• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 14

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
81
நெஞ்சில் நெருப்பள்ளி போட்ட வார்த்தைகளால் துடித்து போனாள் வஞ்சி..

பேசியது தவறுதான் அவள் மறுக்கவில்லை.. மன்னிப்பு கேட்க தயாராக இருந்தாள்.. பேசி தீர்க்க முடியாத பிரச்சினை என்று எதுவும் இல்லை.. ஆனால் பேசுவதற்கு முன்பே இப்படி சாட்டையை வீசினால் என்னதான் செய்ய முடியும்..!

இதயத்துக்குள் இருள் சூழ்ந்த சுழலாக ஏதோ அடைத்தது.. தலையணையை தள்ளி வீசிவிட்டு வெறுந்தரையில் படுத்துக்கொண்டாள்.. விசித்து விசித்து அழுது வழிந்த கண்ணீர் தரையை நனைத்தது..

இரண்டு மணி நேரங்கள் கழித்து கதவை திறந்து கொண்டு தேவராயன் உள்ளே வந்தான்..‌ வஞ்சி விழித்துக் கொண்டுதான் இருந்தாள்..

அவன் பாதங்கள் அவளை நெருங்கிக் கொண்டிருந்தன.. அவளிடம் அசைவில்லை.. மூடியிருந்த இமைகள் கனத்து ஈரமாகியிருந்தன..‌

"எழுந்து போய் கட்டில்ல படு..!" அவன் கனத்த அதிகாரமான குரலில் விழிகளை திறந்தவள் அசையவில்லை..

"உன்னத்தான் சொல்றேன்.. எனக்குதான் தலையெழுத்து.. வேற வழியில்ல.. நீ ஏன் கஷ்டப்படனும்.. போய் கட்டில்ல படு..!" அதட்டலாக வந்த வார்த்தைகள் அவளை அசைக்கவில்லை..

நீங்க மட்டும் ஏன் கஷ்டப் படனும் என்று கேட்க தோன்றவில்லை..

"பேசறதையெல்லாம் பேசிட்டு கஷ்டப்பட வேண்டாமாமே..! நீ சொன்ன வார்த்தையில என் மனசு இரண்டா வெட்டுன மீன் மாதிரி துடிக்குது.. அது உனக்கு தெரியலையா..! ஆரம்பத்திலருந்து ஏதோ சரியில்ல.. எல்லாம் தப்பாவே நடக்குது.." ஒவ்வொன்றையும் கோர்த்து பார்த்து மனம் எதிர்மறை விமர்சனத்தை தந்திருக்க.. உதடு கடித்து அழுதபடி கையை தலைக்கு கொடுத்து ஒருக்களித்து படுத்திருந்தாள் வஞ்சி..

"ப்ச்.. சொல்லிக்கிட்டே இருக்கேன் அப்படி என்னடி பிடிவாதம்..!" கண்சிமிட்டி திறக்கும் ஓரிரு நொடிகளுக்குள் அவளை கைபிடித்து எழுப்பி அலேக்காக தூக்கி கட்டிலில் படுக்க வைத்திருந்தான் கிருஷ்ணதேவராயன்..

வஞ்சி விக்கித்து விழித்தாள்..

"கீழ வந்து என் பக்கத்துல நெருங்கி படுக்கற வேலையெல்லாம் வேண்டாம்.. உன் எல்லையோட நின்னுக்க.." என்றவன் சட்டையை அவிழ்த்து போட்டுவிட்டு பேண்டோடு தரையில் படுத்துக்கொண்டான்..

கிருஷ்ணதேவராயன் வீட்டில் எப்போதும் சௌகரியமாக உடுத்தும் கைலியை அணிந்து கொள்வதில்லை.. கொஞ்சம் நவீன ரகமாக ஷார்ட்ஸ் ட்ராக் பான்ட் இதையும் அணிவதில்லை..‌

அலுப்பாக இருந்தால் வெளியிலிருந்து வரும் உடையோடு அப்படியே படுத்துக்கொள்வான், இல்லையேல் குளித்துவிட்டு வெறும் உள்ளாடையோடு சுற்றி சுற்றி வந்து அவளை கிறங்கடிப்பான்..

"என்ன கொடுமை இது..! வேட்டி லுங்கி எதையாவது கட்டக் கூடாதா..!"

"வேட்டி விசேஷங்களுக்கு மட்டும்தான்.. எனக்கு லுங்கி கற்ற பழக்கமே கிடையாது..‌"

"அதுக்காக இப்படியா.. ஐயோ வெட்கமா இருக்கு.." அவள் கண்களை மூடிக்கொள்வாள்..

"என்னடி வெட்கம்..! இது கூட இல்லாம பார்த்ததில்லையா நீ..!" முகத்தை மூடிக்கொண்டிருக்கும் அவள் கரத்தை எடுத்து விட்டு மேலே விழுவான்..

காதலனின் மெய்யான அன்பில் காதலிக்கும் காலங்கள் இனித்தது.. கல்யாண வாழ்க்கை இன்னும் தித்திப்பாய் திகட்டலை தரப்போகிறது என்று நினைத்துக் கொண்டிருக்க அதற்கு நேர் மாறாக.. காடியின் கசப்பு அடிமனம் வரை இறங்குகிறதே..!

ஏன் இப்படி பேசினீர்கள் என்று கேட்கக்கூட அவளுக்கு தைரியம் இல்லை..‌! நீ சொல்லும்போது இனிச்சுது நான் சொல்லும்போது எரியுதோ என்று கேட்டுவிட்டால்..?

கிருஷ்ணதேவராயன் கூட இஷ்டத்திற்கு வார்த்தைகளை விடுபவன் தான்.. கண்ணபிரான் ஒரு ரகம் என்றால் கிருஷ்ணதேவராயன் இன்னொரு ரகம்.. ஆனாலும் அந்த சுடுச் சொற்களில் ஒரு நியாயம் இருக்கும்..

மாமியார் மாமனார் நாத்தனார் என மூவரும் அவளிடம் அன்போடும் பரிவோடும் நடந்து கொண்ட போதும்.. கணவனின் பாராமுகம் பாலைவனத்தில் விட்ட பறவை போல் அவளை தனிமையில் தத்தளிக்க வைத்திருந்தது..‌

அவன்தான் பிரதானம்.. அவனை வைத்துதானே மற்ற உறவுகள்..!

அம்மாவிடம் அண்ணியிடம் பேச முடியவில்லை.. கண்ணபிரான் சீன தடுப்புச் சுவராய் குறுக்கே நின்றான்..‌

வேறு வழியில்லை.. அழகி அப்பத்தாவின் காலில் சென்று விழுந்து விட்டாள்..‌

"ஏய்.. நோ பர்மா லிட்டில்..! (No formalities).." அப்பத்தா உடனே மன்னித்து விட்டாள்.. வயதில் பெரியவளின் பெருந்தன்மை அது..

நடந்த விஷயங்களை ஒளிவு மறைவின்றி அப்பத்தாவிடம் கூறி குறைபட்டு கொண்டாள் வஞ்சி..

"அடி வீணா போனவளே..! முதல்லயே ஏன் இந்த விஷயத்த எங்கிட்டே சொல்லல.. உங்களுக்குள்ள நெருக்கம் வரணும்னு தானே அந்த மருந்த பால்ல கலந்து அவனுக்கு கொடுத்தேன்..! அப்ப என் பேரன் சரியாத்தான் இருந்திருக்கான்.. நீதான் குடும்பம் நடத்த தடுப்பணை போட்டு குட்டையை குழப்பி வைச்சிருக்க..! இது தெரிஞ்சிருந்தா உன்னைய எப்படி கைக்குள்ள போடுறதுன்னு அவனுக்கு ஐடியா சொல்லிக் தந்திருப்பேனே..!"

