• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

Search results

  1. S

    அத்தியாயம் 7

    விடிந்து விடியாததுமாக கனகா வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தாள் அருந்ததி.. விஷயத்தை சொல்லி ஒரு வார காலம் அங்கு தங்கியிருக்க அனுமதி கேட்க.. முடியாது என்ற வார்த்தையை சுற்றி வளைத்து பல வித்தைகளை பயன்படுத்தி பல்வேறு விதங்களில் மறுத்துக் கொண்டிருந்தாள் கனகா.. "உன்கிட்ட சொல்றதுக்கென்ன அருந்ததி...
  2. S

    அத்தியாயம் 6

    சாவியை தர பயப்படும் அளவிற்கு வீட்டில் தங்கமோ கொள்ளையிடக்கூடிய விலையுயர்ந்த பொருட்களோ எதுவும் இல்லை.. வங்கியில் கைச்செலவுக்காக ஒரு 2000 ரூபாய் கையிருப்பு உள்ளது.. அதைத் தாண்டி வீட்டில் ஒரு குண்டுமணி தங்கமும் இல்லை..! துருப்பிடித்த முக்காலியும் ஓடாத தையல் மெஷினும் மெதுவாகச் சுழலும் காத்தாடியும்...
  3. S

    அத்தியாயம் 5

    அக்கா.. சந்திரமதி.. வாசலில் இளசான பழக்கப்பட்ட குரலொன்று கேட்க சீருடையின்மீது துப்பட்டாவை மடித்து பின்குத்தியவாறு வெளியே வந்தாள் சந்திரமதி.. அவள் வகுப்பு தோழி பிருந்தா வாசலில் நின்றிருந்தாள்.. அவள் கையிலிருந்த பாத்திரத்தை கண்டதும் சந்திரமதியின் முகம் சடுதியில் மாறிப்போனது.. "இட்லி வேணும்...
  4. S

    அத்தியாயம் 4

    துயரங்கள் அத்தோடு ஒழிந்ததா என்று கேட்டால் நிச்சயம் இல்லை.. ஒரு ஒண்டு குடுத்தன லைன் வீட்டில் குழந்தையோடு குடியிருந்தாள் அருந்ததி.. நான்கு வீட்டுக்கு ஒரு கழிப்பறை.. அவசரத்திற்கு கழிவறையை பயன்படுத்த முடியாது.. தாய் வீடும் சரி புகுந்த வீடும் சரி சொந்த வீடு.. இது போன்ற கழிப்பறை உபயோகிக்கும்...
  5. S

    அத்தியாயம் 3

    உள்ளே வந்தவன் தலையை பிடித்துக் கொண்டு நாற்காலியில் அமர்ந்தான்.. தற்கொலை என்பது அரை நொடி பைத்தியக்காரத்தனம்.. ஒருமுறை கடந்து வந்துவிட்டால் மீண்டும் அந்த எண்ணம் அறவே தோன்றாது என்பது சரியாகத்தான் இருக்கிறது.. அழுக்கான சுவற்றை துணி வைத்து துடைத்து பளிச்சென மாற்றியது போல்.. சூன்யமான மனதில் இப்போது...
  6. S

    அத்தியாயம் 2

    ரெடி(READY) ஃபுட் டெலிவரி சர்வீஸ்ல இப்ப பெண்கள் கூட நிறைய பேர் வேலைக்கு சேர்ந்து சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டாங்க.. காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் கூட பார்ட் டைம்மா வேலை செய்றாங்க.. வருமானம் எப்படி சார்..! ஒரு நாளைக்கு எத்தனை ஆர்டர் எடுக்கறாங்களோ அதுக்கு ஏத்தபடி வருமானம்.. ஒரு நபரால ஒரு மாசத்துக்கு...
  7. S

    அத்தியாயம் 1

    ஆடம்பரமான நகர வாழ்க்கைக்கு ஏற்ற அப்பார்ட்மெண்ட் பகுதி எது.. இரண்டு படுக்கை அறைகள் கொண்ட அந்த வீட்டின் ஒரு அறையில்.. மேஜை மீது வைக்கப்பட்டிருந்த 15 தூக்க மாத்திரைகளின் முன்பு வெறுமையான எண்ணங்களும் விரக்தியான மனதும் கொண்டு அமர்ந்திருந்தான் அவன்.. துரோணா மகரிஷி.. தூக்கமின்மையை தவிர்க்க ஒவ்வொரு...
  8. S

