூட நீங்க சொல்ற அர்த்தத்துக்காக வேண்டாம்னு சொல்லல.. என்னுடைய எச்சில் தட்டை நீங்க எடுக்க வேண்டாம்னு நினைக்கறேன்.. மத்தபடி நீங்க நினைக்கற உள்ளர்த்தம் எதுவும் இல்லை.." கொஞ்சம் கோபமான குரலில் உரைத்துவிட்டு தட்டை கழுவி விட்டு வெளியே வந்தவன் சாதத்து பானையையும் குழம்பு சட்டியையும் கையில் எடுத்துக்கொள்ள

"ஐயோ வச்சிடுங்க.. நான் பாத்துக்கறேன்" என்று இடம் முயன்றவளை..

"அட உட்காருங்க.. நான் நின்னுட்டுதானே இருக்கேன்.. நானே எடுத்து வச்சுக்கறேன்.." என இரண்டையும் கொண்டு போய் சமையலறையில் வைக்க..

"ஒரு உதவி செய்யறீங்களா?" என்று இங்கிருந்து கத்தினாள் சுப்ரியா..

"சொல்லுங்க..!"

"சாத்து பானையில ஒரு டம்ளர் தண்ணி ஊத்தி வச்சுடுங்க.. அப்புறம் குழம்பை பிரிட்ஜில் வச்சிருங்க.." என்றதும் அவள் சொன்னதை செய்து விட்டு வெளியே வந்தான்..

அந்த இடத்தை பெருக்கி தள்ளி சுத்தப்படுத்திக் கொண்டிருந்தாள் சுப்ரியா..

"ஒரு நிமிஷம் இப்படி உட்காருங்க உங்க கிட்ட பேசணும்.." பூந்துடப்பத்தை வாங்கி ஓரமாக வைத்துவிட்டு அவள் எதிரே அமர்ந்தான்..

அவசரத்தில் தான் பேசிய பேச்சு அந்த நொடி மூளையில் உரைக்க.. தேவையில்லாமல் அப்படி பேசி இருக்கக் கூடாதோ என்ற குற்ற உணர்ச்சியோடு கீழே அமர்ந்தாள் சுப்ரியா..

"இங்க பாருங்க நான் சாப்பாடு வேண்டாம்னு சொல்ல ரெண்டு காரணம் இருக்கு.. ஒன்னு நீங்க தேவையில்லாம எனக்காக கஷ்டப்படக்கூடாதுன்னு நினைச்சேன்.."

"இன்னொன்னு வீட்டு சாப்பாடு சாப்பிட்டு பழகிட்டா.. அப்புறம் நாக்கு அந்த ருசிக்கு அடிமையாகிடும்.. எப்படி இருந்தாலும் என்னைக்காவது ஒரு நாள் நீங்க இங்கிருந்து போயிடுவீங்க.. அப்புறம் நான் தான் கஷ்டப்படணும்.." என்றவனை பரிதாபமாக பார்த்தாள் சுப்ரியா..

"அப்புறம் என்ன சொன்னீங்க.. நீங்க தொட்ட பொருளை நான் தொட மாட்டேங்கறனா..? இது எப்ப நடந்துச்சு..!" யோசனையாக கண்கள் சுருக்கியபடி அவளை பார்த்தான்..

"அன்னைக்கு ஒரு நாள் நான் தலைவலி தைலம் எடுத்து தந்த போது.. கீழே வைக்க சொல்லி எடுத்துக்கிட்டிங்களே..?"

"ஐயோ.. தெரியாம என் விரல் உங்க மேல பட்டு உங்களுக்கு அசவுகரியம் ஆகிட கூடாதுன்னு நினைச்சேன்.."

"பைக்ல பட்டும் படாமலும் நான் தள்ளி உக்காந்ததற்கு காரணம் கூட இதுதாங்க.. தெரியாம நான் செய்யற விஷயத்தை கூட நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டு அப்புறம் இங்க தங்க மாட்டேன்னு சொல்லிட்டீங்கன்னா நான் என்ன பண்றது.. அதனாலதான் விலகி போனேன்.. மத்தபடி நீங்க நினைக்கற மாதிரி வேற எந்த காரணமும் இல்லை.. தயவுசெஞ்சு இப்படியெல்லாம் யோசிக்காதீங்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குங்க..!"

"சாரிங்க.. உங்கள காயப்படுத்தனும்னு அப்படி சொல்லல.. உங்க மனசுக்குள்ள என்ன இருந்ததுன்னு என்னால புரிஞ்சுக்க முடியல.. அதுவும் இல்லாம இதுநாள் வரை என்னை சுத்தி இருந்தவங்க அப்படித்தானே யோசிச்சு விலகி போனாங்க.."

"அதனால அதே கோணத்தில் என்னையும் பாத்துட்டீங்க..! சரி விடுங்க இப்ப என்னை தெளிவா புரிஞ்சுக்கிட்டிங்களா..?"

"ம்ம்..!"

"அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் சொல்லணும்.. இதை எப்படி எடுக்க போறீங்கன்னு எனக்கு தெரியல.." அவன் தயங்கி கீழ் உதட்டை கடித்து விரலால் தரையில் சதுர கோலமிட்டபடி அமர்ந்திருக்க சுப்ரியா ஆர்வமாக அவன் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தாள்..

தொடரும்..
சுப்ரியா நீ ரொம்ப சரியா தான் பேசி இருக்க விடு இதுவும் நல்லதுக்கு தான் ன்னு நினைக்கிறேன் இப்போவாவது அந்த ராஜேஷ் சுயரூபம் தெரிஞ்சு போச்சு 😔😔😔
கல்யாணம் ஆகி புருஷன் வீட்டுக்கு போய்ட்டா மானம் மரியாதை ஆசை இதையெல்லாம் ரப்பர் வச்சு அழிச்சிடனும் போல 🤷🤷🤷
எப்படியோ ரெண்டு பேரும் மனசு திறந்து பேசிட்டு தர்மா சாப்பிட்டான் அதுவே போதும் 😍😍😍
தர்மா என்னத்த சொல்ல தயங்குறான் 🤔🤔🤔
 
Active member
Joined
May 3, 2025
Messages
77
சுப்ரியா தர்மா கிட்ட மட்டும் எவ்ளோ சண்ட போடற... இங்க மட்டும் வாய் கிழிய பேசு... பேச வேண்டிய இடதுல பேசதா நீ.... நல்ல வெளுத்து விற்றுகணும் அந்த ராஜேஷ்.ah...,😏😏😏😏😏😏

தர்மா இனி உனக்கு problem இருக்காது தாராளமா சாப்டு.... சுப்ரியா உன்ன விட்டு போன தானா problem....🥳🥳🥳🥳🥳

சுப்ரியா மாறிதான் எத்தனை பேரு நல்லவனனு யோசிக்காம முடிவெடுத்து வாழ்க்கையை தொலைக்கராங்க....🙁🙁🙁🤦🤦🤦🤦

நிஜமே சுப்ரியா... இஷ்ட படி பாட்டு கேட்க கூட சில குடும்பங்களில் முடிவதில்லை..🙄🙄🙄🙄

என்ன அந்த முக்கியம்னா விஷயம்.????...🤔🤔🤔🤔🤔🤔
Nice epi 💖💖💖
 
Active member
Joined
Jan 10, 2023
Messages
69
Interesting supriya dharman ah pakaradhu 😍😍😍😍😍😍😍😍😍
 
New member
Joined
May 19, 2025
Messages
15
சுப்ரியாவால் எவ்வளவு முயன்றும் ராஜேஷ் பேசியதை ஜீரணிக்க முடியவில்லை.. ஏற்கனவே நெஞ்செரிச்சல்.. இதில் அவன் பேசிவிட்டு சென்றதில் மன உளைச்சல் வேறு..

அவன் குணங் கெட்டவன் என்று தெரியும்.. ஆனாலும் இந்த அளவில் தகாத வார்த்தைகளை பேசி தன்னை காயப்படுத்துவான் என்று எதிர்பார்க்கவில்லை அவள்..

பதிலடியாக சரிக்கு சமமாக நிறைய வார்த்தைகளை எதிர்ப்பாக வீசியிருந்த போதிலும்.. அதெப்படி காதலித்து திருமணம் செய்து கொண்டவனால் தன்னை துச்சமென அவமதித்து இந்த அளவிற்கு கேவலமாக பேச முடிகிறது..

காதலும் நேசமும் எங்கே போனது எல்லாம் வெறும் சதை மோகம் தானா..!

அல்லது அவன் கீழ்த்தரமான இன்னொரு முகத்தை நான்தான் அறியாமல் போனேனா..!

காதலித்த நாட்களில் அவன் மீது ஒருவித மயக்கத்தில் ஆழ்ந்திருந்தது உண்மைதான்.. அதனால்தானோ என்னவோ அவன் உண்மை சுயரூபம் திருமணம் வரையிலும் தெரியாமல் போனது..

ஒருவேளை தெரிந்திருந்தால்..?

நிச்சயம் யோசித்திருப்பாள்.. தன்னை உயிரினும் மேலாக நேசிக்கிறான்.. அவனோடு ஊர்மெச்சுமளவிற்கு ஒரு சந்தோஷமான வாழ்க்கை வாழ போகிறோம் என்ற கனவுகளோடு தானே வீட்டை விட்டு புறப்பட்டு வந்தது..

திருமணமான முதல் இரண்டு நாட்களிலேயே அந்த கனவுகள் கொஞ்சம் கொஞ்சமாக சிதிலமடைவதை உணர்ந்த போதிலும்.. அந்த வீட்டில் தான் அனுபவித்த மன வேதனைகளை சில்லறை காரணங்களாக புறந்தள்ளி.. இத்தனை நாட்களாக எப்படியோ தாக்கு பிடித்தாயிற்று..

இப்போதும் கூட அவனாக கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளாமல் போயிருந்தால்..?

அத்தனை கடும் சொற்களையும் தாங்கிக்கொண்டு மனவேதனையுடன் அங்கே தான் இருந்திருப்பேனா.. அல்லது என் குழந்தைக்காக சுயமரியாதை சிறகுகள் முளைக்க வெளியே வந்திருப்பேனா..?

நல்ல வேளை குறைந்தபட்சம் இப்போதாவது வாய் திறந்து நாலு கேள்வி நறுக்கென கேட்டாயே சுப்ரியா.. அதுவரை சந்தோஷம்.. மனசாட்சி மெச்சியதில் கொஞ்சம் திடமாக உணர்ந்தாள்..

வெயிலில் வந்த களைப்பும் தேவையில்லாத எண்ணங்களும் அவளை வாட்டி வதைக்க தலை வலித்தது..

கொஞ்ச நேரம் படுத்தியிருந்தால் தேவலாம் போலிருக்க.. கதவை சாத்திக் கொண்டு கட்டிலில் படுத்து உறங்கிப் போனாள்‌‌..

எழுந்த பிறகு..

சாதம் வடித்து வெங்காயம் காய்ந்த மிளகாய் வதக்கி தாளித்து.. கொஞ்சம் மாங்காய் ஊறுகாய் வைத்துக் கொண்டு உண்டு முடித்தாள்..

கையிலிருந்த ரிப்போர்ட்டை அடிக்கடி திறந்து பார்த்து சந்தோஷப்பட்டு கொண்டாள்..

இருந்தாலும் மாறிப்போன ரிப்போர்ட் யாருடையது என்ற கேள்வி அவளை உறுத்திக் கொண்டே இருந்தது..

அத்தனை நெகட்டிவ் ரிசல்ட் களில் சம்பந்தப்பட்டவரை எப்படி தேடி கண்டுபிடிக்க முடியும்.. மருத்துவமனை நிர்வாகத்திற்கு இது கொஞ்சம் சவாலான நேரம்தான்..

ஆனாலும் தவறான ரிப்போர்ட்டை வாங்கி சென்ற அந்த ஹெச்.ஐ.வி பாசிட்டிவ் வந்த நபர் கவனமாக இருக்க வேண்டுமே..! ஆர்வக்கோளாறில் யாருக்கேனும் ரத்த தானம் செய்துவிட்டால்..? நெருக்கமானவரோடு உடலுறவு வைத்துக் கொண்டால்..? சுப்ரியாவிற்கு நெஞ்சம் நடுங்கியது..

கவனக்குறைவாய் அலட்சியமாய் இந்த ஹாஸ்பிடல் செய்த வேலையால் எத்தனை பேருக்கு பாதகம் வர கூடுமோ..! கடவுளே எந்த அசம்பாவிதமும் நடந்துடாம எல்லாரையும் காப்பாத்து..!

எதிரே தொலைக்காட்சிக்கு மேற்புறம் சுவற்றில் மாட்ட பட்டிருந்த பெருமாள் படத்தை பார்த்து உருக்கமாக சேவித்து கொண்டாள்..

என்ன டிவிக்கு மேல படத்த மாட்டி வச்சிருக்காரு.. சாமி படத்தை எங்க வைக்கணும்னு கூட தெரியல போலிருக்கு.. விளக்கேத்தி பூஜை பண்ணி எத்தனை நாளாச்சோ..! பேச்சுலர் வாழ்க்கை.. இழுத்து மூச்சு விட்டுக் கொண்டாள்‌‌

காலையில மத்தியானம் நைட்டு மூணு வேளையும் வெளியில சாப்பாடு.. அந்த வயிறு என்னத்துக்குதான் ஆகும்.. செஞ்ச உதவிக்காகவும் இங்கே தங்க இடம் கொடுத்த நன்றி கடனுக்காகவுமாவது அவருக்கு ஏதாவது சமைச்சு போடணும்.. ஃபோன் பண்ணி கேட்டா வேண்டாம்னு சொல்லுவார்.. சமைச்சு வச்சுட்டு ஃபோன் பண்ணி தகவல் சொல்லிக்கலாம்.. என்ற எண்ணத்தோடு சாதம் ஒரு குழம்பு ஒரு பொரியல் என எளிமையாக சமைத்து வைத்துவிட்டு.. அவனுக்கு அழைப்பை மேற்கொண்டாள்..

"சீக்கிரம் என்ன விஷயம் சொல்லுங்க.. டாக்டர் கூப்பிட்டுருக்கார்.. போகணும்" அவன் குரலில் அவசரம் தெரிந்தது..

"வீட்டுக்கு சாப்பிட வந்துடுங்க.. என்னங்க வெளியே எங்கேயும் சாப்பிடாதீங்க.. ஹலோ.. ஹலோ லைன்ல இருக்கீங்களா..?"

"ஹா.. ஹான்..! இல்ல வேண்டாம்.. கஷ்டப்படாதீங்க.. நான் வெளியில சாப்பிடுக்கறேன்.. லேட் ஆகும்னு நினைக்கறேன்.."

"இல்லைங்க நான் சமைச்சு வைச்சுட்டேன்.." சொல்லி முடிப்பதற்குள் அழைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது..

"ஐயோ சரியா அவர் காதுல விழுந்திருக்குமா தெரியலையே..! ஒருவேளை சாப்பிட்டு வந்துட்டா சமைச்சு வச்சதெல்லாம் வீணா போயிடுமே..!" என்ற கவலையில் ஆழ்ந்து ரிமோட்டை விரலுக்கேற்றபடி மாற்றி மாற்றி அமுக்கி கொண்டிருந்தாள்..

அனைத்து சேனல்களும் ஒரே கதையை விதவிதமான சீரியல்களாக தந்து கொண்டிருந்தன..

இப்படியெல்லாம் கட்டிலில் ஒய்யாரமாக அமர்ந்து டிவி பார்க்கும் யோகம் வைத்ததில்லை புகுந்த வீட்டில்..

ஏதோ அவளுக்கு பிடித்த பாடல் காட்சியோ.. அல்லது நகைச்சுவை காட்சியோ டிவியில் ஒளிபரப்பாகும் போது குழம்புக்காக புளியை கரைத்துக் கொண்டு ஆர்வமாக வந்து நடுக்கூடத்தில் நின்றால் கூட போதும்..

"போய் வேலைய பாருமா.. அப்படி என்ன சமையலுக்கு நடுவுல வந்து டிவி பாக்கணும்னு கேக்குது..!" அடுப்புல ஏதோ தீயறாப்புல வாசனை வருது.. என்னன்னு கவனி.." கூடத்து சோபாவில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு தனது இஷ்டத்திற்கு நியூஸ் சேனலை வைத்துவிட்டு மாமனார் விரட்டியடிப்பார்.. இங்கே அந்த தொந்தரவு இல்லை இஷ்டப்பட்டதை பார்க்கலாம்.. ஆனால் மனம் எதிலும் லயிக்கவில்லை..

இரவு பதினொரு மணிக்கு தான் வீடு வந்து சேர்ந்தான் தர்மன்.. முகம் சோர்ந்து போயிருந்தது..

"சாப்பிட்டு வந்துட்டீங்களா..?" சுப்ரியா ஆர்வமாக கேட்க..

"ஏன் என்னாச்சு?" என்றவனின் கண்களில் அலுப்பு தட்டியது..

"இல்ல உங்களுக்காகத்தான் சமைச்சு வச்சேன் சாப்பிட்டாதீங்க ன்னு சொன்னேனே.. அதுக்குள்ள நீங்க ஃபோன கட் பண்ணிட்டீங்க..?"

"நான்தான் உங்களை சிரமப்பட வேண்டாம்னு சொன்னேனே.. உங்களுக்கு வேண்டியதை மட்டும் சமைச்சுக்கோங்க.. எனக்கென்ன வேணும்னு நான் பார்த்துக்குவேன்.. இங்க தங்கியிருக்கிறதால எனக்காக சேர்த்து சமைக்கணும்னு எந்த கட்டாயமும் இல்லை.." என்றபடியே கைலியையும் பனியனையும் எடுத்துக்கொண்டு குளியலறை நோக்கி சென்றான்..

முகம் கை கால் கழுவிக்கொண்டு உடைமாற்றிக் கொண்டு உள்ளே வந்தவன் பாய் தலையணையை எடுத்துக்கொள்ள..

