• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 11

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
42
மகள் முகத்தில் துப்பிய பருக்கைகளை சேலை தலைப்பால் நிதானமாக துடைத்துக் கொண்டு அப்படியே அமர்ந்திருந்தாள் அகலிகா..

பெற்ற மழலையின் வாயிலிருந்து சிந்திய அமுதம்.. விழிகள் மூடி ரசிக்கத்தான் செய்கிறாள்.. அருவருப்பு இல்லை.. மனதில் கசப்பில்லை.. பிள்ளை செல்வத்தின் வெறுப்புதான் கசக்கிறது.. என்றேனும் சின்ன குட்டியின் மனம் மாறலாம்.. அவள் உள்ளம் தன்னைத் தாயாக ஏற்றுக் கொள்ளா விடினும் குறைந்தபட்சம் ஒரு மனுசியாக தன் தரப்பு நியாயங்களை புரிந்து கொள்ள முயற்சி செய்யலாம்..

தாலி கட்டிய கணவன் தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவள் காத்திருக்கவில்லை.. அது பேராசை.. பிரிந்த பிறகு அவன் அருமை புரிந்து நேசிப்பது உண்மைதான்.. ஆனால் பண்டமாற்று முறை போல் பதிலுக்கு பதில் அதே நேசத்தை எதிர்பார்க்கவில்லை அதற்கான தகுதியும் தனக்கில்லை என்று முடிவு செய்துவிட்டாள்.. வழி தவறிய கப்பலுக்கு வெளிச்சம் காட்டும் ஒரே கலங்கரை விளக்கம் போல்.. இப்போது அவள் வாழ்க்கைக்கு ஒரு பிடிப்பை கொடுப்பது அந்த சின்னஞ்சிறு மலர் மட்டுமே..

குழந்தை தன்னை வெறுத்தாலும் பரவாயில்லை.. பெற்றெடுத்த பிள்ளையை தூர நின்று பார்த்து ரசிக்கும் பாக்கியம் கிடைத்தால் கூட போதும்.. என்ற மனநிலையோடு தான் இங்கு வந்து சேர்ந்திருந்தாள்.. ஆனால் இப்போது ஆசை பேராசையாகிவிட்டது.. அக்ஷய பாத்திரம் போல் குமிழியிட்டு தாய்ப்பாசம் பெருகுகிறது.. குழந்தையை அள்ளி அணைத்து கொஞ்ச வேண்டும்.. பிள்ளையின் முத்தங்கள் தனக்கு வேண்டும்.. அமுது ஊட்ட வேண்டும்.. மார்பில் போட்டு தாலாட்ட வேண்டும் என்று ஏராளமான ஆசைகள்..

ஒரு காலத்தில் குறையுள்ள பிள்ளை என்று இவளால் ஒதுக்கப்பட்ட அதே குழந்தை தான் இப்போது அவள் கண்ணுக்கு தெய்வீக மலராக தெரிகிறது.. குறை குழந்தையில் இல்லை.. அவள் கண்களில்.. விழிகளை மறைத்திருந்த கருப்பு படலம் நீங்கி விட்டிருந்ததில் ஏராளமான உண்மைகளை படித்து மேதையாகி விட்டிருந்தாள்..

புத்தர்.. ஒஷோ.. விவேகானந்தர் மட்டும்தான் தத்துவஞானிகளா என்ன..? வாழ்க்கையில் அடிபட்டு.. செய்த தவறிலிருந்து ஞானத்தை கற்றுக் கொள்ளும் அகலிகை போன்ற பெண்களும் ஞானிகள் தான்.. துரதிஷ்டவசமாக இந்த உலகம் பெண்களின் போதனைகளை ஏற்றுக் கொள்வதில்லை..!!

திருடனாய் வாழ்ந்த வால்மீகி திருந்தி ராமாயணத்தை எழுதினார்.. கொலைகாரனாய் வாழ்ந்த அங்குலிமாலா துறவியானார்..

ஆனால் வழிதவறி சென்று திரும்பி வந்த பெண்களை இந்த சமுதாயம் எந்த வகையில் பார்க்கிறது.. அன்றைய காலத்திலிருந்து இன்றைய காலம் வரை அவளுக்கு ஒரே ஒரு பெயர்தான்.. பல அர்த்தங்கள்.. நடத்தை கெட்டவள்.. வேசி..

இந்த அகலிகை தவறு செய்தாள்.. சமூகத்தால் குடும்பத்தால் பாதிப்புக்குள்ளானாள்..

புராண கால அகலிகை.. இந்திரன் செய்த தவறுக்காக சபிக்கப்பட்டாள்..

ராமனின் சீதை..‌ ராவணன் சபலத்திற்காக தீக்குளித்து தன்னை நிரூபித்தாள்.. இப்படித்தானே இதிகாசங்கள் சொல்கின்றன..

இங்கே ஒரு பெண் கடைசி வரைக்கும் தன்னை நிரூபிக்க போராடிக் கொண்டேதான் இருக்க வேண்டுமா.. அதில் வழி தவறி மீண்டு வந்த பெண்களின் நிலை அதைவிட கொடுமை..

இப்போது அகலிகா நிலையும் அதுதான்..

இங்கே பெண்களுக்கான விதிமுறைகளை நிர்ணயிப்பது ஆண்களாக இருப்பினும் அந்த அல்ப கொள்கைகளை இழுத்து பிடித்துக் கொண்டு நிலை நிறுத்த போராடுவதும் பெண்கள்தான்.. எந்த ஆணும் இன்னொரு ஆணை விட்டுக் கொடுப்பதில்லை.. ஆனால் பெண்கள்..?

பார்க்கும்போதே தெரிகிறது ஸ்வேதாவிற்கு அரை வயிற்றுக்குதான் சாப்பாடு கொடுக்கிறாள் இந்திரஜா..

நல்ல வேளையாக கௌதமன் குழந்தையை தினமும் குளிப்பாட்டி விதவிதமாக ஆடை அணிவித்து காலை உணவு ஊட்டிய பிறகுதான் இந்திரஜாவிடம் விட்டு செல்கிறான்..

மதிய உணவை சாப்பிட வைப்பது மட்டும்தான் அவள் வேலை..

சமீப காலங்களில் வயிற்றுப் பசியோடு தேகப் பசியையும் அகலிகையிடம் தணித்துக்கொள்ள கௌதமன் அவ்வப்போது வீட்டுக்கு வருவது பழக்கமாகிவிட்டது.. ஆனால் அவன் வரும் நேரங்கள் பிற்பகலை கடந்து விடுவதால் ஸ்வேதா அறையும் குறையுமாக எதையாவது உண்டு விட்டு களைப்போடு உறங்கி விடுவாள்.. பெரும்பாலும் இரவு நேரங்களில் கௌதம் குழந்தைக்காக சீக்கிரம் வந்து விடுவதால்.. இரவு உணவை அவனே ஊட்டுகிறான்..

இந்திரஜாவின் தேவைக்காக அக்கறையோடு கவனிக்கப்பட்ட அந்த குழந்தை.. இப்போது தேவையில்லாத பொருளாக மாறிக்கொண்டு வருகிறது..

"அதான் நான் நினைச்ச காரியம் நடக்கலையே.. இனி நீ எதுக்கு..?" இந்த ரீதியில் வேண்டா வெறுப்பாக குழந்தையை பார்த்துக் கொள்கிறாள் இந்திரஜா.. இந்த உண்மை அகலிகாவிற்கு மட்டும்தான் புரிகிறது.. ஆனால் யாரை குறை சொல்வதாம்..

கொலு பொம்மையான தன் குழந்தையின் மீது கவனிப்பு குறைந்து தூசி படிவதை கண்கூடாக காண்கிறாள்.. ஆனாலும் யாரிடமும் சொல்ல முடிவதில்லை.. அடிவயிறு கலங்குகிறது..

யாரும் கண்டுகொள்ளாமல்.. கலைந்த சிகையோடு குழந்தை வெறித்த பார்வையோடு வராண்டாவில் சுற்றிக் கொண்டிருப்பதை பார்க்கும்போது.. கண்கள் கலங்கி ஒவ்வொரு நொடியும் தோற்றுப் போகிறாள் அகலி.. பிள்ளையை பட்டாம்பூச்சியாய் சிறகு விரிக்கச் செய்ய அவளால் முடியும்.. ஆனால் அனுமதி..?

அன்றைய இரவில்..!!

இடைவிடாத கூடல்களால் ரோதனையாகி போனது..

போதுமே..!! அகலியின் தேகமும் ஈரம் நிறைந்த கண்களும் கெஞ்சியது..

"போதும்னு சொன்னாலும் விடக்கூடாது.. நானே வேணும்னு கேட்கற அளவுக்கு உங்க வித்தையை காட்டணும்னு சொல்லி இருக்கியே அகலி.." மூச்சிரைத்தான்..

மௌனமாக விழிகளை மூடி திறந்தாள் அகலி..

வயாகரா போல் லேகியம் ஏதாவது சாப்பிடுகிறாரா என்ற சந்தேகம் வந்துவிடுகிறது..

உள்ளுக்குள் அவன் வளர்த்திருக்கும் நெருப்புதான் வயாகரா என்பது அவளுக்கு புரிவதில்லை..

"பெண்ணோட விருப்பம் கேட்டு கேட்டு வலிக்குதான்னு கேட்டு கேட்டு கூடுறவன் ஆம்பளை இல்லை.. அவ விருப்பத்தை தெரிஞ்சுக்கிட்டு சொக்க வைக்கிறவன் தான் ஆம்பளைன்னு சொல்லி இருக்கியே..!!"

"இப்படி முத்தம் கொடுத்தால் உனக்கு பிடிக்குமா அகலி.."

"இப்படி கடிச்சு இழுத்தா உனக்கு பிடிக்குமா..?"

என இதழில் ஆரம்பித்து.. இதயம் தொட்ட பாகத்தை முத்தமிட்டு.. வயிற்றில் நாவால் நர்த்தனம் ஆடி.. கால்களுக்கு இடையே மிரள செய்து.. என ஒவ்வொன்றையும் செய்முறை விளக்கம் காட்டி.. பிடிக்குமா என்று கேட்டுக் கொண்டிருக்க..

"ஐயோ எனக்கு எதுவுமே வேண்டாம்.. உங்க நெஞ்சோரமா கொஞ்சம் இடம் கொடுங்க.. அது போதும்.." என்று வாய்விட்டு கத்த தோன்றியது..

அவன் கட்டாயப்படுத்தவில்லை.. அவளாகத்தான் மனமுவந்து அவனை ஏற்றுக்கொள்கிறாள்.. வித்தியாசமான அணுகுமுறைகளில் ஆக்ரோஷத்தை அள்ளி தெளிக்கும் காமம் கூட அவள் உடலை குழைய தான் வைக்கிறது.. பெண்ணுடலின் இயற்கை ஹார்மோன்கள் அவனுக்கு பதில் அளிக்கின்றன.. அவளையும் அறியாமல் அவனுக்கு அடிமையாகத்தான் செய்கிறாள்.. ஆனால் அது மட்டும் போதுமா..? பெருங்காமத்தில் மட்டும் நிறைவு கண்டுவிட முடியுமா.. இந்த காமம் மட்டும் போதும் என்று நினைத்திருந்தால் சந்திரனுடனே மகிழ்ச்சியாக வாழ்ந்திருக்க முடியும்.. எதற்காக கணவனைதேடி வர வேண்டும்..

அதையும் மீறி கௌதமனிடம் அவள் வித்தியாசமாக கண்ட ஏதோ ஒன்று..!! அந்த ஒன்றுதான் அவளை கட்டம் கட்டி இழுத்து வந்திருக்கிறது..

வெறும் காமத்தை மட்டும் வலிய திணிக்க நான் ஒன்றும் விலைமகள் அல்ல.. உங்கள் மனைவி.. என்று கண்ணீர் விட்டு கதற தோன்றுகிறது..