    அத்தியாயம் 25

    கணவன் வந்த பிறகு மூக்கு விடைக்க நடந்த விஷயங்களை ஒன்று விடாமல் ஆத்திரத்தோடு புலம்பி தீர்த்தாள் சிவரஞ்சனி.. "இப்படி பேசிட்டாங்களே உங்க அம்மா.. அவங்களுக்காக நான் என்ன செய்யல..? நன்றி மறந்துட்டாங்க.." என்று அழுகையுடன் தன் நாடகத்தை அரங்கேற்ற.. அவன் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.. "சரியாத்தானே...
  9. S

    அத்தியாயம் 24

    நீண்ட நாட்களாக மனதை அழுத்திக் கொண்டிருந்த பாரத்தை இறக்கி வைத்து விட்டதால் நிம்மதியான தூக்கம்.. தாலி கட்டிய மனைவியின் மனதில் தானே சிம்மாசனம் போட்டு வீற்றிருக்கும் ராஜா என்பதை அறிந்ததில்.. தாழ்வு மனப்பான்மையின் மிச்சங்களும் நீங்கி.. நீண்ட நாட்கள் கழித்து அவனுக்கும் நிம்மதியான தூக்கம்.. நீண்ட...
  10. S

    அத்தியாயம் 23

    ஸ்வேதாவை உறங்க வைத்துவிட்டு ஒருவர் முகம் ஒருவர் பார்த்தபடி கீழே பாயில் படுத்திருந்தனர்.. கௌதமனின் கைவளைவில் அடங்கியிருந்தாள் அகலி.. அவள் கண்களில் நீர் கோர்த்திருந்தது.. எப்போதும் போல் கவுதமனின் உணர்வுகளை கணிக்க முடியவில்லை.. அந்த இறுகிய முகத்தில் கோபமா வருத்தமா எதுவும் புரியவில்லை..? "இப்ப...
  11. S

    அத்தியாயம் 22

    கடையிலிருந்து குழந்தையும் அகலியுமாக ஸ்கூட்டியில் புறப்பட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர்.. இடையில் சிக்னலில் நிற்கும் நேரத்தில் தான் அந்த காட்சியை பார்க்க நேர்ந்தது.. எதிரே ஒரு காபி ஷாப்பில் கண்ணாடி தடுப்புக்கு அந்த பக்கம் இந்திரஜா ஒரு இளைஞனோடு.. சிரித்து பேசிக் கொண்டிருந்தாள்.. இருவரின்...
  12. S

    அத்தியாயம் 21

    நான் உன்னை நம்புகிறேன்.. மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன்.. என்றும் உன்னை விட்டுக் கொடுக்காமல் உனக்கு துணையாக இருப்பேன் என்றெல்லாம் அவன் வாக்கு கொடுக்கவில்லை.. சொல்லப்போனால் பெற்றெடுத்த முதல் குழந்தையை வளர்க்க ஒரு தாய் எப்படி தட்டு தடுமாறுவாளோ அது போலத்தான் அவன் நிலையும்.. மனந்திருந்தி...
  13. S

    அத்தியாயம் 20

    அவன் கோப விழிகளில் மிரண்டு அச்சத்தோடு பார்த்தாள் அகலிகா.. சில கணங்களாய் நீடித்த அந்த பார்வையில் திணறிப் போனவள்.. விழிகளை அழுத்தமாக மூடி திறந்து.. எழுந்து அமர்ந்தாள்.. கௌதமனும் அவளோடு எழுந்து ஷார்ட்சை அணிந்து கொண்டு அவளருகே அமர்ந்தான்.. வெற்று தேகத்தில் போர்வையை சுற்றிக்கொண்டாள் அகலி.. "என்னால...
  14. S