"ஆமா அப்பத்தா பேசாம அந்த மருந்த நீ எனக்கு பால்ல குடுத்திருக்கலாம்..!"

"அடியே விவரங் கெட்டவளே.. அது ஆம்பளைங்க மட்டும் தான் குடிக்கிற மருந்து.. பொட்டச்சிங்களுக்கு இல்ல..!"

"அட போ அப்பத்தா..! எல்லாமே சொதப்பல்.. இப்ப எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியல.."

"நீ பேசுனது தப்பு.. அவனும் அப்படி பேசி இருக்க கூடாது.. ஏற்கனவே அவன் வாயில கத்திய வச்சுக்கிட்டு எப்ப எப்பன்னு காத்திருப்பான்.. இதுல நீ வேற சுலபமா சான்சு உண்டாக்கி குடுத்தியாக்கும்.."

"ஏதோ கோவத்துல தெரியாம பேசிட்டேன் அப்பத்தா.. என் நிலைமையில இருந்து கொஞ்சம் யோசிச்சு பாரு.. தப்புதான்.. நான் இல்லங்கலையே..! இப்போ உன் பேரன எப்படி வழிக்கு கொண்டு வர்றதாம்.. அதுக்கு மட்டும் பதில சொல்லு..!"

"பேசாம மன்னிப்பு கேட்டு சரணடைஞ்சிடு.."

உதடு சுழித்தாள் வஞ்சி..

"மூஞ்சி கொடுத்து பேசவே மாட்டேங்கறாரு.. இதுல எங்க இருந்து மன்னிப்பு கேட்கிறது..!"

"ஏண்டி கல்யாணமாகி எத்தனை நாளாச்சுது.. இன்னமும் உனக்கு ஒண்ணுமே தெரியலையே..! வார்த்தையால மன்னிப்பு கேட்க கூடாது.. வாயிலிருந்து மன்னிப்பு கேட்கணும்.."

"வாயிலிருந்து தானே வார்த்தை வருது..!"

"கிழிஞ்சது.. உனக்கு சொல்லி புரிய வைக்கிறதுக்குள்ள.." பெருமூச்சு விட்டு தலையை உலுக்கிய அப்பத்தா..

"சரி அவன் வந்ததும் சொல்லு.. பால்ல அந்த மருந்த கலக்கி எடுத்துட்டு வாரேன்.." என்றதும் வஞ்சி கொதிநிலைக்கே சென்று விட்டாள்..

"உன்னைய கொன்னே போட்டுருவேன்.. ஏற்கனவே நீ தந்த அந்த மருந்தாலதான் இம்புட்டு பிரச்சனை..! மறுபடி ஏதாவது சிக்கல இழுத்து விட்ட அப்புறம் நான் மனுஷியா இருக்க மாட்டேன்னு சொல்லிபுட்டேன்.."

"அட கூறு கெட்டவளே..! அந்த நேரத்துல பிரச்சனை உன்னாலதானே வந்துச்சு..! இப்பதான் நீ உண்மையை புரிஞ்சுகிட்டு அவன் கூட சேரனும்னு துடிக்கறியே.. அப்புறம் என்னடி வில்லங்கம் வரப்போகுது..! இந்த முறை எல்லாம் சரியா வரும் சும்மாரு.."

"வேணா அப்பத்தா ஏற்கனவே உம் பேரன் என் மேல ரொம்ப கோபத்தில் இருக்காவ.. இந்த விஷயம் மட்டும் அவருக்கு தெரிஞ்சுதுன்னு வையி.. உன்னை மட்டும் இல்ல என்னைய தூக்கி போட்டு மிதிச்சாலும் ஆச்சரியமில்லை.."

"அதெல்லாம் தெரிய வராது.. நான் சொல்லித்தானே உனக்கே தெரியும்..! நீ வாய மூடிக்கிட்டு நான் சொல்றத மட்டும் செய். அது போதும்..!"

"வேணாம் அப்பத்தா.. இது தப்பு.."

"குடும்பம் நடத்தறதுல என்னடி சரி தப்புன்னு.. போடி அங்குட்டு..! காலையில சண்டை போட்டு ராத்திரி சேர்ந்தாதான் தாம்பத்தியம்.. நீங்க என்னடான்னா பொழுதன்னிக்கும் சண்டை போட்டுக்கிட்டே கிடக்கீய.. இதுக்கு வேணாமாஒரு என்டு" அப்பத்தா அவர் பாட்டுக்கு புலம்பிக்கொண்டு அங்கிருந்து சென்று விட்டார்..

மறுபடி பாலில் மருந்தை கலந்து கொடுப்பதா..? வஞ்சிக்கு வயிற்றில் புளியை கரைத்தது..
ஏற்கனவே அந்த மருந்தால் மோகமும் வேகமும் மோதிக்கொள்ள சேதாரம் அதிகமாயிற்றே..!

கண்கள் சிவந்து முகத்தில் ஜிவ்வென ரத்தம் பாய்ந்து ஓநாய் போல் அவன் தன்னை நோக்கி வருகையில் தேகம் நடுங்கும்.. நெஞ்சு படபடக்கும்..!

அடங்காத வால் குழந்தையை சமாளிப்பது போல் நெஞ்சுக்குள் ஒரு சலிப்பும் சோர்வும் தோன்றும்.. ஒவ்வொரு முத்தத்திலும் விரல் தீண்டும் நகத்திலும் கூட.. மெய்மறந்து சொக்க வைப்பான்.. உண்மைதான்..

ஆனால் சுருக் சுருக்கென சில வலிகளை தாங்கிக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறதே..

"பாத்து அப்பத்தா.. நீ பாட்டுக்கு ஒரு மரத்தையே காலி பண்ற அளவுக்கு மூலிகை வேரை உன் இஷ்டத்துக்கு கலந்து கொடுக்கற.. ஏதாவது பக்க விளைவு வந்துட போகுது என் புருசன் பாவம்.."

"அதெல்லாம் ஒன்னும் ஆகாது.. பால்ல பாதாம் பிஸ்தா முந்திரி திராட்சைன்னு கலந்து குடிக்கிறது இல்லையா அந்த மாதிரிதான்..! ஒரு பக்க விளைவும் கிடையாது.. இது இயற்கையானது.. ரத்தத்தோட மருந்து கலந்து காலத்துக்கு சக்தி தரும்.. உன் தாத்தா இத குடிச்சி புட்டுதான் என்னை படாத பாடு படுத்தினாப்புல.. இந்த சூத்திரத்தை தெரிஞ்சு வச்சுக்கிட்டு நான் என் பேத்திக்கு சொல்லுதேன்.. இந்தாடி.. மருந்து அது வேலையைச் செய்யும் நீ உன்னோட வேலையை செய்.. மரம் மாதிரி அவன் முன்னாடி நிக்காத.. கொஞ்சம் அவனுக்கு புடிச்ச மாதிரி உடுத்திக்கிட்டு ஒட்டலும் உரசலுமா உம்புருசன மயக்கற வழிய பாரு..!"

"ஐயே.. அப்பத்தா.. உனக்கு விவஸ்தையே இல்ல..!"

"ஆமா விவஸ்தைய வச்சுக்கிட்டு உப்புமா கின்டுறதா..! அப்புறம் உனக்கு யாரு சொல்லித் தர்றதாம்.. அடி போடி போக்கத்தவளே.."

"இந்த விசுவாமித்திரனை மயக்க மேனகாவுக்கு தெரிந்த ஒரே வழி இதுதான்..!

