• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

பனித்துளி 23

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
73
உடலுறவு என்றாலே பேயை கண்டதைப் போல் அச்சம் கொண்டவளுக்கு இரவு தயாராக இரு என்ற வார்த்தை அடி வயிற்றை கலக்கியது..

ஆணின் தொடுகை பெண்ணை மயக்க வேண்டும். சிலிர்ப்பை ஏற்படுத்த வேண்டும்.. தொட்டு தொட்டு பெண் பூவை திறக்க வேண்டும்.. கலைகளை கற்றுக் கொள்ள வேண்டும்.. பாகுபாடின்றி கற்பிக்கப்படவும் வேண்டும்.. தன்னையே மறந்த நிலையில் அவளுள் மெல்ல நுழைய வேண்டும்.. பெண்ணும் அனுபவிக்க வேண்டும்.. அவளும் உச்சமடைய வேண்டும்.. இன்பத்தை இருவரும் சரி பாதி பெற வேண்டும்.. கணவன் மனைவி இடையினில் அருவருப்பிற்கோ முகச்சுழிப்பிற்கோ இடமே இல்லை.. இணையை புரிந்து கொள்ள வேண்டும்.. புரியாத பாடங்களை புரிய வைக்க முயல வேண்டும்.. அச்சம் கொண்ட பெண்ணுக்கும் ஆசை வரவேண்டும்.. ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் போற்றிக் கொண்டாட வேண்டும்.. அங்கங்கள் காமத்தோடு காதலோடு.. ரசிக்கப்பட வேண்டும்.. மோகம் கொள்ள வேண்டும்..

ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நேசத்தோடு ஆரம்பிக்கும் தாம்பத்தியத்தில் கூட சில நேரங்களில் நிறைய தடுமாற்றங்கள் வர வாய்ப்புண்டு.. இங்கே கடுகளவும் புரிதல் இல்லை.. அதிலும் தாம்பத்தியம் செக்ஸ் என்றாலே அலறி அடித்துக் கொண்டு ஓடும் நாயகி.. முன்பு போல் நேசமும் பாசமோ பொங்கி வழிந்திருந்தால் நம் நாயகன் இடைவெளி கொடுத்திருப்பான்.. அவளை முத்தமிட்டு கொண்டாடி மயக்கி.. தேகத்தின் தேவையை புரிய வைத்திருப்பான்.. அவள் மதிப்பை அவளையே அறிய செய்திருப்பான்.. இப்போது என்ன செய்வானோ!! அவனுக்கே வெளிச்சம்.. ஆதி முதல் அந்தம் வரை அறிந்த பெண்களுக்கே முதல் உறவு பயத்தையும் பதட்டத்தையும் கொடுக்கும்.. இவளோ முற்றிலும் மாறான மனநிலையோடு போராடிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் இரவின் தனிமையை நினைத்து உள்ளுக்குள் புயலே அடித்துக் கொண்டிருக்கிறது..

பதட்டத்தை.. சூன்யமான மனநிலையை மாற்றிக் கொள்ள.. மாலையில் தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தாள் அவள்.. இவர்கள் ஆடம்பரமான பணக்கார வீட்டிற்கு எதிரே ஓரளவு வசதியான வீடு.. ஆனால் இந்த வீடு அளவிற்கு பெரியதல்ல.. ஏதோ கவனத்தில் அந்த வீட்டின் மீது பார்வை பதிந்தது மான்விக்கு.. சற்று மேடேறிய தோட்டத்திலிருந்து பார்க்க அந்த வீட்டின் முழு வியூகம் தெளிவாக கண்ணுக்கு தெரிந்தது..

வாசற்படிகளின் கீழே அமர்ந்திருந்த ஒரு இளம் பெண்ணுக்கு தலைவாரிக் கொண்டிருந்தாள் நடுத்தர வயது பெண்ணொருத்தி.. ஒன்று மாமியாராக இருக்க வேண்டும் இல்லையேல் அவள் அன்னையாக இருக்க வேண்டும்.. தேவையில்லாமல் அனுமானம் செய்து கொண்டிருந்தது மான்வியின் மனம்..

தலைவாரி முடித்து அந்தப் பெண்ணின் கன்னம் கிள்ளி கொஞ்சி.. முல்லைச்சரத்தை அவள் தலையில் வைத்து அலங்கரித்து.. சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தவள்.. பிறகு எழுந்து உள்ளே சென்று விட்டாள்.. இருவரின் கொஞ்சலைக் கண்டவுடன் அன்னையின் நினைவு வந்ததில் சோர்ந்து போனாள் மான்வி.. இப்படித்தான் வாசலில் அமர வைத்து ஒவ்வொரு முடிக்கும் எண்ணெய் தடவி.. நீளமாக சீவி பின்னி பூ வைத்து விடுவாள்.. ஆனால் திருமணமான பெண்கள் இப்படி அலங்கரித்துக் கொண்டு தன் கணவனுக்காக காத்திருந்தால் மட்டும் அதை அசிங்கம் என்று வெளிப்படையாக கூறுவாள் ரமா..

அன்னையின் வார்த்தைகள் அடிமனதில் தேங்கியதன் தாக்கமோ என்னவோ.. அந்த எண்ணத்திலும் கூச்சத்திலும் தான் இன்று மான்வி எவ்வித அலங்காரமும் செய்து கொள்ளவில்லை.. எப்போதும் போல் ஒரு சுடிதார் அணிந்து கொண்டு.. முகத்தை கழுவி பொட்டு வைத்துக் கொண்டிருந்தாள்.. கணவனுக்காக அலங்காரம் செய்து காத்துக் கொண்டிருப்பதெல்லாம் ஏதோ தவறான செயல் போல் அவள் உள்ளத்தில் பெரிய மதில் சுவர் எழுப்பி தடுக்கப்பட்டிருந்தது..

அந்த எதிர் வீட்டில் நடுத்தர வயது பெண்மணி உள்ளே சென்று விடவும்..வாசலில் அந்த இளம் பெண் மட்டுமே அமர்ந்திருந்தாள்.. அதற்கு மேல் அங்கே வேடிக்கை பார்க்க பெரிதாக என்ன இருக்கிறது என மீண்டும் திரும்பி நடக்க ஆரம்பித்திருந்தாள் மானு.. செடிகளோடு மலர்களின் வாசத்தை சுமந்து வந்த காற்று பொன் மேனியை உரசியதில் ஏதோ சுகம்.. ஒருமுறை இப்படித்தான் ஏசி குளிர் தாங்காமல் அவள் நடுங்கிய போது தனது இடக் கரத்தால் இழுத்து அணைத்துக் கொண்டான் ஜீவா.. அந்த நினைவுகள் காற்றோடு கலந்து வரும் மண்வாசனையாக அனுமதியின்றி காட்சியாக விரிந்ததில் வெட்கப் பூவோடு மலர்ந்தாள் மான்வி.. அந்த அணைப்பு.. ஸ்பரிசம்.. முத்தம்.. அத்தனையும் பிடிக்கவில்லை என்று மறுக்க மாட்டாள்.. ஆனால் அதனையும் தாண்டி தனக்குள் புகுத்தப்பட்ட ஏதோ ஒன்று பேயாத ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது.. ஒரு குறிப்பிட்ட தூரம் நடந்து விட்டு திரும்பி நடக்கும் வேளையில் தற்செயலாக அந்த வீட்டின் மீது பார்வை பதிந்தது.. ஸ்கூட்டர் ஒன்று கேட் வாயிலில் நிற்கவும் முகம் கொள்ளா புன்னகையுடன் ஓடிச் சென்று கதவை திறந்தாள் அந்தப் பெண்.. பைக் மீது அமர்ந்திருந்த அந்த வாலிபன் புன்னகைத்தானா என்று தெரியவில்லை.. மனதோடு ஒட்டிக்கொண்ட சுவாரசியத்துடன்.. அடுத்தவர் வீட்டு ஜன்னலை எட்டிப் பார்ப்பது அநாகரீகம் என்று தெரிந்தும் தவிர்க்க முடியாதவளாக பார்த்துக் கொண்டிருந்தாள் மான்வி..

பைக்கை நிறுத்துவதற்கு கூட அவகாசம் தராமல்.. தாவி அணைத்துக் கொண்ட அந்த பெண்ணை இரு கைகளால் பற்றி இடையோடு தூக்கி ஒரு சுழற்று சுற்றி கீழே விட்டான் அவன்.. தோளில் வழிந்த முல்லைச் சரத்தை மெல்ல வருடி.. குறும்பு வழியும் கண்களோடு அவன் கூறிய ஏதோ ஒன்று அந்த பெண்ணை வெட்கமடையச் செய்ததை.. இங்கிருந்தே தெளிவாக பார்க்க முடிந்தது அவளால்..

புதிதாக திருமணமான தம்பதிகளாக இருக்க வேண்டும்.. இப்படித்தான் ஒருமுறை.. மொட்டை மாடியிலிருந்து.. காய போட்ட துணியை எடுக்கும் வேளையில் தூரத்தில் கைகோர்த்து கொஞ்சி பேசியபடி நடந்து வந்த கணவன் மனைவியை.. "இங்கிதம் இல்லாத அசிங்கம் புடிச்ச நாய்ங்க".. என்று வாய்க்கு வந்தபடி திட்டினாள் ரமா..

ஒருவேளை தன் மகள் சிறிய பெண்.. அவள் பார்க்கும்போது மனதில் எதுவும் அழுத்தமாக பதிந்து விடக்கூடாது என்பதற்காக கூட அப்படி வெறுப்பது போல் பாவனை காண்பித்திருக்கலாம்.. ஆனாலும் நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் உளவியல் ரீதியாக குழந்தைகளை எந்த அளவு பாதிக்கும் என பெற்றோர்கள் புரிந்து கொள்வதே இல்லை.. கணவன் மனைவி அந்தரங்கத்தையே அலர்ஜியாக நினைக்குமளவிற்கு ரமாவின் பேச்சு இருந்திருக்கிறது.. நியாயமாக பார்த்தால் ரமாவிற்கு தான் கவுன்சிலிங் கொடுக்க வேண்டும்..

கணவன் மனைவி அன்யோன்யமாக பேசிக் கொண்டிருந்த விதம்.. மான்விக்குள் உறங்கியிருந்த ஹார்மோன்களை உயிர் பெற செய்வதாய்..

இருவரும் கிள்ளை மோழி பேசி கொஞ்சிக் கொண்டிருந்த காட்சியை மான்வி மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.. அந்தப் பக்கமோ தற்செயலாக வெளியே வந்த அந்த நடுத்தர வயது பெண்மணி.. கிளிகள் கொஞ்சுவதை கண்டு இங்கிதமாக ஒரு சிறிய சிரிப்புடன் மீண்டும் உள்ளே சென்று விட்டார்.. அந்தக் காட்சியும் மான்வியின் கண்களிலிருந்து தப்பவில்லை.. எப்படி அந்த பெரிய மனுஷியால் இந்த விஷயத்தை எளிதாக எடுத்துக் கொள்ள முடிகிறது.. இதே இடத்தில் அம்மா இருந்திருக்க வேண்டும்.. கண்களை உருட்டி உஃப் என ஊதியவளுக்கு.. அம்மா இந்நேரம் என்ன சொல்லி இருப்பாள் என்பது விரல் நுனியில் அத்துபடி.. இடுப்பில் கை போட்டு மனைவியை உள்ளே அழைத்துச் சென்று விட்டான் அந்த வாலிபன்.. பார்த்துக் கொண்டு நின்ற மான்விக்கோ உள்ளே ஏதோ தாகம்.. உடலுறவு பற்றி தான் பயம்.. ஆனால் இது போன்ற கொஞ்சல்கள் பிடிக்குமே.. தள்ளி நின்று அவளை ஏங்க வைத்திருந்தான் ஜீவா..