கட்டிலுக்கு கீழே பாத்திரங்களை வைத்து தட்டில் உணவை பரிமாறியபடி "வெளியே சாப்பிட்டுருக்க மாட்டீங்கன்னு ஒரு நம்பிக்கையில் தட்டுல சாப்பாடு போட்டு வச்சேன்.. சாப்பிட வாங்க" என்று தயங்கியபடி அழைத்தாள் சுப்ரியா..

"ஏன் கட்டாய படுத்துறீங்க.. எனக்கு பயங்கரமா தூக்கம் வருது..! காலையில வேற சீக்கிரமா எழுந்து ஷிப்ட்டுக்கு போகணும்.. எனக்கு வேண்டாம் எடுத்து வச்சுடுங்க.." என்று அவன் நகர போக எழுந்து வழிமறித்தவள் அவன் கண்களை தீர்க்கமாகப் பார்த்தாள்..

"எனக்கு நல்லாவே புரிஞ்சு போச்சு..?" அவள் குரல் பிசிறி ஒலித்தது..

"என்ன புரிஞ்சது..?" என்றான் சிவந்து தூக்கத்திற்கு ஏங்கிய கண்களோடு..

"எங்கே எனக்கு எச்ஐவி இருக்குமோன்னு உங்களுக்கு சந்தேகம்.. அதனால தான் என் கையால சாப்பிட மாட்டேங்கிறீங்க.. நான் தொட்ட பொருளை தொட மாட்டேங்கறீங்க.. தெரியாத்தனமா என் விரல் உங்க மேல பட்டுட்டா கூட உதறி தள்ளிட்டு விலகி போறீங்க.. ரிப்போர்ட் நெகடிவ்னு வந்துட்டா கூட உங்க எல்லாருக்கும் மனசுலயும் இந்த சந்தேகம் ஆழமா வேரூன்றி போச்சு.. அதை நான் தப்புன்னு சொல்ல மாட்டேன்.. யாரும் எனக்காக மாற வேண்டாம்.. ஆனா இந்த மாதிரி ஒரு எண்ணத்தோடு என்னை எதுக்காக உங்க வீட்ல தங்க வச்சீங்க.. உங்களுக்கும் தர்ம சங்கடம் எனக்கு மனசு கஷ்டம்.."

சுப்ரியா சொல்ல சொல்ல முகம் இறுகி அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன்.. பாய் தலகாணியை கட்டில் மீது போட்டுவிட்டு கீழே அமர்ந்து தட்டை இழுத்து வைத்துக்கொண்டு கடகடவென சாப்பிட ஆரம்பித்தான்..

சுப்ரியா கண்களை விரித்தாள்..

"அப்ப நிஜமாவே நீங்க சாப்பிடலையா..?"

அவனுக்கு எதிர்புறம் கால்களை மடக்கி அவள் அமர்ந்து கொள்ள..

"சாப்பிட்டேன்னு நான் எப்ப சொன்னேன்.. வர்ற வழியில எந்த ஹோட்டலும் இல்லை.." என்றபடி உணவில் கவனமானான்..

எதிர்பார்க்க கூடாது என்று நினைத்தாலும் சமைத்த உணவு எப்படி இருக்கிறது என்று அவனிடம் கேட்டு தெரிந்து கொள்ளும் இயல்பான ஆர்வம் அவளிடம் தலை தூக்கியது..

அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்..

வாய் திறந்து பேசுவதாய் இல்லை தர்மன்..

உண்டு முடித்து கை கழுவி தட்டை எடுத்துக் கொண்டு எழுந்தான்..

"பரவாயில்லை வச்சிடுங்க நான் பாத்துக்கறேன்.."

"இருக்கட்டும்ங்க.. நானே கழுவிடறேன்.." என்று எழுந்தவன் மீண்டும் நின்று அவளை திரும்பிப் பார்த்தான்..

"இது கூட நீங்க சொல்ற அர்த்தத்துக்காக வேண்டாம்னு சொல்லல.. என்னுடைய எச்சில் தட்டை நீங்க எடுக்க வேண்டாம்னு நினைக்கறேன்.. மத்தபடி நீங்க நினைக்கற உள்ளர்த்தம் எதுவும் இல்லை.." கொஞ்சம் கோபமான குரலில் உரைத்துவிட்டு தட்டை கழுவி விட்டு வெளியே வந்தவன் சாதத்து பானையையும் குழம்பு சட்டியையும் கையில் எடுத்துக்கொள்ள

"ஐயோ வச்சிடுங்க.. நான் பாத்துக்கறேன்" என்று இடம் முயன்றவளை..

"அட உட்காருங்க.. நான் நின்னுட்டுதானே இருக்கேன்.. நானே எடுத்து வச்சுக்கறேன்.." என இரண்டையும் கொண்டு போய் சமையலறையில் வைக்க..

"ஒரு உதவி செய்யறீங்களா?" என்று இங்கிருந்து கத்தினாள் சுப்ரியா..

"சொல்லுங்க..!"

"சாத்து பானையில ஒரு டம்ளர் தண்ணி ஊத்தி வச்சுடுங்க.. அப்புறம் குழம்பை பிரிட்ஜில் வச்சிருங்க.." என்றதும் அவள் சொன்னதை செய்து விட்டு வெளியே வந்தான்..

அந்த இடத்தை பெருக்கி தள்ளி சுத்தப்படுத்திக் கொண்டிருந்தாள் சுப்ரியா..

"ஒரு நிமிஷம் இப்படி உட்காருங்க உங்க கிட்ட பேசணும்.." பூந்துடப்பத்தை வாங்கி ஓரமாக வைத்துவிட்டு அவள் எதிரே அமர்ந்தான்..

அவசரத்தில் தான் பேசிய பேச்சு அந்த நொடி மூளையில் உரைக்க.. தேவையில்லாமல் அப்படி பேசி இருக்கக் கூடாதோ என்ற குற்ற உணர்ச்சியோடு கீழே அமர்ந்தாள் சுப்ரியா..

"இங்க பாருங்க நான் சாப்பாடு வேண்டாம்னு சொல்ல ரெண்டு காரணம் இருக்கு.. ஒன்னு நீங்க தேவையில்லாம எனக்காக கஷ்டப்படக்கூடாதுன்னு நினைச்சேன்.."

"இன்னொன்னு வீட்டு சாப்பாடு சாப்பிட்டு பழகிட்டா.. அப்புறம் நாக்கு அந்த ருசிக்கு அடிமையாகிடும்.. எப்படி இருந்தாலும் என்னைக்காவது ஒரு நாள் நீங்க இங்கிருந்து போயிடுவீங்க.. அப்புறம் நான் தான் கஷ்டப்படணும்.." என்றவனை பரிதாபமாக பார்த்தாள் சுப்ரியா..

"அப்புறம் என்ன சொன்னீங்க.. நீங்க தொட்ட பொருளை நான் தொட மாட்டேங்கறனா..? இது எப்ப நடந்துச்சு..!" யோசனையாக கண்கள் சுருக்கியபடி அவளை பார்த்தான்..

"அன்னைக்கு ஒரு நாள் நான் தலைவலி தைலம் எடுத்து தந்த போது.. கீழே வைக்க சொல்லி எடுத்துக்கிட்டிங்களே..?"

"ஐயோ.. தெரியாம என் விரல் உங்க மேல பட்டு உங்களுக்கு அசவுகரியம் ஆகிட கூடாதுன்னு நினைச்சேன்.."

"பைக்ல பட்டும் படாமலும் நான் தள்ளி உக்காந்ததற்கு காரணம் கூட இதுதாங்க.. தெரியாம நான் செய்யற விஷயத்தை கூட நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டு அப்புறம் இங்க தங்க மாட்டேன்னு சொல்லிட்டீங்கன்னா நான் என்ன பண்றது.. அதனாலதான் விலகி போனேன்.. மத்தபடி நீங்க நினைக்கற மாதிரி வேற எந்த காரணமும் இல்லை.. தயவுசெஞ்சு இப்படியெல்லாம் யோசிக்காதீங்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குங்க..!"

"சாரிங்க.. உங்கள காயப்படுத்தனும்னு அப்படி சொல்லல.. உங்க மனசுக்குள்ள என்ன இருந்ததுன்னு என்னால புரிஞ்சுக்க முடியல.. அதுவும் இல்லாம இதுநாள் வரை என்னை சுத்தி இருந்தவங்க அப்படித்தானே யோசிச்சு விலகி போனாங்க.."

"அதனால அதே கோணத்தில் என்னையும் பாத்துட்டீங்க..! சரி விடுங்க இப்ப என்னை தெளிவா புரிஞ்சுக்கிட்டிங்களா..?"

"ம்ம்..!"

"அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் சொல்லணும்.. இதை எப்படி எடுக்க போறீங்கன்னு எனக்கு தெரியல.." அவன் தயங்கி கீழ் உதட்டை கடித்து விரலால் தரையில் சதுர கோலமிட்டபடி அமர்ந்திருக்க சுப்ரியா ஆர்வமாக அவன் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தாள்..

தொடரும்..
அப்படியா என்னவா இருக்கும் 🤔🤔🤔
 
Member
Joined
Jul 19, 2024
Messages
57
சுப்ரியாவால் எவ்வளவு முயன்றும் ராஜேஷ் பேசியதை ஜீரணிக்க முடியவில்லை.. ஏற்கனவே நெஞ்செரிச்சல்.. இதில் அவன் பேசிவிட்டு சென்றதில் மன உளைச்சல் வேறு..

அவன் குணங் கெட்டவன் என்று தெரியும்.. ஆனாலும் இந்த அளவில் தகாத வார்த்தைகளை பேசி தன்னை காயப்படுத்துவான் என்று எதிர்பார்க்கவில்லை அவள்..

பதிலடியாக சரிக்கு சமமாக நிறைய வார்த்தைகளை எதிர்ப்பாக வீசியிருந்த போதிலும்.. அதெப்படி காதலித்து திருமணம் செய்து கொண்டவனால் தன்னை துச்சமென அவமதித்து இந்த அளவிற்கு கேவலமாக பேச முடிகிறது..

காதலும் நேசமும் எங்கே போனது எல்லாம் வெறும் சதை மோகம் தானா..!

அல்லது அவன் கீழ்த்தரமான இன்னொரு முகத்தை நான்தான் அறியாமல் போனேனா..!

காதலித்த நாட்களில் அவன் மீது ஒருவித மயக்கத்தில் ஆழ்ந்திருந்தது உண்மைதான்.. அதனால்தானோ என்னவோ அவன் உண்மை சுயரூபம் திருமணம் வரையிலும் தெரியாமல் போனது..

ஒருவேளை தெரிந்திருந்தால்..?

நிச்சயம் யோசித்திருப்பாள்.. தன்னை உயிரினும் மேலாக நேசிக்கிறான்.. அவனோடு ஊர்மெச்சுமளவிற்கு ஒரு சந்தோஷமான வாழ்க்கை வாழ போகிறோம் என்ற கனவுகளோடு தானே வீட்டை விட்டு புறப்பட்டு வந்தது..

திருமணமான முதல் இரண்டு நாட்களிலேயே அந்த கனவுகள் கொஞ்சம் கொஞ்சமாக சிதிலமடைவதை உணர்ந்த போதிலும்.. அந்த வீட்டில் தான் அனுபவித்த மன வேதனைகளை சில்லறை காரணங்களாக புறந்தள்ளி.. இத்தனை நாட்களாக எப்படியோ தாக்கு பிடித்தாயிற்று..

இப்போதும் கூட அவனாக கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளாமல் போயிருந்தால்..?

அத்தனை கடும் சொற்களையும் தாங்கிக்கொண்டு மனவேதனையுடன் அங்கே தான் இருந்திருப்பேனா.. அல்லது என் குழந்தைக்காக சுயமரியாதை சிறகுகள் முளைக்க வெளியே வந்திருப்பேனா..?

நல்ல வேளை குறைந்தபட்சம் இப்போதாவது வாய் திறந்து நாலு கேள்வி நறுக்கென கேட்டாயே சுப்ரியா.. அதுவரை சந்தோஷம்.. மனசாட்சி மெச்சியதில் கொஞ்சம் திடமாக உணர்ந்தாள்..

வெயிலில் வந்த களைப்பும் தேவையில்லாத எண்ணங்களும் அவளை வாட்டி வதைக்க தலை வலித்தது..

கொஞ்ச நேரம் படுத்தியிருந்தால் தேவலாம் போலிருக்க.. கதவை சாத்திக் கொண்டு கட்டிலில் படுத்து உறங்கிப் போனாள்‌‌..

எழுந்த பிறகு..

சாதம் வடித்து வெங்காயம் காய்ந்த மிளகாய் வதக்கி தாளித்து.. கொஞ்சம் மாங்காய் ஊறுகாய் வைத்துக் கொண்டு உண்டு முடித்தாள்..

கையிலிருந்த ரிப்போர்ட்டை அடிக்கடி திறந்து பார்த்து சந்தோஷப்பட்டு கொண்டாள்..

இருந்தாலும் மாறிப்போன ரிப்போர்ட் யாருடையது என்ற கேள்வி அவளை உறுத்திக் கொண்டே இருந்தது..

அத்தனை நெகட்டிவ் ரிசல்ட் களில் சம்பந்தப்பட்டவரை எப்படி தேடி கண்டுபிடிக்க முடியும்.. மருத்துவமனை நிர்வாகத்திற்கு இது கொஞ்சம் சவாலான நேரம்தான்..

ஆனாலும் தவறான ரிப்போர்ட்டை வாங்கி சென்ற அந்த ஹெச்.ஐ.வி பாசிட்டிவ் வந்த நபர் கவனமாக இருக்க வேண்டுமே..! ஆர்வக்கோளாறில் யாருக்கேனும் ரத்த தானம் செய்துவிட்டால்..? நெருக்கமானவரோடு உடலுறவு வைத்துக் கொண்டால்..? சுப்ரியாவிற்கு நெஞ்சம் நடுங்கியது..

கவனக்குறைவாய் அலட்சியமாய் இந்த ஹாஸ்பிடல் செய்த வேலையால் எத்தனை பேருக்கு பாதகம் வர கூடுமோ..! கடவுளே எந்த அசம்பாவிதமும் நடந்துடாம எல்லாரையும் காப்பாத்து..!

எதிரே தொலைக்காட்சிக்கு மேற்புறம் சுவற்றில் மாட்ட பட்டிருந்த பெருமாள் படத்தை பார்த்து உருக்கமாக சேவித்து கொண்டாள்..

என்ன டிவிக்கு மேல படத்த மாட்டி வச்சிருக்காரு.. சாமி படத்தை எங்க வைக்கணும்னு கூட தெரியல போலிருக்கு.. விளக்கேத்தி பூஜை பண்ணி எத்தனை நாளாச்சோ..! பேச்சுலர் வாழ்க்கை.. இழுத்து மூச்சு விட்டுக் கொண்டாள்‌‌

காலையில மத்தியானம் நைட்டு மூணு வேளையும் வெளியில சாப்பாடு.. அந்த வயிறு என்னத்துக்குதான் ஆகும்.. செஞ்ச உதவிக்காகவும் இங்கே தங்க இடம் கொடுத்த நன்றி கடனுக்காகவுமாவது அவருக்கு ஏதாவது சமைச்சு போடணும்.. ஃபோன் பண்ணி கேட்டா வேண்டாம்னு சொல்லுவார்.. சமைச்சு வச்சுட்டு ஃபோன் பண்ணி தகவல் சொல்லிக்கலாம்.. என்ற எண்ணத்தோடு சாதம் ஒரு குழம்பு ஒரு பொரியல் என எளிமையாக சமைத்து வைத்துவிட்டு.. அவனுக்கு அழைப்பை மேற்கொண்டாள்..

"சீக்கிரம் என்ன விஷயம் சொல்லுங்க.. டாக்டர் கூப்பிட்டுருக்கார்.. போகணும்" அவன் குரலில் அவசரம் தெரிந்தது..

"வீட்டுக்கு சாப்பிட வந்துடுங்க.. என்னங்க வெளியே எங்கேயும் சாப்பிடாதீங்க.. ஹலோ.. ஹலோ லைன்ல இருக்கீங்களா..?"

"ஹா.. ஹான்..! இல்ல வேண்டாம்.. கஷ்டப்படாதீங்க.. நான் வெளியில சாப்பிடுக்கறேன்.. லேட் ஆகும்னு நினைக்கறேன்.."

"இல்லைங்க நான் சமைச்சு வைச்சுட்டேன்.." சொல்லி முடிப்பதற்குள் அழைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது..

"ஐயோ சரியா அவர் காதுல விழுந்திருக்குமா தெரியலையே..! ஒருவேளை சாப்பிட்டு வந்துட்டா சமைச்சு வச்சதெல்லாம் வீணா போயிடுமே..!" என்ற கவலையில் ஆழ்ந்து ரிமோட்டை விரலுக்கேற்றபடி மாற்றி மாற்றி அமுக்கி கொண்டிருந்தாள்..

அனைத்து சேனல்களும் ஒரே கதையை விதவிதமான சீரியல்களாக தந்து கொண்டிருந்தன..

இப்படியெல்லாம் கட்டிலில் ஒய்யாரமாக அமர்ந்து டிவி பார்க்கும் யோகம் வைத்ததில்லை புகுந்த வீட்டில்..

ஏதோ அவளுக்கு பிடித்த பாடல் காட்சியோ.. அல்லது நகைச்சுவை காட்சியோ டிவியில் ஒளிபரப்பாகும் போது குழம்புக்காக புளியை கரைத்துக் கொண்டு ஆர்வமாக வந்து நடுக்கூடத்தில் நின்றால் கூட போதும்..

"போய் வேலைய பாருமா.. அப்படி என்ன சமையலுக்கு நடுவுல வந்து டிவி பாக்கணும்னு கேக்குது..!" அடுப்புல ஏதோ தீயறாப்புல வாசனை வருது.. என்னன்னு கவனி.." கூடத்து சோபாவில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு தனது இஷ்டத்திற்கு நியூஸ் சேனலை வைத்துவிட்டு மாமனார் விரட்டியடிப்பார்.. இங்கே அந்த தொந்தரவு இல்லை இஷ்டப்பட்டதை பார்க்கலாம்.. ஆனால் மனம் எதிலும் லயிக்கவில்லை..