அடங்காத காமத்தின் முன்பு ஆத்திரம் கோபம்.. மனஸ்தாபம் எல்லாம் மாயமாய் மறைந்து போகாதா..!

விஷயம் தெரியாத கிருஷ்ணதேவராயனுக்கு வழக்கத்திற்கு மாறாக உடல் முறுக்கியது..‌

"என்ன அன்னிக்கு மாதிரி உடம்பு ஏதோ பண்ணுதே..! கடவுளே அன்னைக்காவது அவகிட்ட சமரசமா பேசிட்டு இருந்தோம்.. இப்ப தேவையில்லாம சண்டை போட்டு வச்சிருக்கேனே..! அவசரப்பட்டுடேனோ.." பாவம் அவனே ரத்தம் சூடேறி தவித்துக் கொண்டிருக்க லோ ஹிப்பில் புடவை உடுத்திக் கொண்டு வந்து நின்ற வஞ்சியின் பார்வையும் பேச்சும் எதுவும் சரியில்லை..

முன்பு இது போல் நிகழ்ந்திருந்தால் உணவுக்கு பதில் அவளை உண்டியிருப்பான்..

இப்போது தன்மானமும் ரோஷமும் "மானத்தை வாங்கிடாதடா ராயா.." என்று அவனிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறதே..!

கைகளுக்கு தனியாக உயிர் வந்தது போல் இடுப்பை கிள்ள பாய்ந்து ஓடியது.. உதட்டுக்கு இறக்கை முளைத்தது.. ஏவுகணை சீறிப்பாய தயாரானது..‌ அவன் நிலைமை கண்டு வஞ்சிக்கு ஒரே சிரிப்பு..

"மாமா படுக்கையை தட்டி போடவா.."

"வேண்டவே வேண்டாம்" அங்கிருந்து ஓடினான்..!

வெறும் உடம்போடு பேண்ட் மட்டும் அணிந்து கொண்டு குளிர்ந்த கிணற்று நீரை வாளி வாளியாக அள்ளி தலையில் ஊற்றிக் கொண்டான்..‌

ஈரத்தோடு நாளைய மனிதன் போல் நிழல் உருவமாக அறைக்குள் நுழைய..‌

"ஐயோ மாமா என்ன இப்படி நனைஞ்சு புட்டீய..!" வஞ்சி பாக்யராஜ் பட ஹீரோயின் போல் வேண்டுமென்றே புடவை முந்தானைய நழுவ விட்டு அவன் தலையை துவட்டி விட்டாள்..

"ஏண்டி வேணும்னே என்ன வெறுப்பேத்த இப்படியெல்லாம் பண்றியா நீயி.." அவன் தள்ளி நின்றான்..

"என்ன மாமா.. இப்படியெல்லாம் கேக்கறீய.. தொப்பலா நனைச்சு வந்திருக்கீகளேன்னு நீங்க பேசுனதையெல்லாம் மனசுல வச்சுக்காம உங்களுக்கு தொடச்சு விட வந்தா..‌ மறுபடி வார்த்தையால காயப்படுத்துகிறீகளே.."

"நான் பேசுனது எல்லாத்தையும் மனசுலய வச்சுக்கோ.. அப்படியே தள்ளி நில்லு.. முதல இத மூடு.." என்று புடவை முந்தானை இழுத்து அவள் மாராப்பை மூடிவிட்டு.. அவசரமாக சட்டையை போட்டுக் கொண்டு வெளியே சென்று விட்டான்..

வஞ்சிக்கு பெருத்த ஏமாற்றம்..‌

மண்ணை முட்டி முட்டி திறக்கும் விதை போல் சீறிக் கிளம்ப காத்திருக்கும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி அடக்கி ஆளுமவிற்கு நான் வேண்டாதவளாகி போய்விட்டேனா..!

அழுகையோடு "மாமா எங்க போறீக..!" அவன் பின்னால் ஓடினாள்..

"இந்த வேதனை தாங்காம நான் செத்துப் போனாலும் பரவாயில்லை.. உன்கிட்ட வரமாட்டேன் போடி.." என்றவன் வீட்டை விட்டு வெளியேறி சென்றிருந்தான்..

வஞ்சி குமுறி குமுறி ஒரே அழுகை..

அடுத்த நாள் அப்பத்தாவிடம் நடந்ததையெல்லாம் சொல்ல.. "ஓகோ அந்த அளவுக்கு போய்ட்டானா பைய.. அவன் தாத்தன மாதிரியே இவனுக்கும் ரோஷம் சாஸ்தி.. நீ ஒண்ணுத்துக்கும் கவலைப்படாத ராசாத்தி.. கொஞ்சம் பொறுமையா இரு.. விட்டு பிடிப்போம்..!" என்று வஞ்சியை தேற்றினார்..

"இனிமே நானும் அவர்கிட்ட போகவே மாட்டேன்.. உங்க பேரன் என்னைய ரொம்ப அவமானப் படுத்திட்டாரு.." வஞ்சி விம்மலோடு கண்ணீரை துடைத்துக் கொள்ள..

"அப்படியெல்லாம் சொல்லக்கூடாது..‌ அவனுக்குதான் அறிவில்ல கிறுக்கு பைய.. நீயாவது கொஞ்சம் விட்டுக்கொடுத்து போக வேண்டாமா.. புருஷன் பொண்டாட்டிக்குள்ள தன்மானமும் திமிரும் எங்கிருந்து வந்திச்சு..! நீ எப்பவும் போல அவன் கிட்ட நெருக்கமாவே இரு.. என்னைக்காவது அந்த முரட்டுப் பய உன்ன புரிஞ்சுக்குவான்.." அப்பத்தா சொல்வதில் நியாயம் இருப்பதாக தோன்றவே அவர் சொல்பேச்சு கேட்டு எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் வீட்டுக்கு வரும் கணவனை மேலே விழுந்து உபசரித்தாள் வஞ்சி..

கதவை சாத்திவிட்டு அவன் முன்பே புடவை மாற்றினாள்..

கண்களை மூடி நல்ல பிள்ளையாக இருந்தவன் பிறகு அரை கண்ணால் பார்த்து.. ஓரக்கண்ணால் பார்த்து.. என் பொண்டாட்டி தானே நான் பார்க்காம.. என்று முழு கண்ணால் பார்க்க ஆரம்பித்து விட்டான்..

பார்ப்பதோடு நிற்காமல் எல்லை மீறி உணர்ச்சிகளோடு சண்டித்தனம் செய்யும் மனதையும் கட்டுப்படுத்த வழியின்றி இல்லாத வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு பேக்டரியே கதி என்று கிடந்தான்..

குளிக்கும்போது பூ துண்டைப் மார்பு வரை போர்த்திக் கொண்டு சோப்பும் நுரையுமாய் வெளியே வந்து.. "மாமா குழாய்ல தண்ணி வரல" என்றாள் ஒரு நாள்..

அவளை ஏற இறங்க பார்த்தவன் எச்சில் விழுங்கி பின்னால் நகர்ந்து சுவற்றோடு முட்டினான்..

"இல்ல வந்துடுச்சே" என்றான் விழி பிதுங்கி..

"என்ன..!" வஞ்சி விழிக்க

"நா.. நான் மேல போய் டேங்க்ல என்ன பிரச்சனைன்னு பார்க்கறேன்.." என்று ஓடியே விட்டான்..

ஒரு கட்டத்திற்கு மேல் வஞ்சியால் பொறுக்க முடியவில்லை.. எதற்கும் ஒரு தீர்வு வேண்டுமே..! இவரை இப்படியே விட்டால் வேலைக்காக்காது என்று தீர்மானமாக ஒரு முடிவெடுத்தாள்..

அன்று ஊரில் முத்தரசனின் திருமணம்..