இரவு வரை நேரத்தை எப்படி போக்குவதென்றே தெரியவில்லை.. பிறந்த வீட்டிற்கு தானே அழைக்க கூடாது.. தீப்திக்கு அழைத்து பேசலாமே.. என்ற எண்ணத்தோடு அவளுக்கு அழைப்பெடுத்தாள்..

"ஹலோ" தீப்தியின் ஒட்டுதல் இல்லாத குரலில் மனம் கசந்து போனாள் மான்வி..

"சும்மா பேசுறதுக்காகதான் கால் செஞ்சேன்".. தயங்கி தயங்கி பேசினாள்.. அவர்கள் வீட்டுக்கு சென்ற போது தன்னை தேவதையாக கொண்டாடிய தீப்தி இவள்தானா என்று தோன்றியது.. பேச்சில் எத்தனை கறார்.. எவ்வளவு கடுமை..

"ஏதாவது வேணுமா.. ஜீவா கிட்ட ஏதாச்சும் சொல்லனுமா?.. சாப்டாச்சா!!.. அங்கே பிரச்சனை ஒன்னும் இல்லையே?".. குறைதீர்க்கும் கூகுள் போல் அடுக்கடுக்காக கேள்விகள் வந்தன.. ஆனால் அந்த கேள்விகளில் அன்பு பாசமோ அக்கறையோ, கனிவோ எதுவுமில்லை.. உனக்கு தேவையானதை செய்து கொடுக்க வேண்டியது எங்கள் கடமை எனக்கு ரோபோட் குரலோடு பேசினாள் தீப்தி..

"இல்லைக்கா.. ரொம்ப போர் அடிக்குது அதான் உங்ககிட்ட பேசலாம்னு".. மெதுவாக ஆரம்பித்தாள்.. எதிர்முனையில் சில நொடிகள் மௌனம்..

"எனக்கு வேலை இருக்கு மான்வி.. அதுவுமில்லாம உனக்கு பேசணும்னு தோணுற மாதிரி எனக்கும் தோணனும் இல்லையா!!.. இப்போதைய நிலைமைக்கு உன்கிட்ட பேசவே வெறுப்பா இருக்கு.. இப்படி பேசுறதுக்கு என்னை மன்னிச்சிடு.. ஆனா மனசுல ஒன்னு வச்சுகிட்டு வெளியே ஒன்னு பேசி எனக்கு பழக்கம் இல்லை.. நான் ஃபோனை வச்சுடறேன்".. பதிலை எதிர்பார்க்காமல் அழைப்பை துண்டித்து விட்டாள்.. மான்விக்கு செருப்பால் அடித்த உணர்வு.. வேதனையிலும் அவமானத்திலும் மேலும் காயப்பட்டுப் போனதில் கண்களில் தாறுமாறாக கண்ணீர் வழிந்தது..

"இருந்தாலும் தீப்தி அக்கா என்னை இப்படி புண்படுத்தி இருக்க வேண்டாம்".. மனம் ஆறுதலடைய மறுத்தது.. ஏதோ ஒரு வேகத்தில் ஜீவாவிற்கு அழைத்தாள்.. இரண்டு ரிங் போவதற்கு முன்பு கட் செய்து விட்டான்..

பரத்திற்கு அழைத்தாள்..

"என்ன.. ஏதாவது முக்கியமான விஷயமா?".. எரிந்து விழுந்தான் அவன்.. கடுமையாக பேசினாலும்.. தன் மீது ஒரு துளியாவது அக்கறை இருக்கிறதே.. ஆனால் ஜீவா போன் எடுத்து என்ன ஏது என்று ஒரு வார்த்தை கேட்கவில்லையே.. மனம் வருந்தினாள் மான்வி..

"இ.. இல்ல.. அவர் போன் எடுக்கல.. எப்ப வீட்டுக்கு வருவாருன்னு கேட்க தான் உங்களுக்கு ஃபோன் செஞ்சேன்".. மென்று விழுங்கினாள்..

"இதை நீ அவன்கிட்ட தான் கேக்கணும்.. எனக்கெப்படி தெரியும்.. அவன் வரும்போது வருவான்.. நீ உன் வேலைய பாரு.. அன்பு காட்டுற மாதிரி திரும்ப எதிர்பார்ப்பை உருவாக்கி அவனை ஏமாத்தி பைத்தியமா அலைய வைக்கிறதுக்கு ஏதாவது திட்டமிருந்தா தயவு செஞ்சு அதை கைவிட்டுடு.. கணவன் மனைவிக்குள்ள தலையிடறது தப்புதான்.. ஆனா உன்ன பாத்தா எங்களுக்கு பயமா இருக்கு மான்வி.. இப்பதான் அவன் நார்மல் மனுஷனா நிதானமா இருக்கான்.. அன்பு காட்டறேன் காதலிக்கிறேன்னு எதையாவது சொல்லி பழையபடி அவனை எமோஷனல் இடியட்டா மாத்தி விட்டுடாதே.. உன்னை கெஞ்சி கேட்கிறேன்".. அவ்வளவுதான் சொல்ல வந்தது என்பதைப்போல் அழைப்பை துண்டித்து விட்டான்..

அவன் சொன்னதில் பாதி புரிந்தது மீதி புரியவில்லை.. ஜீவாவின் இயல்பான குணம் அவளுக்கு தெரியாது அல்லவா.. ஒருவேளை தெரிந்திருந்தால் அவனை புரிந்து கொண்டிருப்பாள்.. பிரச்சனை இந்த அளவு வரை வந்திருக்காது.. ஒருவேளை ஜீவாவின் அப்பா உயிரோடு இருந்திருக்கலாம்.. ஒன்றோடு ஒன்று சம்பந்தமுடைய சங்கிலித் தொடர் நிகழ்வுகளாக அனைத்துமே தலைகீழாக மாறி இருந்திருக்கும்.. ஜீவாவின் இழப்பு மட்டுமே பூதாகரமாக தெரிய.. அனைத்தையும் தாங்கிக் கொள்ள தன்னை பக்குவப் படுத்திக் கொள்ள முயன்றாள்..

தனியாகவே உணவருந்தினாள்.. "நீங்களும்.. சாரும்.. ஜோடியா உக்காந்து கலகலப்பா பேசிக்கிட்டே சாப்பிட்டா எவ்வளவு நல்லா இருக்கும்.. இப்படி தனியாக உட்கார்ந்து சாப்பிடுறீங்களே மா".. சமையல்காரப் பெண் காதம்பரி கவலைப் பட்டாள்..

அவள் சொன்னதில் தனக்குள் தோன்றிய வருத்தத்தை மறைத்துக் கொண்டு "நீங்க சாப்பிட்டாச்சா?" மான்வி சிநேகத்தோடு கேட்கவும்.. "இல்லைமா நீங்க சாப்பிட்ட பிறகு.. இருந்து சாருக்கும் உணவு பரிமாறி முடிச்சுட்டு.. வீட்டுக்கு போய் என் புருஷனோட உக்காந்து.. சாப்பிட்டாதான் எனக்கு திருப்தியா இருக்கும்".. சொல்லும்போதே வெட்கப்பட்டாள் அவள்..

"ஏன் தனியா சாப்பிட்டா ஜீரணம் ஆகாதா?".. அம்மாவுடைய ஜீன் தாக்கம் போலிருக்கிறது சற்று நக்கலாகவே கேட்டாள்..

"அப்படி இல்லமா.. அவர் கேட்டதை பரிமாறி.. புருஷன் வயிறு நிறைஞ்சு திருப்தியா சாப்பிடறதை பார்த்துக்கிட்டே அவர் கூட உட்கார்ந்து சாப்பிடணும்.. அந்த நேரத்துல ரெண்டு பேரும் எதையாவது பேசிக்கிட்டு சாப்பிடுவோம்.. சில சமயம் அமைதியா சாப்பிடுவோம்.. ஆனா நாங்க ஒண்ணா உக்காந்து சாப்பிடுற அந்த நேரம் எங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.. உங்களுக்கு இப்பதானே கல்யாணம் ஆகி இருக்கு.. போக போக நீங்களே புரிஞ்சிப்பீங்க".. என்றிருந்தாள் சிணுங்கல் பார்வையுடன்..

மான்விக்கு ஏதோ புரிவது போல் இருந்தது.. "சரி நீங்க கிளம்புங்க.. அவர் வந்தா நான் பாத்துக்கிறேன்".. மான்வி உரிமையோடு கூறினாள்..

"இல்லைம்மா.. சாப்பிடும் போது ஏதாவது தேவைனா பக்கத்துல ஆள் இருக்கணும்.. இல்லைனா சார் கத்துவாரு.. முன்னே பாத்திரங்களை எல்லாம் உடைச்சு வீட்டையே ஒரு வழி பண்ணுவாரு.. இப்போ எவ்வளவோ பரவாயில்லை.. அதுக்காக அவரை திரும்ப கோபப்படுத்தி பார்க்க முடியாது.. நான் இருக்கேன் மா".. காதம்பரி பயத்தோடும் படபடப்போடும் கூறினாள்..

"அவர் பக்கத்துல இருந்து.. கேட்டதை பரிமாறத்தான் மனைவின்னு நான் ஒருத்தி இருக்கேன்".. மான்வி அழுத்தமாக கூறியதில் காதம்பரி விழித்தாள்..

"ஐயோ அம்மா நான் அந்த அர்த்தத்துல சொல்ல வரல".. என்றவள் மேற்கொண்டு என்ன பேசுவதென்று தெரியாமல் தடுமாறினாள்.. வீட்டுக்கு வந்த இரண்டு நாட்களாக ஜீவா உணவருந்தும் வேளையில் மான்வி எட்டிக் கூட பார்த்ததில்லையே!!..

"நீங்க போங்க காதம்பரி நான் பாத்துக்குறேன்".. அவள் அழுத்தமாக சொன்ன பிறகு முதலாளியம்மாவின் வார்த்தைகளை மறுக்க முடியாமல் வீட்டுக்கு சென்று விட்டிருந்தாள் காதம்பரி..

பனிரெண்டு மணிக்கு தான் வீடு திரும்பினான் ஜீவா.. நல்ல மனைவியாக அவனுக்காக காத்திருந்தாள் மான்வி..

சோபாவில் தூங்கி வழிந்து கொண்டு அமர்ந்திருந்தவளை.. கல்லையும் மண்ணையும் பார்த்து வைப்பது போல்.. ஒரு பார்வை பார்த்துவிட்டு தனது அறைக்குள் நுழைந்து கொண்டான் அவன்..

குளித்து முடித்து உடைமாற்றி வரும் வரை அங்கேயே அமர்ந்திருந்தாள்.. முழு கை டீ ஷர்ட்டை முழங்கை வரை இழுத்து விட்டுக் கொண்டே "காதம்பரி" என்று அழைத்தபடி டைனிங் டேபிளில் வந்து அமர்ந்தவன் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த தட்டை நிமிர்த்தி வைத்து சமையல்காரம்மாவிற்காக காத்திருந்தான்.. அங்கு வந்து நின்றதோ அவன் தாலி கட்டிய வீட்டுக்காரம்மா..

தொடரும்..
 
Last edited:
Active member
Joined
Sep 14, 2023
Messages
138
Jeeva enna react pannirupan🤔🤔🤔🤔🤔🤔🤔🤔....... Eppadi yum kopa pada poran......... Correct Thane sisy........ Waiting for next ud sisy......
 
Joined
Jul 25, 2023
Messages
34
ஏம்மா மான்சி அந்த வேலைக்காரம்மா பிழைப்பிலும் மண் அள்ளி போடுற நீ.