இரவு பதினொரு மணிக்கு தான் வீடு வந்து சேர்ந்தான் தர்மன்.. முகம் சோர்ந்து போயிருந்தது..

"சாப்பிட்டு வந்துட்டீங்களா..?" சுப்ரியா ஆர்வமாக கேட்க..

"ஏன் என்னாச்சு?" என்றவனின் கண்களில் அலுப்பு தட்டியது..

"இல்ல உங்களுக்காகத்தான் சமைச்சு வச்சேன் சாப்பிட்டாதீங்க ன்னு சொன்னேனே.. அதுக்குள்ள நீங்க ஃபோன கட் பண்ணிட்டீங்க..?"

"நான்தான் உங்களை சிரமப்பட வேண்டாம்னு சொன்னேனே.. உங்களுக்கு வேண்டியதை மட்டும் சமைச்சுக்கோங்க.. எனக்கென்ன வேணும்னு நான் பார்த்துக்குவேன்.. இங்க தங்கியிருக்கிறதால எனக்காக சேர்த்து சமைக்கணும்னு எந்த கட்டாயமும் இல்லை.." என்றபடியே கைலியையும் பனியனையும் எடுத்துக்கொண்டு குளியலறை நோக்கி சென்றான்..

முகம் கை கால் கழுவிக்கொண்டு உடைமாற்றிக் கொண்டு உள்ளே வந்தவன் பாய் தலையணையை எடுத்துக்கொள்ள..

கட்டிலுக்கு கீழே பாத்திரங்களை வைத்து தட்டில் உணவை பரிமாறியபடி "வெளியே சாப்பிட்டுருக்க மாட்டீங்கன்னு ஒரு நம்பிக்கையில் தட்டுல சாப்பாடு போட்டு வச்சேன்.. சாப்பிட வாங்க" என்று தயங்கியபடி அழைத்தாள் சுப்ரியா..

"ஏன் கட்டாய படுத்துறீங்க.. எனக்கு பயங்கரமா தூக்கம் வருது..! காலையில வேற சீக்கிரமா எழுந்து ஷிப்ட்டுக்கு போகணும்.. எனக்கு வேண்டாம் எடுத்து வச்சுடுங்க.." என்று அவன் நகர போக எழுந்து வழிமறித்தவள் அவன் கண்களை தீர்க்கமாகப் பார்த்தாள்..

"எனக்கு நல்லாவே புரிஞ்சு போச்சு..?" அவள் குரல் பிசிறி ஒலித்தது..

"என்ன புரிஞ்சது..?" என்றான் சிவந்து தூக்கத்திற்கு ஏங்கிய கண்களோடு..

"எங்கே எனக்கு எச்ஐவி இருக்குமோன்னு உங்களுக்கு சந்தேகம்.. அதனால தான் என் கையால சாப்பிட மாட்டேங்கிறீங்க.. நான் தொட்ட பொருளை தொட மாட்டேங்கறீங்க.. தெரியாத்தனமா என் விரல் உங்க மேல பட்டுட்டா கூட உதறி தள்ளிட்டு விலகி போறீங்க.. ரிப்போர்ட் நெகடிவ்னு வந்துட்டா கூட உங்க எல்லாருக்கும் மனசுலயும் இந்த சந்தேகம் ஆழமா வேரூன்றி போச்சு.. அதை நான் தப்புன்னு சொல்ல மாட்டேன்.. யாரும் எனக்காக மாற வேண்டாம்.. ஆனா இந்த மாதிரி ஒரு எண்ணத்தோடு என்னை எதுக்காக உங்க வீட்ல தங்க வச்சீங்க.. உங்களுக்கும் தர்ம சங்கடம் எனக்கு மனசு கஷ்டம்.."

சுப்ரியா சொல்ல சொல்ல முகம் இறுகி அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன்.. பாய் தலகாணியை கட்டில் மீது போட்டுவிட்டு கீழே அமர்ந்து தட்டை இழுத்து வைத்துக்கொண்டு கடகடவென சாப்பிட ஆரம்பித்தான்..

சுப்ரியா கண்களை விரித்தாள்..

"அப்ப நிஜமாவே நீங்க சாப்பிடலையா..?"

அவனுக்கு எதிர்புறம் கால்களை மடக்கி அவள் அமர்ந்து கொள்ள..

"சாப்பிட்டேன்னு நான் எப்ப சொன்னேன்.. வர்ற வழியில எந்த ஹோட்டலும் இல்லை.." என்றபடி உணவில் கவனமானான்..

எதிர்பார்க்க கூடாது என்று நினைத்தாலும் சமைத்த உணவு எப்படி இருக்கிறது என்று அவனிடம் கேட்டு தெரிந்து கொள்ளும் இயல்பான ஆர்வம் அவளிடம் தலை தூக்கியது..

அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்..

வாய் திறந்து பேசுவதாய் இல்லை தர்மன்..

உண்டு முடித்து கை கழுவி தட்டை எடுத்துக் கொண்டு எழுந்தான்..

"பரவாயில்லை வச்சிடுங்க நான் பாத்துக்கறேன்.."

"இருக்கட்டும்ங்க.. நானே கழுவிடறேன்.." என்று எழுந்தவன் மீண்டும் நின்று அவளை திரும்பிப் பார்த்தான்..

"இது கூட நீங்க சொல்ற அர்த்தத்துக்காக வேண்டாம்னு சொல்லல.. என்னுடைய எச்சில் தட்டை நீங்க எடுக்க வேண்டாம்னு நினைக்கறேன்.. மத்தபடி நீங்க நினைக்கற உள்ளர்த்தம் எதுவும் இல்லை.." கொஞ்சம் கோபமான குரலில் உரைத்துவிட்டு தட்டை கழுவி விட்டு வெளியே வந்தவன் சாதத்து பானையையும் குழம்பு சட்டியையும் கையில் எடுத்துக்கொள்ள

"ஐயோ வச்சிடுங்க.. நான் பாத்துக்கறேன்" என்று இடம் முயன்றவளை..

"அட உட்காருங்க.. நான் நின்னுட்டுதானே இருக்கேன்.. நானே எடுத்து வச்சுக்கறேன்.." என இரண்டையும் கொண்டு போய் சமையலறையில் வைக்க..

"ஒரு உதவி செய்யறீங்களா?" என்று இங்கிருந்து கத்தினாள் சுப்ரியா..

"சொல்லுங்க..!"

"சாத்து பானையில ஒரு டம்ளர் தண்ணி ஊத்தி வச்சுடுங்க.. அப்புறம் குழம்பை பிரிட்ஜில் வச்சிருங்க.." என்றதும் அவள் சொன்னதை செய்து விட்டு வெளியே வந்தான்..

அந்த இடத்தை பெருக்கி தள்ளி சுத்தப்படுத்திக் கொண்டிருந்தாள் சுப்ரியா..

"ஒரு நிமிஷம் இப்படி உட்காருங்க உங்க கிட்ட பேசணும்.." பூந்துடப்பத்தை வாங்கி ஓரமாக வைத்துவிட்டு அவள் எதிரே அமர்ந்தான்..

அவசரத்தில் தான் பேசிய பேச்சு அந்த நொடி மூளையில் உரைக்க.. தேவையில்லாமல் அப்படி பேசி இருக்கக் கூடாதோ என்ற குற்ற உணர்ச்சியோடு கீழே அமர்ந்தாள் சுப்ரியா..

"இங்க பாருங்க நான் சாப்பாடு வேண்டாம்னு சொல்ல ரெண்டு காரணம் இருக்கு.. ஒன்னு நீங்க தேவையில்லாம எனக்காக கஷ்டப்படக்கூடாதுன்னு நினைச்சேன்.."

"இன்னொன்னு வீட்டு சாப்பாடு சாப்பிட்டு பழகிட்டா.. அப்புறம் நாக்கு அந்த ருசிக்கு அடிமையாகிடும்.. எப்படி இருந்தாலும் என்னைக்காவது ஒரு நாள் நீங்க இங்கிருந்து போயிடுவீங்க.. அப்புறம் நான் தான் கஷ்டப்படணும்.." என்றவனை பரிதாபமாக பார்த்தாள் சுப்ரியா..

"அப்புறம் என்ன சொன்னீங்க.. நீங்க தொட்ட பொருளை நான் தொட மாட்டேங்கறனா..? இது எப்ப நடந்துச்சு..!" யோசனையாக கண்கள் சுருக்கியபடி அவளை பார்த்தான்..

"அன்னைக்கு ஒரு நாள் நான் தலைவலி தைலம் எடுத்து தந்த போது.. கீழே வைக்க சொல்லி எடுத்துக்கிட்டிங்களே..?"

"ஐயோ.. தெரியாம என் விரல் உங்க மேல பட்டு உங்களுக்கு அசவுகரியம் ஆகிட கூடாதுன்னு நினைச்சேன்.."

"பைக்ல பட்டும் படாமலும் நான் தள்ளி உக்காந்ததற்கு காரணம் கூட இதுதாங்க.. தெரியாம நான் செய்யற விஷயத்தை கூட நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டு அப்புறம் இங்க தங்க மாட்டேன்னு சொல்லிட்டீங்கன்னா நான் என்ன பண்றது.. அதனாலதான் விலகி போனேன்.. மத்தபடி நீங்க நினைக்கற மாதிரி வேற எந்த காரணமும் இல்லை.. தயவுசெஞ்சு இப்படியெல்லாம் யோசிக்காதீங்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குங்க..!"

"சாரிங்க.. உங்கள காயப்படுத்தனும்னு அப்படி சொல்லல.. உங்க மனசுக்குள்ள என்ன இருந்ததுன்னு என்னால புரிஞ்சுக்க முடியல.. அதுவும் இல்லாம இதுநாள் வரை என்னை சுத்தி இருந்தவங்க அப்படித்தானே யோசிச்சு விலகி போனாங்க.."

"அதனால அதே கோணத்தில் என்னையும் பாத்துட்டீங்க..! சரி விடுங்க இப்ப என்னை தெளிவா புரிஞ்சுக்கிட்டிங்களா..?"

"ம்ம்..!"

"அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் சொல்லணும்.. இதை எப்படி எடுக்க போறீங்கன்னு எனக்கு தெரியல.." அவன் தயங்கி கீழ் உதட்டை கடித்து விரலால் தரையில் சதுர கோலமிட்டபடி அமர்ந்திருக்க சுப்ரியா ஆர்வமாக அவன் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தாள்..

தொடரும்..
Marubadium twist tuuuuuu
 
Active member
Joined
Oct 26, 2024
Messages
61
சுப்ரியாவால் எவ்வளவு முயன்றும் ராஜேஷ் பேசியதை ஜீரணிக்க முடியவில்லை.. ஏற்கனவே நெஞ்செரிச்சல்.. இதில் அவன் பேசிவிட்டு சென்றதில் மன உளைச்சல் வேறு..

அவன் குணங் கெட்டவன் என்று தெரியும்.. ஆனாலும் இந்த அளவில் தகாத வார்த்தைகளை பேசி தன்னை காயப்படுத்துவான் என்று எதிர்பார்க்கவில்லை அவள்..

பதிலடியாக சரிக்கு சமமாக நிறைய வார்த்தைகளை எதிர்ப்பாக வீசியிருந்த போதிலும்.. அதெப்படி காதலித்து திருமணம் செய்து கொண்டவனால் தன்னை துச்சமென அவமதித்து இந்த அளவிற்கு கேவலமாக பேச முடிகிறது..

காதலும் நேசமும் எங்கே போனது எல்லாம் வெறும் சதை மோகம் தானா..!

அல்லது அவன் கீழ்த்தரமான இன்னொரு முகத்தை நான்தான் அறியாமல் போனேனா..!

காதலித்த நாட்களில் அவன் மீது ஒருவித மயக்கத்தில் ஆழ்ந்திருந்தது உண்மைதான்.. அதனால்தானோ என்னவோ அவன் உண்மை சுயரூபம் திருமணம் வரையிலும் தெரியாமல் போனது..

ஒருவேளை தெரிந்திருந்தால்..?

நிச்சயம் யோசித்திருப்பாள்.. தன்னை உயிரினும் மேலாக நேசிக்கிறான்.. அவனோடு ஊர்மெச்சுமளவிற்கு ஒரு சந்தோஷமான வாழ்க்கை வாழ போகிறோம் என்ற கனவுகளோடு தானே வீட்டை விட்டு புறப்பட்டு வந்தது..

திருமணமான முதல் இரண்டு நாட்களிலேயே அந்த கனவுகள் கொஞ்சம் கொஞ்சமாக சிதிலமடைவதை உணர்ந்த போதிலும்.. அந்த வீட்டில் தான் அனுபவித்த மன வேதனைகளை சில்லறை காரணங்களாக புறந்தள்ளி.. இத்தனை நாட்களாக எப்படியோ தாக்கு பிடித்தாயிற்று..

இப்போதும் கூட அவனாக கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளாமல் போயிருந்தால்..?

அத்தனை கடும் சொற்களையும் தாங்கிக்கொண்டு மனவேதனையுடன் அங்கே தான் இருந்திருப்பேனா.. அல்லது என் குழந்தைக்காக சுயமரியாதை சிறகுகள் முளைக்க வெளியே வந்திருப்பேனா..?

நல்ல வேளை குறைந்தபட்சம் இப்போதாவது வாய் திறந்து நாலு கேள்வி நறுக்கென கேட்டாயே சுப்ரியா.. அதுவரை சந்தோஷம்.. மனசாட்சி மெச்சியதில் கொஞ்சம் திடமாக உணர்ந்தாள்..

வெயிலில் வந்த களைப்பும் தேவையில்லாத எண்ணங்களும் அவளை வாட்டி வதைக்க தலை வலித்தது..

கொஞ்ச நேரம் படுத்தியிருந்தால் தேவலாம் போலிருக்க.. கதவை சாத்திக் கொண்டு கட்டிலில் படுத்து உறங்கிப் போனாள்‌‌..

எழுந்த பிறகு..

சாதம் வடித்து வெங்காயம் காய்ந்த மிளகாய் வதக்கி தாளித்து.. கொஞ்சம் மாங்காய் ஊறுகாய் வைத்துக் கொண்டு உண்டு முடித்தாள்..

கையிலிருந்த ரிப்போர்ட்டை அடிக்கடி திறந்து பார்த்து சந்தோஷப்பட்டு கொண்டாள்..

இருந்தாலும் மாறிப்போன ரிப்போர்ட் யாருடையது என்ற கேள்வி அவளை உறுத்திக் கொண்டே இருந்தது..

அத்தனை நெகட்டிவ் ரிசல்ட் களில் சம்பந்தப்பட்டவரை எப்படி தேடி கண்டுபிடிக்க முடியும்.. மருத்துவமனை நிர்வாகத்திற்கு இது கொஞ்சம் சவாலான நேரம்தான்..

ஆனாலும் தவறான ரிப்போர்ட்டை வாங்கி சென்ற அந்த ஹெச்.ஐ.வி பாசிட்டிவ் வந்த நபர் கவனமாக இருக்க வேண்டுமே..! ஆர்வக்கோளாறில் யாருக்கேனும் ரத்த தானம் செய்துவிட்டால்..? நெருக்கமானவரோடு உடலுறவு வைத்துக் கொண்டால்..? சுப்ரியாவிற்கு நெஞ்சம் நடுங்கியது..

கவனக்குறைவாய் அலட்சியமாய் இந்த ஹாஸ்பிடல் செய்த வேலையால் எத்தனை பேருக்கு பாதகம் வர கூடுமோ..! கடவுளே எந்த அசம்பாவிதமும் நடந்துடாம எல்லாரையும் காப்பாத்து..!

எதிரே தொலைக்காட்சிக்கு மேற்புறம் சுவற்றில் மாட்ட பட்டிருந்த பெருமாள் படத்தை பார்த்து உருக்கமாக சேவித்து கொண்டாள்..

என்ன டிவிக்கு மேல படத்த மாட்டி வச்சிருக்காரு.. சாமி படத்தை எங்க வைக்கணும்னு கூட தெரியல போலிருக்கு.. விளக்கேத்தி பூஜை பண்ணி எத்தனை நாளாச்சோ..! பேச்சுலர் வாழ்க்கை.. இழுத்து மூச்சு விட்டுக் கொண்டாள்‌‌

காலையில மத்தியானம் நைட்டு மூணு வேளையும் வெளியில சாப்பாடு.. அந்த வயிறு என்னத்துக்குதான் ஆகும்.. செஞ்ச உதவிக்காகவும் இங்கே தங்க இடம் கொடுத்த நன்றி கடனுக்காகவுமாவது அவருக்கு ஏதாவது சமைச்சு போடணும்.. ஃபோன் பண்ணி கேட்டா வேண்டாம்னு சொல்லுவார்.. சமைச்சு வச்சுட்டு ஃபோன் பண்ணி தகவல் சொல்லிக்கலாம்.. என்ற எண்ணத்தோடு சாதம் ஒரு குழம்பு ஒரு பொரியல் என எளிமையாக சமைத்து வைத்துவிட்டு.. அவனுக்கு அழைப்பை மேற்கொண்டாள்..

"சீக்கிரம் என்ன விஷயம் சொல்லுங்க.. டாக்டர் கூப்பிட்டுருக்கார்.. போகணும்" அவன் குரலில் அவசரம் தெரிந்தது..

"வீட்டுக்கு சாப்பிட வந்துடுங்க.. என்னங்க வெளியே எங்கேயும் சாப்பிடாதீங்க.. ஹலோ.. ஹலோ லைன்ல இருக்கீங்களா..?"

"ஹா.. ஹான்..! இல்ல வேண்டாம்.. கஷ்டப்படாதீங்க.. நான் வெளியில சாப்பிடுக்கறேன்.. லேட் ஆகும்னு நினைக்கறேன்.."

"இல்லைங்க நான் சமைச்சு வைச்சுட்டேன்.." சொல்லி முடிப்பதற்குள் அழைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது..

"ஐயோ சரியா அவர் காதுல விழுந்திருக்குமா தெரியலையே..! ஒருவேளை சாப்பிட்டு வந்துட்டா சமைச்சு வச்சதெல்லாம் வீணா போயிடுமே..!" என்ற கவலையில் ஆழ்ந்து ரிமோட்டை விரலுக்கேற்றபடி மாற்றி மாற்றி அமுக்கி கொண்டிருந்தாள்..