குழந்தை கட்டிலில் படுத்திருப்பதால்.. இருவரின் தாம்பத்தியமும் கட்டாந்தரை படுக்கையில்..

"திரும்பி படு.."

"ஏ..ஏன்.."

"நீதானே சொன்ன.. ஒரே மாதிரியான பொசிஷன் போர் அடிச்சு போச்சுன்னு..?"

ஆம்.. ஒன்றாக வாழ்ந்த காலகட்டங்களில் அடிக்கடி இதை சொல்லி அவனை வெறுப்பேற்றி இருக்கிறாள்..

"திரும்பி படுடி.."

"வேண்டாம்..!!"

"இப்படி எல்லாம் இல்லைனா நான் ஆம்பளைன்னு ஒத்துக்க மாட்டியே..!!"

"ஏன் இதையே சொல்லி சொல்லி என்னை கொல்லுறீங்க.."

"நீதான்டி என்னை கொன்னுட்ட.." என்றவன் அவள் முதுகில் கவிழ்ந்து படர்ந்து கழுத்தில் முத்தமிட்டான்..

தலையணையில் முகத்தை புதைத்தாள் அகலிகா.. கண்களை மீறி கண்ணீர் வழிந்தது..

"வலிக்குதாடி.." அவன் குரல் இளகியது.. எக்கி அவள் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டான்.. இத்தனை நேரம் இந்த முரட்டு தாம்பத்தியம் தராத உச்ச சுகத்தை அந்த மென்மையான ஒரு முத்தம் தந்துவிட்டது.. சொக்கி போனவளாக விழிகளை மூடி திறந்தாள் அகலி..

உண்மையை சொல்லப்போனால்.. ஆறுதலுக்கு வடிகாலாக தன்னில் மூழ்கத் துடித்தாலும்.. கூடல் மூலம் தன்னோடு நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த கௌதமனையும் பிடிக்கத்தான் செய்கிறது.. அளவுக்கதிகமாக பிடிக்கிறது..

கட்டுக்கோப்பான அவன் தேகம்.. அதன் மீது காதலும் உண்டு.. ஆனாலும் தொப்பையும் தொந்தியுமாக அவளை இடித்துக் கொண்டு காதல் செய்யும் அந்த பழைய தேகம்.. ஒரு குழந்தையைப் போல் அந்த தேகத்தை ரசிக்க தோன்றுகிறது.. அவன் எப்படி இருந்தாலும் பரவாயில்லை.. குண்டு கட்டாக தன்னை விழுங்கினாலும் பரவாயில்லை.. என் கௌதமன்.. என்று மனதுக்குள் பூஜிக்கிறாள்.. குண்டு பையா.. ஐ மிஸ் யுவர் தொப்பை.. என மனதுக்குள் மட்டுமே கொஞ்சித் தீர்க்கிறாள்..

ஆனாலும் அவள் பெண்மை.. ஆண்மைக்கு உரித்தான இந்த நிகழ் கால கௌதமனின் அழகில் மிச்சமில்லாமல் துவண்டு போகிறது.. மயங்கி நிற்கிறது.. உணர்வுகள் கட்டவிழ்ந்தாலும் இறுக்கி கட்டிக் கொள்கிறாள்..
ரொம்ப அழகா இருக்கீங்க என்று ரசித்துச் சொல்ல முடியவில்லை..

"அப்ப நான் அழகா இருக்கேன். அதனாலதான் என் கூட ப**றியா.." என்று கேட்டுவிட்டால்..? சதைப்பிடித்து தொப்பை வைத்திருந்த காலத்தில் அவனை வசை பாடியவள் தானே இந்த அகலிகா.. ஒருவேளை இப்போதும் அதே தோற்றத்துடன் இருந்திருந்தால் நிச்சயம் ரசித்திருப்பாள்.. அதே காதல் நிறம் மாறாமல் அப்படியே இருந்திருக்கும்.. ஆஞ்சநேயர் போல் இதயத்தை கிழித்து காட்ட முடிவதில்லை..

புஜங்களில் வலிமை கூடி அங்கங்கே தசை கட்டோடு ஆணழகனாக மெருகேறி நிற்கும் இந்த கௌதமனை யாருக்கும் தெரியாமல் அணு அணுவாக ரசிக்கிறாள்.. பெண்ணின் எந்த உணர்வுகளையும் வெளியே சொல்ல முடியவில்லை.. அதிகபட்சமாக அவனிடமிருந்து எதிர்பார்ப்பது அவன் அன்பை மட்டும் தான்.. அது கவுதமனுக்கு புரியவில்லை..

ஆடி களைத்து ஓய்ந்து அவள் மீது விழுந்தான்.. அவள் முதுகின் மீது படுத்திருந்தான்..

"பாப்பாவை இனி நானே பாத்துக்கட்டுமா..!!" அகலியின் கேள்வி..

"தேவையில்லை.." மூச்சு வாங்கியபடி அவனிடமிருந்து பதில் வந்தது..

"இல்ல.. இங்க யாரும் பாப்பாவ சரியா பாத்துக்கறது இல்ல.."

"மத்தவங்களை குறை சொல்லி உன்னை உயர்ந்தவளா காமிச்சுக்கணும்னு முயற்சி பண்றியா..?"

"நிச்சயமா இல்லை.. இங்கே எல்லாருக்கும் பல வேலைகள்.. நான் யாரையும் குத்தம் சொல்லல.. பாப்பா கிட்ட ஒரு வார்த்தை சொல்லுங்களேன்.. என்னை வெறுக்க வேண்டாம்னு.."

"பாப்பா மனசுல வெறுப்பை நான் உருவாக்கல.. அப்புறம் நான் சொன்னா மட்டும் அவ உன்னை எப்படி ஏத்துக்குவா..?"

"நான் பெத்தவ தானே.. என் குழந்தையை நான் பாத்துக்க மாட்டேனா..?"

"காலம் கடந்து வந்த ஞானம்.. புது மனுஷங்கள பக்கத்துல சேர்த்துக்க மாட்டா.. அவளைப் பொறுத்த வரைக்கும் நீ புது மனுஷி.. அவளுக்கான உலகம் வேற.. தயவுசெஞ்சு அவளை நெருங்க முயற்சிக்காதே.. உன் முயற்சி அவ மனசுல வேற மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.."

"தயவு செஞ்சு.." என்று பேச ஆரம்பித்திருந்த வேளையில் தலையணையை அழுத்தியிருந்த அவள் முகத்தை திருப்பி இதழில் முத்தமிட்டான்..

"என் பொண்ண பத்தி நீ பேசாதே.. அதிக பிரசங்கித்தனமா ஏதாவது செஞ்சு அவளுக்கு பாதிப்பை உண்டு பண்ணிடாதே.. உன்னுடனான என்னோட வாழ்க்கையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக முடியாம நான் தவிச்சிட்டு இருக்கேன்.. உன்னால எனக்கு தற்கொலை செஞ்சுக்கிற அளவு பிரஷர்.. அதையும் மீறி நான் வாழறது என் பொண்ணுக்காக தான்.. தேவையில்லாம ஏதாவது முட்டாள்தனம் செஞ்சு அவளை என்கிட்டருந்து பறிச்சுடாதே..!!"

"அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன்.. உன்னை கொல்லவும் தயங்க மாட்டேன்.. எனக்கு ஏதாவது ஒன்னுனா பொறுத்துக்குவேன்.. ஆனா என் பொண்ணுக்கு ஏதாவது பிரச்சனை தர நினைச்சா.. இப்படி நிதானமா பேசிட்டு இருக்க மாட்டேன்.." என்றவன் அவளை திருப்பி வன்மையாக தான் ஆட்கொண்டான்..

அகலிகாவிற்கு ஒரு விஷயம் புரியவில்லை.. குழந்தையை பார்த்துக் கொள்கிறேன் ஒரு தாயாக அவளை கண்ணுக்கு கண்ணாக வளர்க்கிறேன் என்று சொன்னதற்கா இத்தனை ஆத்திரம்.. இத்தனை மூர்க்கத்தனம்.. அப்படி என்ன தவறாக சொல்லி விட்டேன் என்று யோசித்தவளுக்கு அவன் கோபம் புரியவில்லை..

"சனியனே எப்ப பாரு நைன்னு.. ஊர்ல எத்தனையோ பேர் இருக்க எனக்குன்னு வந்து பொறந்தியே..!!"

"அழுகையை நிறுத்து இல்லன்னா நானே உன்னை கொன்னுடுவேன்.."

"எப்ப பாரு பால் குடிச்சிட்டு இருக்குது.. கொஞ்ச நேரம் கூட நிம்மதியா தூங்க முடியல.."

"குழந்தை அழுதுன்னா நீங்க எழுந்து பாருங்க..!! என்னை தொந்தரவு பண்ணாதீங்க.."

இவன் காது கேட்கும் படியாக குழந்தையை திட்டி தீர்த்து தன் ஆத்திரத்தை வெளிப்படுத்தி இருக்கிறாள்.. இப்போது வந்து குழந்தைக்கு நான் தாய் என்று சொன்னால் அவன் மட்டும் எப்படி ஏற்றுக் கொள்வான்..

அவளுக்கு ஒரு நியாயம் என்றால் அவனுக்கும் ஒரு நியாயம் இருக்கிறது..

ஆனால் அவன் சொன்னதையே மீறி அவள் செய்த செயல்களால் பிரச்சனையும் அவப்பெயரும் மட்டுமே அவளுக்கு சொந்தமானது..

மதுரையின் ஒரு பெரிய கம்பெனிக்கு பர்னிச்சர்களை ஏற்றி அனுப்ப வேண்டும்.. முக்கியமான ஆள் விடுமுறையில் சென்று விட்டதால் கௌதமனே பொறுப்பேற்று மதுரைக்கு பயணப்பட வேண்டியதாய் போனது..

இரண்டு நாட்கள் வேலை.. இந்திரஜாவிடம் குழந்தையை பார்த்துக் கொள்ளச் சொன்னான்.. தேவைப்பட்டதை வாங்கிக் கொடுக்கும்படி பணம் கொடுத்திருந்தான்..

அகலியிடம்.. "தேவையில்லாத விஷயங்கள்ல தலையிடாதே.. இங்க வேலைகளை செய்ய தனித்தனியா ஆள் இருக்கு.. உன்னை நம்பி யாரும் நிக்கல.. இந்த பணத்தை வச்சுக்கோ.. அவசரத்துக்கு பயன்படுத்திக்கோ.. எதுவானாலும் எனக்கு போன் பண்ணு.."

"வெளியூர் கிளம்பி போற புருஷன் பெத்த தாய் கிட்ட குழந்தையை பத்திரமா பாத்துக்கோன்னு சொல்லிட்டு போவான்.. நான் உன்கிட்ட சொல்றது தயவு செஞ்சு என் குழந்தைகிட்ட போகாதே..!! அவளை பார்த்துக்க இந்திரஜா இருக்கா.. முடிஞ்ச வரைக்கும் அறைகுள்ளயே இரு.. ஏற்கனவே என் குடும்பத்து ஆளுங்க உன்னால என்னை ஒதுக்கி தனிமைப்படுத்திட்டாங்க.. இதுக்கு மேல எந்த பிரச்சனையும் சந்திக்க எனக்கு திராணி இல்லை.." பக்கம் பக்கமாக குழந்தைக்கு சொல்வதைப் போல் அறிவுறுத்திவிட்டு சென்றான்..

ஆனால் அத்தனை அறிவுரைகளையும் மீறி.. செய்யக் கூடியதை.. செய்ய வேண்டியதை செய்து கௌதமனின் கோபத்திற்கு உள்ளாகி இருந்தாள் அகலிகா..

தொடரும்..
 