அவன் தான் தெளிவா உன் கிட்ட பேசிட்டானே அப்படியும் அவன் வாயில் விழுந்து வாங்கிகட்டிக்கனும்னே இதெல்லாம் செய்றியாமா நீ
 
Active member
Joined
Jan 16, 2023
Messages
127
உடலுறவு என்றாலே பேயை கண்டதைப் போல் அச்சம் கொண்டவளுக்கு இரவு தயாராக இரு என்ற வார்த்தை அடி வயிற்றை கலக்கியது..

ஆணின் தொடுகை பெண்ணை மயக்க வேண்டும். சிலிர்ப்பை ஏற்படுத்த வேண்டும்.. தொட்டு தொட்டு பெண் பூவை திறக்க வேண்டும்.. கலைகளை கற்றுக் கொள்ள வேண்டும்.. பாகுபாடின்றி கற்பிக்கப்படவும் வேண்டும்.. தன்னையே மறந்த நிலையில் அவளுள் மெல்ல நுழைய வேண்டும்.. பெண்ணும் அனுபவிக்க வேண்டும்.. அவளும் உச்சமடைய வேண்டும்.. இன்பத்தை இருவரும் சரி பாதி பெற வேண்டும்.. கணவன் மனைவி இடையினில் அருவருப்பிற்கோ முகச்சுழிப்பிற்கோ இடமே இல்லை.. இணையை புரிந்து கொள்ள வேண்டும்.. புரியாத பாடங்களை புரிய வைக்க முயல வேண்டும்.. அச்சம் கொண்ட பெண்ணுக்கும் ஆசை வரவேண்டும்.. ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் போற்றிக் கொண்டாட வேண்டும்.. அங்கங்கள் காமத்தோடு காதலோடு.. ரசிக்கப்பட வேண்டும்.. மோகம் கொள்ள வேண்டும்..

ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நேசத்தோடு ஆரம்பிக்கும் தாம்பத்தியத்தில் கூட சில நேரங்களில் நிறைய தடுமாற்றங்கள் வர வாய்ப்புண்டு.. இங்கே கடுகளவும் புரிதல் இல்லை.. அதிலும் தாம்பத்தியம் செக்ஸ் என்றாலே அலறி அடித்துக் கொண்டு ஓடும் நாயகி.. முன்பு போல் நேசமும் பாசமோ பொங்கி வழிந்திருந்தால் நம் நாயகன் இடைவெளி கொடுத்திருப்பான்.. அவளை முத்தமிட்டு கொண்டாடி மயக்கி.. தேகத்தின் தேவையை புரிய வைத்திருப்பான்.. அவள் மதிப்பை அவளையே அறிய செய்திருப்பான்.. இப்போது என்ன செய்வானோ!! அவனுக்கே வெளிச்சம்.. ஆதி முதல் அந்தம் வரை அறிந்த பெண்களுக்கே முதல் உறவு பயத்தையும் பதட்டத்தையும் கொடுக்கும்.. இவளோ முற்றிலும் மாறான மனநிலையோடு போராடிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் இரவின் தனிமையை நினைத்து உள்ளுக்குள் புயலே அடித்துக் கொண்டிருக்கிறது..

பதட்டத்தை.. சூன்யமான மனநிலையை மாற்றிக் கொள்ள.. மாலையில் தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தாள் அவள்.. இவர்கள் ஆடம்பரமான பணக்கார வீட்டிற்கு எதிரே ஓரளவு வசதியான வீடு.. ஆனால் இந்த வீடு அளவிற்கு பெரியதல்ல.. ஏதோ கவனத்தில் அந்த வீட்டின் மீது பார்வை பதிந்தது மான்விக்கு.. சற்று மேடேறிய தோட்டத்திலிருந்து பார்க்க அந்த வீட்டின் முழு வியூகம் தெளிவாக கண்ணுக்கு தெரிந்தது..

வாசற்படிகளின் கீழே அமர்ந்திருந்த ஒரு இளம் பெண்ணுக்கு தலைவாரிக் கொண்டிருந்தாள் நடுத்தர வயது பெண்ணொருத்தி.. ஒன்று மாமியாராக இருக்க வேண்டும் இல்லையேல் அவள் அன்னையாக இருக்க வேண்டும்.. தேவையில்லாமல் அனுமானம் செய்து கொண்டிருந்தது மான்வியின் மனம்..

தலைவாரி முடித்து அந்தப் பெண்ணின் கன்னம் கிள்ளி கொஞ்சி.. முல்லைச்சரத்தை அவள் தலையில் வைத்து அலங்கரித்து.. சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தவள்.. பிறகு எழுந்து உள்ளே சென்று விட்டாள்.. இருவரின் கொஞ்சலைக் கண்டவுடன் அன்னையின் நினைவு வந்ததில் சோர்ந்து போனாள் மான்வி.. இப்படித்தான் வாசலில் அமர வைத்து ஒவ்வொரு முடிக்கும் எண்ணெய் தடவி.. நீளமாக சீவி பின்னி பூ வைத்து விடுவாள்.. ஆனால் திருமணமான பெண்கள் இப்படி அலங்கரித்துக் கொண்டு தன் கணவனுக்காக காத்திருந்தால் மட்டும் அதை அசிங்கம் என்று வெளிப்படையாக கூறுவாள் ரமா..

அன்னையின் வார்த்தைகள் அடிமனதில் தேங்கியதன் தாக்கமோ என்னவோ.. அந்த எண்ணத்திலும் கூச்சத்திலும் தான் இன்று மான்வி எவ்வித அலங்காரமும் செய்து கொள்ளவில்லை.. எப்போதும் போல் ஒரு சுடிதார் அணிந்து கொண்டு.. முகத்தை கழுவி பொட்டு வைத்துக் கொண்டிருந்தாள்.. கணவனுக்காக அலங்காரம் செய்து காத்துக் கொண்டிருப்பதெல்லாம் ஏதோ தவறான செயல் போல் அவள் உள்ளத்தில் பெரிய மதில் சுவர் எழுப்பி தடுக்கப்பட்டிருந்தது..

அந்த எதிர் வீட்டில் நடுத்தர வயது பெண்மணி உள்ளே சென்று விடவும்..வாசலில் அந்த இளம் பெண் மட்டுமே அமர்ந்திருந்தாள்.. அதற்கு மேல் அங்கே வேடிக்கை பார்க்க பெரிதாக என்ன இருக்கிறது என மீண்டும் திரும்பி நடக்க ஆரம்பித்திருந்தாள் மானு.. செடிகளோடு மலர்களின் வாசத்தை சுமந்து வந்த காற்று பொன் மேனியை உரசியதில் ஏதோ சுகம்.. ஒருமுறை இப்படித்தான் ஏசி குளிர் தாங்காமல் அவள் நடுங்கிய போது தனது இடக் கரத்தால் இழுத்து அணைத்துக் கொண்டான் ஜீவா.. அந்த நினைவுகள் காற்றோடு கலந்து வரும் மண்வாசனையாக அனுமதியின்றி காட்சியாக விரிந்ததில் வெட்கப் பூவோடு மலர்ந்தாள் மான்வி.. அந்த அணைப்பு.. ஸ்பரிசம்.. முத்தம்.. அத்தனையும் பிடிக்கவில்லை என்று மறுக்க மாட்டாள்.. ஆனால் அதனையும் தாண்டி தனக்குள் புகுத்தப்பட்ட ஏதோ ஒன்று பேயாத ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது.. ஒரு குறிப்பிட்ட தூரம் நடந்து விட்டு திரும்பி நடக்கும் வேளையில் தற்செயலாக அந்த வீட்டின் மீது பார்வை பதிந்தது.. ஸ்கூட்டர் ஒன்று கேட் வாயிலில் நிற்கவும் முகம் கொள்ளா புன்னகையுடன் ஓடிச் சென்று கதவை திறந்தாள் அந்தப் பெண்.. பைக் மீது அமர்ந்திருந்த அந்த வாலிபன் புன்னகைத்தானா என்று தெரியவில்லை.. மனதோடு ஒட்டிக்கொண்ட சுவாரசியத்துடன்.. அடுத்தவர் வீட்டு ஜன்னலை எட்டிப் பார்ப்பது அநாகரீகம் என்று தெரிந்தும் தவிர்க்க முடியாதவளாக பார்த்துக் கொண்டிருந்தாள் மான்வி..

பைக்கை நிறுத்துவதற்கு கூட அவகாசம் தராமல்.. தாவி அணைத்துக் கொண்ட அந்த பெண்ணை இரு கைகளால் பற்றி இடையோடு தூக்கி ஒரு சுழற்று சுற்றி கீழே விட்டான் அவன்.. தோளில் வழிந்த முல்லைச் சரத்தை மெல்ல வருடி.. குறும்பு வழியும் கண்களோடு அவன் கூறிய ஏதோ ஒன்று அந்த பெண்ணை வெட்கமடையச் செய்ததை.. இங்கிருந்தே தெளிவாக பார்க்க முடிந்தது அவளால்..

புதிதாக திருமணமான தம்பதிகளாக இருக்க வேண்டும்.. இப்படித்தான் ஒருமுறை.. மொட்டை மாடியிலிருந்து.. காய போட்ட துணியை எடுக்கும் வேளையில் தூரத்தில் கைகோர்த்து கொஞ்சி பேசியபடி நடந்து வந்த கணவன் மனைவியை.. "இங்கிதம் இல்லாத அசிங்கம் புடிச்ச நாய்ங்க".. என்று வாய்க்கு வந்தபடி திட்டினாள் ரமா..

ஒருவேளை தன் மகள் சிறிய பெண்.. அவள் பார்க்கும்போது மனதில் எதுவும் அழுத்தமாக பதிந்து விடக்கூடாது என்பதற்காக கூட அப்படி வெறுப்பது போல் பாவனை காண்பித்திருக்கலாம்.. ஆனாலும் நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் உளவியல் ரீதியாக குழந்தைகளை எந்த அளவு பாதிக்கும் என பெற்றோர்கள் புரிந்து கொள்வதே இல்லை.. கணவன் மனைவி அந்தரங்கத்தையே அலர்ஜியாக நினைக்குமளவிற்கு ரமாவின் பேச்சு இருந்திருக்கிறது.. நியாயமாக பார்த்தால் ரமாவிற்கு தான் கவுன்சிலிங் கொடுக்க வேண்டும்..

கணவன் மனைவி அன்யோன்யமாக பேசிக் கொண்டிருந்த விதம்.. மான்விக்குள் உறங்கியிருந்த ஹார்மோன்களை உயிர் பெற செய்வதாய்..

இருவரும் கிள்ளை மோழி பேசி கொஞ்சிக் கொண்டிருந்த காட்சியை மான்வி மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.. அந்தப் பக்கமோ தற்செயலாக வெளியே வந்த அந்த நடுத்தர வயது பெண்மணி.. கிளிகள் கொஞ்சுவதை கண்டு இங்கிதமாக ஒரு சிறிய சிரிப்புடன் மீண்டும் உள்ளே சென்று விட்டார்.. அந்தக் காட்சியும் மான்வியின் கண்களிலிருந்து தப்பவில்லை.. எப்படி அந்த பெரிய மனுஷியால் இந்த விஷயத்தை எளிதாக எடுத்துக் கொள்ள முடிகிறது.. இதே இடத்தில் அம்மா இருந்திருக்க வேண்டும்.. கண்களை உருட்டி உஃப் என ஊதியவளுக்கு.. அம்மா இந்நேரம் என்ன சொல்லி இருப்பாள் என்பது விரல் நுனியில் அத்துபடி.. இடுப்பில் கை போட்டு மனைவியை உள்ளே அழைத்துச் சென்று விட்டான் அந்த வாலிபன்.. பார்த்துக் கொண்டு நின்ற மான்விக்கோ உள்ளே ஏதோ தாகம்.. உடலுறவு பற்றி தான் பயம்.. ஆனால் இது போன்ற கொஞ்சல்கள் பிடிக்குமே.. தள்ளி நின்று அவளை ஏங்க வைத்திருந்தான் ஜீவா..