அனைத்து சேனல்களும் ஒரே கதையை விதவிதமான சீரியல்களாக தந்து கொண்டிருந்தன..

இப்படியெல்லாம் கட்டிலில் ஒய்யாரமாக அமர்ந்து டிவி பார்க்கும் யோகம் வைத்ததில்லை புகுந்த வீட்டில்..

ஏதோ அவளுக்கு பிடித்த பாடல் காட்சியோ.. அல்லது நகைச்சுவை காட்சியோ டிவியில் ஒளிபரப்பாகும் போது குழம்புக்காக புளியை கரைத்துக் கொண்டு ஆர்வமாக வந்து நடுக்கூடத்தில் நின்றால் கூட போதும்..

"போய் வேலைய பாருமா.. அப்படி என்ன சமையலுக்கு நடுவுல வந்து டிவி பாக்கணும்னு கேக்குது..!" அடுப்புல ஏதோ தீயறாப்புல வாசனை வருது.. என்னன்னு கவனி.." கூடத்து சோபாவில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு தனது இஷ்டத்திற்கு நியூஸ் சேனலை வைத்துவிட்டு மாமனார் விரட்டியடிப்பார்.. இங்கே அந்த தொந்தரவு இல்லை இஷ்டப்பட்டதை பார்க்கலாம்.. ஆனால் மனம் எதிலும் லயிக்கவில்லை..

இரவு பதினொரு மணிக்கு தான் வீடு வந்து சேர்ந்தான் தர்மன்.. முகம் சோர்ந்து போயிருந்தது..

"சாப்பிட்டு வந்துட்டீங்களா..?" சுப்ரியா ஆர்வமாக கேட்க..

"ஏன் என்னாச்சு?" என்றவனின் கண்களில் அலுப்பு தட்டியது..

"இல்ல உங்களுக்காகத்தான் சமைச்சு வச்சேன் சாப்பிட்டாதீங்க ன்னு சொன்னேனே.. அதுக்குள்ள நீங்க ஃபோன கட் பண்ணிட்டீங்க..?"

"நான்தான் உங்களை சிரமப்பட வேண்டாம்னு சொன்னேனே.. உங்களுக்கு வேண்டியதை மட்டும் சமைச்சுக்கோங்க.. எனக்கென்ன வேணும்னு நான் பார்த்துக்குவேன்.. இங்க தங்கியிருக்கிறதால எனக்காக சேர்த்து சமைக்கணும்னு எந்த கட்டாயமும் இல்லை.." என்றபடியே கைலியையும் பனியனையும் எடுத்துக்கொண்டு குளியலறை நோக்கி சென்றான்..

முகம் கை கால் கழுவிக்கொண்டு உடைமாற்றிக் கொண்டு உள்ளே வந்தவன் பாய் தலையணையை எடுத்துக்கொள்ள..

கட்டிலுக்கு கீழே பாத்திரங்களை வைத்து தட்டில் உணவை பரிமாறியபடி "வெளியே சாப்பிட்டுருக்க மாட்டீங்கன்னு ஒரு நம்பிக்கையில் தட்டுல சாப்பாடு போட்டு வச்சேன்.. சாப்பிட வாங்க" என்று தயங்கியபடி அழைத்தாள் சுப்ரியா..

"ஏன் கட்டாய படுத்துறீங்க.. எனக்கு பயங்கரமா தூக்கம் வருது..! காலையில வேற சீக்கிரமா எழுந்து ஷிப்ட்டுக்கு போகணும்.. எனக்கு வேண்டாம் எடுத்து வச்சுடுங்க.." என்று அவன் நகர போக எழுந்து வழிமறித்தவள் அவன் கண்களை தீர்க்கமாகப் பார்த்தாள்..

"எனக்கு நல்லாவே புரிஞ்சு போச்சு..?" அவள் குரல் பிசிறி ஒலித்தது..

"என்ன புரிஞ்சது..?" என்றான் சிவந்து தூக்கத்திற்கு ஏங்கிய கண்களோடு..

"எங்கே எனக்கு எச்ஐவி இருக்குமோன்னு உங்களுக்கு சந்தேகம்.. அதனால தான் என் கையால சாப்பிட மாட்டேங்கிறீங்க.. நான் தொட்ட பொருளை தொட மாட்டேங்கறீங்க.. தெரியாத்தனமா என் விரல் உங்க மேல பட்டுட்டா கூட உதறி தள்ளிட்டு விலகி போறீங்க.. ரிப்போர்ட் நெகடிவ்னு வந்துட்டா கூட உங்க எல்லாருக்கும் மனசுலயும் இந்த சந்தேகம் ஆழமா வேரூன்றி போச்சு.. அதை நான் தப்புன்னு சொல்ல மாட்டேன்.. யாரும் எனக்காக மாற வேண்டாம்.. ஆனா இந்த மாதிரி ஒரு எண்ணத்தோடு என்னை எதுக்காக உங்க வீட்ல தங்க வச்சீங்க.. உங்களுக்கும் தர்ம சங்கடம் எனக்கு மனசு கஷ்டம்.."

சுப்ரியா சொல்ல சொல்ல முகம் இறுகி அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன்.. பாய் தலகாணியை கட்டில் மீது போட்டுவிட்டு கீழே அமர்ந்து தட்டை இழுத்து வைத்துக்கொண்டு கடகடவென சாப்பிட ஆரம்பித்தான்..

சுப்ரியா கண்களை விரித்தாள்..

"அப்ப நிஜமாவே நீங்க சாப்பிடலையா..?"

அவனுக்கு எதிர்புறம் கால்களை மடக்கி அவள் அமர்ந்து கொள்ள..

"சாப்பிட்டேன்னு நான் எப்ப சொன்னேன்.. வர்ற வழியில எந்த ஹோட்டலும் இல்லை.." என்றபடி உணவில் கவனமானான்..

எதிர்பார்க்க கூடாது என்று நினைத்தாலும் சமைத்த உணவு எப்படி இருக்கிறது என்று அவனிடம் கேட்டு தெரிந்து கொள்ளும் இயல்பான ஆர்வம் அவளிடம் தலை தூக்கியது..

அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்..

வாய் திறந்து பேசுவதாய் இல்லை தர்மன்..

உண்டு முடித்து கை கழுவி தட்டை எடுத்துக் கொண்டு எழுந்தான்..

"பரவாயில்லை வச்சிடுங்க நான் பாத்துக்கறேன்.."

"இருக்கட்டும்ங்க.. நானே கழுவிடறேன்.." என்று எழுந்தவன் மீண்டும் நின்று அவளை திரும்பிப் பார்த்தான்..

"இது கூட நீங்க சொல்ற அர்த்தத்துக்காக வேண்டாம்னு சொல்லல.. என்னுடைய எச்சில் தட்டை நீங்க எடுக்க வேண்டாம்னு நினைக்கறேன்.. மத்தபடி நீங்க நினைக்கற உள்ளர்த்தம் எதுவும் இல்லை.." கொஞ்சம் கோபமான குரலில் உரைத்துவிட்டு தட்டை கழுவி விட்டு வெளியே வந்தவன் சாதத்து பானையையும் குழம்பு சட்டியையும் கையில் எடுத்துக்கொள்ள

"ஐயோ வச்சிடுங்க.. நான் பாத்துக்கறேன்" என்று இடம் முயன்றவளை..

"அட உட்காருங்க.. நான் நின்னுட்டுதானே இருக்கேன்.. நானே எடுத்து வச்சுக்கறேன்.." என இரண்டையும் கொண்டு போய் சமையலறையில் வைக்க..

"ஒரு உதவி செய்யறீங்களா?" என்று இங்கிருந்து கத்தினாள் சுப்ரியா..

"சொல்லுங்க..!"

"சாத்து பானையில ஒரு டம்ளர் தண்ணி ஊத்தி வச்சுடுங்க.. அப்புறம் குழம்பை பிரிட்ஜில் வச்சிருங்க.." என்றதும் அவள் சொன்னதை செய்து விட்டு வெளியே வந்தான்..

அந்த இடத்தை பெருக்கி தள்ளி சுத்தப்படுத்திக் கொண்டிருந்தாள் சுப்ரியா..

"ஒரு நிமிஷம் இப்படி உட்காருங்க உங்க கிட்ட பேசணும்.." பூந்துடப்பத்தை வாங்கி ஓரமாக வைத்துவிட்டு அவள் எதிரே அமர்ந்தான்..

அவசரத்தில் தான் பேசிய பேச்சு அந்த நொடி மூளையில் உரைக்க.. தேவையில்லாமல் அப்படி பேசி இருக்கக் கூடாதோ என்ற குற்ற உணர்ச்சியோடு கீழே அமர்ந்தாள் சுப்ரியா..

"இங்க பாருங்க நான் சாப்பாடு வேண்டாம்னு சொல்ல ரெண்டு காரணம் இருக்கு.. ஒன்னு நீங்க தேவையில்லாம எனக்காக கஷ்டப்படக்கூடாதுன்னு நினைச்சேன்.."

"இன்னொன்னு வீட்டு சாப்பாடு சாப்பிட்டு பழகிட்டா.. அப்புறம் நாக்கு அந்த ருசிக்கு அடிமையாகிடும்.. எப்படி இருந்தாலும் என்னைக்காவது ஒரு நாள் நீங்க இங்கிருந்து போயிடுவீங்க.. அப்புறம் நான் தான் கஷ்டப்படணும்.." என்றவனை பரிதாபமாக பார்த்தாள் சுப்ரியா..

"அப்புறம் என்ன சொன்னீங்க.. நீங்க தொட்ட பொருளை நான் தொட மாட்டேங்கறனா..? இது எப்ப நடந்துச்சு..!" யோசனையாக கண்கள் சுருக்கியபடி அவளை பார்த்தான்..

"அன்னைக்கு ஒரு நாள் நான் தலைவலி தைலம் எடுத்து தந்த போது.. கீழே வைக்க சொல்லி எடுத்துக்கிட்டிங்களே..?"

"ஐயோ.. தெரியாம என் விரல் உங்க மேல பட்டு உங்களுக்கு அசவுகரியம் ஆகிட கூடாதுன்னு நினைச்சேன்.."

"பைக்ல பட்டும் படாமலும் நான் தள்ளி உக்காந்ததற்கு காரணம் கூட இதுதாங்க.. தெரியாம நான் செய்யற விஷயத்தை கூட நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டு அப்புறம் இங்க தங்க மாட்டேன்னு சொல்லிட்டீங்கன்னா நான் என்ன பண்றது.. அதனாலதான் விலகி போனேன்.. மத்தபடி நீங்க நினைக்கற மாதிரி வேற எந்த காரணமும் இல்லை.. தயவுசெஞ்சு இப்படியெல்லாம் யோசிக்காதீங்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குங்க..!"

"சாரிங்க.. உங்கள காயப்படுத்தனும்னு அப்படி சொல்லல.. உங்க மனசுக்குள்ள என்ன இருந்ததுன்னு என்னால புரிஞ்சுக்க முடியல.. அதுவும் இல்லாம இதுநாள் வரை என்னை சுத்தி இருந்தவங்க அப்படித்தானே யோசிச்சு விலகி போனாங்க.."

"அதனால அதே கோணத்தில் என்னையும் பாத்துட்டீங்க..! சரி விடுங்க இப்ப என்னை தெளிவா புரிஞ்சுக்கிட்டிங்களா..?"

"ம்ம்..!"

"அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் சொல்லணும்.. இதை எப்படி எடுக்க போறீங்கன்னு எனக்கு தெரியல.." அவன் தயங்கி கீழ் உதட்டை கடித்து விரலால் தரையில் சதுர கோலமிட்டபடி அமர்ந்திருக்க சுப்ரியா ஆர்வமாக அவன் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தாள்..

தொடரும்..
Antha முக்கியமான விஷயம் என்னன்னு சொல்லாமலே தொடரும் போட்டுடீங்க சனா மா.. waiting for tomorrow ud Sana ma
 
Member
Joined
Jan 11, 2023
Messages
45
சுப்ரியாவால் எவ்வளவு முயன்றும் ராஜேஷ் பேசியதை ஜீரணிக்க முடியவில்லை.. ஏற்கனவே நெஞ்செரிச்சல்.. இதில் அவன் பேசிவிட்டு சென்றதில் மன உளைச்சல் வேறு..

அவன் குணங் கெட்டவன் என்று தெரியும்.. ஆனாலும் இந்த அளவில் தகாத வார்த்தைகளை பேசி தன்னை காயப்படுத்துவான் என்று எதிர்பார்க்கவில்லை அவள்..

பதிலடியாக சரிக்கு சமமாக நிறைய வார்த்தைகளை எதிர்ப்பாக வீசியிருந்த போதிலும்.. அதெப்படி காதலித்து திருமணம் செய்து கொண்டவனால் தன்னை துச்சமென அவமதித்து இந்த அளவிற்கு கேவலமாக பேச முடிகிறது..

காதலும் நேசமும் எங்கே போனது எல்லாம் வெறும் சதை மோகம் தானா..!

அல்லது அவன் கீழ்த்தரமான இன்னொரு முகத்தை நான்தான் அறியாமல் போனேனா..!

காதலித்த நாட்களில் அவன் மீது ஒருவித மயக்கத்தில் ஆழ்ந்திருந்தது உண்மைதான்.. அதனால்தானோ என்னவோ அவன் உண்மை சுயரூபம் திருமணம் வரையிலும் தெரியாமல் போனது..

ஒருவேளை தெரிந்திருந்தால்..?

நிச்சயம் யோசித்திருப்பாள்.. தன்னை உயிரினும் மேலாக நேசிக்கிறான்.. அவனோடு ஊர்மெச்சுமளவிற்கு ஒரு சந்தோஷமான வாழ்க்கை வாழ போகிறோம் என்ற கனவுகளோடு தானே வீட்டை விட்டு புறப்பட்டு வந்தது..

திருமணமான முதல் இரண்டு நாட்களிலேயே அந்த கனவுகள் கொஞ்சம் கொஞ்சமாக சிதிலமடைவதை உணர்ந்த போதிலும்.. அந்த வீட்டில் தான் அனுபவித்த மன வேதனைகளை சில்லறை காரணங்களாக புறந்தள்ளி.. இத்தனை நாட்களாக எப்படியோ தாக்கு பிடித்தாயிற்று..

இப்போதும் கூட அவனாக கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளாமல் போயிருந்தால்..?

அத்தனை கடும் சொற்களையும் தாங்கிக்கொண்டு மனவேதனையுடன் அங்கே தான் இருந்திருப்பேனா.. அல்லது என் குழந்தைக்காக சுயமரியாதை சிறகுகள் முளைக்க வெளியே வந்திருப்பேனா..?

நல்ல வேளை குறைந்தபட்சம் இப்போதாவது வாய் திறந்து நாலு கேள்வி நறுக்கென கேட்டாயே சுப்ரியா.. அதுவரை சந்தோஷம்.. மனசாட்சி மெச்சியதில் கொஞ்சம் திடமாக உணர்ந்தாள்..

வெயிலில் வந்த களைப்பும் தேவையில்லாத எண்ணங்களும் அவளை வாட்டி வதைக்க தலை வலித்தது..

கொஞ்ச நேரம் படுத்தியிருந்தால் தேவலாம் போலிருக்க.. கதவை சாத்திக் கொண்டு கட்டிலில் படுத்து உறங்கிப் போனாள்‌‌..

எழுந்த பிறகு..

சாதம் வடித்து வெங்காயம் காய்ந்த மிளகாய் வதக்கி தாளித்து.. கொஞ்சம் மாங்காய் ஊறுகாய் வைத்துக் கொண்டு உண்டு முடித்தாள்..

கையிலிருந்த ரிப்போர்ட்டை அடிக்கடி திறந்து பார்த்து சந்தோஷப்பட்டு கொண்டாள்..

இருந்தாலும் மாறிப்போன ரிப்போர்ட் யாருடையது என்ற கேள்வி அவளை உறுத்திக் கொண்டே இருந்தது..

அத்தனை நெகட்டிவ் ரிசல்ட் களில் சம்பந்தப்பட்டவரை எப்படி தேடி கண்டுபிடிக்க முடியும்.. மருத்துவமனை நிர்வாகத்திற்கு இது கொஞ்சம் சவாலான நேரம்தான்..

ஆனாலும் தவறான ரிப்போர்ட்டை வாங்கி சென்ற அந்த ஹெச்.ஐ.வி பாசிட்டிவ் வந்த நபர் கவனமாக இருக்க வேண்டுமே..! ஆர்வக்கோளாறில் யாருக்கேனும் ரத்த தானம் செய்துவிட்டால்..? நெருக்கமானவரோடு உடலுறவு வைத்துக் கொண்டால்..? சுப்ரியாவிற்கு நெஞ்சம் நடுங்கியது..

கவனக்குறைவாய் அலட்சியமாய் இந்த ஹாஸ்பிடல் செய்த வேலையால் எத்தனை பேருக்கு பாதகம் வர கூடுமோ..! கடவுளே எந்த அசம்பாவிதமும் நடந்துடாம எல்லாரையும் காப்பாத்து..!

எதிரே தொலைக்காட்சிக்கு மேற்புறம் சுவற்றில் மாட்ட பட்டிருந்த பெருமாள் படத்தை பார்த்து உருக்கமாக சேவித்து கொண்டாள்..

என்ன டிவிக்கு மேல படத்த மாட்டி வச்சிருக்காரு.. சாமி படத்தை எங்க வைக்கணும்னு கூட தெரியல போலிருக்கு.. விளக்கேத்தி பூஜை பண்ணி எத்தனை நாளாச்சோ..! பேச்சுலர் வாழ்க்கை.. இழுத்து மூச்சு விட்டுக் கொண்டாள்‌‌

காலையில மத்தியானம் நைட்டு மூணு வேளையும் வெளியில சாப்பாடு.. அந்த வயிறு என்னத்துக்குதான் ஆகும்.. செஞ்ச உதவிக்காகவும் இங்கே தங்க இடம் கொடுத்த நன்றி கடனுக்காகவுமாவது அவருக்கு ஏதாவது சமைச்சு போடணும்.. ஃபோன் பண்ணி கேட்டா வேண்டாம்னு சொல்லுவார்.. சமைச்சு வச்சுட்டு ஃபோன் பண்ணி தகவல் சொல்லிக்கலாம்.. என்ற எண்ணத்தோடு சாதம் ஒரு குழம்பு ஒரு பொரியல் என எளிமையாக சமைத்து வைத்துவிட்டு.. அவனுக்கு அழைப்பை மேற்கொண்டாள்..