ஒட்டு மொத்த குடும்பமும் புறப்பட்டது..

திருமண வீட்டில் வேலைகளை இழுத்து போட்டுக் கொண்டு செய்தான் கிருஷ்ணதேவராயன்..‌ பட்டு வேட்டி சட்டையில் மாப்பிள்ளைக்கு தோழனாக அல்ல மாப்பிள்ளைக்கு போட்டியாகவே அங்கிருந்த இளம் பெண்களை ஆதர்ஷித்தான்..‌

வஞ்சிக்கு ஒரே புகைச்சல்..‌ அவள் நிறத்தை பளிரென எடுத்துக்காட்டும் நாவல் பழ பட்டுடுத்தி.. எளிமையான நகைகளுடன் மஞ்சள் நிற தேவதையாக அடிக்கடி அவன் முன்பு வந்து நின்றாள்..

வாய்ப்பு கிட்டும்போதெல்லாம் மனைவியின் அழகை பருகி கொண்டவனுக்கு உள்ளிருந்த ஹார்மோன்கள் எக்குத்தப்பாக வேலை செய்ததில்.. கல்யாண வேலைகளை சரிவர பார்க்க முடியவில்லை..

அவளை தவிர்ப்பதற்காக.. வஞ்சி இடம் வந்தால் வலம் போனான்.. வலம் வந்தால் பின்னால் நகர்ந்தான்..! அவளை தவிர்க்க நினைத்தாலும் பார்க்காமலும் இருக்க முடியவில்லை.. தலையை கோதியபடி பெருமூச்சசெடுத்தவன் தன் நிலையை எண்ணி நொந்து கொண்டான்..

"என்னடா இப்படி வேர்க்குது..‌ கொஞ்ச நேரம் அந்த காத்தாடிக்கு முன்னாடி போய் நில்லு..‌" என்றான் இன்னொரு நண்பன்..

முத்தரசனின் பூர்வீக தாத்தா வீட்டில் தான் திருமணம்.. வெள்ளை சுண்ணாம்பு பூசிய மிகப் பழமையான வீடு என்றாலும் அடுக்கடுக்காய் குகை போல் நிறைய அறைகள் இருந்தது அந்த வீட்டில்..!

ஏதோ ஒரு அறையில் கணவனை மடக்கிப் பிடித்திருந்தாள் வஞ்சி..

தடுமாற்றத்துடன் தூணில் சாய்ந்த படி அவன் நின்று கொண்டிருக்க..

"இப்ப என்னத்துக்கு என்னைய கண்டா இப்படி ஓடுறீய.. நான் செஞ்சது தப்புதான்.. அதுக்காக இம்புட்டு பெரிய தண்டனையா..! ஏதோ நம்ம வாழ்க்கையில முன்னேறனும்னு அப்படி சொல்லிப்புட்டேன்.. அதுக்கு எவ்ளோ பெரிய வார்த்தையா பேசிட்டீக.. எவ்வளவு வேதனைப்பட்டேன் தெரியுமா..! பத்தாக்குறைக்கு என்னை விட்டு விலகி விலகி போறீக.. உங்களை நம்பித்தானே இந்த வீட்டுக்கு வந்தேன்.. நீங்களும் ஒதுக்கி வைச்சா நான் என்ன செய்வேன்..! எங்க போவேன்.. நான் எது சொல்லியிருந்தாலும் அது நம்ம நல்லதுக்காகத்தான்..‌ தயவுசெஞ்சு என்னை வெறுத்துறாதீங்க..‌" என்று குலுங்கி அழுத வஞ்சியை கண்டு பதறி தன்னோடு இழுத்து இறுக்கமாக அணைத்துக் கொண்டான் தேவரா..

"இப்ப என்னத்துக்குடி இப்படி அழுவுற.. முதலில் அழுகையை நிப்பாட்டு.." அதட்டினாலும் வேலைக்காகவில்லை..

"சொல்லுதேன்ல.. அடியேய்.." குனிந்து அவள் முகத்தை பார்க்க தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தாள் வஞ்சி..

முகத்தை நிமிர்த்தி அவள் உதட்டோடு உதடு வைத்து ஆழ்ந்து முத்தமிட்டான் தேவரா..‌ அடுதௌத கணம் முத்தத்தில் விழிகள் விரிந்தன.. அழுகை நின்று போனது..

மெல்ல இதழ்களைப் பிரித்துக் கொண்டவன் "எப்படி நம்ம சாக் ட்ரீட்மென்ட்டு.." என்று காலரை தூக்கி விட்டுக் கொள்ள..

"போதும்..! என்னை ரொம்பவே நோகடிச்சு போட்டிங்க.. அப்படி என்ன கொலை குத்தம் பண்ணிட்டேன் நானு.." வஞ்சி சிணுங்கினாள்..

"அந்த வார்த்தையை சொல்லலாமாடி நீ.. உடம்புக்காக தான் உன்கிட்ட வரேன்னா..? இத்தன வருஷமா அதுக்காகத்தான் உன்கிட்ட பழகுனேனா.. அப்படித்தான் நினைச்சியா நீயி!" என்றான் சீற்றம் தனியாத குரலில்..

"ஏதோ கோவத்துல அப்படி பேசி புட்டேன்.." வஞ்சி முகம் சுருக்கினாள்..

"எம்புட்டு ஆசையா உன்ன கல்யாணம் கட்டிகிட்டேன்..‌ என் ஆசையில மண்ணள்ளி போடுற மாதிரி விலகி நின்னா என் மனசு வருத்தப்படாதா..!"

"இல்ல.. அந்த சமாச்சாரத்தை தள்ளிப் போட்டா நீங்க சீக்கிரம் ஜெயிச்சிடுவீங்கன்னு..!"

சத்தமாக சிரித்துக்கொண்டே அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்..

"நீ எல்லாத்தையும் முழுமனசோட தந்திருந்தா நான் இன்னும் சீக்கிரமா ஜெயிச்சிருப்பேன் தெரியுமா..?"

"அப்படியா..!" வஞ்சி கண்களை விரித்தாள்.

"ஆமாண்டி அம்மு..‌ நீதான் என்னோட பலமே.. நான் முன்னேறும் போது நீ என்கூடவே இருந்து பாக்கனும்தான உன்னை கல்யாணங் கட்டிகிட்டேன்.."

"இது புரியாம உங்கள தப்பா நினைச்சு என்னென்னமோ கிறுக்குத்தனம் பண்ணிட்டேனே..! இருந்தாலும் உங்களுக்கு இம்புட்டு ரோசம் ஆகாது.. எம்புட்டு நெருங்கி வந்தாலும் தள்ளி தள்ளி போறீய..‌ போங்க மாமா நீங்க ரொம்ப மாறிட்டீங்க.."

"நானா..! அட போடி நீ வேற..‌ என் கஷ்டம் எனக்கு..‌ உன்னைய சேரவும் முடியாம விட்டு விலகியிருக்கவும் முடியாம ‌ நான் தவிச்ச தவிப்பு எனக்குத்தான் தெரியும்.. ஏதோ முத்தரசன் கல்யாணம் வந்ததுனால என் கவனத்த கொஞ்சம் திசை திருப்பிக்க முடிஞ்சது.. இல்லன்னா தாயே மன்னிச்சிடுன்னு உன் மடியிலதான் வந்து விழுந்திருப்பேன்.."

வஞ்சி அத்தனை ஆசைகளையும் ஒன்று சேர்த்து அவனை கட்டியணைத்துக் கொண்டாள்..

வேகமாக அவள் முகத்தை நிமிர்த்தி உதட்டில் அழுத்தமாக முத்தமிட்டான் தேவரா..