இரவு வரை நேரத்தை எப்படி போக்குவதென்றே தெரியவில்லை.. பிறந்த வீட்டிற்கு தானே அழைக்க கூடாது.. தீப்திக்கு அழைத்து பேசலாமே.. என்ற எண்ணத்தோடு அவளுக்கு அழைப்பெடுத்தாள்..

"ஹலோ" தீப்தியின் ஒட்டுதல் இல்லாத குரலில் மனம் கசந்து போனாள் மான்வி..

"சும்மா பேசுறதுக்காகதான் கால் செஞ்சேன்".. தயங்கி தயங்கி பேசினாள்.. அவர்கள் வீட்டுக்கு சென்ற போது தன்னை தேவதையாக கொண்டாடிய தீப்தி இவள்தானா என்று தோன்றியது.. பேச்சில் எத்தனை கறார்.. எவ்வளவு கடுமை..

"ஏதாவது வேணுமா.. ஜீவா கிட்ட ஏதாச்சும் சொல்லனுமா?.. சாப்டாச்சா!!.. அங்கே பிரச்சனை ஒன்னும் இல்லையே?".. குறைதீர்க்கும் கூகுள் போல் அடுக்கடுக்காக கேள்விகள் வந்தன.. ஆனால் அந்த கேள்விகளில் அன்பு பாசமோ அக்கறையோ, கனிவோ எதுவுமில்லை.. உனக்கு தேவையானதை செய்து கொடுக்க வேண்டியது எங்கள் கடமை எனக்கு ரோபோட் குரலோடு பேசினாள் தீப்தி..

"இல்லைக்கா.. ரொம்ப போர் அடிக்குது அதான் உங்ககிட்ட பேசலாம்னு".. மெதுவாக ஆரம்பித்தாள்.. எதிர்முனையில் சில நொடிகள் மௌனம்..

"எனக்கு வேலை இருக்கு மான்வி.. அதுவுமில்லாம உனக்கு பேசணும்னு தோணுற மாதிரி எனக்கும் தோணனும் இல்லையா!!.. இப்போதைய நிலைமைக்கு உன்கிட்ட பேசவே வெறுப்பா இருக்கு.. இப்படி பேசுறதுக்கு என்னை மன்னிச்சிடு.. ஆனா மனசுல ஒன்னு வச்சுகிட்டு வெளியே ஒன்னு பேசி எனக்கு பழக்கம் இல்லை.. நான் ஃபோனை வச்சுடறேன்".. பதிலை எதிர்பார்க்காமல் அழைப்பை துண்டித்து விட்டாள்.. மான்விக்கு செருப்பால் அடித்த உணர்வு.. வேதனையிலும் அவமானத்திலும் மேலும் காயப்பட்டுப் போனதில் கண்களில் தாறுமாறாக கண்ணீர் வழிந்தது..

"இருந்தாலும் தீப்தி அக்கா என்னை இப்படி புண்படுத்தி இருக்க வேண்டாம்".. மனம் ஆறுதலடைய மறுத்தது.. ஏதோ ஒரு வேகத்தில் ஜீவாவிற்கு அழைத்தாள்.. இரண்டு ரிங் போவதற்கு முன்பு கட் செய்து விட்டான்..

பரத்திற்கு அழைத்தாள்..

"என்ன.. ஏதாவது முக்கியமான விஷயமா?".. எரிந்து விழுந்தான் அவன்.. கடுமையாக பேசினாலும்.. தன் மீது ஒரு துளியாவது அக்கறை இருக்கிறதே.. ஆனால் ஜீவா போன் எடுத்து என்ன ஏது என்று ஒரு வார்த்தை கேட்கவில்லையே.. மனம் வருந்தினாள் மான்வி..

"இ.. இல்ல.. அவர் போன் எடுக்கல.. எப்ப வீட்டுக்கு வருவாருன்னு கேட்க தான் உங்களுக்கு ஃபோன் செஞ்சேன்".. மென்று விழுங்கினாள்..

"இதை நீ அவன்கிட்ட தான் கேக்கணும்.. எனக்கெப்படி தெரியும்.. அவன் வரும்போது வருவான்.. நீ உன் வேலைய பாரு.. அன்பு காட்டுற மாதிரி திரும்ப எதிர்பார்ப்பை உருவாக்கி அவனை ஏமாத்தி பைத்தியமா அலைய வைக்கிறதுக்கு ஏதாவது திட்டமிருந்தா தயவு செஞ்சு அதை கைவிட்டுடு.. கணவன் மனைவிக்குள்ள தலையிடறது தப்புதான்.. ஆனா உன்ன பாத்தா எங்களுக்கு பயமா இருக்கு மான்வி.. இப்பதான் அவன் நார்மல் மனுஷனா நிதானமா இருக்கான்.. அன்பு காட்டறேன் காதலிக்கிறேன்னு எதையாவது சொல்லி பழையபடி அவனை எமோஷனல் இடியட்டா மாத்தி விட்டுடாதே.. உன்னை கெஞ்சி கேட்கிறேன்".. அவ்வளவுதான் சொல்ல வந்தது என்பதைப்போல் அழைப்பை துண்டித்து விட்டான்..

அவன் சொன்னதில் பாதி புரிந்தது மீதி புரியவில்லை.. ஜீவாவின் இயல்பான குணம் அவளுக்கு தெரியாது அல்லவா.. ஒருவேளை தெரிந்திருந்தால் அவனை புரிந்து கொண்டிருப்பாள்.. பிரச்சனை இந்த அளவு வரை வந்திருக்காது.. ஒருவேளை ஜீவாவின் அப்பா உயிரோடு இருந்திருக்கலாம்.. ஒன்றோடு ஒன்று சம்பந்தமுடைய சங்கிலித் தொடர் நிகழ்வுகளாக அனைத்துமே தலைகீழாக மாறி இருந்திருக்கும்.. ஜீவாவின் இழப்பு மட்டுமே பூதாகரமாக தெரிய.. அனைத்தையும் தாங்கிக் கொள்ள தன்னை பக்குவப் படுத்திக் கொள்ள முயன்றாள்..

தனியாகவே உணவருந்தினாள்.. "நீங்களும்.. சாரும்.. ஜோடியா உக்காந்து கலகலப்பா பேசிக்கிட்டே சாப்பிட்டா எவ்வளவு நல்லா இருக்கும்.. இப்படி தனியாக உட்கார்ந்து சாப்பிடுறீங்களே மா".. சமையல்காரப் பெண் காதம்பரி கவலைப் பட்டாள்..

அவள் சொன்னதில் தனக்குள் தோன்றிய வருத்தத்தை மறைத்துக் கொண்டு "நீங்க சாப்பிட்டாச்சா?" மான்வி சிநேகத்தோடு கேட்கவும்.. "இல்லைமா நீங்க சாப்பிட்ட பிறகு.. இருந்து சாருக்கும் உணவு பரிமாறி முடிச்சுட்டு.. வீட்டுக்கு போய் என் புருஷனோட உக்காந்து.. சாப்பிட்டாதான் எனக்கு திருப்தியா இருக்கும்".. சொல்லும்போதே வெட்கப்பட்டாள் அவள்..

"ஏன் தனியா சாப்பிட்டா ஜீரணம் ஆகாதா?".. அம்மாவுடைய ஜீன் தாக்கம் போலிருக்கிறது சற்று நக்கலாகவே கேட்டாள்..

"அப்படி இல்லமா.. அவர் கேட்டதை பரிமாறி.. புருஷன் வயிறு நிறைஞ்சு திருப்தியா சாப்பிடறதை பார்த்துக்கிட்டே அவர் கூட உட்கார்ந்து சாப்பிடணும்.. அந்த நேரத்துல ரெண்டு பேரும் எதையாவது பேசிக்கிட்டு சாப்பிடுவோம்.. சில சமயம் அமைதியா சாப்பிடுவோம்.. ஆனா நாங்க ஒண்ணா உக்காந்து சாப்பிடுற அந்த நேரம் எங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.. உங்களுக்கு இப்பதானே கல்யாணம் ஆகி இருக்கு.. போக போக நீங்களே புரிஞ்சிப்பீங்க".. என்றிருந்தாள் சிணுங்கல் பார்வையுடன்..

மான்விக்கு ஏதோ புரிவது போல் இருந்தது.. "சரி நீங்க கிளம்புங்க.. அவர் வந்தா நான் பாத்துக்கிறேன்".. மான்வி உரிமையோடு கூறினாள்..

"இல்லைம்மா.. சாப்பிடும் போது ஏதாவது தேவைனா பக்கத்துல ஆள் இருக்கணும்.. இல்லைனா சார் கத்துவாரு.. முன்னே பாத்திரங்களை எல்லாம் உடைச்சு வீட்டையே ஒரு வழி பண்ணுவாரு.. இப்போ எவ்வளவோ பரவாயில்லை.. அதுக்காக அவரை திரும்ப கோபப்படுத்தி பார்க்க முடியாது.. நான் இருக்கேன் மா".. காதம்பரி பயத்தோடும் படபடப்போடும் கூறினாள்..

"அவர் பக்கத்துல இருந்து.. கேட்டதை பரிமாறத்தான் மனைவின்னு நான் ஒருத்தி இருக்கேன்".. மான்வி அழுத்தமாக கூறியதில் காதம்பரி விழித்தாள்..

"ஐயோ அம்மா நான் அந்த அர்த்தத்துல சொல்ல வரல".. என்றவள் மேற்கொண்டு என்ன பேசுவதென்று தெரியாமல் தடுமாறினாள்.. வீட்டுக்கு வந்த இரண்டு நாட்களாக ஜீவா உணவருந்தும் வேளையில் மான்வி எட்டிக் கூட பார்த்ததில்லையே!!..

"நீங்க போங்க காதம்பரி நான் பாத்துக்குறேன்".. அவள் அழுத்தமாக சொன்ன பிறகு முதலாளியம்மாவின் வார்த்தைகளை மறுக்க முடியாமல் வீட்டுக்கு சென்று விட்டிருந்தாள் காதம்பரி..

பனிரெண்டு மணிக்கு தான் வீடு திரும்பினான் ஜீவா.. நல்ல மனைவியாக அவனுக்காக காத்திருந்தாள் மான்வி..

சோபாவில் தூங்கி வழிந்து கொண்டு அமர்ந்திருந்தவளை.. கல்லையும் மண்ணையும் பார்த்து வைப்பது போல்.. ஒரு பார்வை பார்த்துவிட்டு தனது அறைக்குள் நுழைந்து கொண்டான் அவன்..

குளித்து முடித்து உடைமாற்றி வரும் வரை அங்கேயே அமர்ந்திருந்தாள்.. முழு கை டீ ஷர்ட்டை முழங்கை வரை இழுத்து விட்டுக் கொண்டே "காதம்பரி" என்று அழைத்தபடி டைனிங் டேபிளில் வந்து அமர்ந்தவன் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த தட்டை நிமிர்த்தி வைத்து சமையல்காரம்மாவிற்காக காத்திருந்தான்.. அங்கு வந்து நின்றதோ அவன் தாலி கட்டிய வீட்டுக்காரம்மா..

தொடரும்..
Jeeva mv: Illa.. Ivalukku innum kashtha kodukknum.... Aala paaru.... Idhana...
 