"சீக்கிரம் என்ன விஷயம் சொல்லுங்க.. டாக்டர் கூப்பிட்டுருக்கார்.. போகணும்" அவன் குரலில் அவசரம் தெரிந்தது..

"வீட்டுக்கு சாப்பிட வந்துடுங்க.. என்னங்க வெளியே எங்கேயும் சாப்பிடாதீங்க.. ஹலோ.. ஹலோ லைன்ல இருக்கீங்களா..?"

"ஹா.. ஹான்..! இல்ல வேண்டாம்.. கஷ்டப்படாதீங்க.. நான் வெளியில சாப்பிடுக்கறேன்.. லேட் ஆகும்னு நினைக்கறேன்.."

"இல்லைங்க நான் சமைச்சு வைச்சுட்டேன்.." சொல்லி முடிப்பதற்குள் அழைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது..

"ஐயோ சரியா அவர் காதுல விழுந்திருக்குமா தெரியலையே..! ஒருவேளை சாப்பிட்டு வந்துட்டா சமைச்சு வச்சதெல்லாம் வீணா போயிடுமே..!" என்ற கவலையில் ஆழ்ந்து ரிமோட்டை விரலுக்கேற்றபடி மாற்றி மாற்றி அமுக்கி கொண்டிருந்தாள்..

அனைத்து சேனல்களும் ஒரே கதையை விதவிதமான சீரியல்களாக தந்து கொண்டிருந்தன..

இப்படியெல்லாம் கட்டிலில் ஒய்யாரமாக அமர்ந்து டிவி பார்க்கும் யோகம் வைத்ததில்லை புகுந்த வீட்டில்..

ஏதோ அவளுக்கு பிடித்த பாடல் காட்சியோ.. அல்லது நகைச்சுவை காட்சியோ டிவியில் ஒளிபரப்பாகும் போது குழம்புக்காக புளியை கரைத்துக் கொண்டு ஆர்வமாக வந்து நடுக்கூடத்தில் நின்றால் கூட போதும்..

"போய் வேலைய பாருமா.. அப்படி என்ன சமையலுக்கு நடுவுல வந்து டிவி பாக்கணும்னு கேக்குது..!" அடுப்புல ஏதோ தீயறாப்புல வாசனை வருது.. என்னன்னு கவனி.." கூடத்து சோபாவில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு தனது இஷ்டத்திற்கு நியூஸ் சேனலை வைத்துவிட்டு மாமனார் விரட்டியடிப்பார்.. இங்கே அந்த தொந்தரவு இல்லை இஷ்டப்பட்டதை பார்க்கலாம்.. ஆனால் மனம் எதிலும் லயிக்கவில்லை..

இரவு பதினொரு மணிக்கு தான் வீடு வந்து சேர்ந்தான் தர்மன்.. முகம் சோர்ந்து போயிருந்தது..

"சாப்பிட்டு வந்துட்டீங்களா..?" சுப்ரியா ஆர்வமாக கேட்க..

"ஏன் என்னாச்சு?" என்றவனின் கண்களில் அலுப்பு தட்டியது..

"இல்ல உங்களுக்காகத்தான் சமைச்சு வச்சேன் சாப்பிட்டாதீங்க ன்னு சொன்னேனே.. அதுக்குள்ள நீங்க ஃபோன கட் பண்ணிட்டீங்க..?"

"நான்தான் உங்களை சிரமப்பட வேண்டாம்னு சொன்னேனே.. உங்களுக்கு வேண்டியதை மட்டும் சமைச்சுக்கோங்க.. எனக்கென்ன வேணும்னு நான் பார்த்துக்குவேன்.. இங்க தங்கியிருக்கிறதால எனக்காக சேர்த்து சமைக்கணும்னு எந்த கட்டாயமும் இல்லை.." என்றபடியே கைலியையும் பனியனையும் எடுத்துக்கொண்டு குளியலறை நோக்கி சென்றான்..

முகம் கை கால் கழுவிக்கொண்டு உடைமாற்றிக் கொண்டு உள்ளே வந்தவன் பாய் தலையணையை எடுத்துக்கொள்ள..

கட்டிலுக்கு கீழே பாத்திரங்களை வைத்து தட்டில் உணவை பரிமாறியபடி "வெளியே சாப்பிட்டுருக்க மாட்டீங்கன்னு ஒரு நம்பிக்கையில் தட்டுல சாப்பாடு போட்டு வச்சேன்.. சாப்பிட வாங்க" என்று தயங்கியபடி அழைத்தாள் சுப்ரியா..

"ஏன் கட்டாய படுத்துறீங்க.. எனக்கு பயங்கரமா தூக்கம் வருது..! காலையில வேற சீக்கிரமா எழுந்து ஷிப்ட்டுக்கு போகணும்.. எனக்கு வேண்டாம் எடுத்து வச்சுடுங்க.." என்று அவன் நகர போக எழுந்து வழிமறித்தவள் அவன் கண்களை தீர்க்கமாகப் பார்த்தாள்..

"எனக்கு நல்லாவே புரிஞ்சு போச்சு..?" அவள் குரல் பிசிறி ஒலித்தது..

"என்ன புரிஞ்சது..?" என்றான் சிவந்து தூக்கத்திற்கு ஏங்கிய கண்களோடு..

"எங்கே எனக்கு எச்ஐவி இருக்குமோன்னு உங்களுக்கு சந்தேகம்.. அதனால தான் என் கையால சாப்பிட மாட்டேங்கிறீங்க.. நான் தொட்ட பொருளை தொட மாட்டேங்கறீங்க.. தெரியாத்தனமா என் விரல் உங்க மேல பட்டுட்டா கூட உதறி தள்ளிட்டு விலகி போறீங்க.. ரிப்போர்ட் நெகடிவ்னு வந்துட்டா கூட உங்க எல்லாருக்கும் மனசுலயும் இந்த சந்தேகம் ஆழமா வேரூன்றி போச்சு.. அதை நான் தப்புன்னு சொல்ல மாட்டேன்.. யாரும் எனக்காக மாற வேண்டாம்.. ஆனா இந்த மாதிரி ஒரு எண்ணத்தோடு என்னை எதுக்காக உங்க வீட்ல தங்க வச்சீங்க.. உங்களுக்கும் தர்ம சங்கடம் எனக்கு மனசு கஷ்டம்.."

சுப்ரியா சொல்ல சொல்ல முகம் இறுகி அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன்.. பாய் தலகாணியை கட்டில் மீது போட்டுவிட்டு கீழே அமர்ந்து தட்டை இழுத்து வைத்துக்கொண்டு கடகடவென சாப்பிட ஆரம்பித்தான்..

சுப்ரியா கண்களை விரித்தாள்..

"அப்ப நிஜமாவே நீங்க சாப்பிடலையா..?"

அவனுக்கு எதிர்புறம் கால்களை மடக்கி அவள் அமர்ந்து கொள்ள..

"சாப்பிட்டேன்னு நான் எப்ப சொன்னேன்.. வர்ற வழியில எந்த ஹோட்டலும் இல்லை.." என்றபடி உணவில் கவனமானான்..

எதிர்பார்க்க கூடாது என்று நினைத்தாலும் சமைத்த உணவு எப்படி இருக்கிறது என்று அவனிடம் கேட்டு தெரிந்து கொள்ளும் இயல்பான ஆர்வம் அவளிடம் தலை தூக்கியது..

அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்..

வாய் திறந்து பேசுவதாய் இல்லை தர்மன்..

உண்டு முடித்து கை கழுவி தட்டை எடுத்துக் கொண்டு எழுந்தான்..

"பரவாயில்லை வச்சிடுங்க நான் பாத்துக்கறேன்.."

"இருக்கட்டும்ங்க.. நானே கழுவிடறேன்.." என்று எழுந்தவன் மீண்டும் நின்று அவளை திரும்பிப் பார்த்தான்..

"இது கூட நீங்க சொல்ற அர்த்தத்துக்காக வேண்டாம்னு சொல்லல.. என்னுடைய எச்சில் தட்டை நீங்க எடுக்க வேண்டாம்னு நினைக்கறேன்.. மத்தபடி நீங்க நினைக்கற உள்ளர்த்தம் எதுவும் இல்லை.." கொஞ்சம் கோபமான குரலில் உரைத்துவிட்டு தட்டை கழுவி விட்டு வெளியே வந்தவன் சாதத்து பானையையும் குழம்பு சட்டியையும் கையில் எடுத்துக்கொள்ள

"ஐயோ வச்சிடுங்க.. நான் பாத்துக்கறேன்" என்று இடம் முயன்றவளை..

"அட உட்காருங்க.. நான் நின்னுட்டுதானே இருக்கேன்.. நானே எடுத்து வச்சுக்கறேன்.." என இரண்டையும் கொண்டு போய் சமையலறையில் வைக்க..

"ஒரு உதவி செய்யறீங்களா?" என்று இங்கிருந்து கத்தினாள் சுப்ரியா..

"சொல்லுங்க..!"

"சாத்து பானையில ஒரு டம்ளர் தண்ணி ஊத்தி வச்சுடுங்க.. அப்புறம் குழம்பை பிரிட்ஜில் வச்சிருங்க.." என்றதும் அவள் சொன்னதை செய்து விட்டு வெளியே வந்தான்..

அந்த இடத்தை பெருக்கி தள்ளி சுத்தப்படுத்திக் கொண்டிருந்தாள் சுப்ரியா..

"ஒரு நிமிஷம் இப்படி உட்காருங்க உங்க கிட்ட பேசணும்.." பூந்துடப்பத்தை வாங்கி ஓரமாக வைத்துவிட்டு அவள் எதிரே அமர்ந்தான்..

அவசரத்தில் தான் பேசிய பேச்சு அந்த நொடி மூளையில் உரைக்க.. தேவையில்லாமல் அப்படி பேசி இருக்கக் கூடாதோ என்ற குற்ற உணர்ச்சியோடு கீழே அமர்ந்தாள் சுப்ரியா..

"இங்க பாருங்க நான் சாப்பாடு வேண்டாம்னு சொல்ல ரெண்டு காரணம் இருக்கு.. ஒன்னு நீங்க தேவையில்லாம எனக்காக கஷ்டப்படக்கூடாதுன்னு நினைச்சேன்.."

"இன்னொன்னு வீட்டு சாப்பாடு சாப்பிட்டு பழகிட்டா.. அப்புறம் நாக்கு அந்த ருசிக்கு அடிமையாகிடும்.. எப்படி இருந்தாலும் என்னைக்காவது ஒரு நாள் நீங்க இங்கிருந்து போயிடுவீங்க.. அப்புறம் நான் தான் கஷ்டப்படணும்.." என்றவனை பரிதாபமாக பார்த்தாள் சுப்ரியா..

"அப்புறம் என்ன சொன்னீங்க.. நீங்க தொட்ட பொருளை நான் தொட மாட்டேங்கறனா..? இது எப்ப நடந்துச்சு..!" யோசனையாக கண்கள் சுருக்கியபடி அவளை பார்த்தான்..

"அன்னைக்கு ஒரு நாள் நான் தலைவலி தைலம் எடுத்து தந்த போது.. கீழே வைக்க சொல்லி எடுத்துக்கிட்டிங்களே..?"

"ஐயோ.. தெரியாம என் விரல் உங்க மேல பட்டு உங்களுக்கு அசவுகரியம் ஆகிட கூடாதுன்னு நினைச்சேன்.."

"பைக்ல பட்டும் படாமலும் நான் தள்ளி உக்காந்ததற்கு காரணம் கூட இதுதாங்க.. தெரியாம நான் செய்யற விஷயத்தை கூட நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டு அப்புறம் இங்க தங்க மாட்டேன்னு சொல்லிட்டீங்கன்னா நான் என்ன பண்றது.. அதனாலதான் விலகி போனேன்.. மத்தபடி நீங்க நினைக்கற மாதிரி வேற எந்த காரணமும் இல்லை.. தயவுசெஞ்சு இப்படியெல்லாம் யோசிக்காதீங்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குங்க..!"

"சாரிங்க.. உங்கள காயப்படுத்தனும்னு அப்படி சொல்லல.. உங்க மனசுக்குள்ள என்ன இருந்ததுன்னு என்னால புரிஞ்சுக்க முடியல.. அதுவும் இல்லாம இதுநாள் வரை என்னை சுத்தி இருந்தவங்க அப்படித்தானே யோசிச்சு விலகி போனாங்க.."

"அதனால அதே கோணத்தில் என்னையும் பாத்துட்டீங்க..! சரி விடுங்க இப்ப என்னை தெளிவா புரிஞ்சுக்கிட்டிங்களா..?"

"ம்ம்..!"

"அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் சொல்லணும்.. இதை எப்படி எடுக்க போறீங்கன்னு எனக்கு தெரியல.." அவன் தயங்கி கீழ் உதட்டை கடித்து விரலால் தரையில் சதுர கோலமிட்டபடி அமர்ந்திருக்க சுப்ரியா ஆர்வமாக அவன் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தாள்..

தொடரும்..
Namma dharman saapidura style romba pidichiiruku sis.
 
Active member
Joined
Jul 31, 2024
Messages
70
சுப்ரியாவால் எவ்வளவு முயன்றும் ராஜேஷ் பேசியதை ஜீரணிக்க முடியவில்லை.. ஏற்கனவே நெஞ்செரிச்சல்.. இதில் அவன் பேசிவிட்டு சென்றதில் மன உளைச்சல் வேறு..

அவன் குணங் கெட்டவன் என்று தெரியும்.. ஆனாலும் இந்த அளவில் தகாத வார்த்தைகளை பேசி தன்னை காயப்படுத்துவான் என்று எதிர்பார்க்கவில்லை அவள்..

பதிலடியாக சரிக்கு சமமாக நிறைய வார்த்தைகளை எதிர்ப்பாக வீசியிருந்த போதிலும்.. அதெப்படி காதலித்து திருமணம் செய்து கொண்டவனால் தன்னை துச்சமென அவமதித்து இந்த அளவிற்கு கேவலமாக பேச முடிகிறது..

காதலும் நேசமும் எங்கே போனது எல்லாம் வெறும் சதை மோகம் தானா..!

அல்லது அவன் கீழ்த்தரமான இன்னொரு முகத்தை நான்தான் அறியாமல் போனேனா..!

காதலித்த நாட்களில் அவன் மீது ஒருவித மயக்கத்தில் ஆழ்ந்திருந்தது உண்மைதான்.. அதனால்தானோ என்னவோ அவன் உண்மை சுயரூபம் திருமணம் வரையிலும் தெரியாமல் போனது..

ஒருவேளை தெரிந்திருந்தால்..?

நிச்சயம் யோசித்திருப்பாள்.. தன்னை உயிரினும் மேலாக நேசிக்கிறான்.. அவனோடு ஊர்மெச்சுமளவிற்கு ஒரு சந்தோஷமான வாழ்க்கை வாழ போகிறோம் என்ற கனவுகளோடு தானே வீட்டை விட்டு புறப்பட்டு வந்தது..

திருமணமான முதல் இரண்டு நாட்களிலேயே அந்த கனவுகள் கொஞ்சம் கொஞ்சமாக சிதிலமடைவதை உணர்ந்த போதிலும்.. அந்த வீட்டில் தான் அனுபவித்த மன வேதனைகளை சில்லறை காரணங்களாக புறந்தள்ளி.. இத்தனை நாட்களாக எப்படியோ தாக்கு பிடித்தாயிற்று..

இப்போதும் கூட அவனாக கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளாமல் போயிருந்தால்..?

அத்தனை கடும் சொற்களையும் தாங்கிக்கொண்டு மனவேதனையுடன் அங்கே தான் இருந்திருப்பேனா.. அல்லது என் குழந்தைக்காக சுயமரியாதை சிறகுகள் முளைக்க வெளியே வந்திருப்பேனா..?

நல்ல வேளை குறைந்தபட்சம் இப்போதாவது வாய் திறந்து நாலு கேள்வி நறுக்கென கேட்டாயே சுப்ரியா.. அதுவரை சந்தோஷம்.. மனசாட்சி மெச்சியதில் கொஞ்சம் திடமாக உணர்ந்தாள்..

வெயிலில் வந்த களைப்பும் தேவையில்லாத எண்ணங்களும் அவளை வாட்டி வதைக்க தலை வலித்தது..

கொஞ்ச நேரம் படுத்தியிருந்தால் தேவலாம் போலிருக்க.. கதவை சாத்திக் கொண்டு கட்டிலில் படுத்து உறங்கிப் போனாள்‌‌..

எழுந்த பிறகு..

சாதம் வடித்து வெங்காயம் காய்ந்த மிளகாய் வதக்கி தாளித்து.. கொஞ்சம் மாங்காய் ஊறுகாய் வைத்துக் கொண்டு உண்டு முடித்தாள்..

கையிலிருந்த ரிப்போர்ட்டை அடிக்கடி திறந்து பார்த்து சந்தோஷப்பட்டு கொண்டாள்..

இருந்தாலும் மாறிப்போன ரிப்போர்ட் யாருடையது என்ற கேள்வி அவளை உறுத்திக் கொண்டே இருந்தது..

அத்தனை நெகட்டிவ் ரிசல்ட் களில் சம்பந்தப்பட்டவரை எப்படி தேடி கண்டுபிடிக்க முடியும்.. மருத்துவமனை நிர்வாகத்திற்கு இது கொஞ்சம் சவாலான நேரம்தான்..

ஆனாலும் தவறான ரிப்போர்ட்டை வாங்கி சென்ற அந்த ஹெச்.ஐ.வி பாசிட்டிவ் வந்த நபர் கவனமாக இருக்க வேண்டுமே..! ஆர்வக்கோளாறில் யாருக்கேனும் ரத்த தானம் செய்துவிட்டால்..? நெருக்கமானவரோடு உடலுறவு வைத்துக் கொண்டால்..? சுப்ரியாவிற்கு நெஞ்சம் நடுங்கியது..