Last edited:
Member
Joined
Sep 9, 2023
Messages
17
Nice ♥️ 🎊 ♥️ 🎊 ♥️ 🎊 ♥️ 🎊 ♥️ 🎊 ♥️ 🎊 ♥️ 🎊 ♥️ 🎊 ♥️ 🎊 ♥️ 🎊 ♥️ 🎊 ♥️
 
Joined
Sep 18, 2024
Messages
8
மகள் முகத்தில் துப்பிய பருக்கைகளை சேலை தலைப்பால் நிதானமாக துடைத்துக் கொண்டு அப்படியே அமர்ந்திருந்தாள் அகலிகா..

பெற்ற மழலையின் வாயிலிருந்து சிந்திய அமுதம்.. விழிகள் மூடி ரசிக்கத்தான் செய்கிறாள்.. அருவருப்பு இல்லை.. மனதில் கசப்பில்லை.. பிள்ளை செல்வத்தின் வெறுப்புதான் கசக்கிறது.. என்றேனும் சின்ன குட்டியின் மனம் மாறலாம்.. அவள் உள்ளம் தன்னைத் தாயாக ஏற்றுக் கொள்ளா விடினும் குறைந்தபட்சம் ஒரு மனுசியாக தன் தரப்பு நியாயங்களை புரிந்து கொள்ள முயற்சி செய்யலாம்..

தாலி கட்டிய கணவன் தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவள் காத்திருக்கவில்லை.. அது பேராசை.. பிரிந்த பிறகு அவன் அருமை புரிந்து நேசிப்பது உண்மைதான்.. ஆனால் பண்டமாற்று முறை போல் பதிலுக்கு பதில் அதே நேசத்தை எதிர்பார்க்கவில்லை அதற்கான தகுதியும் தனக்கில்லை என்று முடிவு செய்துவிட்டாள்.. வழி தவறிய கப்பலுக்கு வெளிச்சம் காட்டும் ஒரே கலங்கரை விளக்கம் போல்.. இப்போது அவள் வாழ்க்கைக்கு ஒரு பிடிப்பை கொடுப்பது அந்த சின்னஞ்சிறு மலர் மட்டுமே..

குழந்தை தன்னை வெறுத்தாலும் பரவாயில்லை.. பெற்றெடுத்த பிள்ளையை தூர நின்று பார்த்து ரசிக்கும் பாக்கியம் கிடைத்தால் கூட போதும்.. என்ற மனநிலையோடு தான் இங்கு வந்து சேர்ந்திருந்தாள்.. ஆனால் இப்போது ஆசை பேராசையாகிவிட்டது.. அக்ஷய பாத்திரம் போல் குமிழியிட்டு தாய்ப்பாசம் பெருகுகிறது.. குழந்தையை அள்ளி அணைத்து கொஞ்ச வேண்டும்.. பிள்ளையின் முத்தங்கள் தனக்கு வேண்டும்.. அமுது ஊட்ட வேண்டும்.. மார்பில் போட்டு தாலாட்ட வேண்டும் என்று ஏராளமான ஆசைகள்..

ஒரு காலத்தில் குறையுள்ள பிள்ளை என்று இவளால் ஒதுக்கப்பட்ட அதே குழந்தை தான் இப்போது அவள் கண்ணுக்கு தெய்வீக மலராக தெரிகிறது.. குறை குழந்தையில் இல்லை.. அவள் கண்களில்.. விழிகளை மறைத்திருந்த கருப்பு படலம் நீங்கி விட்டிருந்ததில் ஏராளமான உண்மைகளை படித்து மேதையாகி விட்டிருந்தாள்..

புத்தர்.. ஒஷோ.. விவேகானந்தர் மட்டும்தான் தத்துவஞானிகளா என்ன..? வாழ்க்கையில் அடிபட்டு.. செய்த தவறிலிருந்து ஞானத்தை கற்றுக் கொள்ளும் அகலிகை போன்ற பெண்களும் ஞானிகள் தான்.. துரதிஷ்டவசமாக இந்த உலகம் பெண்களின் போதனைகளை ஏற்றுக் கொள்வதில்லை..!!

திருடனாய் வாழ்ந்த வால்மீகி திருந்தி ராமாயணத்தை எழுதினார்.. கொலைகாரனாய் வாழ்ந்த அங்குலிமாலா துறவியானார்..

ஆனால் வழிதவறி சென்று திரும்பி வந்த பெண்களை இந்த சமுதாயம் எந்த வகையில் பார்க்கிறது.. அன்றைய காலத்திலிருந்து இன்றைய காலம் வரை அவளுக்கு ஒரே ஒரு பெயர்தான்.. பல அர்த்தங்கள்.. நடத்தை கெட்டவள்.. வேசி..

இந்த அகலிகை தவறு செய்தாள்.. சமூகத்தால் குடும்பத்தால் பாதிப்புக்குள்ளானாள்..

புராண கால அகலிகை.. இந்திரன் செய்த தவறுக்காக சபிக்கப்பட்டாள்..

ராமனின் சீதை..‌ ராவணன் சபலத்திற்காக தீக்குளித்து தன்னை நிரூபித்தாள்.. இப்படித்தானே இதிகாசங்கள் சொல்கின்றன..

இங்கே ஒரு பெண் கடைசி வரைக்கும் தன்னை நிரூபிக்க போராடிக் கொண்டேதான் இருக்க வேண்டுமா.. அதில் வழி தவறி மீண்டு வந்த பெண்களின் நிலை அதைவிட கொடுமை..

இப்போது அகலிகா நிலையும் அதுதான்..

இங்கே பெண்களுக்கான விதிமுறைகளை நிர்ணயிப்பது ஆண்களாக இருப்பினும் அந்த அல்ப கொள்கைகளை இழுத்து பிடித்துக் கொண்டு நிலை நிறுத்த போராடுவதும் பெண்கள்தான்.. எந்த ஆணும் இன்னொரு ஆணை விட்டுக் கொடுப்பதில்லை.. ஆனால் பெண்கள்..?

பார்க்கும்போதே தெரிகிறது ஸ்வேதாவிற்கு அரை வயிற்றுக்குதான் சாப்பாடு கொடுக்கிறாள் இந்திரஜா..

நல்ல வேளையாக கௌதமன் குழந்தையை தினமும் குளிப்பாட்டி விதவிதமாக ஆடை அணிவித்து காலை உணவு ஊட்டிய பிறகுதான் இந்திரஜாவிடம் விட்டு செல்கிறான்..

மதிய உணவை சாப்பிட வைப்பது மட்டும்தான் அவள் வேலை..

சமீப காலங்களில் வயிற்றுப் பசியோடு தேகப் பசியையும் அகலிகையிடம் தணித்துக்கொள்ள கௌதமன் அவ்வப்போது வீட்டுக்கு வருவது பழக்கமாகிவிட்டது.. ஆனால் அவன் வரும் நேரங்கள் பிற்பகலை கடந்து விடுவதால் ஸ்வேதா அறையும் குறையுமாக எதையாவது உண்டு விட்டு களைப்போடு உறங்கி விடுவாள்.. பெரும்பாலும் இரவு நேரங்களில் கௌதம் குழந்தைக்காக சீக்கிரம் வந்து விடுவதால்.. இரவு உணவை அவனே ஊட்டுகிறான்..

இந்திரனாவின் தேவைக்காக அக்கறையோடு கவனிக்கப்பட்ட அந்த குழந்தை.. இப்போது தேவையில்லாத பொருளாக மாறிக்கொண்டு வருகிறது..

"அதான் நான் நினைச்ச காரியம் நடக்கலையே.. இனி நீ எதுக்கு..?" இந்த ரீதியில் வேண்டா வெறுப்பாக குழந்தையை பார்த்துக் கொள்கிறாள் இந்திரஜா.. இந்த உண்மை அகலிகாவிற்கு மட்டும்தான் புரிகிறது.. ஆனால் யாரை குறை சொல்வதாம்..

கொலு பொம்மையான தன் குழந்தையின் மீது கவனிப்பு குறைந்து தூசி படிவதை கண்கூடாக காண்கிறாள்.. ஆனாலும் யாரிடமும் சொல்ல முடிவதில்லை.. அடிவயிறு கலங்குகிறது..

யாரும் கண்டுகொள்ளாமல்.. கலைந்த சிகையோடு குழந்தை வெறித்த பார்வையோடு வராண்டாவில் சுற்றிக் கொண்டிருப்பதை பார்க்கும்போது.. கண்கள் கலங்கி ஒவ்வொரு நொடியும் தோற்றுப் போகிறாள் அகலி.. பிள்ளையை பட்டாம்பூச்சியாய் சிறகு விரிக்கச் செய்ய அவளால் முடியும்.. ஆனால் அனுமதி..?

அன்றைய இரவில்..!!

இடைவிடாத கூடல்களால் ரோதனையாகி போனது..

போதுமே..!! அகலியின் தேகமும் ஈரம் நிறைந்த கண்களும் கெஞ்சியது..

"போதும்னு சொன்னாலும் விடக்கூடாது.. நானே வேணும்னு கேட்கற அளவுக்கு உங்க வித்தையை காட்டணும்னு சொல்லி இருக்கியே அகலி.." மூச்சு வாங்க இறைந்தான்..

மௌனமாக விழிகளை மூடி திறந்தாள் அகலி..

வயாகரா போல் லேகியம் ஏதாவது சாப்பிடுகிறாரா என்ற சந்தேகம் வந்துவிடுகிறது..

உள்ளுக்குள் அவன் வளர்த்திருக்கும் நெருப்புதான் வயாகரா என்பது அவளுக்கு புரிவதில்லை..

"பெண்ணோட விருப்பம் கேட்டு கேட்டு வலிக்குதான்னு கேட்டு கேட்டு கூடுறவன் ஆம்பளை இல்லை.. அவ விருப்பத்தை தெரிஞ்சுக்கிட்டு சொக்க வைக்கிறவன் தான் ஆம்பளைன்னு சொல்லி இருக்கியே..!!"

"இப்படி முத்தம் கொடுத்தால் உனக்கு பிடிக்குமா அகலி.."

"இப்படி கடிச்சு இழுத்தா உனக்கு பிடிக்குமா..?"

என இதழில் ஆரம்பித்து.. இதயம் தொட்ட பாகத்தை முத்தமிட்டு.. வயிற்றில் நாவால் நர்த்தனம் ஆடி.. கால்களுக்கு இடையே மிரள செய்து.. என ஒவ்வொன்றையும் செய்முறை விளக்கம் காட்டி.. பிடிக்குமா என்று கேட்டுக் கொண்டிருக்க..

"ஐயோ எனக்கு எதுவுமே வேண்டாம்.. உங்க நெஞ்சோரமா கொஞ்சம் இடம் கொடுங்க.. அது போதும்.." என்று வாய்விட்டு கத்த தோன்றியது..

அவன் கட்டாயப்படுத்தவில்லை.. அவளாகத்தான் மனமுவந்து அவனை ஏற்றுக்கொள்கிறாள்.. வித்தியாசமான அணுகுமுறைகளில் ஆக்ரோஷத்தை அள்ளி தெளிக்கும் காமம் கூட அவள் உடலை குழைய தான் வைக்கிறது.. பெண்ணுடலின் இயற்கை ஹார்மோன்கள் அவனுக்கு பதில் அளிக்கின்றன.. அவளையும் அறியாமல் அவனுக்கு அடிமையாகத்தான் செய்கிறாள்.. ஆனால் அது மட்டும் போதுமா..? பெருங்காமத்தில் மட்டும் நிறைவு கண்டுவிட முடியுமா.. இந்த காமம் மட்டும் போதும் என்று நினைத்திருந்தால் சந்திரனுடனே மகிழ்ச்சியாக வாழ்ந்திருக்க முடியும்.. எதற்காக கணவனைதேடி வர வேண்டும்..

அதையும் மீறி கௌதமனிடம் அவள் வித்தியாசமாக கண்ட ஏதோ ஒன்று..!! அந்த ஒன்றுதான் அவளை கட்டம் கட்டியிழுத்து வந்திருக்கிறது..