Active member
Joined
Jan 18, 2023
Messages
117
apoo epo avan sapuduvana illa patniya iruka porana
 
Member
Joined
Jan 26, 2024
Messages
47
அருமையான பதிவு
 
Active member
Joined
Nov 20, 2024
Messages
51
உடலுறவு என்றாலே பேயை கண்டதைப் போல் அச்சம் கொண்டவளுக்கு இரவு தயாராக இரு என்ற வார்த்தை அடி வயிற்றை கலக்கியது..

ஆணின் தொடுகை பெண்ணை மயக்க வேண்டும். சிலிர்ப்பை ஏற்படுத்த வேண்டும்.. தொட்டு தொட்டு பெண் பூவை திறக்க வேண்டும்.. கலைகளை கற்றுக் கொள்ள வேண்டும்.. பாகுபாடின்றி கற்பிக்கப்படவும் வேண்டும்.. தன்னையே மறந்த நிலையில் அவளுள் மெல்ல நுழைய வேண்டும்.. பெண்ணும் அனுபவிக்க வேண்டும்.. அவளும் உச்சமடைய வேண்டும்.. இன்பத்தை இருவரும் சரி பாதி பெற வேண்டும்.. கணவன் மனைவி இடையினில் அருவருப்பிற்கோ முகச்சுழிப்பிற்கோ இடமே இல்லை.. இணையை புரிந்து கொள்ள வேண்டும்.. புரியாத பாடங்களை புரிய வைக்க முயல வேண்டும்.. அச்சம் கொண்ட பெண்ணுக்கும் ஆசை வரவேண்டும்.. ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் போற்றிக் கொண்டாட வேண்டும்.. அங்கங்கள் காமத்தோடு காதலோடு.. ரசிக்கப்பட வேண்டும்.. மோகம் கொள்ள வேண்டும்..

ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நேசத்தோடு ஆரம்பிக்கும் தாம்பத்தியத்தில் கூட சில நேரங்களில் நிறைய தடுமாற்றங்கள் வர வாய்ப்புண்டு.. இங்கே கடுகளவும் புரிதல் இல்லை.. அதிலும் தாம்பத்தியம் செக்ஸ் என்றாலே அலறி அடித்துக் கொண்டு ஓடும் நாயகி.. முன்பு போல் நேசமும் பாசமோ பொங்கி வழிந்திருந்தால் நம் நாயகன் இடைவெளி கொடுத்திருப்பான்.. அவளை முத்தமிட்டு கொண்டாடி மயக்கி.. தேகத்தின் தேவையை புரிய வைத்திருப்பான்.. அவள் மதிப்பை அவளையே அறிய செய்திருப்பான்.. இப்போது என்ன செய்வானோ!! அவனுக்கே வெளிச்சம்.. ஆதி முதல் அந்தம் வரை அறிந்த பெண்களுக்கே முதல் உறவு பயத்தையும் பதட்டத்தையும் கொடுக்கும்.. இவளோ முற்றிலும் மாறான மனநிலையோடு போராடிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் இரவின் தனிமையை நினைத்து உள்ளுக்குள் புயலே அடித்துக் கொண்டிருக்கிறது..

பதட்டத்தை.. சூன்யமான மனநிலையை மாற்றிக் கொள்ள.. மாலையில் தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தாள் அவள்.. இவர்கள் ஆடம்பரமான பணக்கார வீட்டிற்கு எதிரே ஓரளவு வசதியான வீடு.. ஆனால் இந்த வீடு அளவிற்கு பெரியதல்ல.. ஏதோ கவனத்தில் அந்த வீட்டின் மீது பார்வை பதிந்தது மான்விக்கு.. சற்று மேடேறிய தோட்டத்திலிருந்து பார்க்க அந்த வீட்டின் முழு வியூகம் தெளிவாக கண்ணுக்கு தெரிந்தது..

வாசற்படிகளின் கீழே அமர்ந்திருந்த ஒரு இளம் பெண்ணுக்கு தலைவாரிக் கொண்டிருந்தாள் நடுத்தர வயது பெண்ணொருத்தி.. ஒன்று மாமியாராக இருக்க வேண்டும் இல்லையேல் அவள் அன்னையாக இருக்க வேண்டும்.. தேவையில்லாமல் அனுமானம் செய்து கொண்டிருந்தது மான்வியின் மனம்..

தலைவாரி முடித்து அந்தப் பெண்ணின் கன்னம் கிள்ளி கொஞ்சி.. முல்லைச்சரத்தை அவள் தலையில் வைத்து அலங்கரித்து.. சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தவள்.. பிறகு எழுந்து உள்ளே சென்று விட்டாள்.. இருவரின் கொஞ்சலைக் கண்டவுடன் அன்னையின் நினைவு வந்ததில் சோர்ந்து போனாள் மான்வி.. இப்படித்தான் வாசலில் அமர வைத்து ஒவ்வொரு முடிக்கும் எண்ணெய் தடவி.. நீளமாக சீவி பின்னி பூ வைத்து விடுவாள்.. ஆனால் திருமணமான பெண்கள் இப்படி அலங்கரித்துக் கொண்டு தன் கணவனுக்காக காத்திருந்தால் மட்டும் அதை அசிங்கம் என்று வெளிப்படையாக கூறுவாள் ரமா..

அன்னையின் வார்த்தைகள் அடிமனதில் தேங்கியதன் தாக்கமோ என்னவோ.. அந்த எண்ணத்திலும் கூச்சத்திலும் தான் இன்று மான்வி எவ்வித அலங்காரமும் செய்து கொள்ளவில்லை.. எப்போதும் போல் ஒரு சுடிதார் அணிந்து கொண்டு.. முகத்தை கழுவி பொட்டு வைத்துக் கொண்டிருந்தாள்.. கணவனுக்காக அலங்காரம் செய்து காத்துக் கொண்டிருப்பதெல்லாம் ஏதோ தவறான செயல் போல் அவள் உள்ளத்தில் பெரிய மதில் சுவர் எழுப்பி தடுக்கப்பட்டிருந்தது..

அந்த எதிர் வீட்டில் நடுத்தர வயது பெண்மணி உள்ளே சென்று விடவும்..வாசலில் அந்த இளம் பெண் மட்டுமே அமர்ந்திருந்தாள்.. அதற்கு மேல் அங்கே வேடிக்கை பார்க்க பெரிதாக என்ன இருக்கிறது என மீண்டும் திரும்பி நடக்க ஆரம்பித்திருந்தாள் மானு.. செடிகளோடு மலர்களின் வாசத்தை சுமந்து வந்த காற்று பொன் மேனியை உரசியதில் ஏதோ சுகம்.. ஒருமுறை இப்படித்தான் ஏசி குளிர் தாங்காமல் அவள் நடுங்கிய போது தனது இடக் கரத்தால் இழுத்து அணைத்துக் கொண்டான் ஜீவா.. அந்த நினைவுகள் காற்றோடு கலந்து வரும் மண்வாசனையாக அனுமதியின்றி காட்சியாக விரிந்ததில் வெட்கப் பூவோடு மலர்ந்தாள் மான்வி.. அந்த அணைப்பு.. ஸ்பரிசம்.. முத்தம்.. அத்தனையும் பிடிக்கவில்லை என்று மறுக்க மாட்டாள்.. ஆனால் அதனையும் தாண்டி தனக்குள் புகுத்தப்பட்ட ஏதோ ஒன்று பேயாத ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது.. ஒரு குறிப்பிட்ட தூரம் நடந்து விட்டு திரும்பி நடக்கும் வேளையில் தற்செயலாக அந்த வீட்டின் மீது பார்வை பதிந்தது.. ஸ்கூட்டர் ஒன்று கேட் வாயிலில் நிற்கவும் முகம் கொள்ளா புன்னகையுடன் ஓடிச் சென்று கதவை திறந்தாள் அந்தப் பெண்.. பைக் மீது அமர்ந்திருந்த அந்த வாலிபன் புன்னகைத்தானா என்று தெரியவில்லை.. மனதோடு ஒட்டிக்கொண்ட சுவாரசியத்துடன்.. அடுத்தவர் வீட்டு ஜன்னலை எட்டிப் பார்ப்பது அநாகரீகம் என்று தெரிந்தும் தவிர்க்க முடியாதவளாக பார்த்துக் கொண்டிருந்தாள் மான்வி..

பைக்கை நிறுத்துவதற்கு கூட அவகாசம் தராமல்.. தாவி அணைத்துக் கொண்ட அந்த பெண்ணை இரு கைகளால் பற்றி இடையோடு தூக்கி ஒரு சுழற்று சுற்றி கீழே விட்டான் அவன்.. தோளில் வழிந்த முல்லைச் சரத்தை மெல்ல வருடி.. குறும்பு வழியும் கண்களோடு அவன் கூறிய ஏதோ ஒன்று அந்த பெண்ணை வெட்கமடையச் செய்ததை.. இங்கிருந்தே தெளிவாக பார்க்க முடிந்தது அவளால்..

புதிதாக திருமணமான தம்பதிகளாக இருக்க வேண்டும்.. இப்படித்தான் ஒருமுறை.. மொட்டை மாடியிலிருந்து.. காய போட்ட துணியை எடுக்கும் வேளையில் தூரத்தில் கைகோர்த்து கொஞ்சி பேசியபடி நடந்து வந்த கணவன் மனைவியை.. "இங்கிதம் இல்லாத அசிங்கம் புடிச்ச நாய்ங்க".. என்று வாய்க்கு வந்தபடி திட்டினாள் ரமா..

ஒருவேளை தன் மகள் சிறிய பெண்.. அவள் பார்க்கும்போது மனதில் எதுவும் அழுத்தமாக பதிந்து விடக்கூடாது என்பதற்காக கூட அப்படி வெறுப்பது போல் பாவனை காண்பித்திருக்கலாம்.. ஆனாலும் நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் உளவியல் ரீதியாக குழந்தைகளை எந்த அளவு பாதிக்கும் என பெற்றோர்கள் புரிந்து கொள்வதே இல்லை.. கணவன் மனைவி அந்தரங்கத்தையே அலர்ஜியாக நினைக்குமளவிற்கு ரமாவின் பேச்சு இருந்திருக்கிறது.. நியாயமாக பார்த்தால் ரமாவிற்கு தான் கவுன்சிலிங் கொடுக்க வேண்டும்..

கணவன் மனைவி அன்யோன்யமாக பேசிக் கொண்டிருந்த விதம்.. மான்விக்குள் உறங்கியிருந்த ஹார்மோன்களை உயிர் பெற செய்வதாய்..

இருவரும் கிள்ளை மோழி பேசி கொஞ்சிக் கொண்டிருந்த காட்சியை மான்வி மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.. அந்தப் பக்கமோ தற்செயலாக வெளியே வந்த அந்த நடுத்தர வயது பெண்மணி.. கிளிகள் கொஞ்சுவதை கண்டு இங்கிதமாக ஒரு சிறிய சிரிப்புடன் மீண்டும் உள்ளே சென்று விட்டார்.. அந்தக் காட்சியும் மான்வியின் கண்களிலிருந்து தப்பவில்லை.. எப்படி அந்த பெரிய மனுஷியால் இந்த விஷயத்தை எளிதாக எடுத்துக் கொள்ள முடிகிறது.. இதே இடத்தில் அம்மா இருந்திருக்க வேண்டும்.. கண்களை உருட்டி உஃப் என ஊதியவளுக்கு.. அம்மா இந்நேரம் என்ன சொல்லி இருப்பாள் என்பது விரல் நுனியில் அத்துபடி.. இடுப்பில் கை போட்டு மனைவியை உள்ளே அழைத்துச் சென்று விட்டான் அந்த வாலிபன்.. பார்த்துக் கொண்டு நின்ற மான்விக்கோ உள்ளே ஏதோ தாகம்.. உடலுறவு பற்றி தான் பயம்.. ஆனால் இது போன்ற கொஞ்சல்கள் பிடிக்குமே.. தள்ளி நின்று அவளை ஏங்க வைத்திருந்தான் ஜீவா..