"அம்மு..!"

"ம்ம்.."

"எனக்கு இப்பவே வேணுமே.."

"எல்லாம் வீட்டுக்கு போய்தான்.."

"கொன்னே புடுவேன்..‌ நான் பாட்டுக்கு சிவனேனு என் வேலைய பாத்துட்டு இருந்தேன்.. நீதான் போன இடமெல்லாம் தொரத்தி தொரத்தி வந்து என்னை தேவையில்லாம உசுப்பேத்தி விட்டுட்ட.. ஒழுங்கு மருவாதியா நான் கேக்குறதையெல்லாம் கொடுத்துடு.."

"இல்லைனா..!"

"இல்லைன்னா.. நானே எடுத்துக்குவேன்..!"

"அட போங்க மாமா இது கல்யாண வீடு..‌" வஞ்சி சிணுங்கினாள்..

"அதனால என்ன..! ஒரு அருமையான இடமிருக்கு. வா போகலாம்.‌" என்று அவள் கைப்பற்றி அவன் அழைத்துச் சென்ற அறையில் மலர் தோரண அலங்காரங்களுடன் ஒரு மஞ்சமும் இருக்க..

"என்ன ரூம் மாமா இது.." என்றாள் வஞ்சி ஒன்றும் புரியாமல்..

"இது முத்தரசனுக்கு முதலிரவுக்கு ஏற்பாடு பண்ணி வச்சிருக்கிற இடம்.."

"இங்க நமக்கென்ன வேலை.. வாங்க போகலாம்..!"

"இங்கதான் நாம முதலிரவு கொண்டாட போறோம்.."

அவள் பின்னால் நின்று இடுப்போடு கட்டிக்கொண்டு பின் முதுகில் முத்தமிட்டான் தேவரா..

வஞ்சி பதறினாள்..

"அச்சச்சோ அது தப்பு.. பாவம்.. புது கல்யாண மாப்பிள்ளை பொண்ணுக்காக ஏற்பாடு செஞ்சிருக்கிற அறையில நாம முதலிரவு கொண்டாடுறதா..‌? உங்களுக்கு வெக்கமாவே இல்லையா..!"

"இந்த ஏற்பாடு கூட அவனுக்காக நாங்கதான் செஞ்சோம்.. வேற ரூம்ல ஏற்பாடு பண்ணிக்கிட்டா போகுது.. நமக்கு முதலிரவே நடக்கலையேடி அம்மு.." அவள் தாடையை தன் பக்கம் திருப்பி உதட்டில் முத்தமிட்டான்..

"பொய் சொல்லாதீங்க..‌ நமக்குள்ள எல்லாமே முடிஞ்சு போச்சு..!"

"அத சொல்லலடி.. முதலிரவு அன்னிக்கு ஒன்னுமே நடக்கலையே..‌ இன்னைக்கு நடத்திடுவோமா..!" ஆழ்ந்த குரலும் பரிதவித்த கண்களும் பார்த்து வஞ்சிக்கு வெட்கம்..

"இது முதல் இரவு இல்லை.. பகல்.."

"நமக்கு எல்லாமே ஒன்னு தான்.." மனைவியை கட்டி அணைத்துக் கொண்டு அந்த மலர் கட்டிலில் விழுந்தான் தேவரா..

இங்கே விழிப்பு தட்டி எழுந்து அமர்ந்தான்.. எல்லாம் கடந்த கால நினைவலைகள்.. வஞ்சி பக்கத்தில் இல்லை..! அவள் புடவை மட்டுமே அவன் வெற்றுடம்பை சுற்றியிருந்தது..

"வ..ஞ்..சி..! விட்டுட்டு போயிட்டியேடி.. கொஞ்சம் கூட நாம வாழ்ந்த வாழ்க்கையை பத்தி நீ நினைச்சு பாக்கவே இல்லையே..!" குழறலோடு சொன்னவன் அவள் புடவையால் முகத்தை மூடிக்கொண்டான்..

அதே நேரம் இங்கே கட்டிலில் அமர்ந்து உறங்காமல் வெறிக்க வெறிக்க சுவற்றைப் பார்த்துக் கொண்டிருந்த வஞ்சிக்கு ‌ஹக்.. என விக்கல் எடுத்தது..

தொடரும்..
 
Last edited:
Active member
Joined
Jan 18, 2023
Messages
124
💜💜💜💜💜💜💜💜💜🐞🐞🐞🐞🐞🐞🐞🐞🐞🐞🐞🐞🐞🐞🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🐞🐞🩵🩵🩵🩵🩵😅🍊😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
 
Member
Joined
Mar 13, 2025
Messages
32
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
 
Joined
Sep 18, 2024
Messages
47
நெஞ்சில் நெருப்பள்ளி போட்ட வார்த்தைகளால் துடித்து போனாள் வஞ்சி..

பேசியது தவறுதான் அவள் மறுக்கவில்லை.. மன்னிப்பு கேட்க தயாராக இருந்தாள்.. பேசி தீர்க்க முடியாத பிரச்சினை என்று எதுவும் இல்லை.. ஆனால் பேசுவதற்கு முன்பே இப்படி சாட்டையை வீசினால் என்னதான் செய்ய முடியும்..!

இதயத்துக்குள் இருள் சூழ்ந்த சுழலாக ஏதோ அடைத்தது.. தலையணையை தள்ளி வீசிவிட்டு வெறுந்தரையில் படுத்துக்கொண்டாள்.. விசித்து விசித்து அழுது வழிந்த கண்ணீர் தரையை நனைத்தது..

இரண்டு மணி நேரங்கள் கழித்து கதவை திறந்து கொண்டு தேவராயன் உள்ளே வந்தான்..‌ வஞ்சி விழித்துக் கொண்டுதான் இருந்தாள்..

அவன் பாதங்கள் அவளை நெருங்கிக் கொண்டிருந்தன.. அவளிடம் அசைவில்லை.. மூடியிருந்த இமைகள் கனத்து ஈரமாகியிருந்தன..‌

"எழுந்து போய் கட்டில்ல படு..!" அவன் கனத்த அதிகாரமான குரலில் விழிகளை திறந்தவள் அசையவில்லை..

"உன்னத்தான் சொல்றேன்.. எனக்குதான் தலையெழுத்து.. வேற வழியில்ல.. நீ ஏன் கஷ்டப்படனும்.. போய் கட்டில்ல படு..!" அதட்டலாக வந்த வார்த்தைகள் அவளை அசைக்கவில்லை..

நீங்க மட்டும் ஏன் கஷ்டப் படனும் என்று கேட்க தோன்றவில்லை..

"பேசறதையெல்லாம் பேசிட்டு கஷ்டப்பட வேண்டாமாமே..! நீ சொன்ன வார்த்தையில என் மனசு இரண்டா வெட்டுன மீன் மாதிரி துடிக்குது.. அது உனக்கு தெரியலையா..! ஆரம்பத்திலருந்து ஏதோ சரியில்ல.. எல்லாம் தப்பாவே நடக்குது.." ஒவ்வொன்றையும் கோர்த்து பார்த்து மனம் எதிர்மறை விமர்சனத்தை தந்திருக்க.. உதடு கடித்து அழுதபடி கையை தலைக்கு கொடுத்து ஒருக்களித்து படுத்திருந்தாள் வஞ்சி..

"ப்ச்.. சொல்லிக்கிட்டே இருக்கேன் அப்படி என்னடி பிடிவாதம்..!" கண்சிமிட்டி திறக்கும் ஓரிரு நொடிகளுக்குள் அவளை கைபிடித்து எழுப்பி அலேக்காக தூக்கி கட்டிலில் படுக்க வைத்திருந்தான் கிருஷ்ணதேவராயன்..