வெறும் காமத்தை மட்டும் வலிய திணிக்க நான் ஒன்றும் விலைமகள் அல்ல.. உங்கள் மனைவி.. என்று கண்ணீர் விட்டு கதற தோன்றுகிறது..

குழந்தை கட்டிலில் படுத்திருப்பதால்.. இருவரின் தாம்பத்தியமும் கட்டாந்தரை படுக்கையில்..

"திரும்பி படு.."

"ஏ..ஏன்.."

"நீதானே சொன்ன.. ஒரே மாதிரியான பொசிஷன் போர் அடிச்சு போச்சுன்னு..?"

ஆம்.. ஒன்றாக வாழ்ந்த காலகட்டங்களில் அடிக்கடி இதை சொல்லி அவனை வெறுப்பேற்றி இருக்கிறாள்..


"திரும்பி படுடி.."


"வேண்டாம்..!!"

"இப்படி எல்லாம் இல்லைனா நான் ஆம்பளைன்னு ஒத்துக்க மாட்டியே..!!"

"ஏன் இதையே சொல்லி சொல்லி என்னை கொல்லுறீங்க.."

"நீதான்டி என்னை கொன்னுட்ட.." என்றவன் அவள் முதுகில் கவிழ்ந்து படர்ந்து கழுத்தில் முத்தமிட்டான்..

தலையணையில் முகத்தை புதைத்தாள் அகலிகா.. கண்களை மீறி கண்ணீர் வழிந்தது..

"வலிக்குதாடி.." அவன் குரல் இளகியது.. எக்கி அவள் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டான்.. இத்தனை நேரம் இந்த முரட்டு தாம்பத்தியம் தராத உச்ச சுகத்தை அந்த மென்மையான ஒரு முத்தம் தந்துவிட்டது.. சொக்கி போனவளாக விழிகளை மூடி திறந்தாள் அகலி..

உண்மையை சொல்லப்போனால்.. ஆறுதலுக்கு வடிகாலாக தன்னில் மூழ்கத் துடித்தாலும்.. கூடல் மூலம் தன்னோடு நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த கௌதமனையும் பிடிக்கத்தான் செய்கிறது.. அளவுக்கதிகமாக பிடிக்கிறது..


கட்டுக்கோப்பான அவன் தேகம்.. அதன் மீது காதலும் உண்டு.. ஆனாலும் தொப்பையும் தொந்தியமாக அவளை இடித்துக் கொண்டு காதல் செய்யும் அந்த பழைய தேகம்.. ஒரு குழந்தையைப் போல் அந்த தேகத்தை ரசிக்க தோன்றுகிறது.. அவன் எப்படி இருந்தாலும் பரவாயில்லை.. குண்டு கட்டாக தன்னை விழுங்கினாலும் பரவாயில்லை.. என் கௌதமன்.. என்று மனதுக்குள் பூஜிக்கிறாள்.. குண்டு பையா.. ஐ மிஸ் யுவர் தொப்பை.. என மனதுக்குள் மட்டுமே கொஞ்சித் தீர்க்கிறாள்..

ஆனாலும் அவள் பெண்மை.. ஆண்மைக்கு உரித்தான இந்த நிகழ் கால கௌதமனின் அழகில் மிச்சமில்லாமல் துவண்டு போகிறது.. மயங்கி நிற்கிறது.. உணர்வுகள் கட்டவிழ்ந்தாலும் இறுக்கி கட்டிக் கொள்கிறாள்..
ரொம்ப அழகா இருக்கீங்க என்று ரசித்துச் சொல்ல முடியவில்லை..

"அப்ப நான் அழகா இருக்கேன். அதனாலதான் என் கூட ப**றியா.." என்று கேட்டுவிட்டால்..? சதைப்பிடித்து தொப்பை வைத்திருந்த காலத்தில் அவனை வசை பாடியவள் தானே இந்த அகலிகா.. ஒருவேளை இப்போதும் அதே தோற்றத்துடன் இருந்திருந்தால் நிச்சயம் ரசித்திருப்பாள்.. அதே காதல் நிறம் மாறாமல் அப்படியே இருந்திருக்கும்.. ஆஞ்சநேயர் போல் இதயத்தை கிழித்து காட்ட முடிவதில்லை..

புஜங்களில் வலிமை கூடி அங்கங்கே தசை கட்டோடு ஆணழகனாக மெருகேறி நிற்கும் இந்த கௌதமனை யாருக்கும் தெரியாமல் அணு அணுவாக ரசிக்கிறாள்.. பெண்ணின் எந்த உணர்வுகளையும் வெளியே சொல்ல முடியவில்லை.. அதிகபட்சமாக அவனிடமிருந்து எதிர்பார்ப்பது அவன் அன்பை மட்டும் தான்.. அது கவுதமனுக்கு புரியவில்லை..

ஆடி களைத்து ஓய்ந்து அவள் மீது விழுந்தான்.. அவள் முதுகின் மீது படுத்திருந்தான்..

"பாப்பாவை இனி நானே பாத்துக்கட்டுமா..!!" அகலியின் கேள்வி..

"தேவையில்லை.." மூச்சு வாங்கியபடி அவனிடமிருந்து பதில் வந்தது..

"இல்ல.. நீங்க யாரும் பாப்பாவ சரியா பாத்துக்கறது இல்ல.."

"மத்தவங்களை குறை சொல்லி உன்னை உயர்ந்தவளா காமிச்சுக்கணும்னு முயற்சி பண்றியா..?"

"நிச்சயமா இல்லை.. இங்கே எல்லாருக்கும் பல வேலைகள்.. நான் யாரையும் குத்தம் சொல்லல.. பாப்பா கிட்ட ஒரு வார்த்தை சொல்லுங்களேன்.. என்னை வெறுக்க வேண்டாம்னு.."

"பாப்பா மனசுல வெறுப்பை நான் உருவாக்கல.. அப்புறம் நான் சொன்னா மட்டும் அவ உன்னை எப்படி ஏத்துக்குவா..?"

"நான் பெத்தவ தானே.. என் குழந்தையை நான் பாத்துக்க மாட்டேனா..?"

"காலம் கடந்து வந்த ஞானம்.. புது மனுஷங்கள பக்கத்துல சேர்த்துக்க மாட்டா.. அவளைப் பொறுத்த வரைக்கும் நீ புது மனுஷி.. அவளுக்கான உலகம் வேற.. தயவுசெஞ்சு அவளை நெருங்க முயற்சிக்காதே.. உன் முயற்சி அவ மனசுல வேற மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.."

"தயவு செஞ்சு.." என்று பேச ஆரம்பித்திருந்த வேளையில் தலையணையை அழுத்தியிருந்த அவள் முகத்தை திருப்பி இதழில் முத்தமிட்டான்..

"என் பொண்ண பத்தி நீ பேசாதே.. அதிக பிரசங்கித்தனமா ஏதாவது செஞ்சு அவளுக்கு பாதிப்பை உண்டு பண்ணிடாதே.. உன்னுடனான என்னோட வாழ்க்கையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக முடியாம நான் தவிச்சிட்டு இருக்கேன்.. உன்னால எனக்கு தற்கொலை செஞ்சுக்கிற அளவு பிரஷர்.. அதையும் மீறி நான் வாழறது என் பொண்ணுக்காக தான்.. தேவையில்லாம ஏதாவது முட்டாள்தனம் செஞ்சு அவளை என்கிட்டருந்து பறிச்சுடாதே..!!"

"அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன்.. உன்னை கொல்லவும் தயங்க மாட்டேன்.. எனக்கு ஏதாவது ஒன்னுனா பொறுத்துக்குவேன்.. ஆனா என் பொண்ணுக்கு ஏதாவது பிரச்சனை தர நினைச்சா.. இப்படி நிதானமா பேசிட்டு இருக்க மாட்டேன்.." என்றவன் அவளை திருப்பி வன்மையாக தான் ஆட்கொண்டான்..

அகலிகாவிற்கு ஒரு விஷயம் புரியவில்லை.. குழந்தையை பார்த்துக் கொள்கிறேன் ஒரு தாயாக அவளை கண்ணுக்கு கண்ணாக வளர்க்கிறேன் என்று சொன்னதற்கா இத்தனை ஆத்திரம்.. இத்தனை மூர்க்கத்தனம்.. அப்படி என்ன தவறாக சொல்லி விட்டேன் என்று யோசித்தவளுக்கு அவன் கோபம் புரியவில்லை..

"சனியனே எப்ப பாரு நைன்னு.. ஊர்ல எத்தனையோ பேர் இருக்க எனக்குன்னு வந்து பொறந்தியே..!!"

"அழுகையை நிறுத்து இல்லன்னா நானே உன்னை கொன்னுடுவேன்.."

"எப்ப பாரு பால் குடிச்சிட்டு இருக்குது.. கொஞ்ச நேரம் கூட நிம்மதியா தூங்க முடியல.."

"குழந்தை அழுதுன்னா நீங்க எழுந்து பாருங்க..!! என்னை தொந்தரவு பண்ணாதீங்க.."

இவன் காது கேட்கும் படியாக குழந்தையை திட்டி தீர்த்து தன் ஆத்திரத்தை வெளிப்படுத்தி இருக்கிறாள்.. இப்போது வந்து குழந்தைக்கு நான் தாய் என்று சொன்னால் அவன் மட்டும் எப்படி ஏற்றுக் கொள்வான்..

அவளுக்கு ஒரு நியாயம் என்றால் அவனுக்கும் ஒரு நியாயம் இருக்கிறது..

ஆனால் அவன் சொன்னதையே மீறி அவள் செய்த செயல்களால் பிரச்சனையும் அவப்பெயரும் மட்டுமே அவளுக்கு சொந்தமானது..

மதுரையின் ஒரு பெரிய கம்பெனிக்கு பர்னிச்சர்களை ஏற்றி அனுப்ப வேண்டும்.. முக்கியமான ஆள் விடுமுறையில் சென்று விட்டதால் கௌதமனே பொறுப்பேற்று மதுரைக்கு பயணப்பட வேண்டியதாய் போனது..

இரண்டு நாட்கள் வேலை.. இந்திரஜாவிடம் குழந்தையை பார்த்துக் கொள்ளச் சொன்னான்.. தேவைப்பட்டதை வாங்கிக் கொடுக்கும்படி பணம் கொடுத்திருந்தான்..

அகலியிடம்.. "தேவையில்லாத விஷயங்கள்ல தலையிடாதே.. இங்க வேலைகளை செய்ய தனித்தனியா ஆள் இருக்கு.. உன்னை நம்பி யாரும் நிக்கல.. இந்த பணத்தை வச்சுக்கோ.. அவசரத்துக்கு பயன்படுத்திக்கோ.. எதுவானாலும் எனக்கு போன் பண்ணு.."


"வெளியூர் கிளம்பி போற புருஷன் பெத்த தாய் கிட்ட குழந்தையை பத்திரமா பாத்துக்கோன்னு சொல்லுவான்.. நான் உன்கிட்ட சொல்றது தயவு செஞ்சு என் குழந்தைகிட்ட போகாதே..!! அவளை பார்த்துக்க இந்திரஜா இருக்கா.. முடிஞ்ச வரைக்கும் அறைகுள்ளயே இரு.. ஏற்கனவே என் குடும்பத்து ஆளுங்க உன்னால என்னை ஒதுக்கி தனிமைப்படுத்திட்டாங்க.. இதுக்கு மேல எந்த பிரச்சனையும் சந்திக்க எனக்கு திராணி இல்லை.." பக்கம் பக்கமாக குழந்தைக்கு சொல்வதைப் போல் அறிவுறுத்திவிட்டு சென்றான்..

ஆனால் அத்தனை அறிவுரைகளையும் மீறி.. செய்யக் கூடியதை செய்ய வேண்டியதை செய்து கௌதமனின் கோபத்திற்கு உள்ளாகி இருந்தாள் அகலிகா..