இரவு வரை நேரத்தை எப்படி போக்குவதென்றே தெரியவில்லை.. பிறந்த வீட்டிற்கு தானே அழைக்க கூடாது.. தீப்திக்கு அழைத்து பேசலாமே.. என்ற எண்ணத்தோடு அவளுக்கு அழைப்பெடுத்தாள்..

"ஹலோ" தீப்தியின் ஒட்டுதல் இல்லாத குரலில் மனம் கசந்து போனாள் மான்வி..

"சும்மா பேசுறதுக்காகதான் கால் செஞ்சேன்".. தயங்கி தயங்கி பேசினாள்.. அவர்கள் வீட்டுக்கு சென்ற போது தன்னை தேவதையாக கொண்டாடிய தீப்தி இவள்தானா என்று தோன்றியது.. பேச்சில் எத்தனை கறார்.. எவ்வளவு கடுமை..

"ஏதாவது வேணுமா.. ஜீவா கிட்ட ஏதாச்சும் சொல்லனுமா?.. சாப்டாச்சா!!.. அங்கே பிரச்சனை ஒன்னும் இல்லையே?".. குறைதீர்க்கும் கூகுள் போல் அடுக்கடுக்காக கேள்விகள் வந்தன.. ஆனால் அந்த கேள்விகளில் அன்பு பாசமோ அக்கறையோ, கனிவோ எதுவுமில்லை.. உனக்கு தேவையானதை செய்து கொடுக்க வேண்டியது எங்கள் கடமை எனக்கு ரோபோட் குரலோடு பேசினாள் தீப்தி..

"இல்லைக்கா.. ரொம்ப போர் அடிக்குது அதான் உங்ககிட்ட பேசலாம்னு".. மெதுவாக ஆரம்பித்தாள்.. எதிர்முனையில் சில நொடிகள் மௌனம்..

"எனக்கு வேலை இருக்கு மான்வி.. அதுவுமில்லாம உனக்கு பேசணும்னு தோணுற மாதிரி எனக்கும் தோணனும் இல்லையா!!.. இப்போதைய நிலைமைக்கு உன்கிட்ட பேசவே வெறுப்பா இருக்கு.. இப்படி பேசுறதுக்கு என்னை மன்னிச்சிடு.. ஆனா மனசுல ஒன்னு வச்சுகிட்டு வெளியே ஒன்னு பேசி எனக்கு பழக்கம் இல்லை.. நான் ஃபோனை வச்சுடறேன்".. பதிலை எதிர்பார்க்காமல் அழைப்பை துண்டித்து விட்டாள்.. மான்விக்கு செருப்பால் அடித்த உணர்வு.. வேதனையிலும் அவமானத்திலும் மேலும் காயப்பட்டுப் போனதில் கண்களில் தாறுமாறாக கண்ணீர் வழிந்தது..

"இருந்தாலும் தீப்தி அக்கா என்னை இப்படி புண்படுத்தி இருக்க வேண்டாம்".. மனம் ஆறுதலடைய மறுத்தது.. ஏதோ ஒரு வேகத்தில் ஜீவாவிற்கு அழைத்தாள்.. இரண்டு ரிங் போவதற்கு முன்பு கட் செய்து விட்டான்..

பரத்திற்கு அழைத்தாள்..

"என்ன.. ஏதாவது முக்கியமான விஷயமா?".. எரிந்து விழுந்தான் அவன்.. கடுமையாக பேசினாலும்.. தன் மீது ஒரு துளியாவது அக்கறை இருக்கிறதே.. ஆனால் ஜீவா போன் எடுத்து என்ன ஏது என்று ஒரு வார்த்தை கேட்கவில்லையே.. மனம் வருந்தினாள் மான்வி..

"இ.. இல்ல.. அவர் போன் எடுக்கல.. எப்ப வீட்டுக்கு வருவாருன்னு கேட்க தான் உங்களுக்கு ஃபோன் செஞ்சேன்".. மென்று விழுங்கினாள்..

"இதை நீ அவன்கிட்ட தான் கேக்கணும்.. எனக்கெப்படி தெரியும்.. அவன் வரும்போது வருவான்.. நீ உன் வேலைய பாரு.. அன்பு காட்டுற மாதிரி திரும்ப எதிர்பார்ப்பை உருவாக்கி அவனை ஏமாத்தி பைத்தியமா அலைய வைக்கிறதுக்கு ஏதாவது திட்டமிருந்தா தயவு செஞ்சு அதை கைவிட்டுடு.. கணவன் மனைவிக்குள்ள தலையிடறது தப்புதான்.. ஆனா உன்ன பாத்தா எங்களுக்கு பயமா இருக்கு மான்வி.. இப்பதான் அவன் நார்மல் மனுஷனா நிதானமா இருக்கான்.. அன்பு காட்டறேன் காதலிக்கிறேன்னு எதையாவது சொல்லி பழையபடி அவனை எமோஷனல் இடியட்டா மாத்தி விட்டுடாதே.. உன்னை கெஞ்சி கேட்கிறேன்".. அவ்வளவுதான் சொல்ல வந்தது என்பதைப்போல் அழைப்பை துண்டித்து விட்டான்..

அவன் சொன்னதில் பாதி புரிந்தது மீதி புரியவில்லை.. ஜீவாவின் இயல்பான குணம் அவளுக்கு தெரியாது அல்லவா.. ஒருவேளை தெரிந்திருந்தால் அவனை புரிந்து கொண்டிருப்பாள்.. பிரச்சனை இந்த அளவு வரை வந்திருக்காது.. ஒருவேளை ஜீவாவின் அப்பா உயிரோடு இருந்திருக்கலாம்.. ஒன்றோடு ஒன்று சம்பந்தமுடைய சங்கிலித் தொடர் நிகழ்வுகளாக அனைத்துமே தலைகீழாக மாறி இருந்திருக்கும்.. ஜீவாவின் இழப்பு மட்டுமே பூதாகரமாக தெரிய.. அனைத்தையும் தாங்கிக் கொள்ள தன்னை பக்குவப் படுத்திக் கொள்ள முயன்றாள்..

தனியாகவே உணவருந்தினாள்.. "நீங்களும்.. சாரும்.. ஜோடியா உக்காந்து கலகலப்பா பேசிக்கிட்டே சாப்பிட்டா எவ்வளவு நல்லா இருக்கும்.. இப்படி தனியாக உட்கார்ந்து சாப்பிடுறீங்களே மா".. சமையல்காரப் பெண் காதம்பரி கவலைப் பட்டாள்..

அவள் சொன்னதில் தனக்குள் தோன்றிய வருத்தத்தை மறைத்துக் கொண்டு "நீங்க சாப்பிட்டாச்சா?" மான்வி சிநேகத்தோடு கேட்கவும்.. "இல்லைமா நீங்க சாப்பிட்ட பிறகு.. இருந்து சாருக்கும் உணவு பரிமாறி முடிச்சுட்டு.. வீட்டுக்கு போய் என் புருஷனோட உக்காந்து.. சாப்பிட்டாதான் எனக்கு திருப்தியா இருக்கும்".. சொல்லும்போதே வெட்கப்பட்டாள் அவள்..

"ஏன் தனியா சாப்பிட்டா ஜீரணம் ஆகாதா?".. அம்மாவுடைய ஜீன் தாக்கம் போலிருக்கிறது சற்று நக்கலாகவே கேட்டாள்..

"அப்படி இல்லமா.. அவர் கேட்டதை பரிமாறி.. புருஷன் வயிறு நிறைஞ்சு திருப்தியா சாப்பிடறதை பார்த்துக்கிட்டே அவர் கூட உட்கார்ந்து சாப்பிடணும்.. அந்த நேரத்துல ரெண்டு பேரும் எதையாவது பேசிக்கிட்டு சாப்பிடுவோம்.. சில சமயம் அமைதியா சாப்பிடுவோம்.. ஆனா நாங்க ஒண்ணா உக்காந்து சாப்பிடுற அந்த நேரம் எங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.. உங்களுக்கு இப்பதானே கல்யாணம் ஆகி இருக்கு.. போக போக நீங்களே புரிஞ்சிப்பீங்க".. என்றிருந்தாள் சிணுங்கல் பார்வையுடன்..

மான்விக்கு ஏதோ புரிவது போல் இருந்தது.. "சரி நீங்க கிளம்புங்க.. அவர் வந்தா நான் பாத்துக்கிறேன்".. மான்வி உரிமையோடு கூறினாள்..

"இல்லைம்மா.. சாப்பிடும் போது ஏதாவது தேவைனா பக்கத்துல ஆள் இருக்கணும்.. இல்லைனா சார் கத்துவாரு.. முன்னே பாத்திரங்களை எல்லாம் உடைச்சு வீட்டையே ஒரு வழி பண்ணுவாரு.. இப்போ எவ்வளவோ பரவாயில்லை.. அதுக்காக அவரை திரும்ப கோபப்படுத்தி பார்க்க முடியாது.. நான் இருக்கேன் மா".. காதம்பரி பயத்தோடும் படபடப்போடும் கூறினாள்..

"அவர் பக்கத்துல இருந்து.. கேட்டதை பரிமாறத்தான் மனைவின்னு நான் ஒருத்தி இருக்கேன்".. மான்வி அழுத்தமாக கூறியதில் காதம்பரி விழித்தாள்..

"ஐயோ அம்மா நான் அந்த அர்த்தத்துல சொல்ல வரல".. என்றவள் மேற்கொண்டு என்ன பேசுவதென்று தெரியாமல் தடுமாறினாள்.. வீட்டுக்கு வந்த இரண்டு நாட்களாக ஜீவா உணவருந்தும் வேளையில் மான்வி எட்டிக் கூட பார்த்ததில்லையே!!..

"நீங்க போங்க காதம்பரி நான் பாத்துக்குறேன்".. அவள் அழுத்தமாக சொன்ன பிறகு முதலாளியம்மாவின் வார்த்தைகளை மறுக்க முடியாமல் வீட்டுக்கு சென்று விட்டிருந்தாள் காதம்பரி..

பனிரெண்டு மணிக்கு தான் வீடு திரும்பினான் ஜீவா.. நல்ல மனைவியாக அவனுக்காக காத்திருந்தாள் மான்வி..

சோபாவில் தூங்கி வழிந்து கொண்டு அமர்ந்திருந்தவளை.. கல்லையும் மண்ணையும் பார்த்து வைப்பது போல்.. ஒரு பார்வை பார்த்துவிட்டு தனது அறைக்குள் நுழைந்து கொண்டான் அவன்..

குளித்து முடித்து உடைமாற்றி வரும் வரை அங்கேயே அமர்ந்திருந்தாள்.. முழு கை டீ ஷர்ட்டை முழங்கை வரை இழுத்து விட்டுக் கொண்டே "காதம்பரி" என்று அழைத்தபடி டைனிங் டேபிளில் வந்து அமர்ந்தவன் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த தட்டை நிமிர்த்தி வைத்து சமையல்காரம்மாவிற்காக காத்திருந்தான்.. அங்கு வந்து நின்றதோ அவன் தாலி கட்டிய வீட்டுக்காரம்மா..