வஞ்சி விக்கித்து விழித்தாள்..

"கீழ வந்து என் பக்கத்துல நெருங்கி படுக்கற வேலையெல்லாம் வேண்டாம்.. உன் எல்லையோட நின்னுக்க.." என்றவன் சட்டையை அவிழ்த்து போட்டுவிட்டு பேண்டோடு தரையில் படுத்துக்கொண்டான்..

கிருஷ்ணதேவராயன் வீட்டில் எப்போதும் சௌகரியமாக உடுத்தும் கைலியை அணிந்து கொள்வதில்லை.. கொஞ்சம் நவீன ரகமாக ஷார்ட்ஸ் ட்ராக் பான்ட் இதையும் அணிவதில்லை..‌

அலுப்பாக இருந்தால் வெளியிலிருந்து வரும் உடையோடு அப்படியே படுத்துக்கொள்வான், இல்லையேல் குளித்துவிட்டு வெறும் உள்ளாடையோடு சுற்றி சுற்றி வந்து அவளை கிறங்கடிப்பான்..

"என்ன கொடுமை இது..! வேட்டி லுங்கி எதையாவது கட்டக் கூடாதா..!"

"வேட்டி விசேஷங்களுக்கு மட்டும்தான்.. எனக்கு லுங்கி கற்ற பழக்கமே கிடையாது..‌"

"அதுக்காக இப்படியா.. ஐயோ வெட்கமா இருக்கு.." அவள் கண்களை மூடிக்கொள்வாள்..

"என்னடி வெட்கம்..! இது கூட இல்லாம பார்த்ததில்லையா நீ..!" முகத்தை மூடிக்கொண்டிருக்கும் அவள் கரத்தை எடுத்து விட்டு மேலே விழுவான்..

காதலனின் மெய்யான அன்பில் காதலிக்கும் காலங்கள் இனித்தது.. கல்யாண வாழ்க்கை இன்னும் தித்திப்பாய் திகட்டலை தரப்போகிறது என்று நினைத்துக் கொண்டிருக்க அதற்கு நேர் மாறாக.. காடியின் கசப்பு அடிமனம் வரை இறங்குகிறதே..!

ஏன் இப்படி பேசினீர்கள் என்று கேட்கக்கூட அவளுக்கு தைரியம் இல்லை..‌! நீ சொல்லும்போது இனிச்சுது நான் சொல்லும்போது எரியுதோ என்று கேட்டுவிட்டால்..?

கிருஷ்ணதேவராயன் கூட இஷ்டத்திற்கு வார்த்தைகளை விடுபவன் தான்.. கண்ணபிரான் ஒரு ரகம் என்றால் கிருஷ்ணதேவராயன் இன்னொரு ரகம்.. ஆனாலும் அந்த சுடுச் சொற்களில் ஒரு நியாயம் இருக்கும்..

மாமியார் மாமனார் நாத்தனார் என மூவரும் அவளிடம் அன்போடும் பரிவோடும் நடந்து கொண்ட போதும்.. கணவனின் பாராமுகம் பாலைவனத்தில் விட்ட பறவை போல் அவளை தனிமையில் தத்தளிக்க வைத்திருந்தது..‌

அவன்தான் பிரதானம்.. அவனை வைத்துதானே மற்ற உறவுகள்..!

அம்மாவிடம் அண்ணியிடம் பேச முடியவில்லை.. கண்ணபிரான் சீன தடுப்புச் சுவராய் குறுக்கே நின்றான்..‌

வேறு வழியில்லை.. அழகி அப்பத்தாவின் காலில் சென்று விழுந்து விட்டாள்..‌

"ஏய்.. நோ பர்மா லிட்டில்..! (No formalities).." அப்பத்தா உடனே மன்னித்து விட்டாள்.. வயதில் பெரியவளின் பெருந்தன்மை அது..

நடந்த விஷயங்களை ஒளிவு மறைவின்றி அப்பத்தாவிடம் கூறி குறைபட்டு கொண்டாள் வஞ்சி..

"அடி வீணா போனவளே..! முதல்லயே ஏன் இந்த விஷயத்த எங்கிட்டே சொல்லல.. உங்களுக்குள்ள நெருக்கம் வரணும்னு தானே அந்த மருந்த பால்ல கலந்து அவனுக்கு கொடுத்தேன்..! அப்ப என் பேரன் சரியாத்தான் இருந்திருக்கான்.. நீதான் குடும்பம் நடத்த தடுப்பணை போட்டு குட்டையை குழப்பி வைச்சிருக்க..! இது தெரிஞ்சிருந்தா உன்னைய எப்படி கைக்குள்ள போடுறதுன்னு அவனுக்கு ஐடியா சொல்லிக் தந்திருப்பேனே..!"

"ஆமா அப்பத்தா பேசாம அந்த மருந்த நீ எனக்கு பால்ல குடுத்திருக்கலாம்..!"

"அடியே விவரங் கெட்டவளே.. அது ஆம்பளைங்க மட்டும் தான் குடிக்கிற மருந்து.. பொட்டச்சிங்களுக்கு இல்ல..!"

"அட போ அப்பத்தா..! எல்லாமே சொதப்பல்.. இப்ப எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியல.."

"நீ பேசுனது தப்பு.. அவனும் அப்படி பேசி இருக்க கூடாது.. ஏற்கனவே அவன் வாயில கத்திய வச்சுக்கிட்டு எப்ப எப்பன்னு காத்திருப்பான்.. இதுல நீ வேற சுலபமா சான்சு உண்டாக்கி குடுத்தியாக்கும்.."

"ஏதோ கோவத்துல தெரியாம பேசிட்டேன் அப்பத்தா.. என் நிலைமையில இருந்து கொஞ்சம் யோசிச்சு பாரு.. தப்புதான்.. நான் இல்லங்கலையே..! இப்போ உன் பேரன எப்படி வழிக்கு கொண்டு வர்றதாம்.. அதுக்கு மட்டும் பதில சொல்லு..!"

"பேசாம மன்னிப்பு கேட்டு சரணடைஞ்சிடு.."

உதடு சுழித்தாள் வஞ்சி..

"மூஞ்சி கொடுத்து பேசவே மாட்டேங்கறாரு.. இதுல எங்க இருந்து மன்னிப்பு கேட்கிறது..!"

"ஏண்டி கல்யாணமாகி எத்தனை நாளாச்சுது.. இன்னமும் உனக்கு ஒண்ணுமே தெரியலையே..! வார்த்தையால மன்னிப்பு கேட்க கூடாது.. வாயிலிருந்து மன்னிப்பு கேட்கணும்.."

"வாயிலிருந்து தானே வார்த்தை வருது..!"

"கிழிஞ்சது.. உனக்கு சொல்லி புரிய வைக்கிறதுக்குள்ள.." பெருமூச்சு விட்டு தலையை உலுக்கிய அப்பத்தா..

"சரி அவன் வந்ததும் சொல்லு.. பால்ல அந்த மருந்த கலக்கி எடுத்துட்டு வாரேன்.." என்றதும் வஞ்சி கொதிநிலைக்கே சென்று விட்டாள்..

"உன்னைய கொன்னே போட்டுருவேன்.. ஏற்கனவே நீ தந்த அந்த மருந்தாலதான் இம்புட்டு பிரச்சனை..! மறுபடி ஏதாவது சிக்கல இழுத்து விட்ட அப்புறம் நான் மனுஷியா இருக்க மாட்டேன்னு சொல்லிபுட்டேன்.."