கவனக்குறைவாய் அலட்சியமாய் இந்த ஹாஸ்பிடல் செய்த வேலையால் எத்தனை பேருக்கு பாதகம் வர கூடுமோ..! கடவுளே எந்த அசம்பாவிதமும் நடந்துடாம எல்லாரையும் காப்பாத்து..!

எதிரே தொலைக்காட்சிக்கு மேற்புறம் சுவற்றில் மாட்ட பட்டிருந்த பெருமாள் படத்தை பார்த்து உருக்கமாக சேவித்து கொண்டாள்..

என்ன டிவிக்கு மேல படத்த மாட்டி வச்சிருக்காரு.. சாமி படத்தை எங்க வைக்கணும்னு கூட தெரியல போலிருக்கு.. விளக்கேத்தி பூஜை பண்ணி எத்தனை நாளாச்சோ..! பேச்சுலர் வாழ்க்கை.. இழுத்து மூச்சு விட்டுக் கொண்டாள்‌‌

காலையில மத்தியானம் நைட்டு மூணு வேளையும் வெளியில சாப்பாடு.. அந்த வயிறு என்னத்துக்குதான் ஆகும்.. செஞ்ச உதவிக்காகவும் இங்கே தங்க இடம் கொடுத்த நன்றி கடனுக்காகவுமாவது அவருக்கு ஏதாவது சமைச்சு போடணும்.. ஃபோன் பண்ணி கேட்டா வேண்டாம்னு சொல்லுவார்.. சமைச்சு வச்சுட்டு ஃபோன் பண்ணி தகவல் சொல்லிக்கலாம்.. என்ற எண்ணத்தோடு சாதம் ஒரு குழம்பு ஒரு பொரியல் என எளிமையாக சமைத்து வைத்துவிட்டு.. அவனுக்கு அழைப்பை மேற்கொண்டாள்..

"சீக்கிரம் என்ன விஷயம் சொல்லுங்க.. டாக்டர் கூப்பிட்டுருக்கார்.. போகணும்" அவன் குரலில் அவசரம் தெரிந்தது..

"வீட்டுக்கு சாப்பிட வந்துடுங்க.. என்னங்க வெளியே எங்கேயும் சாப்பிடாதீங்க.. ஹலோ.. ஹலோ லைன்ல இருக்கீங்களா..?"

"ஹா.. ஹான்..! இல்ல வேண்டாம்.. கஷ்டப்படாதீங்க.. நான் வெளியில சாப்பிடுக்கறேன்.. லேட் ஆகும்னு நினைக்கறேன்.."

"இல்லைங்க நான் சமைச்சு வைச்சுட்டேன்.." சொல்லி முடிப்பதற்குள் அழைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது..

"ஐயோ சரியா அவர் காதுல விழுந்திருக்குமா தெரியலையே..! ஒருவேளை சாப்பிட்டு வந்துட்டா சமைச்சு வச்சதெல்லாம் வீணா போயிடுமே..!" என்ற கவலையில் ஆழ்ந்து ரிமோட்டை விரலுக்கேற்றபடி மாற்றி மாற்றி அமுக்கி கொண்டிருந்தாள்..

அனைத்து சேனல்களும் ஒரே கதையை விதவிதமான சீரியல்களாக தந்து கொண்டிருந்தன..

இப்படியெல்லாம் கட்டிலில் ஒய்யாரமாக அமர்ந்து டிவி பார்க்கும் யோகம் வைத்ததில்லை புகுந்த வீட்டில்..

ஏதோ அவளுக்கு பிடித்த பாடல் காட்சியோ.. அல்லது நகைச்சுவை காட்சியோ டிவியில் ஒளிபரப்பாகும் போது குழம்புக்காக புளியை கரைத்துக் கொண்டு ஆர்வமாக வந்து நடுக்கூடத்தில் நின்றால் கூட போதும்..

"போய் வேலைய பாருமா.. அப்படி என்ன சமையலுக்கு நடுவுல வந்து டிவி பாக்கணும்னு கேக்குது..!" அடுப்புல ஏதோ தீயறாப்புல வாசனை வருது.. என்னன்னு கவனி.." கூடத்து சோபாவில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு தனது இஷ்டத்திற்கு நியூஸ் சேனலை வைத்துவிட்டு மாமனார் விரட்டியடிப்பார்.. இங்கே அந்த தொந்தரவு இல்லை இஷ்டப்பட்டதை பார்க்கலாம்.. ஆனால் மனம் எதிலும் லயிக்கவில்லை..

இரவு பதினொரு மணிக்கு தான் வீடு வந்து சேர்ந்தான் தர்மன்.. முகம் சோர்ந்து போயிருந்தது..

"சாப்பிட்டு வந்துட்டீங்களா..?" சுப்ரியா ஆர்வமாக கேட்க..

"ஏன் என்னாச்சு?" என்றவனின் கண்களில் அலுப்பு தட்டியது..

"இல்ல உங்களுக்காகத்தான் சமைச்சு வச்சேன் சாப்பிட்டாதீங்க ன்னு சொன்னேனே.. அதுக்குள்ள நீங்க ஃபோன கட் பண்ணிட்டீங்க..?"

"நான்தான் உங்களை சிரமப்பட வேண்டாம்னு சொன்னேனே.. உங்களுக்கு வேண்டியதை மட்டும் சமைச்சுக்கோங்க.. எனக்கென்ன வேணும்னு நான் பார்த்துக்குவேன்.. இங்க தங்கியிருக்கிறதால எனக்காக சேர்த்து சமைக்கணும்னு எந்த கட்டாயமும் இல்லை.." என்றபடியே கைலியையும் பனியனையும் எடுத்துக்கொண்டு குளியலறை நோக்கி சென்றான்..

முகம் கை கால் கழுவிக்கொண்டு உடைமாற்றிக் கொண்டு உள்ளே வந்தவன் பாய் தலையணையை எடுத்துக்கொள்ள..

கட்டிலுக்கு கீழே பாத்திரங்களை வைத்து தட்டில் உணவை பரிமாறியபடி "வெளியே சாப்பிட்டுருக்க மாட்டீங்கன்னு ஒரு நம்பிக்கையில் தட்டுல சாப்பாடு போட்டு வச்சேன்.. சாப்பிட வாங்க" என்று தயங்கியபடி அழைத்தாள் சுப்ரியா..

"ஏன் கட்டாய படுத்துறீங்க.. எனக்கு பயங்கரமா தூக்கம் வருது..! காலையில வேற சீக்கிரமா எழுந்து ஷிப்ட்டுக்கு போகணும்.. எனக்கு வேண்டாம் எடுத்து வச்சுடுங்க.." என்று அவன் நகர போக எழுந்து வழிமறித்தவள் அவன் கண்களை தீர்க்கமாகப் பார்த்தாள்..

"எனக்கு நல்லாவே புரிஞ்சு போச்சு..?" அவள் குரல் பிசிறி ஒலித்தது..

"என்ன புரிஞ்சது..?" என்றான் சிவந்து தூக்கத்திற்கு ஏங்கிய கண்களோடு..

"எங்கே எனக்கு எச்ஐவி இருக்குமோன்னு உங்களுக்கு சந்தேகம்.. அதனால தான் என் கையால சாப்பிட மாட்டேங்கிறீங்க.. நான் தொட்ட பொருளை தொட மாட்டேங்கறீங்க.. தெரியாத்தனமா என் விரல் உங்க மேல பட்டுட்டா கூட உதறி தள்ளிட்டு விலகி போறீங்க.. ரிப்போர்ட் நெகடிவ்னு வந்துட்டா கூட உங்க எல்லாருக்கும் மனசுலயும் இந்த சந்தேகம் ஆழமா வேரூன்றி போச்சு.. அதை நான் தப்புன்னு சொல்ல மாட்டேன்.. யாரும் எனக்காக மாற வேண்டாம்.. ஆனா இந்த மாதிரி ஒரு எண்ணத்தோடு என்னை எதுக்காக உங்க வீட்ல தங்க வச்சீங்க.. உங்களுக்கும் தர்ம சங்கடம் எனக்கு மனசு கஷ்டம்.."

சுப்ரியா சொல்ல சொல்ல முகம் இறுகி அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன்.. பாய் தலகாணியை கட்டில் மீது போட்டுவிட்டு கீழே அமர்ந்து தட்டை இழுத்து வைத்துக்கொண்டு கடகடவென சாப்பிட ஆரம்பித்தான்..

சுப்ரியா கண்களை விரித்தாள்..

"அப்ப நிஜமாவே நீங்க சாப்பிடலையா..?"

அவனுக்கு எதிர்புறம் கால்களை மடக்கி அவள் அமர்ந்து கொள்ள..

"சாப்பிட்டேன்னு நான் எப்ப சொன்னேன்.. வர்ற வழியில எந்த ஹோட்டலும் இல்லை.." என்றபடி உணவில் கவனமானான்..

எதிர்பார்க்க கூடாது என்று நினைத்தாலும் சமைத்த உணவு எப்படி இருக்கிறது என்று அவனிடம் கேட்டு தெரிந்து கொள்ளும் இயல்பான ஆர்வம் அவளிடம் தலை தூக்கியது..

அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்..

வாய் திறந்து பேசுவதாய் இல்லை தர்மன்..

உண்டு முடித்து கை கழுவி தட்டை எடுத்துக் கொண்டு எழுந்தான்..

"பரவாயில்லை வச்சிடுங்க நான் பாத்துக்கறேன்.."

"இருக்கட்டும்ங்க.. நானே கழுவிடறேன்.." என்று எழுந்தவன் மீண்டும் நின்று அவளை திரும்பிப் பார்த்தான்..

"இது கூட நீங்க சொல்ற அர்த்தத்துக்காக வேண்டாம்னு சொல்லல.. என்னுடைய எச்சில் தட்டை நீங்க எடுக்க வேண்டாம்னு நினைக்கறேன்.. மத்தபடி நீங்க நினைக்கற உள்ளர்த்தம் எதுவும் இல்லை.." கொஞ்சம் கோபமான குரலில் உரைத்துவிட்டு தட்டை கழுவி விட்டு வெளியே வந்தவன் சாதத்து பானையையும் குழம்பு சட்டியையும் கையில் எடுத்துக்கொள்ள

"ஐயோ வச்சிடுங்க.. நான் பாத்துக்கறேன்" என்று இடம் முயன்றவளை..

"அட உட்காருங்க.. நான் நின்னுட்டுதானே இருக்கேன்.. நானே எடுத்து வச்சுக்கறேன்.." என இரண்டையும் கொண்டு போய் சமையலறையில் வைக்க..

"ஒரு உதவி செய்யறீங்களா?" என்று இங்கிருந்து கத்தினாள் சுப்ரியா..

"சொல்லுங்க..!"

"சாத்து பானையில ஒரு டம்ளர் தண்ணி ஊத்தி வச்சுடுங்க.. அப்புறம் குழம்பை பிரிட்ஜில் வச்சிருங்க.." என்றதும் அவள் சொன்னதை செய்து விட்டு வெளியே வந்தான்..

அந்த இடத்தை பெருக்கி தள்ளி சுத்தப்படுத்திக் கொண்டிருந்தாள் சுப்ரியா..

"ஒரு நிமிஷம் இப்படி உட்காருங்க உங்க கிட்ட பேசணும்.." பூந்துடப்பத்தை வாங்கி ஓரமாக வைத்துவிட்டு அவள் எதிரே அமர்ந்தான்..

அவசரத்தில் தான் பேசிய பேச்சு அந்த நொடி மூளையில் உரைக்க.. தேவையில்லாமல் அப்படி பேசி இருக்கக் கூடாதோ என்ற குற்ற உணர்ச்சியோடு கீழே அமர்ந்தாள் சுப்ரியா..

"இங்க பாருங்க நான் சாப்பாடு வேண்டாம்னு சொல்ல ரெண்டு காரணம் இருக்கு.. ஒன்னு நீங்க தேவையில்லாம எனக்காக கஷ்டப்படக்கூடாதுன்னு நினைச்சேன்.."

"இன்னொன்னு வீட்டு சாப்பாடு சாப்பிட்டு பழகிட்டா.. அப்புறம் நாக்கு அந்த ருசிக்கு அடிமையாகிடும்.. எப்படி இருந்தாலும் என்னைக்காவது ஒரு நாள் நீங்க இங்கிருந்து போயிடுவீங்க.. அப்புறம் நான் தான் கஷ்டப்படணும்.." என்றவனை பரிதாபமாக பார்த்தாள் சுப்ரியா..

"அப்புறம் என்ன சொன்னீங்க.. நீங்க தொட்ட பொருளை நான் தொட மாட்டேங்கறனா..? இது எப்ப நடந்துச்சு..!" யோசனையாக கண்கள் சுருக்கியபடி அவளை பார்த்தான்..

"அன்னைக்கு ஒரு நாள் நான் தலைவலி தைலம் எடுத்து தந்த போது.. கீழே வைக்க சொல்லி எடுத்துக்கிட்டிங்களே..?"

"ஐயோ.. தெரியாம என் விரல் உங்க மேல பட்டு உங்களுக்கு அசவுகரியம் ஆகிட கூடாதுன்னு நினைச்சேன்.."

"பைக்ல பட்டும் படாமலும் நான் தள்ளி உக்காந்ததற்கு காரணம் கூட இதுதாங்க.. தெரியாம நான் செய்யற விஷயத்தை கூட நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டு அப்புறம் இங்க தங்க மாட்டேன்னு சொல்லிட்டீங்கன்னா நான் என்ன பண்றது.. அதனாலதான் விலகி போனேன்.. மத்தபடி நீங்க நினைக்கற மாதிரி வேற எந்த காரணமும் இல்லை.. தயவுசெஞ்சு இப்படியெல்லாம் யோசிக்காதீங்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குங்க..!"

"சாரிங்க.. உங்கள காயப்படுத்தனும்னு அப்படி சொல்லல.. உங்க மனசுக்குள்ள என்ன இருந்ததுன்னு என்னால புரிஞ்சுக்க முடியல.. அதுவும் இல்லாம இதுநாள் வரை என்னை சுத்தி இருந்தவங்க அப்படித்தானே யோசிச்சு விலகி போனாங்க.."

"அதனால அதே கோணத்தில் என்னையும் பாத்துட்டீங்க..! சரி விடுங்க இப்ப என்னை தெளிவா புரிஞ்சுக்கிட்டிங்களா..?"

"ம்ம்..!"

"அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் சொல்லணும்.. இதை எப்படி எடுக்க போறீங்கன்னு எனக்கு தெரியல.." அவன் தயங்கி கீழ் உதட்டை கடித்து விரலால் தரையில் சதுர கோலமிட்டபடி அமர்ந்திருக்க சுப்ரியா ஆர்வமாக அவன் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தாள்..

தொடரும்..
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾
👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾
👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾
👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾
👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾
👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾
👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾
👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾
 
Active member
Joined
Sep 10, 2024
Messages
18
சூப்பரு தர்மா என்ன சொல்ல போற அந்த புள்ளய வெளிய அனுப்பிடுவியா
 
Member
Joined
Apr 30, 2025
Messages
68
சுப்ரியாவால் எவ்வளவு முயன்றும் ராஜேஷ் பேசியதை ஜீரணிக்க முடியவில்லை.. ஏற்கனவே நெஞ்செரிச்சல்.. இதில் அவன் பேசிவிட்டு சென்றதில் மன உளைச்சல் வேறு..

அவன் குணங் கெட்டவன் என்று தெரியும்.. ஆனாலும் இந்த அளவில் தகாத வார்த்தைகளை பேசி தன்னை காயப்படுத்துவான் என்று எதிர்பார்க்கவில்லை அவள்..

பதிலடியாக சரிக்கு சமமாக நிறைய வார்த்தைகளை எதிர்ப்பாக வீசியிருந்த போதிலும்.. அதெப்படி காதலித்து திருமணம் செய்து கொண்டவனால் தன்னை துச்சமென அவமதித்து இந்த அளவிற்கு கேவலமாக பேச முடிகிறது..

காதலும் நேசமும் எங்கே போனது எல்லாம் வெறும் சதை மோகம் தானா..!

அல்லது அவன் கீழ்த்தரமான இன்னொரு முகத்தை நான்தான் அறியாமல் போனேனா..!

காதலித்த நாட்களில் அவன் மீது ஒருவித மயக்கத்தில் ஆழ்ந்திருந்தது உண்மைதான்.. அதனால்தானோ என்னவோ அவன் உண்மை சுயரூபம் திருமணம் வரையிலும் தெரியாமல் போனது..

ஒருவேளை தெரிந்திருந்தால்..?

நிச்சயம் யோசித்திருப்பாள்.. தன்னை உயிரினும் மேலாக நேசிக்கிறான்.. அவனோடு ஊர்மெச்சுமளவிற்கு ஒரு சந்தோஷமான வாழ்க்கை வாழ போகிறோம் என்ற கனவுகளோடு தானே வீட்டை விட்டு புறப்பட்டு வந்தது..

திருமணமான முதல் இரண்டு நாட்களிலேயே அந்த கனவுகள் கொஞ்சம் கொஞ்சமாக சிதிலமடைவதை உணர்ந்த போதிலும்.. அந்த வீட்டில் தான் அனுபவித்த மன வேதனைகளை சில்லறை காரணங்களாக புறந்தள்ளி.. இத்தனை நாட்களாக எப்படியோ தாக்கு பிடித்தாயிற்று..

இப்போதும் கூட அவனாக கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளாமல் போயிருந்தால்..?

அத்தனை கடும் சொற்களையும் தாங்கிக்கொண்டு மனவேதனையுடன் அங்கே தான் இருந்திருப்பேனா.. அல்லது என் குழந்தைக்காக சுயமரியாதை சிறகுகள் முளைக்க வெளியே வந்திருப்பேனா..?

நல்ல வேளை குறைந்தபட்சம் இப்போதாவது வாய் திறந்து நாலு கேள்வி நறுக்கென கேட்டாயே சுப்ரியா.. அதுவரை சந்தோஷம்.. மனசாட்சி மெச்சியதில் கொஞ்சம் திடமாக உணர்ந்தாள்..