தொடரும்..
👌👌👌👌❤💖💖💖
 
Member
Joined
Jan 29, 2023
Messages
23
💖💝💖💝💝💖💖💝💝🙄🥺🙄🥺🙄
 
Active member
Joined
Jul 31, 2024
Messages
20
மகள் முகத்தில் துப்பிய பருக்கைகளை சேலை தலைப்பால் நிதானமாக துடைத்துக் கொண்டு அப்படியே அமர்ந்திருந்தாள் அகலிகா..

பெற்ற மழலையின் வாயிலிருந்து சிந்திய அமுதம்.. விழிகள் மூடி ரசிக்கத்தான் செய்கிறாள்.. அருவருப்பு இல்லை.. மனதில் கசப்பில்லை.. பிள்ளை செல்வத்தின் வெறுப்புதான் கசக்கிறது.. என்றேனும் சின்ன குட்டியின் மனம் மாறலாம்.. அவள் உள்ளம் தன்னைத் தாயாக ஏற்றுக் கொள்ளா விடினும் குறைந்தபட்சம் ஒரு மனுசியாக தன் தரப்பு நியாயங்களை புரிந்து கொள்ள முயற்சி செய்யலாம்..

தாலி கட்டிய கணவன் தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவள் காத்திருக்கவில்லை.. அது பேராசை.. பிரிந்த பிறகு அவன் அருமை புரிந்து நேசிப்பது உண்மைதான்.. ஆனால் பண்டமாற்று முறை போல் பதிலுக்கு பதில் அதே நேசத்தை எதிர்பார்க்கவில்லை அதற்கான தகுதியும் தனக்கில்லை என்று முடிவு செய்துவிட்டாள்.. வழி தவறிய கப்பலுக்கு வெளிச்சம் காட்டும் ஒரே கலங்கரை விளக்கம் போல்.. இப்போது அவள் வாழ்க்கைக்கு ஒரு பிடிப்பை கொடுப்பது அந்த சின்னஞ்சிறு மலர் மட்டுமே..

குழந்தை தன்னை வெறுத்தாலும் பரவாயில்லை.. பெற்றெடுத்த பிள்ளையை தூர நின்று பார்த்து ரசிக்கும் பாக்கியம் கிடைத்தால் கூட போதும்.. என்ற மனநிலையோடு தான் இங்கு வந்து சேர்ந்திருந்தாள்.. ஆனால் இப்போது ஆசை பேராசையாகிவிட்டது.. அக்ஷய பாத்திரம் போல் குமிழியிட்டு தாய்ப்பாசம் பெருகுகிறது.. குழந்தையை அள்ளி அணைத்து கொஞ்ச வேண்டும்.. பிள்ளையின் முத்தங்கள் தனக்கு வேண்டும்.. அமுது ஊட்ட வேண்டும்.. மார்பில் போட்டு தாலாட்ட வேண்டும் என்று ஏராளமான ஆசைகள்..

ஒரு காலத்தில் குறையுள்ள பிள்ளை என்று இவளால் ஒதுக்கப்பட்ட அதே குழந்தை தான் இப்போது அவள் கண்ணுக்கு தெய்வீக மலராக தெரிகிறது.. குறை குழந்தையில் இல்லை.. அவள் கண்களில்.. விழிகளை மறைத்திருந்த கருப்பு படலம் நீங்கி விட்டிருந்ததில் ஏராளமான உண்மைகளை படித்து மேதையாகி விட்டிருந்தாள்..

புத்தர்.. ஒஷோ.. விவேகானந்தர் மட்டும்தான் தத்துவஞானிகளா என்ன..? வாழ்க்கையில் அடிபட்டு.. செய்த தவறிலிருந்து ஞானத்தை கற்றுக் கொள்ளும் அகலிகை போன்ற பெண்களும் ஞானிகள் தான்.. துரதிஷ்டவசமாக இந்த உலகம் பெண்களின் போதனைகளை ஏற்றுக் கொள்வதில்லை..!!

திருடனாய் வாழ்ந்த வால்மீகி திருந்தி ராமாயணத்தை எழுதினார்.. கொலைகாரனாய் வாழ்ந்த அங்குலிமாலா துறவியானார்..

ஆனால் வழிதவறி சென்று திரும்பி வந்த பெண்களை இந்த சமுதாயம் எந்த வகையில் பார்க்கிறது.. அன்றைய காலத்திலிருந்து இன்றைய காலம் வரை அவளுக்கு ஒரே ஒரு பெயர்தான்.. பல அர்த்தங்கள்.. நடத்தை கெட்டவள்.. வேசி..

இந்த அகலிகை தவறு செய்தாள்.. சமூகத்தால் குடும்பத்தால் பாதிப்புக்குள்ளானாள்..

புராண கால அகலிகை.. இந்திரன் செய்த தவறுக்காக சபிக்கப்பட்டாள்..

ராமனின் சீதை..‌ ராவணன் சபலத்திற்காக தீக்குளித்து தன்னை நிரூபித்தாள்.. இப்படித்தானே இதிகாசங்கள் சொல்கின்றன..

இங்கே ஒரு பெண் கடைசி வரைக்கும் தன்னை நிரூபிக்க போராடிக் கொண்டேதான் இருக்க வேண்டுமா.. அதில் வழி தவறி மீண்டு வந்த பெண்களின் நிலை அதைவிட கொடுமை..

இப்போது அகலிகா நிலையும் அதுதான்..

இங்கே பெண்களுக்கான விதிமுறைகளை நிர்ணயிப்பது ஆண்களாக இருப்பினும் அந்த அல்ப கொள்கைகளை இழுத்து பிடித்துக் கொண்டு நிலை நிறுத்த போராடுவதும் பெண்கள்தான்.. எந்த ஆணும் இன்னொரு ஆணை விட்டுக் கொடுப்பதில்லை.. ஆனால் பெண்கள்..?

பார்க்கும்போதே தெரிகிறது ஸ்வேதாவிற்கு அரை வயிற்றுக்குதான் சாப்பாடு கொடுக்கிறாள் இந்திரஜா..

நல்ல வேளையாக கௌதமன் குழந்தையை தினமும் குளிப்பாட்டி விதவிதமாக ஆடை அணிவித்து காலை உணவு ஊட்டிய பிறகுதான் இந்திரஜாவிடம் விட்டு செல்கிறான்..

மதிய உணவை சாப்பிட வைப்பது மட்டும்தான் அவள் வேலை..

சமீப காலங்களில் வயிற்றுப் பசியோடு தேகப் பசியையும் அகலிகையிடம் தணித்துக்கொள்ள கௌதமன் அவ்வப்போது வீட்டுக்கு வருவது பழக்கமாகிவிட்டது.. ஆனால் அவன் வரும் நேரங்கள் பிற்பகலை கடந்து விடுவதால் ஸ்வேதா அறையும் குறையுமாக எதையாவது உண்டு விட்டு களைப்போடு உறங்கி விடுவாள்.. பெரும்பாலும் இரவு நேரங்களில் கௌதம் குழந்தைக்காக சீக்கிரம் வந்து விடுவதால்.. இரவு உணவை அவனே ஊட்டுகிறான்..

இந்திரனாவின் தேவைக்காக அக்கறையோடு கவனிக்கப்பட்ட அந்த குழந்தை.. இப்போது தேவையில்லாத பொருளாக மாறிக்கொண்டு வருகிறது..

"அதான் நான் நினைச்ச காரியம் நடக்கலையே.. இனி நீ எதுக்கு..?" இந்த ரீதியில் வேண்டா வெறுப்பாக குழந்தையை பார்த்துக் கொள்கிறாள் இந்திரஜா.. இந்த உண்மை அகலிகாவிற்கு மட்டும்தான் புரிகிறது.. ஆனால் யாரை குறை சொல்வதாம்..

கொலு பொம்மையான தன் குழந்தையின் மீது கவனிப்பு குறைந்து தூசி படிவதை கண்கூடாக காண்கிறாள்.. ஆனாலும் யாரிடமும் சொல்ல முடிவதில்லை.. அடிவயிறு கலங்குகிறது..

யாரும் கண்டுகொள்ளாமல்.. கலைந்த சிகையோடு குழந்தை வெறித்த பார்வையோடு வராண்டாவில் சுற்றிக் கொண்டிருப்பதை பார்க்கும்போது.. கண்கள் கலங்கி ஒவ்வொரு நொடியும் தோற்றுப் போகிறாள் அகலி.. பிள்ளையை பட்டாம்பூச்சியாய் சிறகு விரிக்கச் செய்ய அவளால் முடியும்.. ஆனால் அனுமதி..?

அன்றைய இரவில்..!!

இடைவிடாத கூடல்களால் ரோதனையாகி போனது..

போதுமே..!! அகலியின் தேகமும் ஈரம் நிறைந்த கண்களும் கெஞ்சியது..

"போதும்னு சொன்னாலும் விடக்கூடாது.. நானே வேணும்னு கேட்கற அளவுக்கு உங்க வித்தையை காட்டணும்னு சொல்லி இருக்கியே அகலி.." மூச்சு வாங்க இறைந்தான்..

மௌனமாக விழிகளை மூடி திறந்தாள் அகலி..

வயாகரா போல் லேகியம் ஏதாவது சாப்பிடுகிறாரா என்ற சந்தேகம் வந்துவிடுகிறது..

உள்ளுக்குள் அவன் வளர்த்திருக்கும் நெருப்புதான் வயாகரா என்பது அவளுக்கு புரிவதில்லை..

"பெண்ணோட விருப்பம் கேட்டு கேட்டு வலிக்குதான்னு கேட்டு கேட்டு கூடுறவன் ஆம்பளை இல்லை.. அவ விருப்பத்தை தெரிஞ்சுக்கிட்டு சொக்க வைக்கிறவன் தான் ஆம்பளைன்னு சொல்லி இருக்கியே..!!"

"இப்படி முத்தம் கொடுத்தால் உனக்கு பிடிக்குமா அகலி.."

"இப்படி கடிச்சு இழுத்தா உனக்கு பிடிக்குமா..?"

என இதழில் ஆரம்பித்து.. இதயம் தொட்ட பாகத்தை முத்தமிட்டு.. வயிற்றில் நாவால் நர்த்தனம் ஆடி.. கால்களுக்கு இடையே மிரள செய்து.. என ஒவ்வொன்றையும் செய்முறை விளக்கம் காட்டி.. பிடிக்குமா என்று கேட்டுக் கொண்டிருக்க..

"ஐயோ எனக்கு எதுவுமே வேண்டாம்.. உங்க நெஞ்சோரமா கொஞ்சம் இடம் கொடுங்க.. அது போதும்.." என்று வாய்விட்டு கத்த தோன்றியது..

அவன் கட்டாயப்படுத்தவில்லை.. அவளாகத்தான் மனமுவந்து அவனை ஏற்றுக்கொள்கிறாள்.. வித்தியாசமான அணுகுமுறைகளில் ஆக்ரோஷத்தை அள்ளி தெளிக்கும் காமம் கூட அவள் உடலை குழைய தான் வைக்கிறது.. பெண்ணுடலின் இயற்கை ஹார்மோன்கள் அவனுக்கு பதில் அளிக்கின்றன.. அவளையும் அறியாமல் அவனுக்கு அடிமையாகத்தான் செய்கிறாள்.. ஆனால் அது மட்டும் போதுமா..? பெருங்காமத்தில் மட்டும் நிறைவு கண்டுவிட முடியுமா.. இந்த காமம் மட்டும் போதும் என்று நினைத்திருந்தால் சந்திரனுடனே மகிழ்ச்சியாக வாழ்ந்திருக்க முடியும்.. எதற்காக கணவனைதேடி வர வேண்டும்..

அதையும் மீறி கௌதமனிடம் அவள் வித்தியாசமாக கண்ட ஏதோ ஒன்று..!! அந்த ஒன்றுதான் அவளை கட்டம் கட்டியிழுத்து வந்திருக்கிறது..

வெறும் காமத்தை மட்டும் வலிய திணிக்க நான் ஒன்றும் விலைமகள் அல்ல.. உங்கள் மனைவி.. என்று கண்ணீர் விட்டு கதற தோன்றுகிறது..