"அட கூறு கெட்டவளே..! அந்த நேரத்துல பிரச்சனை உன்னாலதானே வந்துச்சு..! இப்பதான் நீ உண்மையை புரிஞ்சுகிட்டு அவன் கூட சேரனும்னு துடிக்கறியே.. அப்புறம் என்னடி வில்லங்கம் வரப்போகுது..! இந்த முறை எல்லாம் சரியா வரும் சும்மாரு.."

"வேணா அப்பத்தா ஏற்கனவே உம் பேரன் என் மேல ரொம்ப கோபத்தில் இருக்காவ.. இந்த விஷயம் மட்டும் அவருக்கு தெரிஞ்சுதுன்னு வையி.. உன்னை மட்டும் இல்ல என்னைய தூக்கி போட்டு மிதிச்சாலும் ஆச்சரியமில்லை.."

"அதெல்லாம் தெரிய வராது.. நான் சொல்லித்தானே உனக்கே தெரியும்..! நீ வாய மூடிக்கிட்டு நான் சொல்றத மட்டும் செய். அது போதும்..!"

"வேணாம் அப்பத்தா.. இது தப்பு.."

"குடும்பம் நடத்தறதுல என்னடி சரி தப்புன்னு.. போடி அங்குட்டு..! காலையில சண்டை போட்டு ராத்திரி சேர்ந்தாதான் தாம்பத்தியம்.. நீங்க என்னடான்னா பொழுதன்னிக்கும் சண்டை போட்டுக்கிட்டே கிடக்கீய.. இதுக்கு வேணாமாஒரு என்டு" அப்பத்தா அவர் பாட்டுக்கு புலம்பிக்கொண்டு அங்கிருந்து சென்று விட்டார்..

மறுபடி பாலில் மருந்தை கலந்து கொடுப்பதா..? வஞ்சிக்கு வயிற்றில் புளியை கரைத்தது..
ஏற்கனவே அந்த மருந்தால் மோகமும் வேகமும் மோதிக்கொள்ள சேதாரம் அதிகமாயிற்றே..!

கண்கள் சிவந்து முகத்தில் ஜிவ்வென ரத்தம் பாய்ந்து ஓநாய் போல் அவன் தன்னை நோக்கி வருகையில் தேகம் நடுங்கும்.. நெஞ்சு படபடக்கும்..!

அடங்காத வால் குழந்தையை சமாளிப்பது போல் நெஞ்சுக்குள் ஒரு சலிப்பும் சோர்வும் தோன்றும்.. ஒவ்வொரு முத்தத்திலும் விரல் தீண்டும் நகத்திலும் கூட.. மெய்மறந்து சொக்க வைப்பான்.. உண்மைதான்..

ஆனால் சுருக் சுருக்கென சில வலிகளை தாங்கிக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறதே..

"பாத்து அப்பத்தா.. நீ பாட்டுக்கு ஒரு மரத்தையே காலி பண்ற அளவுக்கு மூலிகை வேரை உன் இஷ்டத்துக்கு கலந்து கொடுக்கற.. ஏதாவது பக்க விளைவு வந்துட போகுது என் புருசன் பாவம்.."

"அதெல்லாம் ஒன்னும் ஆகாது.. பால்ல பாதாம் பிஸ்தா முந்திரி திராட்சைன்னு கலந்து குடிக்கிறது இல்லையா அந்த மாதிரிதான்..! ஒரு பக்க விளைவும் கிடையாது.. இது இயற்கையானது.. ரத்தத்தோட மருந்து கலந்து காலத்துக்கு சக்தி தரும்.. உன் தாத்தா இத குடிச்சி புட்டுதான் என்னை படாத பாடு படுத்தினாப்புல.. இந்த சூத்திரத்தை தெரிஞ்சு வச்சுக்கிட்டு நான் என் பேத்திக்கு சொல்லுதேன்.. இந்தாடி.. மருந்து அது வேலையைச் செய்யும் நீ உன்னோட வேலையை செய்.. மரம் மாதிரி அவன் முன்னாடி நிக்காத.. கொஞ்சம் அவனுக்கு புடிச்ச மாதிரி உடுத்திக்கிட்டு ஒட்டலும் உரசலுமா உம்புருசன மயக்கற வழிய பாரு..!"

"ஐயே.. அப்பத்தா.. உனக்கு விவஸ்தையே இல்ல..!"

"ஆமா விவஸ்தைய வச்சுக்கிட்டு உப்புமா கின்டுறதா..! அப்புறம் உனக்கு யாரு சொல்லித் தர்றதாம்.. அடி போடி போக்கத்தவளே.."

"இந்த விசுவாமித்திரனை மயக்க மேனகாவுக்கு தெரிந்த ஒரே வழி இதுதான்..!

அடங்காத காமத்தின் முன்பு ஆத்திரம் கோபம்.. மனஸ்தாபம் எல்லாம் மாயமாய் மறைந்து போகாதா..!

விஷயம் தெரியாத கிருஷ்ணதேவராயனுக்கு வழக்கத்திற்கு மாறாக உடல் முறுக்கியது..‌

"என்ன அன்னிக்கு மாதிரி உடம்பு ஏதோ பண்ணுதே..! கடவுளே அன்னைக்காவது அவகிட்ட சமரசமா பேசிட்டு இருந்தோம்.. இப்ப தேவையில்லாம சண்டை போட்டு வச்சிருக்கேனே..! அவசரப்பட்டுடேனோ.." பாவம் அவனே ரத்தம் சூடேறி தவித்துக் கொண்டிருக்க லோ ஹிப்பில் புடவை உடுத்திக் கொண்டு வந்து நின்ற வஞ்சியின் பார்வையும் பேச்சும் எதுவும் சரியில்லை..

முன்பு இது போல் நிகழ்ந்திருந்தால் உணவுக்கு பதில் அவளை உண்டியிருப்பான்..

இப்போது தன்மானமும் ரோஷமும் "மானத்தை வாங்கிடாதடா ராயா.." என்று அவனிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறதே..!

கைகளுக்கு தனியாக உயிர் வந்தது போல் இடுப்பை கிள்ள பாய்ந்து ஓடியது.. உதட்டுக்கு இறக்கை முளைத்தது.. ஏவுகணை சீறிப்பாய தயாரானது..‌ அவன் நிலைமை கண்டு வஞ்சிக்கு ஒரே சிரிப்பு..

"மாமா படுக்கையை தட்டி போடவா.."

"வேண்டவே வேண்டாம்" அங்கிருந்து ஓடினான்..!

வெறும் உடம்போடு பேண்ட் மட்டும் அணிந்து கொண்டு குளிர்ந்த கிணற்று நீரை வாளி வாளியாக அள்ளி தலையில் ஊற்றிக் கொண்டான்..‌

ஈரத்தோடு நாளைய மனிதன் போல் நிழல் உருவமாக அறைக்குள் நுழைய..‌

"ஐயோ மாமா என்ன இப்படி நனைஞ்சு புட்டீய..!" வஞ்சி பாக்யராஜ் பட ஹீரோயின் போல் வேண்டுமென்றே புடவை முந்தானைய நழுவ விட்டு அவன் தலையை துவட்டி விட்டாள்..

"ஏண்டி வேணும்னே என்ன வெறுப்பேத்த இப்படியெல்லாம் பண்றியா நீயி.." அவன் தள்ளி நின்றான்..

"என்ன மாமா.. இப்படியெல்லாம் கேக்கறீய.. தொப்பலா நனைச்சு வந்திருக்கீகளேன்னு நீங்க பேசுனதையெல்லாம் மனசுல வச்சுக்காம உங்களுக்கு தொடச்சு விட வந்தா..‌ மறுபடி வார்த்தையால காயப்படுத்துகிறீகளே.."