வெயிலில் வந்த களைப்பும் தேவையில்லாத எண்ணங்களும் அவளை வாட்டி வதைக்க தலை வலித்தது..

கொஞ்ச நேரம் படுத்தியிருந்தால் தேவலாம் போலிருக்க.. கதவை சாத்திக் கொண்டு கட்டிலில் படுத்து உறங்கிப் போனாள்‌‌..

எழுந்த பிறகு..

சாதம் வடித்து வெங்காயம் காய்ந்த மிளகாய் வதக்கி தாளித்து.. கொஞ்சம் மாங்காய் ஊறுகாய் வைத்துக் கொண்டு உண்டு முடித்தாள்..

கையிலிருந்த ரிப்போர்ட்டை அடிக்கடி திறந்து பார்த்து சந்தோஷப்பட்டு கொண்டாள்..

இருந்தாலும் மாறிப்போன ரிப்போர்ட் யாருடையது என்ற கேள்வி அவளை உறுத்திக் கொண்டே இருந்தது..

அத்தனை நெகட்டிவ் ரிசல்ட் களில் சம்பந்தப்பட்டவரை எப்படி தேடி கண்டுபிடிக்க முடியும்.. மருத்துவமனை நிர்வாகத்திற்கு இது கொஞ்சம் சவாலான நேரம்தான்..

ஆனாலும் தவறான ரிப்போர்ட்டை வாங்கி சென்ற அந்த ஹெச்.ஐ.வி பாசிட்டிவ் வந்த நபர் கவனமாக இருக்க வேண்டுமே..! ஆர்வக்கோளாறில் யாருக்கேனும் ரத்த தானம் செய்துவிட்டால்..? நெருக்கமானவரோடு உடலுறவு வைத்துக் கொண்டால்..? சுப்ரியாவிற்கு நெஞ்சம் நடுங்கியது..

கவனக்குறைவாய் அலட்சியமாய் இந்த ஹாஸ்பிடல் செய்த வேலையால் எத்தனை பேருக்கு பாதகம் வர கூடுமோ..! கடவுளே எந்த அசம்பாவிதமும் நடந்துடாம எல்லாரையும் காப்பாத்து..!

எதிரே தொலைக்காட்சிக்கு மேற்புறம் சுவற்றில் மாட்ட பட்டிருந்த பெருமாள் படத்தை பார்த்து உருக்கமாக சேவித்து கொண்டாள்..

என்ன டிவிக்கு மேல படத்த மாட்டி வச்சிருக்காரு.. சாமி படத்தை எங்க வைக்கணும்னு கூட தெரியல போலிருக்கு.. விளக்கேத்தி பூஜை பண்ணி எத்தனை நாளாச்சோ..! பேச்சுலர் வாழ்க்கை.. இழுத்து மூச்சு விட்டுக் கொண்டாள்‌‌

காலையில மத்தியானம் நைட்டு மூணு வேளையும் வெளியில சாப்பாடு.. அந்த வயிறு என்னத்துக்குதான் ஆகும்.. செஞ்ச உதவிக்காகவும் இங்கே தங்க இடம் கொடுத்த நன்றி கடனுக்காகவுமாவது அவருக்கு ஏதாவது சமைச்சு போடணும்.. ஃபோன் பண்ணி கேட்டா வேண்டாம்னு சொல்லுவார்.. சமைச்சு வச்சுட்டு ஃபோன் பண்ணி தகவல் சொல்லிக்கலாம்.. என்ற எண்ணத்தோடு சாதம் ஒரு குழம்பு ஒரு பொரியல் என எளிமையாக சமைத்து வைத்துவிட்டு.. அவனுக்கு அழைப்பை மேற்கொண்டாள்..

"சீக்கிரம் என்ன விஷயம் சொல்லுங்க.. டாக்டர் கூப்பிட்டுருக்கார்.. போகணும்" அவன் குரலில் அவசரம் தெரிந்தது..

"வீட்டுக்கு சாப்பிட வந்துடுங்க.. என்னங்க வெளியே எங்கேயும் சாப்பிடாதீங்க.. ஹலோ.. ஹலோ லைன்ல இருக்கீங்களா..?"

"ஹா.. ஹான்..! இல்ல வேண்டாம்.. கஷ்டப்படாதீங்க.. நான் வெளியில சாப்பிடுக்கறேன்.. லேட் ஆகும்னு நினைக்கறேன்.."

"இல்லைங்க நான் சமைச்சு வைச்சுட்டேன்.." சொல்லி முடிப்பதற்குள் அழைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது..

"ஐயோ சரியா அவர் காதுல விழுந்திருக்குமா தெரியலையே..! ஒருவேளை சாப்பிட்டு வந்துட்டா சமைச்சு வச்சதெல்லாம் வீணா போயிடுமே..!" என்ற கவலையில் ஆழ்ந்து ரிமோட்டை விரலுக்கேற்றபடி மாற்றி மாற்றி அமுக்கி கொண்டிருந்தாள்..

அனைத்து சேனல்களும் ஒரே கதையை விதவிதமான சீரியல்களாக தந்து கொண்டிருந்தன..

இப்படியெல்லாம் கட்டிலில் ஒய்யாரமாக அமர்ந்து டிவி பார்க்கும் யோகம் வைத்ததில்லை புகுந்த வீட்டில்..

ஏதோ அவளுக்கு பிடித்த பாடல் காட்சியோ.. அல்லது நகைச்சுவை காட்சியோ டிவியில் ஒளிபரப்பாகும் போது குழம்புக்காக புளியை கரைத்துக் கொண்டு ஆர்வமாக வந்து நடுக்கூடத்தில் நின்றால் கூட போதும்..

"போய் வேலைய பாருமா.. அப்படி என்ன சமையலுக்கு நடுவுல வந்து டிவி பாக்கணும்னு கேக்குது..!" அடுப்புல ஏதோ தீயறாப்புல வாசனை வருது.. என்னன்னு கவனி.." கூடத்து சோபாவில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு தனது இஷ்டத்திற்கு நியூஸ் சேனலை வைத்துவிட்டு மாமனார் விரட்டியடிப்பார்.. இங்கே அந்த தொந்தரவு இல்லை இஷ்டப்பட்டதை பார்க்கலாம்.. ஆனால் மனம் எதிலும் லயிக்கவில்லை..

இரவு பதினொரு மணிக்கு தான் வீடு வந்து சேர்ந்தான் தர்மன்.. முகம் சோர்ந்து போயிருந்தது..

"சாப்பிட்டு வந்துட்டீங்களா..?" சுப்ரியா ஆர்வமாக கேட்க..

"ஏன் என்னாச்சு?" என்றவனின் கண்களில் அலுப்பு தட்டியது..

"இல்ல உங்களுக்காகத்தான் சமைச்சு வச்சேன் சாப்பிட்டாதீங்க ன்னு சொன்னேனே.. அதுக்குள்ள நீங்க ஃபோன கட் பண்ணிட்டீங்க..?"

"நான்தான் உங்களை சிரமப்பட வேண்டாம்னு சொன்னேனே.. உங்களுக்கு வேண்டியதை மட்டும் சமைச்சுக்கோங்க.. எனக்கென்ன வேணும்னு நான் பார்த்துக்குவேன்.. இங்க தங்கியிருக்கிறதால எனக்காக சேர்த்து சமைக்கணும்னு எந்த கட்டாயமும் இல்லை.." என்றபடியே கைலியையும் பனியனையும் எடுத்துக்கொண்டு குளியலறை நோக்கி சென்றான்..

முகம் கை கால் கழுவிக்கொண்டு உடைமாற்றிக் கொண்டு உள்ளே வந்தவன் பாய் தலையணையை எடுத்துக்கொள்ள..

கட்டிலுக்கு கீழே பாத்திரங்களை வைத்து தட்டில் உணவை பரிமாறியபடி "வெளியே சாப்பிட்டுருக்க மாட்டீங்கன்னு ஒரு நம்பிக்கையில் தட்டுல சாப்பாடு போட்டு வச்சேன்.. சாப்பிட வாங்க" என்று தயங்கியபடி அழைத்தாள் சுப்ரியா..

"ஏன் கட்டாய படுத்துறீங்க.. எனக்கு பயங்கரமா தூக்கம் வருது..! காலையில வேற சீக்கிரமா எழுந்து ஷிப்ட்டுக்கு போகணும்.. எனக்கு வேண்டாம் எடுத்து வச்சுடுங்க.." என்று அவன் நகர போக எழுந்து வழிமறித்தவள் அவன் கண்களை தீர்க்கமாகப் பார்த்தாள்..

"எனக்கு நல்லாவே புரிஞ்சு போச்சு..?" அவள் குரல் பிசிறி ஒலித்தது..

"என்ன புரிஞ்சது..?" என்றான் சிவந்து தூக்கத்திற்கு ஏங்கிய கண்களோடு..

"எங்கே எனக்கு எச்ஐவி இருக்குமோன்னு உங்களுக்கு சந்தேகம்.. அதனால தான் என் கையால சாப்பிட மாட்டேங்கிறீங்க.. நான் தொட்ட பொருளை தொட மாட்டேங்கறீங்க.. தெரியாத்தனமா என் விரல் உங்க மேல பட்டுட்டா கூட உதறி தள்ளிட்டு விலகி போறீங்க.. ரிப்போர்ட் நெகடிவ்னு வந்துட்டா கூட உங்க எல்லாருக்கும் மனசுலயும் இந்த சந்தேகம் ஆழமா வேரூன்றி போச்சு.. அதை நான் தப்புன்னு சொல்ல மாட்டேன்.. யாரும் எனக்காக மாற வேண்டாம்.. ஆனா இந்த மாதிரி ஒரு எண்ணத்தோடு என்னை எதுக்காக உங்க வீட்ல தங்க வச்சீங்க.. உங்களுக்கும் தர்ம சங்கடம் எனக்கு மனசு கஷ்டம்.."

சுப்ரியா சொல்ல சொல்ல முகம் இறுகி அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன்.. பாய் தலகாணியை கட்டில் மீது போட்டுவிட்டு கீழே அமர்ந்து தட்டை இழுத்து வைத்துக்கொண்டு கடகடவென சாப்பிட ஆரம்பித்தான்..

சுப்ரியா கண்களை விரித்தாள்..

"அப்ப நிஜமாவே நீங்க சாப்பிடலையா..?"

அவனுக்கு எதிர்புறம் கால்களை மடக்கி அவள் அமர்ந்து கொள்ள..

"சாப்பிட்டேன்னு நான் எப்ப சொன்னேன்.. வர்ற வழியில எந்த ஹோட்டலும் இல்லை.." என்றபடி உணவில் கவனமானான்..

எதிர்பார்க்க கூடாது என்று நினைத்தாலும் சமைத்த உணவு எப்படி இருக்கிறது என்று அவனிடம் கேட்டு தெரிந்து கொள்ளும் இயல்பான ஆர்வம் அவளிடம் தலை தூக்கியது..

அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்..

வாய் திறந்து பேசுவதாய் இல்லை தர்மன்..

உண்டு முடித்து கை கழுவி தட்டை எடுத்துக் கொண்டு எழுந்தான்..

"பரவாயில்லை வச்சிடுங்க நான் பாத்துக்கறேன்.."

"இருக்கட்டும்ங்க.. நானே கழுவிடறேன்.." என்று எழுந்தவன் மீண்டும் நின்று அவளை திரும்பிப் பார்த்தான்..

"இது கூட நீங்க சொல்ற அர்த்தத்துக்காக வேண்டாம்னு சொல்லல.. என்னுடைய எச்சில் தட்டை நீங்க எடுக்க வேண்டாம்னு நினைக்கறேன்.. மத்தபடி நீங்க நினைக்கற உள்ளர்த்தம் எதுவும் இல்லை.." கொஞ்சம் கோபமான குரலில் உரைத்துவிட்டு தட்டை கழுவி விட்டு வெளியே வந்தவன் சாதத்து பானையையும் குழம்பு சட்டியையும் கையில் எடுத்துக்கொள்ள

"ஐயோ வச்சிடுங்க.. நான் பாத்துக்கறேன்" என்று இடம் முயன்றவளை..

"அட உட்காருங்க.. நான் நின்னுட்டுதானே இருக்கேன்.. நானே எடுத்து வச்சுக்கறேன்.." என இரண்டையும் கொண்டு போய் சமையலறையில் வைக்க..

"ஒரு உதவி செய்யறீங்களா?" என்று இங்கிருந்து கத்தினாள் சுப்ரியா..

"சொல்லுங்க..!"

"சாத்து பானையில ஒரு டம்ளர் தண்ணி ஊத்தி வச்சுடுங்க.. அப்புறம் குழம்பை பிரிட்ஜில் வச்சிருங்க.." என்றதும் அவள் சொன்னதை செய்து விட்டு வெளியே வந்தான்..

அந்த இடத்தை பெருக்கி தள்ளி சுத்தப்படுத்திக் கொண்டிருந்தாள் சுப்ரியா..

"ஒரு நிமிஷம் இப்படி உட்காருங்க உங்க கிட்ட பேசணும்.." பூந்துடப்பத்தை வாங்கி ஓரமாக வைத்துவிட்டு அவள் எதிரே அமர்ந்தான்..

அவசரத்தில் தான் பேசிய பேச்சு அந்த நொடி மூளையில் உரைக்க.. தேவையில்லாமல் அப்படி பேசி இருக்கக் கூடாதோ என்ற குற்ற உணர்ச்சியோடு கீழே அமர்ந்தாள் சுப்ரியா..

"இங்க பாருங்க நான் சாப்பாடு வேண்டாம்னு சொல்ல ரெண்டு காரணம் இருக்கு.. ஒன்னு நீங்க தேவையில்லாம எனக்காக கஷ்டப்படக்கூடாதுன்னு நினைச்சேன்.."

"இன்னொன்னு வீட்டு சாப்பாடு சாப்பிட்டு பழகிட்டா.. அப்புறம் நாக்கு அந்த ருசிக்கு அடிமையாகிடும்.. எப்படி இருந்தாலும் என்னைக்காவது ஒரு நாள் நீங்க இங்கிருந்து போயிடுவீங்க.. அப்புறம் நான் தான் கஷ்டப்படணும்.." என்றவனை பரிதாபமாக பார்த்தாள் சுப்ரியா..

"அப்புறம் என்ன சொன்னீங்க.. நீங்க தொட்ட பொருளை நான் தொட மாட்டேங்கறனா..? இது எப்ப நடந்துச்சு..!" யோசனையாக கண்கள் சுருக்கியபடி அவளை பார்த்தான்..

"அன்னைக்கு ஒரு நாள் நான் தலைவலி தைலம் எடுத்து தந்த போது.. கீழே வைக்க சொல்லி எடுத்துக்கிட்டிங்களே..?"

"ஐயோ.. தெரியாம என் விரல் உங்க மேல பட்டு உங்களுக்கு அசவுகரியம் ஆகிட கூடாதுன்னு நினைச்சேன்.."

"பைக்ல பட்டும் படாமலும் நான் தள்ளி உக்காந்ததற்கு காரணம் கூட இதுதாங்க.. தெரியாம நான் செய்யற விஷயத்தை கூட நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டு அப்புறம் இங்க தங்க மாட்டேன்னு சொல்லிட்டீங்கன்னா நான் என்ன பண்றது.. அதனாலதான் விலகி போனேன்.. மத்தபடி நீங்க நினைக்கற மாதிரி வேற எந்த காரணமும் இல்லை.. தயவுசெஞ்சு இப்படியெல்லாம் யோசிக்காதீங்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குங்க..!"

"சாரிங்க.. உங்கள காயப்படுத்தனும்னு அப்படி சொல்லல.. உங்க மனசுக்குள்ள என்ன இருந்ததுன்னு என்னால புரிஞ்சுக்க முடியல.. அதுவும் இல்லாம இதுநாள் வரை என்னை சுத்தி இருந்தவங்க அப்படித்தானே யோசிச்சு விலகி போனாங்க.."

"அதனால அதே கோணத்தில் என்னையும் பாத்துட்டீங்க..! சரி விடுங்க இப்ப என்னை தெளிவா புரிஞ்சுக்கிட்டிங்களா..?"

"ம்ம்..!"

"அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் சொல்லணும்.. இதை எப்படி எடுக்க போறீங்கன்னு எனக்கு தெரியல.." அவன் தயங்கி கீழ் உதட்டை கடித்து விரலால் தரையில் சதுர கோலமிட்டபடி அமர்ந்திருக்க சுப்ரியா ஆர்வமாக அவன் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தாள்..

தொடரும்..
👌👌👌👌👌💜💜💜💜
 
Joined
Mar 14, 2023
Messages
24
சுப்ரியாவால் எவ்வளவு முயன்றும் ராஜேஷ் பேசியதை ஜீரணிக்க முடியவில்லை.. ஏற்கனவே நெஞ்செரிச்சல்.. இதில் அவன் பேசிவிட்டு சென்றதில் மன உளைச்சல் வேறு..

அவன் குணங் கெட்டவன் என்று தெரியும்.. ஆனாலும் இந்த அளவில் தகாத வார்த்தைகளை பேசி தன்னை காயப்படுத்துவான் என்று எதிர்பார்க்கவில்லை அவள்..

பதிலடியாக சரிக்கு சமமாக நிறைய வார்த்தைகளை எதிர்ப்பாக வீசியிருந்த போதிலும்.. அதெப்படி காதலித்து திருமணம் செய்து கொண்டவனால் தன்னை துச்சமென அவமதித்து இந்த அளவிற்கு கேவலமாக பேச முடிகிறது..

காதலும் நேசமும் எங்கே போனது எல்லாம் வெறும் சதை மோகம் தானா..!

அல்லது அவன் கீழ்த்தரமான இன்னொரு முகத்தை நான்தான் அறியாமல் போனேனா..!

காதலித்த நாட்களில் அவன் மீது ஒருவித மயக்கத்தில் ஆழ்ந்திருந்தது உண்மைதான்.. அதனால்தானோ என்னவோ அவன் உண்மை சுயரூபம் திருமணம் வரையிலும் தெரியாமல் போனது..