தொடரும்..
இவன் என்ன சாப்பிடுவானா இல்ல தட்டை தூக்கி அடிப்பானா தெரியலையே 🤔🤔🤔
 
Active member
Joined
Jul 10, 2024
Messages
45
ஐய்யய்யோ என்ன நடக்கபோகுதோ. 🤔🤔🤔🤔மான்வி ஜீவாவோட ஆக்ஸன், ரியாக்ஸன் இதுக்கெல்லாம் ரெடியா மனசை தயார் படுத்திக்கோம்மா. 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️ 👍👍👍👍👍
 
Active member
Joined
Jul 31, 2024
Messages
46
உடலுறவு என்றாலே பேயை கண்டதைப் போல் அச்சம் கொண்டவளுக்கு இரவு தயாராக இரு என்ற வார்த்தை அடி வயிற்றை கலக்கியது..

ஆணின் தொடுகை பெண்ணை மயக்க வேண்டும். சிலிர்ப்பை ஏற்படுத்த வேண்டும்.. தொட்டு தொட்டு பெண் பூவை திறக்க வேண்டும்.. கலைகளை கற்றுக் கொள்ள வேண்டும்.. பாகுபாடின்றி கற்பிக்கப்படவும் வேண்டும்.. தன்னையே மறந்த நிலையில் அவளுள் மெல்ல நுழைய வேண்டும்.. பெண்ணும் அனுபவிக்க வேண்டும்.. அவளும் உச்சமடைய வேண்டும்.. இன்பத்தை இருவரும் சரி பாதி பெற வேண்டும்.. கணவன் மனைவி இடையினில் அருவருப்பிற்கோ முகச்சுழிப்பிற்கோ இடமே இல்லை.. இணையை புரிந்து கொள்ள வேண்டும்.. புரியாத பாடங்களை புரிய வைக்க முயல வேண்டும்.. அச்சம் கொண்ட பெண்ணுக்கும் ஆசை வரவேண்டும்.. ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் போற்றிக் கொண்டாட வேண்டும்.. அங்கங்கள் காமத்தோடு காதலோடு.. ரசிக்கப்பட வேண்டும்.. மோகம் கொள்ள வேண்டும்..

ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நேசத்தோடு ஆரம்பிக்கும் தாம்பத்தியத்தில் கூட சில நேரங்களில் நிறைய தடுமாற்றங்கள் வர வாய்ப்புண்டு.. இங்கே கடுகளவும் புரிதல் இல்லை.. அதிலும் தாம்பத்தியம் செக்ஸ் என்றாலே அலறி அடித்துக் கொண்டு ஓடும் நாயகி.. முன்பு போல் நேசமும் பாசமோ பொங்கி வழிந்திருந்தால் நம் நாயகன் இடைவெளி கொடுத்திருப்பான்.. அவளை முத்தமிட்டு கொண்டாடி மயக்கி.. தேகத்தின் தேவையை புரிய வைத்திருப்பான்.. அவள் மதிப்பை அவளையே அறிய செய்திருப்பான்.. இப்போது என்ன செய்வானோ!! அவனுக்கே வெளிச்சம்.. ஆதி முதல் அந்தம் வரை அறிந்த பெண்களுக்கே முதல் உறவு பயத்தையும் பதட்டத்தையும் கொடுக்கும்.. இவளோ முற்றிலும் மாறான மனநிலையோடு போராடிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் இரவின் தனிமையை நினைத்து உள்ளுக்குள் புயலே அடித்துக் கொண்டிருக்கிறது..

பதட்டத்தை.. சூன்யமான மனநிலையை மாற்றிக் கொள்ள.. மாலையில் தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தாள் அவள்.. இவர்கள் ஆடம்பரமான பணக்கார வீட்டிற்கு எதிரே ஓரளவு வசதியான வீடு.. ஆனால் இந்த வீடு அளவிற்கு பெரியதல்ல.. ஏதோ கவனத்தில் அந்த வீட்டின் மீது பார்வை பதிந்தது மான்விக்கு.. சற்று மேடேறிய தோட்டத்திலிருந்து பார்க்க அந்த வீட்டின் முழு வியூகம் தெளிவாக கண்ணுக்கு தெரிந்தது..

வாசற்படிகளின் கீழே அமர்ந்திருந்த ஒரு இளம் பெண்ணுக்கு தலைவாரிக் கொண்டிருந்தாள் நடுத்தர வயது பெண்ணொருத்தி.. ஒன்று மாமியாராக இருக்க வேண்டும் இல்லையேல் அவள் அன்னையாக இருக்க வேண்டும்.. தேவையில்லாமல் அனுமானம் செய்து கொண்டிருந்தது மான்வியின் மனம்..

தலைவாரி முடித்து அந்தப் பெண்ணின் கன்னம் கிள்ளி கொஞ்சி.. முல்லைச்சரத்தை அவள் தலையில் வைத்து அலங்கரித்து.. சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தவள்.. பிறகு எழுந்து உள்ளே சென்று விட்டாள்.. இருவரின் கொஞ்சலைக் கண்டவுடன் அன்னையின் நினைவு வந்ததில் சோர்ந்து போனாள் மான்வி.. இப்படித்தான் வாசலில் அமர வைத்து ஒவ்வொரு முடிக்கும் எண்ணெய் தடவி.. நீளமாக சீவி பின்னி பூ வைத்து விடுவாள்.. ஆனால் திருமணமான பெண்கள் இப்படி அலங்கரித்துக் கொண்டு தன் கணவனுக்காக காத்திருந்தால் மட்டும் அதை அசிங்கம் என்று வெளிப்படையாக கூறுவாள் ரமா..

அன்னையின் வார்த்தைகள் அடிமனதில் தேங்கியதன் தாக்கமோ என்னவோ.. அந்த எண்ணத்திலும் கூச்சத்திலும் தான் இன்று மான்வி எவ்வித அலங்காரமும் செய்து கொள்ளவில்லை.. எப்போதும் போல் ஒரு சுடிதார் அணிந்து கொண்டு.. முகத்தை கழுவி பொட்டு வைத்துக் கொண்டிருந்தாள்.. கணவனுக்காக அலங்காரம் செய்து காத்துக் கொண்டிருப்பதெல்லாம் ஏதோ தவறான செயல் போல் அவள் உள்ளத்தில் பெரிய மதில் சுவர் எழுப்பி தடுக்கப்பட்டிருந்தது..

அந்த எதிர் வீட்டில் நடுத்தர வயது பெண்மணி உள்ளே சென்று விடவும்..வாசலில் அந்த இளம் பெண் மட்டுமே அமர்ந்திருந்தாள்.. அதற்கு மேல் அங்கே வேடிக்கை பார்க்க பெரிதாக என்ன இருக்கிறது என மீண்டும் திரும்பி நடக்க ஆரம்பித்திருந்தாள் மானு.. செடிகளோடு மலர்களின் வாசத்தை சுமந்து வந்த காற்று பொன் மேனியை உரசியதில் ஏதோ சுகம்.. ஒருமுறை இப்படித்தான் ஏசி குளிர் தாங்காமல் அவள் நடுங்கிய போது தனது இடக் கரத்தால் இழுத்து அணைத்துக் கொண்டான் ஜீவா.. அந்த நினைவுகள் காற்றோடு கலந்து வரும் மண்வாசனையாக அனுமதியின்றி காட்சியாக விரிந்ததில் வெட்கப் பூவோடு மலர்ந்தாள் மான்வி.. அந்த அணைப்பு.. ஸ்பரிசம்.. முத்தம்.. அத்தனையும் பிடிக்கவில்லை என்று மறுக்க மாட்டாள்.. ஆனால் அதனையும் தாண்டி தனக்குள் புகுத்தப்பட்ட ஏதோ ஒன்று பேயாத ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது.. ஒரு குறிப்பிட்ட தூரம் நடந்து விட்டு திரும்பி நடக்கும் வேளையில் தற்செயலாக அந்த வீட்டின் மீது பார்வை பதிந்தது.. ஸ்கூட்டர் ஒன்று கேட் வாயிலில் நிற்கவும் முகம் கொள்ளா புன்னகையுடன் ஓடிச் சென்று கதவை திறந்தாள் அந்தப் பெண்.. பைக் மீது அமர்ந்திருந்த அந்த வாலிபன் புன்னகைத்தானா என்று தெரியவில்லை.. மனதோடு ஒட்டிக்கொண்ட சுவாரசியத்துடன்.. அடுத்தவர் வீட்டு ஜன்னலை எட்டிப் பார்ப்பது அநாகரீகம் என்று தெரிந்தும் தவிர்க்க முடியாதவளாக பார்த்துக் கொண்டிருந்தாள் மான்வி..

பைக்கை நிறுத்துவதற்கு கூட அவகாசம் தராமல்.. தாவி அணைத்துக் கொண்ட அந்த பெண்ணை இரு கைகளால் பற்றி இடையோடு தூக்கி ஒரு சுழற்று சுற்றி கீழே விட்டான் அவன்.. தோளில் வழிந்த முல்லைச் சரத்தை மெல்ல வருடி.. குறும்பு வழியும் கண்களோடு அவன் கூறிய ஏதோ ஒன்று அந்த பெண்ணை வெட்கமடையச் செய்ததை.. இங்கிருந்தே தெளிவாக பார்க்க முடிந்தது அவளால்..

புதிதாக திருமணமான தம்பதிகளாக இருக்க வேண்டும்.. இப்படித்தான் ஒருமுறை.. மொட்டை மாடியிலிருந்து.. காய போட்ட துணியை எடுக்கும் வேளையில் தூரத்தில் கைகோர்த்து கொஞ்சி பேசியபடி நடந்து வந்த கணவன் மனைவியை.. "இங்கிதம் இல்லாத அசிங்கம் புடிச்ச நாய்ங்க".. என்று வாய்க்கு வந்தபடி திட்டினாள் ரமா..

ஒருவேளை தன் மகள் சிறிய பெண்.. அவள் பார்க்கும்போது மனதில் எதுவும் அழுத்தமாக பதிந்து விடக்கூடாது என்பதற்காக கூட அப்படி வெறுப்பது போல் பாவனை காண்பித்திருக்கலாம்.. ஆனாலும் நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் உளவியல் ரீதியாக குழந்தைகளை எந்த அளவு பாதிக்கும் என பெற்றோர்கள் புரிந்து கொள்வதே இல்லை.. கணவன் மனைவி அந்தரங்கத்தையே அலர்ஜியாக நினைக்குமளவிற்கு ரமாவின் பேச்சு இருந்திருக்கிறது.. நியாயமாக பார்த்தால் ரமாவிற்கு தான் கவுன்சிலிங் கொடுக்க வேண்டும்..

கணவன் மனைவி அன்யோன்யமாக பேசிக் கொண்டிருந்த விதம்.. மான்விக்குள் உறங்கியிருந்த ஹார்மோன்களை உயிர் பெற செய்வதாய்..

இருவரும் கிள்ளை மோழி பேசி கொஞ்சிக் கொண்டிருந்த காட்சியை மான்வி மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.. அந்தப் பக்கமோ தற்செயலாக வெளியே வந்த அந்த நடுத்தர வயது பெண்மணி.. கிளிகள் கொஞ்சுவதை கண்டு இங்கிதமாக ஒரு சிறிய சிரிப்புடன் மீண்டும் உள்ளே சென்று விட்டார்.. அந்தக் காட்சியும் மான்வியின் கண்களிலிருந்து தப்பவில்லை.. எப்படி அந்த பெரிய மனுஷியால் இந்த விஷயத்தை எளிதாக எடுத்துக் கொள்ள முடிகிறது.. இதே இடத்தில் அம்மா இருந்திருக்க வேண்டும்.. கண்களை உருட்டி உஃப் என ஊதியவளுக்கு.. அம்மா இந்நேரம் என்ன சொல்லி இருப்பாள் என்பது விரல் நுனியில் அத்துபடி.. இடுப்பில் கை போட்டு மனைவியை உள்ளே அழைத்துச் சென்று விட்டான் அந்த வாலிபன்.. பார்த்துக் கொண்டு நின்ற மான்விக்கோ உள்ளே ஏதோ தாகம்.. உடலுறவு பற்றி தான் பயம்.. ஆனால் இது போன்ற கொஞ்சல்கள் பிடிக்குமே.. தள்ளி நின்று அவளை ஏங்க வைத்திருந்தான் ஜீவா..