குழந்தை கட்டிலில் படுத்திருப்பதால்.. இருவரின் தாம்பத்தியமும் கட்டாந்தரை படுக்கையில்..

"திரும்பி படு.."

"ஏ..ஏன்.."

"நீதானே சொன்ன.. ஒரே மாதிரியான பொசிஷன் போர் அடிச்சு போச்சுன்னு..?"

ஆம்.. ஒன்றாக வாழ்ந்த காலகட்டங்களில் அடிக்கடி இதை சொல்லி அவனை வெறுப்பேற்றி இருக்கிறாள்..


"திரும்பி படுடி.."


"வேண்டாம்..!!"

"இப்படி எல்லாம் இல்லைனா நான் ஆம்பளைன்னு ஒத்துக்க மாட்டியே..!!"

"ஏன் இதையே சொல்லி சொல்லி என்னை கொல்லுறீங்க.."

"நீதான்டி என்னை கொன்னுட்ட.." என்றவன் அவள் முதுகில் கவிழ்ந்து படர்ந்து கழுத்தில் முத்தமிட்டான்..

தலையணையில் முகத்தை புதைத்தாள் அகலிகா.. கண்களை மீறி கண்ணீர் வழிந்தது..

"வலிக்குதாடி.." அவன் குரல் இளகியது.. எக்கி அவள் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டான்.. இத்தனை நேரம் இந்த முரட்டு தாம்பத்தியம் தராத உச்ச சுகத்தை அந்த மென்மையான ஒரு முத்தம் தந்துவிட்டது.. சொக்கி போனவளாக விழிகளை மூடி திறந்தாள் அகலி..

உண்மையை சொல்லப்போனால்.. ஆறுதலுக்கு வடிகாலாக தன்னில் மூழ்கத் துடித்தாலும்.. கூடல் மூலம் தன்னோடு நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த கௌதமனையும் பிடிக்கத்தான் செய்கிறது.. அளவுக்கதிகமாக பிடிக்கிறது..


கட்டுக்கோப்பான அவன் தேகம்.. அதன் மீது காதலும் உண்டு.. ஆனாலும் தொப்பையும் தொந்தியமாக அவளை இடித்துக் கொண்டு காதல் செய்யும் அந்த பழைய தேகம்.. ஒரு குழந்தையைப் போல் அந்த தேகத்தை ரசிக்க தோன்றுகிறது.. அவன் எப்படி இருந்தாலும் பரவாயில்லை.. குண்டு கட்டாக தன்னை விழுங்கினாலும் பரவாயில்லை.. என் கௌதமன்.. என்று மனதுக்குள் பூஜிக்கிறாள்.. குண்டு பையா.. ஐ மிஸ் யுவர் தொப்பை.. என மனதுக்குள் மட்டுமே கொஞ்சித் தீர்க்கிறாள்..

ஆனாலும் அவள் பெண்மை.. ஆண்மைக்கு உரித்தான இந்த நிகழ் கால கௌதமனின் அழகில் மிச்சமில்லாமல் துவண்டு போகிறது.. மயங்கி நிற்கிறது.. உணர்வுகள் கட்டவிழ்ந்தாலும் இறுக்கி கட்டிக் கொள்கிறாள்..
ரொம்ப அழகா இருக்கீங்க என்று ரசித்துச் சொல்ல முடியவில்லை..

"அப்ப நான் அழகா இருக்கேன். அதனாலதான் என் கூட ப**றியா.." என்று கேட்டுவிட்டால்..? சதைப்பிடித்து தொப்பை வைத்திருந்த காலத்தில் அவனை வசை பாடியவள் தானே இந்த அகலிகா.. ஒருவேளை இப்போதும் அதே தோற்றத்துடன் இருந்திருந்தால் நிச்சயம் ரசித்திருப்பாள்.. அதே காதல் நிறம் மாறாமல் அப்படியே இருந்திருக்கும்.. ஆஞ்சநேயர் போல் இதயத்தை கிழித்து காட்ட முடிவதில்லை..

புஜங்களில் வலிமை கூடி அங்கங்கே தசை கட்டோடு ஆணழகனாக மெருகேறி நிற்கும் இந்த கௌதமனை யாருக்கும் தெரியாமல் அணு அணுவாக ரசிக்கிறாள்.. பெண்ணின் எந்த உணர்வுகளையும் வெளியே சொல்ல முடியவில்லை.. அதிகபட்சமாக அவனிடமிருந்து எதிர்பார்ப்பது அவன் அன்பை மட்டும் தான்.. அது கவுதமனுக்கு புரியவில்லை..

ஆடி களைத்து ஓய்ந்து அவள் மீது விழுந்தான்.. அவள் முதுகின் மீது படுத்திருந்தான்..

"பாப்பாவை இனி நானே பாத்துக்கட்டுமா..!!" அகலியின் கேள்வி..

"தேவையில்லை.." மூச்சு வாங்கியபடி அவனிடமிருந்து பதில் வந்தது..

"இல்ல.. நீங்க யாரும் பாப்பாவ சரியா பாத்துக்கறது இல்ல.."

"மத்தவங்களை குறை சொல்லி உன்னை உயர்ந்தவளா காமிச்சுக்கணும்னு முயற்சி பண்றியா..?"

"நிச்சயமா இல்லை.. இங்கே எல்லாருக்கும் பல வேலைகள்.. நான் யாரையும் குத்தம் சொல்லல.. பாப்பா கிட்ட ஒரு வார்த்தை சொல்லுங்களேன்.. என்னை வெறுக்க வேண்டாம்னு.."

"பாப்பா மனசுல வெறுப்பை நான் உருவாக்கல.. அப்புறம் நான் சொன்னா மட்டும் அவ உன்னை எப்படி ஏத்துக்குவா..?"

"நான் பெத்தவ தானே.. என் குழந்தையை நான் பாத்துக்க மாட்டேனா..?"

"காலம் கடந்து வந்த ஞானம்.. புது மனுஷங்கள பக்கத்துல சேர்த்துக்க மாட்டா.. அவளைப் பொறுத்த வரைக்கும் நீ புது மனுஷி.. அவளுக்கான உலகம் வேற.. தயவுசெஞ்சு அவளை நெருங்க முயற்சிக்காதே.. உன் முயற்சி அவ மனசுல வேற மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.."

"தயவு செஞ்சு.." என்று பேச ஆரம்பித்திருந்த வேளையில் தலையணையை அழுத்தியிருந்த அவள் முகத்தை திருப்பி இதழில் முத்தமிட்டான்..

"என் பொண்ண பத்தி நீ பேசாதே.. அதிக பிரசங்கித்தனமா ஏதாவது செஞ்சு அவளுக்கு பாதிப்பை உண்டு பண்ணிடாதே.. உன்னுடனான என்னோட வாழ்க்கையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக முடியாம நான் தவிச்சிட்டு இருக்கேன்.. உன்னால எனக்கு தற்கொலை செஞ்சுக்கிற அளவு பிரஷர்.. அதையும் மீறி நான் வாழறது என் பொண்ணுக்காக தான்.. தேவையில்லாம ஏதாவது முட்டாள்தனம் செஞ்சு அவளை என்கிட்டருந்து பறிச்சுடாதே..!!"

"அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன்.. உன்னை கொல்லவும் தயங்க மாட்டேன்.. எனக்கு ஏதாவது ஒன்னுனா பொறுத்துக்குவேன்.. ஆனா என் பொண்ணுக்கு ஏதாவது பிரச்சனை தர நினைச்சா.. இப்படி நிதானமா பேசிட்டு இருக்க மாட்டேன்.." என்றவன் அவளை திருப்பி வன்மையாக தான் ஆட்கொண்டான்..

அகலிகாவிற்கு ஒரு விஷயம் புரியவில்லை.. குழந்தையை பார்த்துக் கொள்கிறேன் ஒரு தாயாக அவளை கண்ணுக்கு கண்ணாக வளர்க்கிறேன் என்று சொன்னதற்கா இத்தனை ஆத்திரம்.. இத்தனை மூர்க்கத்தனம்.. அப்படி என்ன தவறாக சொல்லி விட்டேன் என்று யோசித்தவளுக்கு அவன் கோபம் புரியவில்லை..

"சனியனே எப்ப பாரு நைன்னு.. ஊர்ல எத்தனையோ பேர் இருக்க எனக்குன்னு வந்து பொறந்தியே..!!"

"அழுகையை நிறுத்து இல்லன்னா நானே உன்னை கொன்னுடுவேன்.."

"எப்ப பாரு பால் குடிச்சிட்டு இருக்குது.. கொஞ்ச நேரம் கூட நிம்மதியா தூங்க முடியல.."

"குழந்தை அழுதுன்னா நீங்க எழுந்து பாருங்க..!! என்னை தொந்தரவு பண்ணாதீங்க.."

இவன் காது கேட்கும் படியாக குழந்தையை திட்டி தீர்த்து தன் ஆத்திரத்தை வெளிப்படுத்தி இருக்கிறாள்.. இப்போது வந்து குழந்தைக்கு நான் தாய் என்று சொன்னால் அவன் மட்டும் எப்படி ஏற்றுக் கொள்வான்..

அவளுக்கு ஒரு நியாயம் என்றால் அவனுக்கும் ஒரு நியாயம் இருக்கிறது..

ஆனால் அவன் சொன்னதையே மீறி அவள் செய்த செயல்களால் பிரச்சனையும் அவப்பெயரும் மட்டுமே அவளுக்கு சொந்தமானது..

மதுரையின் ஒரு பெரிய கம்பெனிக்கு பர்னிச்சர்களை ஏற்றி அனுப்ப வேண்டும்.. முக்கியமான ஆள் விடுமுறையில் சென்று விட்டதால் கௌதமனே பொறுப்பேற்று மதுரைக்கு பயணப்பட வேண்டியதாய் போனது..

இரண்டு நாட்கள் வேலை.. இந்திரஜாவிடம் குழந்தையை பார்த்துக் கொள்ளச் சொன்னான்.. தேவைப்பட்டதை வாங்கிக் கொடுக்கும்படி பணம் கொடுத்திருந்தான்..

அகலியிடம்.. "தேவையில்லாத விஷயங்கள்ல தலையிடாதே.. இங்க வேலைகளை செய்ய தனித்தனியா ஆள் இருக்கு.. உன்னை நம்பி யாரும் நிக்கல.. இந்த பணத்தை வச்சுக்கோ.. அவசரத்துக்கு பயன்படுத்திக்கோ.. எதுவானாலும் எனக்கு போன் பண்ணு.."


"வெளியூர் கிளம்பி போற புருஷன் பெத்த தாய் கிட்ட குழந்தையை பத்திரமா பாத்துக்கோன்னு சொல்லுவான்.. நான் உன்கிட்ட சொல்றது தயவு செஞ்சு என் குழந்தைகிட்ட போகாதே..!! அவளை பார்த்துக்க இந்திரஜா இருக்கா.. முடிஞ்ச வரைக்கும் அறைகுள்ளயே இரு.. ஏற்கனவே என் குடும்பத்து ஆளுங்க உன்னால என்னை ஒதுக்கி தனிமைப்படுத்திட்டாங்க.. இதுக்கு மேல எந்த பிரச்சனையும் சந்திக்க எனக்கு திராணி இல்லை.." பக்கம் பக்கமாக குழந்தைக்கு சொல்வதைப் போல் அறிவுறுத்திவிட்டு சென்றான்..

ஆனால் அத்தனை அறிவுரைகளையும் மீறி.. செய்யக் கூடியதை செய்ய வேண்டியதை செய்து கௌதமனின் கோபத்திற்கு உள்ளாகி இருந்தாள் அகலிகா..


தொடரும்..
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
 
Active member
Joined
Jan 16, 2023
Messages
93
மகள் முகத்தில் துப்பிய பருக்கைகளை சேலை தலைப்பால் நிதானமாக துடைத்துக் கொண்டு அப்படியே அமர்ந்திருந்தாள் அகலிகா..