ஒருவேளை தெரிந்திருந்தால்..?

நிச்சயம் யோசித்திருப்பாள்.. தன்னை உயிரினும் மேலாக நேசிக்கிறான்.. அவனோடு ஊர்மெச்சுமளவிற்கு ஒரு சந்தோஷமான வாழ்க்கை வாழ போகிறோம் என்ற கனவுகளோடு தானே வீட்டை விட்டு புறப்பட்டு வந்தது..

திருமணமான முதல் இரண்டு நாட்களிலேயே அந்த கனவுகள் கொஞ்சம் கொஞ்சமாக சிதிலமடைவதை உணர்ந்த போதிலும்.. அந்த வீட்டில் தான் அனுபவித்த மன வேதனைகளை சில்லறை காரணங்களாக புறந்தள்ளி.. இத்தனை நாட்களாக எப்படியோ தாக்கு பிடித்தாயிற்று..

இப்போதும் கூட அவனாக கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளாமல் போயிருந்தால்..?

அத்தனை கடும் சொற்களையும் தாங்கிக்கொண்டு மனவேதனையுடன் அங்கே தான் இருந்திருப்பேனா.. அல்லது என் குழந்தைக்காக சுயமரியாதை சிறகுகள் முளைக்க வெளியே வந்திருப்பேனா..?

நல்ல வேளை குறைந்தபட்சம் இப்போதாவது வாய் திறந்து நாலு கேள்வி நறுக்கென கேட்டாயே சுப்ரியா.. அதுவரை சந்தோஷம்.. மனசாட்சி மெச்சியதில் கொஞ்சம் திடமாக உணர்ந்தாள்..

வெயிலில் வந்த களைப்பும் தேவையில்லாத எண்ணங்களும் அவளை வாட்டி வதைக்க தலை வலித்தது..

கொஞ்ச நேரம் படுத்தியிருந்தால் தேவலாம் போலிருக்க.. கதவை சாத்திக் கொண்டு கட்டிலில் படுத்து உறங்கிப் போனாள்‌‌..

எழுந்த பிறகு..

சாதம் வடித்து வெங்காயம் காய்ந்த மிளகாய் வதக்கி தாளித்து.. கொஞ்சம் மாங்காய் ஊறுகாய் வைத்துக் கொண்டு உண்டு முடித்தாள்..

கையிலிருந்த ரிப்போர்ட்டை அடிக்கடி திறந்து பார்த்து சந்தோஷப்பட்டு கொண்டாள்..

இருந்தாலும் மாறிப்போன ரிப்போர்ட் யாருடையது என்ற கேள்வி அவளை உறுத்திக் கொண்டே இருந்தது..

அத்தனை நெகட்டிவ் ரிசல்ட் களில் சம்பந்தப்பட்டவரை எப்படி தேடி கண்டுபிடிக்க முடியும்.. மருத்துவமனை நிர்வாகத்திற்கு இது கொஞ்சம் சவாலான நேரம்தான்..

ஆனாலும் தவறான ரிப்போர்ட்டை வாங்கி சென்ற அந்த ஹெச்.ஐ.வி பாசிட்டிவ் வந்த நபர் கவனமாக இருக்க வேண்டுமே..! ஆர்வக்கோளாறில் யாருக்கேனும் ரத்த தானம் செய்துவிட்டால்..? நெருக்கமானவரோடு உடலுறவு வைத்துக் கொண்டால்..? சுப்ரியாவிற்கு நெஞ்சம் நடுங்கியது..

கவனக்குறைவாய் அலட்சியமாய் இந்த ஹாஸ்பிடல் செய்த வேலையால் எத்தனை பேருக்கு பாதகம் வர கூடுமோ..! கடவுளே எந்த அசம்பாவிதமும் நடந்துடாம எல்லாரையும் காப்பாத்து..!

எதிரே தொலைக்காட்சிக்கு மேற்புறம் சுவற்றில் மாட்ட பட்டிருந்த பெருமாள் படத்தை பார்த்து உருக்கமாக சேவித்து கொண்டாள்..

என்ன டிவிக்கு மேல படத்த மாட்டி வச்சிருக்காரு.. சாமி படத்தை எங்க வைக்கணும்னு கூட தெரியல போலிருக்கு.. விளக்கேத்தி பூஜை பண்ணி எத்தனை நாளாச்சோ..! பேச்சுலர் வாழ்க்கை.. இழுத்து மூச்சு விட்டுக் கொண்டாள்‌‌

காலையில மத்தியானம் நைட்டு மூணு வேளையும் வெளியில சாப்பாடு.. அந்த வயிறு என்னத்துக்குதான் ஆகும்.. செஞ்ச உதவிக்காகவும் இங்கே தங்க இடம் கொடுத்த நன்றி கடனுக்காகவுமாவது அவருக்கு ஏதாவது சமைச்சு போடணும்.. ஃபோன் பண்ணி கேட்டா வேண்டாம்னு சொல்லுவார்.. சமைச்சு வச்சுட்டு ஃபோன் பண்ணி தகவல் சொல்லிக்கலாம்.. என்ற எண்ணத்தோடு சாதம் ஒரு குழம்பு ஒரு பொரியல் என எளிமையாக சமைத்து வைத்துவிட்டு.. அவனுக்கு அழைப்பை மேற்கொண்டாள்..

"சீக்கிரம் என்ன விஷயம் சொல்லுங்க.. டாக்டர் கூப்பிட்டுருக்கார்.. போகணும்" அவன் குரலில் அவசரம் தெரிந்தது..

"வீட்டுக்கு சாப்பிட வந்துடுங்க.. என்னங்க வெளியே எங்கேயும் சாப்பிடாதீங்க.. ஹலோ.. ஹலோ லைன்ல இருக்கீங்களா..?"

"ஹா.. ஹான்..! இல்ல வேண்டாம்.. கஷ்டப்படாதீங்க.. நான் வெளியில சாப்பிடுக்கறேன்.. லேட் ஆகும்னு நினைக்கறேன்.."

"இல்லைங்க நான் சமைச்சு வைச்சுட்டேன்.." சொல்லி முடிப்பதற்குள் அழைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது..

"ஐயோ சரியா அவர் காதுல விழுந்திருக்குமா தெரியலையே..! ஒருவேளை சாப்பிட்டு வந்துட்டா சமைச்சு வச்சதெல்லாம் வீணா போயிடுமே..!" என்ற கவலையில் ஆழ்ந்து ரிமோட்டை விரலுக்கேற்றபடி மாற்றி மாற்றி அமுக்கி கொண்டிருந்தாள்..

அனைத்து சேனல்களும் ஒரே கதையை விதவிதமான சீரியல்களாக தந்து கொண்டிருந்தன..

இப்படியெல்லாம் கட்டிலில் ஒய்யாரமாக அமர்ந்து டிவி பார்க்கும் யோகம் வைத்ததில்லை புகுந்த வீட்டில்..

ஏதோ அவளுக்கு பிடித்த பாடல் காட்சியோ.. அல்லது நகைச்சுவை காட்சியோ டிவியில் ஒளிபரப்பாகும் போது குழம்புக்காக புளியை கரைத்துக் கொண்டு ஆர்வமாக வந்து நடுக்கூடத்தில் நின்றால் கூட போதும்..

"போய் வேலைய பாருமா.. அப்படி என்ன சமையலுக்கு நடுவுல வந்து டிவி பாக்கணும்னு கேக்குது..!" அடுப்புல ஏதோ தீயறாப்புல வாசனை வருது.. என்னன்னு கவனி.." கூடத்து சோபாவில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு தனது இஷ்டத்திற்கு நியூஸ் சேனலை வைத்துவிட்டு மாமனார் விரட்டியடிப்பார்.. இங்கே அந்த தொந்தரவு இல்லை இஷ்டப்பட்டதை பார்க்கலாம்.. ஆனால் மனம் எதிலும் லயிக்கவில்லை..

இரவு பதினொரு மணிக்கு தான் வீடு வந்து சேர்ந்தான் தர்மன்.. முகம் சோர்ந்து போயிருந்தது..

"சாப்பிட்டு வந்துட்டீங்களா..?" சுப்ரியா ஆர்வமாக கேட்க..

"ஏன் என்னாச்சு?" என்றவனின் கண்களில் அலுப்பு தட்டியது..

"இல்ல உங்களுக்காகத்தான் சமைச்சு வச்சேன் சாப்பிட்டாதீங்க ன்னு சொன்னேனே.. அதுக்குள்ள நீங்க ஃபோன கட் பண்ணிட்டீங்க..?"

"நான்தான் உங்களை சிரமப்பட வேண்டாம்னு சொன்னேனே.. உங்களுக்கு வேண்டியதை மட்டும் சமைச்சுக்கோங்க.. எனக்கென்ன வேணும்னு நான் பார்த்துக்குவேன்.. இங்க தங்கியிருக்கிறதால எனக்காக சேர்த்து சமைக்கணும்னு எந்த கட்டாயமும் இல்லை.." என்றபடியே கைலியையும் பனியனையும் எடுத்துக்கொண்டு குளியலறை நோக்கி சென்றான்..

முகம் கை கால் கழுவிக்கொண்டு உடைமாற்றிக் கொண்டு உள்ளே வந்தவன் பாய் தலையணையை எடுத்துக்கொள்ள..

கட்டிலுக்கு கீழே பாத்திரங்களை வைத்து தட்டில் உணவை பரிமாறியபடி "வெளியே சாப்பிட்டுருக்க மாட்டீங்கன்னு ஒரு நம்பிக்கையில் தட்டுல சாப்பாடு போட்டு வச்சேன்.. சாப்பிட வாங்க" என்று தயங்கியபடி அழைத்தாள் சுப்ரியா..

"ஏன் கட்டாய படுத்துறீங்க.. எனக்கு பயங்கரமா தூக்கம் வருது..! காலையில வேற சீக்கிரமா எழுந்து ஷிப்ட்டுக்கு போகணும்.. எனக்கு வேண்டாம் எடுத்து வச்சுடுங்க.." என்று அவன் நகர போக எழுந்து வழிமறித்தவள் அவன் கண்களை தீர்க்கமாகப் பார்த்தாள்..

"எனக்கு நல்லாவே புரிஞ்சு போச்சு..?" அவள் குரல் பிசிறி ஒலித்தது..

"என்ன புரிஞ்சது..?" என்றான் சிவந்து தூக்கத்திற்கு ஏங்கிய கண்களோடு..

"எங்கே எனக்கு எச்ஐவி இருக்குமோன்னு உங்களுக்கு சந்தேகம்.. அதனால தான் என் கையால சாப்பிட மாட்டேங்கிறீங்க.. நான் தொட்ட பொருளை தொட மாட்டேங்கறீங்க.. தெரியாத்தனமா என் விரல் உங்க மேல பட்டுட்டா கூட உதறி தள்ளிட்டு விலகி போறீங்க.. ரிப்போர்ட் நெகடிவ்னு வந்துட்டா கூட உங்க எல்லாருக்கும் மனசுலயும் இந்த சந்தேகம் ஆழமா வேரூன்றி போச்சு.. அதை நான் தப்புன்னு சொல்ல மாட்டேன்.. யாரும் எனக்காக மாற வேண்டாம்.. ஆனா இந்த மாதிரி ஒரு எண்ணத்தோடு என்னை எதுக்காக உங்க வீட்ல தங்க வச்சீங்க.. உங்களுக்கும் தர்ம சங்கடம் எனக்கு மனசு கஷ்டம்.."

சுப்ரியா சொல்ல சொல்ல முகம் இறுகி அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன்.. பாய் தலகாணியை கட்டில் மீது போட்டுவிட்டு கீழே அமர்ந்து தட்டை இழுத்து வைத்துக்கொண்டு கடகடவென சாப்பிட ஆரம்பித்தான்..

சுப்ரியா கண்களை விரித்தாள்..

"அப்ப நிஜமாவே நீங்க சாப்பிடலையா..?"

அவனுக்கு எதிர்புறம் கால்களை மடக்கி அவள் அமர்ந்து கொள்ள..

"சாப்பிட்டேன்னு நான் எப்ப சொன்னேன்.. வர்ற வழியில எந்த ஹோட்டலும் இல்லை.." என்றபடி உணவில் கவனமானான்..

எதிர்பார்க்க கூடாது என்று நினைத்தாலும் சமைத்த உணவு எப்படி இருக்கிறது என்று அவனிடம் கேட்டு தெரிந்து கொள்ளும் இயல்பான ஆர்வம் அவளிடம் தலை தூக்கியது..

அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்..

வாய் திறந்து பேசுவதாய் இல்லை தர்மன்..

உண்டு முடித்து கை கழுவி தட்டை எடுத்துக் கொண்டு எழுந்தான்..

"பரவாயில்லை வச்சிடுங்க நான் பாத்துக்கறேன்.."

"இருக்கட்டும்ங்க.. நானே கழுவிடறேன்.." என்று எழுந்தவன் மீண்டும் நின்று அவளை திரும்பிப் பார்த்தான்..

"இது கூட நீங்க சொல்ற அர்த்தத்துக்காக வேண்டாம்னு சொல்லல.. என்னுடைய எச்சில் தட்டை நீங்க எடுக்க வேண்டாம்னு நினைக்கறேன்.. மத்தபடி நீங்க நினைக்கற உள்ளர்த்தம் எதுவும் இல்லை.." கொஞ்சம் கோபமான குரலில் உரைத்துவிட்டு தட்டை கழுவி விட்டு வெளியே வந்தவன் சாதத்து பானையையும் குழம்பு சட்டியையும் கையில் எடுத்துக்கொள்ள

"ஐயோ வச்சிடுங்க.. நான் பாத்துக்கறேன்" என்று இடம் முயன்றவளை..

"அட உட்காருங்க.. நான் நின்னுட்டுதானே இருக்கேன்.. நானே எடுத்து வச்சுக்கறேன்.." என இரண்டையும் கொண்டு போய் சமையலறையில் வைக்க..

"ஒரு உதவி செய்யறீங்களா?" என்று இங்கிருந்து கத்தினாள் சுப்ரியா..

"சொல்லுங்க..!"

"சாத்து பானையில ஒரு டம்ளர் தண்ணி ஊத்தி வச்சுடுங்க.. அப்புறம் குழம்பை பிரிட்ஜில் வச்சிருங்க.." என்றதும் அவள் சொன்னதை செய்து விட்டு வெளியே வந்தான்..

அந்த இடத்தை பெருக்கி தள்ளி சுத்தப்படுத்திக் கொண்டிருந்தாள் சுப்ரியா..

"ஒரு நிமிஷம் இப்படி உட்காருங்க உங்க கிட்ட பேசணும்.." பூந்துடப்பத்தை வாங்கி ஓரமாக வைத்துவிட்டு அவள் எதிரே அமர்ந்தான்..

அவசரத்தில் தான் பேசிய பேச்சு அந்த நொடி மூளையில் உரைக்க.. தேவையில்லாமல் அப்படி பேசி இருக்கக் கூடாதோ என்ற குற்ற உணர்ச்சியோடு கீழே அமர்ந்தாள் சுப்ரியா..

"இங்க பாருங்க நான் சாப்பாடு வேண்டாம்னு சொல்ல ரெண்டு காரணம் இருக்கு.. ஒன்னு நீங்க தேவையில்லாம எனக்காக கஷ்டப்படக்கூடாதுன்னு நினைச்சேன்.."

"இன்னொன்னு வீட்டு சாப்பாடு சாப்பிட்டு பழகிட்டா.. அப்புறம் நாக்கு அந்த ருசிக்கு அடிமையாகிடும்.. எப்படி இருந்தாலும் என்னைக்காவது ஒரு நாள் நீங்க இங்கிருந்து போயிடுவீங்க.. அப்புறம் நான் தான் கஷ்டப்படணும்.." என்றவனை பரிதாபமாக பார்த்தாள் சுப்ரியா..

"அப்புறம் என்ன சொன்னீங்க.. நீங்க தொட்ட பொருளை நான் தொட மாட்டேங்கறனா..? இது எப்ப நடந்துச்சு..!" யோசனையாக கண்கள் சுருக்கியபடி அவளை பார்த்தான்..

"அன்னைக்கு ஒரு நாள் நான் தலைவலி தைலம் எடுத்து தந்த போது.. கீழே வைக்க சொல்லி எடுத்துக்கிட்டிங்களே..?"

"ஐயோ.. தெரியாம என் விரல் உங்க மேல பட்டு உங்களுக்கு அசவுகரியம் ஆகிட கூடாதுன்னு நினைச்சேன்.."

"பைக்ல பட்டும் படாமலும் நான் தள்ளி உக்காந்ததற்கு காரணம் கூட இதுதாங்க.. தெரியாம நான் செய்யற விஷயத்தை கூட நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டு அப்புறம் இங்க தங்க மாட்டேன்னு சொல்லிட்டீங்கன்னா நான் என்ன பண்றது.. அதனாலதான் விலகி போனேன்.. மத்தபடி நீங்க நினைக்கற மாதிரி வேற எந்த காரணமும் இல்லை.. தயவுசெஞ்சு இப்படியெல்லாம் யோசிக்காதீங்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குங்க..!"

"சாரிங்க.. உங்கள காயப்படுத்தனும்னு அப்படி சொல்லல.. உங்க மனசுக்குள்ள என்ன இருந்ததுன்னு என்னால புரிஞ்சுக்க முடியல.. அதுவும் இல்லாம இதுநாள் வரை என்னை சுத்தி இருந்தவங்க அப்படித்தானே யோசிச்சு விலகி போனாங்க.."

"அதனால அதே கோணத்தில் என்னையும் பாத்துட்டீங்க..! சரி விடுங்க இப்ப என்னை தெளிவா புரிஞ்சுக்கிட்டிங்களா..?"

"ம்ம்..!"

"அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் சொல்லணும்.. இதை எப்படி எடுக்க போறீங்கன்னு எனக்கு தெரியல.." அவன் தயங்கி கீழ் உதட்டை கடித்து விரலால் தரையில் சதுர கோலமிட்டபடி அமர்ந்திருக்க சுப்ரியா ஆர்வமாக அவன் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தாள்..

தொடரும்..
Super super ud
 
Top