இரவு வரை நேரத்தை எப்படி போக்குவதென்றே தெரியவில்லை.. பிறந்த வீட்டிற்கு தானே அழைக்க கூடாது.. தீப்திக்கு அழைத்து பேசலாமே.. என்ற எண்ணத்தோடு அவளுக்கு அழைப்பெடுத்தாள்..

"ஹலோ" தீப்தியின் ஒட்டுதல் இல்லாத குரலில் மனம் கசந்து போனாள் மான்வி..

"சும்மா பேசுறதுக்காகதான் கால் செஞ்சேன்".. தயங்கி தயங்கி பேசினாள்.. அவர்கள் வீட்டுக்கு சென்ற போது தன்னை தேவதையாக கொண்டாடிய தீப்தி இவள்தானா என்று தோன்றியது.. பேச்சில் எத்தனை கறார்.. எவ்வளவு கடுமை..

"ஏதாவது வேணுமா.. ஜீவா கிட்ட ஏதாச்சும் சொல்லனுமா?.. சாப்டாச்சா!!.. அங்கே பிரச்சனை ஒன்னும் இல்லையே?".. குறைதீர்க்கும் கூகுள் போல் அடுக்கடுக்காக கேள்விகள் வந்தன.. ஆனால் அந்த கேள்விகளில் அன்பு பாசமோ அக்கறையோ, கனிவோ எதுவுமில்லை.. உனக்கு தேவையானதை செய்து கொடுக்க வேண்டியது எங்கள் கடமை எனக்கு ரோபோட் குரலோடு பேசினாள் தீப்தி..

"இல்லைக்கா.. ரொம்ப போர் அடிக்குது அதான் உங்ககிட்ட பேசலாம்னு".. மெதுவாக ஆரம்பித்தாள்.. எதிர்முனையில் சில நொடிகள் மௌனம்..

"எனக்கு வேலை இருக்கு மான்வி.. அதுவுமில்லாம உனக்கு பேசணும்னு தோணுற மாதிரி எனக்கும் தோணனும் இல்லையா!!.. இப்போதைய நிலைமைக்கு உன்கிட்ட பேசவே வெறுப்பா இருக்கு.. இப்படி பேசுறதுக்கு என்னை மன்னிச்சிடு.. ஆனா மனசுல ஒன்னு வச்சுகிட்டு வெளியே ஒன்னு பேசி எனக்கு பழக்கம் இல்லை.. நான் ஃபோனை வச்சுடறேன்".. பதிலை எதிர்பார்க்காமல் அழைப்பை துண்டித்து விட்டாள்.. மான்விக்கு செருப்பால் அடித்த உணர்வு.. வேதனையிலும் அவமானத்திலும் மேலும் காயப்பட்டுப் போனதில் கண்களில் தாறுமாறாக கண்ணீர் வழிந்தது..

"இருந்தாலும் தீப்தி அக்கா என்னை இப்படி புண்படுத்தி இருக்க வேண்டாம்".. மனம் ஆறுதலடைய மறுத்தது.. ஏதோ ஒரு வேகத்தில் ஜீவாவிற்கு அழைத்தாள்.. இரண்டு ரிங் போவதற்கு முன்பு கட் செய்து விட்டான்..

பரத்திற்கு அழைத்தாள்..

"என்ன.. ஏதாவது முக்கியமான விஷயமா?".. எரிந்து விழுந்தான் அவன்.. கடுமையாக பேசினாலும்.. தன் மீது ஒரு துளியாவது அக்கறை இருக்கிறதே.. ஆனால் ஜீவா போன் எடுத்து என்ன ஏது என்று ஒரு வார்த்தை கேட்கவில்லையே.. மனம் வருந்தினாள் மான்வி..

"இ.. இல்ல.. அவர் போன் எடுக்கல.. எப்ப வீட்டுக்கு வருவாருன்னு கேட்க தான் உங்களுக்கு ஃபோன் செஞ்சேன்".. மென்று விழுங்கினாள்..

"இதை நீ அவன்கிட்ட தான் கேக்கணும்.. எனக்கெப்படி தெரியும்.. அவன் வரும்போது வருவான்.. நீ உன் வேலைய பாரு.. அன்பு காட்டுற மாதிரி திரும்ப எதிர்பார்ப்பை உருவாக்கி அவனை ஏமாத்தி பைத்தியமா அலைய வைக்கிறதுக்கு ஏதாவது திட்டமிருந்தா தயவு செஞ்சு அதை கைவிட்டுடு.. கணவன் மனைவிக்குள்ள தலையிடறது தப்புதான்.. ஆனா உன்ன பாத்தா எங்களுக்கு பயமா இருக்கு மான்வி.. இப்பதான் அவன் நார்மல் மனுஷனா நிதானமா இருக்கான்.. அன்பு காட்டறேன் காதலிக்கிறேன்னு எதையாவது சொல்லி பழையபடி அவனை எமோஷனல் இடியட்டா மாத்தி விட்டுடாதே.. உன்னை கெஞ்சி கேட்கிறேன்".. அவ்வளவுதான் சொல்ல வந்தது என்பதைப்போல் அழைப்பை துண்டித்து விட்டான்..

அவன் சொன்னதில் பாதி புரிந்தது மீதி புரியவில்லை.. ஜீவாவின் இயல்பான குணம் அவளுக்கு தெரியாது அல்லவா.. ஒருவேளை தெரிந்திருந்தால் அவனை புரிந்து கொண்டிருப்பாள்.. பிரச்சனை இந்த அளவு வரை வந்திருக்காது.. ஒருவேளை ஜீவாவின் அப்பா உயிரோடு இருந்திருக்கலாம்.. ஒன்றோடு ஒன்று சம்பந்தமுடைய சங்கிலித் தொடர் நிகழ்வுகளாக அனைத்துமே தலைகீழாக மாறி இருந்திருக்கும்.. ஜீவாவின் இழப்பு மட்டுமே பூதாகரமாக தெரிய.. அனைத்தையும் தாங்கிக் கொள்ள தன்னை பக்குவப் படுத்திக் கொள்ள முயன்றாள்..

தனியாகவே உணவருந்தினாள்.. "நீங்களும்.. சாரும்.. ஜோடியா உக்காந்து கலகலப்பா பேசிக்கிட்டே சாப்பிட்டா எவ்வளவு நல்லா இருக்கும்.. இப்படி தனியாக உட்கார்ந்து சாப்பிடுறீங்களே மா".. சமையல்காரப் பெண் காதம்பரி கவலைப் பட்டாள்..

அவள் சொன்னதில் தனக்குள் தோன்றிய வருத்தத்தை மறைத்துக் கொண்டு "நீங்க சாப்பிட்டாச்சா?" மான்வி சிநேகத்தோடு கேட்கவும்.. "இல்லைமா நீங்க சாப்பிட்ட பிறகு.. இருந்து சாருக்கும் உணவு பரிமாறி முடிச்சுட்டு.. வீட்டுக்கு போய் என் புருஷனோட உக்காந்து.. சாப்பிட்டாதான் எனக்கு திருப்தியா இருக்கும்".. சொல்லும்போதே வெட்கப்பட்டாள் அவள்..

"ஏன் தனியா சாப்பிட்டா ஜீரணம் ஆகாதா?".. அம்மாவுடைய ஜீன் தாக்கம் போலிருக்கிறது சற்று நக்கலாகவே கேட்டாள்..

"அப்படி இல்லமா.. அவர் கேட்டதை பரிமாறி.. புருஷன் வயிறு நிறைஞ்சு திருப்தியா சாப்பிடறதை பார்த்துக்கிட்டே அவர் கூட உட்கார்ந்து சாப்பிடணும்.. அந்த நேரத்துல ரெண்டு பேரும் எதையாவது பேசிக்கிட்டு சாப்பிடுவோம்.. சில சமயம் அமைதியா சாப்பிடுவோம்.. ஆனா நாங்க ஒண்ணா உக்காந்து சாப்பிடுற அந்த நேரம் எங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.. உங்களுக்கு இப்பதானே கல்யாணம் ஆகி இருக்கு.. போக போக நீங்களே புரிஞ்சிப்பீங்க".. என்றிருந்தாள் சிணுங்கல் பார்வையுடன்..

மான்விக்கு ஏதோ புரிவது போல் இருந்தது.. "சரி நீங்க கிளம்புங்க.. அவர் வந்தா நான் பாத்துக்கிறேன்".. மான்வி உரிமையோடு கூறினாள்..

"இல்லைம்மா.. சாப்பிடும் போது ஏதாவது தேவைனா பக்கத்துல ஆள் இருக்கணும்.. இல்லைனா சார் கத்துவாரு.. முன்னே பாத்திரங்களை எல்லாம் உடைச்சு வீட்டையே ஒரு வழி பண்ணுவாரு.. இப்போ எவ்வளவோ பரவாயில்லை.. அதுக்காக அவரை திரும்ப கோபப்படுத்தி பார்க்க முடியாது.. நான் இருக்கேன் மா".. காதம்பரி பயத்தோடும் படபடப்போடும் கூறினாள்..

"அவர் பக்கத்துல இருந்து.. கேட்டதை பரிமாறத்தான் மனைவின்னு நான் ஒருத்தி இருக்கேன்".. மான்வி அழுத்தமாக கூறியதில் காதம்பரி விழித்தாள்..

"ஐயோ அம்மா நான் அந்த அர்த்தத்துல சொல்ல வரல".. என்றவள் மேற்கொண்டு என்ன பேசுவதென்று தெரியாமல் தடுமாறினாள்.. வீட்டுக்கு வந்த இரண்டு நாட்களாக ஜீவா உணவருந்தும் வேளையில் மான்வி எட்டிக் கூட பார்த்ததில்லையே!!..

"நீங்க போங்க காதம்பரி நான் பாத்துக்குறேன்".. அவள் அழுத்தமாக சொன்ன பிறகு முதலாளியம்மாவின் வார்த்தைகளை மறுக்க முடியாமல் வீட்டுக்கு சென்று விட்டிருந்தாள் காதம்பரி..

பனிரெண்டு மணிக்கு தான் வீடு திரும்பினான் ஜீவா.. நல்ல மனைவியாக அவனுக்காக காத்திருந்தாள் மான்வி..

சோபாவில் தூங்கி வழிந்து கொண்டு அமர்ந்திருந்தவளை.. கல்லையும் மண்ணையும் பார்த்து வைப்பது போல்.. ஒரு பார்வை பார்த்துவிட்டு தனது அறைக்குள் நுழைந்து கொண்டான் அவன்..

குளித்து முடித்து உடைமாற்றி வரும் வரை அங்கேயே அமர்ந்திருந்தாள்.. முழு கை டீ ஷர்ட்டை முழங்கை வரை இழுத்து விட்டுக் கொண்டே "காதம்பரி" என்று அழைத்தபடி டைனிங் டேபிளில் வந்து அமர்ந்தவன் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த தட்டை நிமிர்த்தி வைத்து சமையல்காரம்மாவிற்காக காத்திருந்தான்.. அங்கு வந்து நின்றதோ அவன் தாலி கட்டிய வீட்டுக்காரம்மா..

தொடரும்..
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
 
Top