    அத்தியாயம் 19

    காக்ளியர் இம்பிளான்ட் அறுவை சிகிச்சைக்கு பிறகு ரணம் ஆறும் வரை சில கால இடைவெளி விட்டு அதன் பிறகு தான் பிராசசர் கருவி செவிக்கு வெளியே பொருத்தப்படும்.. குழந்தைகளின் தன்மைக்ககேற்ப இந்த கால இடைவெளி மாறுபடும்.. குறைந்தபட்சம் இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை கூட இடைவெளி தேவைப்படலாம்.. அதற்கு மேலும்...
  15. S

    அத்தியாயம் 18

    "உங்ககிட்ட ஒன்னு சொல்லணுமே.. கட்டிலில் பிள்ளையை எதிரே அமர்த்திக் கொண்டு.. ஏதோ ஒரு ரைம்ஸ் பாடலை சைகையின் மூலம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த கௌதமன் நிமிர்ந்து அகலியை பார்த்தான்.. "இல்ல குழந்தைக்கு அஞ்சு வயசு முடிய போகுது.. அவளை ஏதாவது பள்ளிக்கூடத்துல சேர்த்து விடலாமே..?" "உன் வேலையை போய்...
  16. S

    அத்தியாயம் 17

    மறுநாள் காலையில் அவன் கண்விழித்த வேளையில் அகழி அங்கே இல்லை.. ஸ்வேதா மாத்திரைகளின் வீரியத்தில் இன்னும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.. மகளின் நெற்றியில் முத்தமிட்டு தலையணையை தடுப்பாக மாற்றி வைத்துவிட்டு குளியலறைக்கு சென்றவன் தன் வேலைகளை முடித்துவிட்டு உடைமாற்றிக்கொண்டு வெளியே வந்தான்...
  17. S

    அத்தியாயம் 16

    அகலிகாவோடு தன் அறைக்குள் நுழைந்த கௌதம் குழந்தையை கட்டிலில் படுக்க வைக்கிறான்.. "நீ இப்படி உட்காரு.." என்று அகலியை கட்டிலில் அமர வைத்துவிட்டு உடைகளை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்திருந்தான்.. கௌதமன் ஊருக்கு புறப்பட்டு போன பிறகு இப்போது தான் இந்த அறைக்கு வருகிறாள் அகலி.. ஸ்வேதா...
  18. S

    அத்தியாயம் 15

    தப்பு செய்வது இயற்கை.. ஆனால் திருந்தி வாழ நினைப்பதுதான் பெருந்தவறு என்று இடறிய பாதையிலிருந்து மீண்டு வந்தவர்கள் யோசிக்கும் அளவிற்கு இந்த உலகம் அவர்களை சோதிக்கிறது.. தவறை உணர்ந்து மனந் திருந்தி விட்டால் சுற்றியிருப்பவர்கள் என்ன சொன்னாலும் ஏற்றுக்கொண்டு கூனிக் குறுகி தலைகுனிய வேண்டும் என்ற...
  19. S

    அத்தியாயம் 14

    கௌதமனுக்கு மதுரையில் பர்னிச்சர் கடை தொடங்க எண்ணம்.. அது தொடர்பாக இடம் வாங்குவது பற்றி சிலரை சந்தித்து ஆலோனை பெற வேண்டியிருந்ததால் கூடுதலாக இரண்டு நாட்கள் அங்கே தங்க வேண்டியதாய் போனது.. அது பற்றி இந்திரஜாவிடம் தகவல் சொல்லிவிட்டு குழந்தையை பற்றி விசாரிக்கலாம் என்று அவளுக்கு அழைத்திருந்தான்...
  20. S

    அத்தியாயம் 13

    “அந்த சின்ன பொண்ணு எத்தனையோ நாள் பட்டினி கிடந்திருக்கு..!! நாம பெருசா கண்டுக்கிட்டது இல்லையே.. இவ ஏன் இப்படி சீன் போடுறா..!! என்னமோ இவ மட்டும்தான் வானத்திலிருந்து குதிச்ச தெய்வத்தாய் மாதிரி..நாங்க பிள்ளைய பெக்கலையா வளக்கலையா.. என்ன வேஷம் போட்டாலும் ஓடுகாலி.. ஓடுகாலிதான?" பூங்கொடி சலித்தாள்...
Top