பெற்ற மழலையின் வாயிலிருந்து சிந்திய அமுதம்.. விழிகள் மூடி ரசிக்கத்தான் செய்கிறாள்.. அருவருப்பு இல்லை.. மனதில் கசப்பில்லை.. பிள்ளை செல்வத்தின் வெறுப்புதான் கசக்கிறது.. என்றேனும் சின்ன குட்டியின் மனம் மாறலாம்.. அவள் உள்ளம் தன்னைத் தாயாக ஏற்றுக் கொள்ளா விடினும் குறைந்தபட்சம் ஒரு மனுசியாக தன் தரப்பு நியாயங்களை புரிந்து கொள்ள முயற்சி செய்யலாம்..

தாலி கட்டிய கணவன் தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவள் காத்திருக்கவில்லை.. அது பேராசை.. பிரிந்த பிறகு அவன் அருமை புரிந்து நேசிப்பது உண்மைதான்.. ஆனால் பண்டமாற்று முறை போல் பதிலுக்கு பதில் அதே நேசத்தை எதிர்பார்க்கவில்லை அதற்கான தகுதியும் தனக்கில்லை என்று முடிவு செய்துவிட்டாள்.. வழி தவறிய கப்பலுக்கு வெளிச்சம் காட்டும் ஒரே கலங்கரை விளக்கம் போல்.. இப்போது அவள் வாழ்க்கைக்கு ஒரு பிடிப்பை கொடுப்பது அந்த சின்னஞ்சிறு மலர் மட்டுமே..

குழந்தை தன்னை வெறுத்தாலும் பரவாயில்லை.. பெற்றெடுத்த பிள்ளையை தூர நின்று பார்த்து ரசிக்கும் பாக்கியம் கிடைத்தால் கூட போதும்.. என்ற மனநிலையோடு தான் இங்கு வந்து சேர்ந்திருந்தாள்.. ஆனால் இப்போது ஆசை பேராசையாகிவிட்டது.. அக்ஷய பாத்திரம் போல் குமிழியிட்டு தாய்ப்பாசம் பெருகுகிறது.. குழந்தையை அள்ளி அணைத்து கொஞ்ச வேண்டும்.. பிள்ளையின் முத்தங்கள் தனக்கு வேண்டும்.. அமுது ஊட்ட வேண்டும்.. மார்பில் போட்டு தாலாட்ட வேண்டும் என்று ஏராளமான ஆசைகள்..

ஒரு காலத்தில் குறையுள்ள பிள்ளை என்று இவளால் ஒதுக்கப்பட்ட அதே குழந்தை தான் இப்போது அவள் கண்ணுக்கு தெய்வீக மலராக தெரிகிறது.. குறை குழந்தையில் இல்லை.. அவள் கண்களில்.. விழிகளை மறைத்திருந்த கருப்பு படலம் நீங்கி விட்டிருந்ததில் ஏராளமான உண்மைகளை படித்து மேதையாகி விட்டிருந்தாள்..

புத்தர்.. ஒஷோ.. விவேகானந்தர் மட்டும்தான் தத்துவஞானிகளா என்ன..? வாழ்க்கையில் அடிபட்டு.. செய்த தவறிலிருந்து ஞானத்தை கற்றுக் கொள்ளும் அகலிகை போன்ற பெண்களும் ஞானிகள் தான்.. துரதிஷ்டவசமாக இந்த உலகம் பெண்களின் போதனைகளை ஏற்றுக் கொள்வதில்லை..!!

திருடனாய் வாழ்ந்த வால்மீகி திருந்தி ராமாயணத்தை எழுதினார்.. கொலைகாரனாய் வாழ்ந்த அங்குலிமாலா துறவியானார்..

ஆனால் வழிதவறி சென்று திரும்பி வந்த பெண்களை இந்த சமுதாயம் எந்த வகையில் பார்க்கிறது.. அன்றைய காலத்திலிருந்து இன்றைய காலம் வரை அவளுக்கு ஒரே ஒரு பெயர்தான்.. பல அர்த்தங்கள்.. நடத்தை கெட்டவள்.. வேசி..

இந்த அகலிகை தவறு செய்தாள்.. சமூகத்தால் குடும்பத்தால் பாதிப்புக்குள்ளானாள்..

புராண கால அகலிகை.. இந்திரன் செய்த தவறுக்காக சபிக்கப்பட்டாள்..

ராமனின் சீதை..‌ ராவணன் சபலத்திற்காக தீக்குளித்து தன்னை நிரூபித்தாள்.. இப்படித்தானே இதிகாசங்கள் சொல்கின்றன..

இங்கே ஒரு பெண் கடைசி வரைக்கும் தன்னை நிரூபிக்க போராடிக் கொண்டேதான் இருக்க வேண்டுமா.. அதில் வழி தவறி மீண்டு வந்த பெண்களின் நிலை அதைவிட கொடுமை..

இப்போது அகலிகா நிலையும் அதுதான்..

இங்கே பெண்களுக்கான விதிமுறைகளை நிர்ணயிப்பது ஆண்களாக இருப்பினும் அந்த அல்ப கொள்கைகளை இழுத்து பிடித்துக் கொண்டு நிலை நிறுத்த போராடுவதும் பெண்கள்தான்.. எந்த ஆணும் இன்னொரு ஆணை விட்டுக் கொடுப்பதில்லை.. ஆனால் பெண்கள்..?

பார்க்கும்போதே தெரிகிறது ஸ்வேதாவிற்கு அரை வயிற்றுக்குதான் சாப்பாடு கொடுக்கிறாள் இந்திரஜா..

நல்ல வேளையாக கௌதமன் குழந்தையை தினமும் குளிப்பாட்டி விதவிதமாக ஆடை அணிவித்து காலை உணவு ஊட்டிய பிறகுதான் இந்திரஜாவிடம் விட்டு செல்கிறான்..

மதிய உணவை சாப்பிட வைப்பது மட்டும்தான் அவள் வேலை..

சமீப காலங்களில் வயிற்றுப் பசியோடு தேகப் பசியையும் அகலிகையிடம் தணித்துக்கொள்ள கௌதமன் அவ்வப்போது வீட்டுக்கு வருவது பழக்கமாகிவிட்டது.. ஆனால் அவன் வரும் நேரங்கள் பிற்பகலை கடந்து விடுவதால் ஸ்வேதா அறையும் குறையுமாக எதையாவது உண்டு விட்டு களைப்போடு உறங்கி விடுவாள்.. பெரும்பாலும் இரவு நேரங்களில் கௌதம் குழந்தைக்காக சீக்கிரம் வந்து விடுவதால்.. இரவு உணவை அவனே ஊட்டுகிறான்..

இந்திரஜாவின் தேவைக்காக அக்கறையோடு கவனிக்கப்பட்ட அந்த குழந்தை.. இப்போது தேவையில்லாத பொருளாக மாறிக்கொண்டு வருகிறது..

"அதான் நான் நினைச்ச காரியம் நடக்கலையே.. இனி நீ எதுக்கு..?" இந்த ரீதியில் வேண்டா வெறுப்பாக குழந்தையை பார்த்துக் கொள்கிறாள் இந்திரஜா.. இந்த உண்மை அகலிகாவிற்கு மட்டும்தான் புரிகிறது.. ஆனால் யாரை குறை சொல்வதாம்..

கொலு பொம்மையான தன் குழந்தையின் மீது கவனிப்பு குறைந்து தூசி படிவதை கண்கூடாக காண்கிறாள்.. ஆனாலும் யாரிடமும் சொல்ல முடிவதில்லை.. அடிவயிறு கலங்குகிறது..

யாரும் கண்டுகொள்ளாமல்.. கலைந்த சிகையோடு குழந்தை வெறித்த பார்வையோடு வராண்டாவில் சுற்றிக் கொண்டிருப்பதை பார்க்கும்போது.. கண்கள் கலங்கி ஒவ்வொரு நொடியும் தோற்றுப் போகிறாள் அகலி.. பிள்ளையை பட்டாம்பூச்சியாய் சிறகு விரிக்கச் செய்ய அவளால் முடியும்.. ஆனால் அனுமதி..?

அன்றைய இரவில்..!!

இடைவிடாத கூடல்களால் ரோதனையாகி போனது..

போதுமே..!! அகலியின் தேகமும் ஈரம் நிறைந்த கண்களும் கெஞ்சியது..

"போதும்னு சொன்னாலும் விடக்கூடாது.. நானே வேணும்னு கேட்கற அளவுக்கு உங்க வித்தையை காட்டணும்னு சொல்லி இருக்கியே அகலி.." மூச்சிரைத்தான்..

மௌனமாக விழிகளை மூடி திறந்தாள் அகலி..

வயாகரா போல் லேகியம் ஏதாவது சாப்பிடுகிறாரா என்ற சந்தேகம் வந்துவிடுகிறது..

உள்ளுக்குள் அவன் வளர்த்திருக்கும் நெருப்புதான் வயாகரா என்பது அவளுக்கு புரிவதில்லை..

"பெண்ணோட விருப்பம் கேட்டு கேட்டு வலிக்குதான்னு கேட்டு கேட்டு கூடுறவன் ஆம்பளை இல்லை.. அவ விருப்பத்தை தெரிஞ்சுக்கிட்டு சொக்க வைக்கிறவன் தான் ஆம்பளைன்னு சொல்லி இருக்கியே..!!"

"இப்படி முத்தம் கொடுத்தால் உனக்கு பிடிக்குமா அகலி.."

"இப்படி கடிச்சு இழுத்தா உனக்கு பிடிக்குமா..?"

என இதழில் ஆரம்பித்து.. இதயம் தொட்ட பாகத்தை முத்தமிட்டு.. வயிற்றில் நாவால் நர்த்தனம் ஆடி.. கால்களுக்கு இடையே மிரள செய்து.. என ஒவ்வொன்றையும் செய்முறை விளக்கம் காட்டி.. பிடிக்குமா என்று கேட்டுக் கொண்டிருக்க..

"ஐயோ எனக்கு எதுவுமே வேண்டாம்.. உங்க நெஞ்சோரமா கொஞ்சம் இடம் கொடுங்க.. அது போதும்.." என்று வாய்விட்டு கத்த தோன்றியது..

அவன் கட்டாயப்படுத்தவில்லை.. அவளாகத்தான் மனமுவந்து அவனை ஏற்றுக்கொள்கிறாள்.. வித்தியாசமான அணுகுமுறைகளில் ஆக்ரோஷத்தை அள்ளி தெளிக்கும் காமம் கூட அவள் உடலை குழைய தான் வைக்கிறது.. பெண்ணுடலின் இயற்கை ஹார்மோன்கள் அவனுக்கு பதில் அளிக்கின்றன.. அவளையும் அறியாமல் அவனுக்கு அடிமையாகத்தான் செய்கிறாள்.. ஆனால் அது மட்டும் போதுமா..? பெருங்காமத்தில் மட்டும் நிறைவு கண்டுவிட முடியுமா.. இந்த காமம் மட்டும் போதும் என்று நினைத்திருந்தால் சந்திரனுடனே மகிழ்ச்சியாக வாழ்ந்திருக்க முடியும்.. எதற்காக கணவனைதேடி வர வேண்டும்..

அதையும் மீறி கௌதமனிடம் அவள் வித்தியாசமாக கண்ட ஏதோ ஒன்று..!! அந்த ஒன்றுதான் அவளை கட்டம் கட்டி இழுத்து வந்திருக்கிறது..

வெறும் காமத்தை மட்டும் வலிய திணிக்க நான் ஒன்றும் விலைமகள் அல்ல.. உங்கள் மனைவி.. என்று கண்ணீர் விட்டு கதற தோன்றுகிறது..

குழந்தை கட்டிலில் படுத்திருப்பதால்.. இருவரின் தாம்பத்தியமும் கட்டாந்தரை படுக்கையில்..

"திரும்பி படு.."

"ஏ..ஏன்.."

"நீதானே சொன்ன.. ஒரே மாதிரியான பொசிஷன் போர் அடிச்சு போச்சுன்னு..?"

ஆம்.. ஒன்றாக வாழ்ந்த காலகட்டங்களில் அடிக்கடி இதை சொல்லி அவனை வெறுப்பேற்றி இருக்கிறாள்..

"திரும்பி படுடி.."

"வேண்டாம்..!!"

"இப்படி எல்லாம் இல்லைனா நான் ஆம்பளைன்னு ஒத்துக்க மாட்டியே..!!"

"ஏன் இதையே சொல்லி சொல்லி என்னை கொல்லுறீங்க.."

"நீதான்டி என்னை கொன்னுட்ட.." என்றவன் அவள் முதுகில் கவிழ்ந்து படர்ந்து கழுத்தில் முத்தமிட்டான்..

தலையணையில் முகத்தை புதைத்தாள் அகலிகா.. கண்களை மீறி கண்ணீர் வழிந்தது..

"வலிக்குதாடி.." அவன் குரல் இளகியது.. எக்கி அவள் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டான்.. இத்தனை நேரம் இந்த முரட்டு தாம்பத்தியம் தராத உச்ச சுகத்தை அந்த மென்மையான ஒரு முத்தம் தந்துவிட்டது.. சொக்கி போனவளாக விழிகளை மூடி திறந்தாள் அகலி..

உண்மையை சொல்லப்போனால்.. ஆறுதலுக்கு வடிகாலாக தன்னில் மூழ்கத் துடித்தாலும்.. கூடல் மூலம் தன்னோடு நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த கௌதமனையும் பிடிக்கத்தான் செய்கிறது.. அளவுக்கதிகமாக பிடிக்கிறது..

கட்டுக்கோப்பான அவன் தேகம்.. அதன் மீது காதலும் உண்டு.. ஆனாலும் தொப்பையும் தொந்தியுமாக அவளை இடித்துக் கொண்டு காதல் செய்யும் அந்த பழைய தேகம்.. ஒரு குழந்தையைப் போல் அந்த தேகத்தை ரசிக்க தோன்றுகிறது.. அவன் எப்படி இருந்தாலும் பரவாயில்லை.. குண்டு கட்டாக தன்னை விழுங்கினாலும் பரவாயில்லை.. என் கௌதமன்.. என்று மனதுக்குள் பூஜிக்கிறாள்.. குண்டு பையா.. ஐ மிஸ் யுவர் தொப்பை.. என மனதுக்குள் மட்டுமே கொஞ்சித் தீர்க்கிறாள்..

ஆனாலும் அவள் பெண்மை.. ஆண்மைக்கு உரித்தான இந்த நிகழ் கால கௌதமனின் அழகில் மிச்சமில்லாமல் துவண்டு போகிறது.. மயங்கி நிற்கிறது.. உணர்வுகள் கட்டவிழ்ந்தாலும் இறுக்கி கட்டிக் கொள்கிறாள்..
ரொம்ப அழகா இருக்கீங்க என்று ரசித்துச் சொல்ல முடியவில்லை..

"அப்ப நான் அழகா இருக்கேன். அதனாலதான் என் கூட ப**றியா.." என்று கேட்டுவிட்டால்..? சதைப்பிடித்து தொப்பை வைத்திருந்த காலத்தில் அவனை வசை பாடியவள் தானே இந்த அகலிகா.. ஒருவேளை இப்போதும் அதே தோற்றத்துடன் இருந்திருந்தால் நிச்சயம் ரசித்திருப்பாள்.. அதே காதல் நிறம் மாறாமல் அப்படியே இருந்திருக்கும்.. ஆஞ்சநேயர் போல் இதயத்தை கிழித்து காட்ட முடிவதில்லை..

புஜங்களில் வலிமை கூடி அங்கங்கே தசை கட்டோடு ஆணழகனாக மெருகேறி நிற்கும் இந்த கௌதமனை யாருக்கும் தெரியாமல் அணு அணுவாக ரசிக்கிறாள்.. பெண்ணின் எந்த உணர்வுகளையும் வெளியே சொல்ல முடியவில்லை.. அதிகபட்சமாக அவனிடமிருந்து எதிர்பார்ப்பது அவன் அன்பை மட்டும் தான்.. அது கவுதமனுக்கு புரியவில்லை..

ஆடி களைத்து ஓய்ந்து அவள் மீது விழுந்தான்.. அவள் முதுகின் மீது படுத்திருந்தான்..

"பாப்பாவை இனி நானே பாத்துக்கட்டுமா..!!" அகலியின் கேள்வி..

"தேவையில்லை.." மூச்சு வாங்கியபடி அவனிடமிருந்து பதில் வந்தது..

"இல்ல.. இங்க யாரும் பாப்பாவ சரியா பாத்துக்கறது இல்ல.."

"மத்தவங்களை குறை சொல்லி உன்னை உயர்ந்தவளா காமிச்சுக்கணும்னு முயற்சி பண்றியா..?"

"நிச்சயமா இல்லை.. இங்கே எல்லாருக்கும் பல வேலைகள்.. நான் யாரையும் குத்தம் சொல்லல.. பாப்பா கிட்ட ஒரு வார்த்தை சொல்லுங்களேன்.. என்னை வெறுக்க வேண்டாம்னு.."

"பாப்பா மனசுல வெறுப்பை நான் உருவாக்கல.. அப்புறம் நான் சொன்னா மட்டும் அவ உன்னை எப்படி ஏத்துக்குவா..?"

"நான் பெத்தவ தானே.. என் குழந்தையை நான் பாத்துக்க மாட்டேனா..?"

"காலம் கடந்து வந்த ஞானம்.. புது மனுஷங்கள பக்கத்துல சேர்த்துக்க மாட்டா.. அவளைப் பொறுத்த வரைக்கும் நீ புது மனுஷி.. அவளுக்கான உலகம் வேற.. தயவுசெஞ்சு அவளை நெருங்க முயற்சிக்காதே.. உன் முயற்சி அவ மனசுல வேற மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.."

"தயவு செஞ்சு.." என்று பேச ஆரம்பித்திருந்த வேளையில் தலையணையை அழுத்தியிருந்த அவள் முகத்தை திருப்பி இதழில் முத்தமிட்டான்..

"என் பொண்ண பத்தி நீ பேசாதே.. அதிக பிரசங்கித்தனமா ஏதாவது செஞ்சு அவளுக்கு பாதிப்பை உண்டு பண்ணிடாதே.. உன்னுடனான என்னோட வாழ்க்கையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக முடியாம நான் தவிச்சிட்டு இருக்கேன்.. உன்னால எனக்கு தற்கொலை செஞ்சுக்கிற அளவு பிரஷர்.. அதையும் மீறி நான் வாழறது என் பொண்ணுக்காக தான்.. தேவையில்லாம ஏதாவது முட்டாள்தனம் செஞ்சு அவளை என்கிட்டருந்து பறிச்சுடாதே..!!"

"அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன்.. உன்னை கொல்லவும் தயங்க மாட்டேன்.. எனக்கு ஏதாவது ஒன்னுனா பொறுத்துக்குவேன்.. ஆனா என் பொண்ணுக்கு ஏதாவது பிரச்சனை தர நினைச்சா.. இப்படி நிதானமா பேசிட்டு இருக்க மாட்டேன்.." என்றவன் அவளை திருப்பி வன்மையாக தான் ஆட்கொண்டான்..

அகலிகாவிற்கு ஒரு விஷயம் புரியவில்லை.. குழந்தையை பார்த்துக் கொள்கிறேன் ஒரு தாயாக அவளை கண்ணுக்கு கண்ணாக வளர்க்கிறேன் என்று சொன்னதற்கா இத்தனை ஆத்திரம்.. இத்தனை மூர்க்கத்தனம்.. அப்படி என்ன தவறாக சொல்லி விட்டேன் என்று யோசித்தவளுக்கு அவன் கோபம் புரியவில்லை..

"சனியனே எப்ப பாரு நைன்னு.. ஊர்ல எத்தனையோ பேர் இருக்க எனக்குன்னு வந்து பொறந்தியே..!!"

"அழுகையை நிறுத்து இல்லன்னா நானே உன்னை கொன்னுடுவேன்.."

"எப்ப பாரு பால் குடிச்சிட்டு இருக்குது.. கொஞ்ச நேரம் கூட நிம்மதியா தூங்க முடியல.."

"குழந்தை அழுதுன்னா நீங்க எழுந்து பாருங்க..!! என்னை தொந்தரவு பண்ணாதீங்க.."

இவன் காது கேட்கும் படியாக குழந்தையை திட்டி தீர்த்து தன் ஆத்திரத்தை வெளிப்படுத்தி இருக்கிறாள்.. இப்போது வந்து குழந்தைக்கு நான் தாய் என்று சொன்னால் அவன் மட்டும் எப்படி ஏற்றுக் கொள்வான்..

அவளுக்கு ஒரு நியாயம் என்றால் அவனுக்கும் ஒரு நியாயம் இருக்கிறது..

ஆனால் அவன் சொன்னதையே மீறி அவள் செய்த செயல்களால் பிரச்சனையும் அவப்பெயரும் மட்டுமே அவளுக்கு சொந்தமானது..

மதுரையின் ஒரு பெரிய கம்பெனிக்கு பர்னிச்சர்களை ஏற்றி அனுப்ப வேண்டும்.. முக்கியமான ஆள் விடுமுறையில் சென்று விட்டதால் கௌதமனே பொறுப்பேற்று மதுரைக்கு பயணப்பட வேண்டியதாய் போனது..

இரண்டு நாட்கள் வேலை.. இந்திரஜாவிடம் குழந்தையை பார்த்துக் கொள்ளச் சொன்னான்.. தேவைப்பட்டதை வாங்கிக் கொடுக்கும்படி பணம் கொடுத்திருந்தான்..

அகலியிடம்.. "தேவையில்லாத விஷயங்கள்ல தலையிடாதே.. இங்க வேலைகளை செய்ய தனித்தனியா ஆள் இருக்கு.. உன்னை நம்பி யாரும் நிக்கல.. இந்த பணத்தை வச்சுக்கோ.. அவசரத்துக்கு பயன்படுத்திக்கோ.. எதுவானாலும் எனக்கு போன் பண்ணு.."

"வெளியூர் கிளம்பி போற புருஷன் பெத்த தாய் கிட்ட குழந்தையை பத்திரமா பாத்துக்கோன்னு சொல்லிட்டு போவான்.. நான் உன்கிட்ட சொல்றது தயவு செஞ்சு என் குழந்தைகிட்ட போகாதே..!! அவளை பார்த்துக்க இந்திரஜா இருக்கா.. முடிஞ்ச வரைக்கும் அறைகுள்ளயே இரு.. ஏற்கனவே என் குடும்பத்து ஆளுங்க உன்னால என்னை ஒதுக்கி தனிமைப்படுத்திட்டாங்க.. இதுக்கு மேல எந்த பிரச்சனையும் சந்திக்க எனக்கு திராணி இல்லை.." பக்கம் பக்கமாக குழந்தைக்கு சொல்வதைப் போல் அறிவுறுத்திவிட்டு சென்றான்..

ஆனால் அத்தனை அறிவுரைகளையும் மீறி.. செய்யக் கூடியதை.. செய்ய வேண்டியதை செய்து கௌதமனின் கோபத்திற்கு உள்ளாகி இருந்தாள் அகலிகா..

தொடரும்..
😞😞😞😞
 
Active member
Joined
Jan 18, 2023
Messages
85
Very nice episode.....🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥⭐⭐
 
Active member
Joined
Jul 10, 2024
Messages
19
பெண்ணியம் பற்றிய வரிகள் அனலுடன் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி இருக்கு. 👌👌👌👌👌👌👌 👍👍👍👍👍 👏👏👏👏👏
 
Top