"நான் பேசுனது எல்லாத்தையும் மனசுலய வச்சுக்கோ.. அப்படியே தள்ளி நில்லு.. முதல இத மூடு.." என்று புடவை முந்தானை இழுத்து அவள் மாராப்பை மூடிவிட்டு.. அவசரமாக சட்டையை போட்டுக் கொண்டு வெளியே சென்று விட்டான்..

வஞ்சிக்கு பெருத்த ஏமாற்றம்..‌

மண்ணை முட்டி முட்டி திறக்கும் விதை போல் சீறிக் கிளம்ப காத்திருக்கும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி அடக்கி ஆளுமவிற்கு நான் வேண்டாதவளாகி போய்விட்டேனா..!

அழுகையோடு "மாமா எங்க போறீக..!" அவன் பின்னால் ஓடினாள்..

"இந்த வேதனை தாங்காம நான் செத்துப் போனாலும் பரவாயில்லை.. உன்கிட்ட வரமாட்டேன் போடி.." என்றவன் வீட்டை விட்டு வெளியேறி சென்றிருந்தான்..

வஞ்சி குமுறி குமுறி ஒரே அழுகை..

அடுத்த நாள் அப்பத்தாவிடம் நடந்ததையெல்லாம் சொல்ல.. "ஓகோ அந்த அளவுக்கு போய்ட்டானா பைய.. அவன் தாத்தன மாதிரியே இவனுக்கும் ரோஷம் சாஸ்தி.. நீ ஒண்ணுத்துக்கும் கவலைப்படாத ராசாத்தி.. கொஞ்சம் பொறுமையா இரு.. விட்டு பிடிப்போம்..!" என்று வஞ்சியை தேற்றினார்..

"இனிமே நானும் அவர்கிட்ட போகவே மாட்டேன்.. உங்க பேரன் என்னைய ரொம்ப அவமானப் படுத்திட்டாரு.." வஞ்சி விம்மலோடு கண்ணீரை துடைத்துக் கொள்ள..

"அப்படியெல்லாம் சொல்லக்கூடாது..‌ அவனுக்குதான் அறிவில்ல கிறுக்கு பைய.. நீயாவது கொஞ்சம் விட்டுக்கொடுத்து போக வேண்டாமா.. புருஷன் பொண்டாட்டிக்குள்ள தன்மானமும் திமிரும் எங்கிருந்து வந்திச்சு..! நீ எப்பவும் போல அவன் கிட்ட நெருக்கமாவே இரு.. என்னைக்காவது அந்த முரட்டுப் பய உன்ன புரிஞ்சுக்குவான்.." அப்பத்தா சொல்வதில் நியாயம் இருப்பதாக தோன்றவே அவர் சொல்பேச்சு கேட்டு எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் வீட்டுக்கு வரும் கணவனை மேலே விழுந்து உபசரித்தாள் வஞ்சி..

கதவை சாத்திவிட்டு அவன் முன்பே புடவை மாற்றினாள்..

கண்களை மூடி நல்ல பிள்ளையாக இருந்தவன் பிறகு அரை கண்ணால் பார்த்து.. ஓரக்கண்ணால் பார்த்து.. என் பொண்டாட்டி தானே நான் பார்க்காம.. என்று முழு கண்ணால் பார்க்க ஆரம்பித்து விட்டான்..

பார்ப்பதோடு நிற்காமல் எல்லை மீறி உணர்ச்சிகளோடு சண்டித்தனம் செய்யும் மனதையும் கட்டுப்படுத்த வழியின்றி இல்லாத வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு பேக்டரியே கதி என்று கிடந்தான்..

குளிக்கும்போது பூ துண்டைப் மார்பு வரை போர்த்திக் கொண்டு சோப்பும் நுரையுமாய் வெளியே வந்து.. "மாமா குழாய்ல தண்ணி வரல" என்றாள் ஒரு நாள்..

அவளை ஏற இறங்க பார்த்தவன் எச்சில் விழுங்கி பின்னால் நகர்ந்து சுவற்றோடு முட்டினான்..

"இல்ல வந்துடுச்சே" என்றான் விழி பிதுங்கி..

"என்ன..!" வஞ்சி விழிக்க

"நா.. நான் மேல போய் டேங்க்ல என்ன பிரச்சனைன்னு பார்க்கறேன்.." என்று ஓடியே விட்டான்..

ஒரு கட்டத்திற்கு மேல் வஞ்சியால் பொறுக்க முடியவில்லை.. எதற்கும் ஒரு தீர்வு வேண்டுமே..! இவரை இப்படியே விட்டால் வேலைக்காக்காது என்று தீர்மானமாக ஒரு முடிவெடுத்தாள்..

அன்று ஊரில் முத்தரசனின் திருமணம்..

ஒட்டு மொத்த குடும்பமும் புறப்பட்டது..

திருமண வீட்டில் வேலைகளை இழுத்து போட்டுக் கொண்டு செய்தான் கிருஷ்ணதேவராயன்..‌ பட்டு வேட்டி சட்டையில் மாப்பிள்ளைக்கு தோழனாக அல்ல மாப்பிள்ளைக்கு போட்டியாகவே அங்கிருந்த இளம் பெண்களை ஆதர்ஷித்தான்..‌

வஞ்சிக்கு ஒரே புகைச்சல்..‌ அவள் நிறத்தை பளிரென எடுத்துக்காட்டும் நாவல் பழ பட்டுடுத்தி.. எளிமையான நகைகளுடன் மஞ்சள் நிற தேவதையாக அடிக்கடி அவன் முன்பு வந்து நின்றாள்..

வாய்ப்பு கிட்டும்போதெல்லாம் மனைவியின் அழகை பருகி கொண்டவனுக்கு உள்ளிருந்த ஹார்மோன்கள் எக்குத்தப்பாக வேலை செய்ததில்.. கல்யாண வேலைகளை சரிவர பார்க்க முடியவில்லை..

அவளை தவிர்ப்பதற்காக.. வஞ்சி இடம் வந்தால் வலம் போனான்.. வலம் வந்தால் பின்னால் நகர்ந்தான்..! அவளை தவிர்க்க நினைத்தாலும் பார்க்காமலும் இருக்க முடியவில்லை.. தலையை கோதியபடி பெருமூச்சசெடுத்தவன் தன் நிலையை எண்ணி நொந்து கொண்டான்..

"என்னடா இப்படி வேர்க்குது..‌ கொஞ்ச நேரம் அந்த காத்தாடிக்கு முன்னாடி போய் நில்லு..‌" என்றான் இன்னொரு நண்பன்..

முத்தரசனின் பூர்வீக தாத்தா வீட்டில் தான் திருமணம்.. வெள்ளை சுண்ணாம்பு பூசிய மிகப் பழமையான வீடு என்றாலும் அடுக்கடுக்காய் குகை போல் நிறைய அறைகள் இருந்தது அந்த வீட்டில்..!

ஏதோ ஒரு அறையில் கணவனை மடக்கிப் பிடித்திருந்தாள் வஞ்சி..

தடுமாற்றத்துடன் தூணில் சாய்ந்த படி அவன் நின்று கொண்டிருக்க..

"இப்ப என்னத்துக்கு என்னைய கண்டா இப்படி ஓடுறீய.. நான் செஞ்சது தப்புதான்.. அதுக்காக இம்புட்டு பெரிய தண்டனையா..! ஏதோ நம்ம வாழ்க்கையில முன்னேறனும்னு அப்படி சொல்லிப்புட்டேன்.. அதுக்கு எவ்ளோ பெரிய வார்த்தையா பேசிட்டீக.. எவ்வளவு வேதனைப்பட்டேன் தெரியுமா..! பத்தாக்குறைக்கு என்னை விட்டு விலகி விலகி போறீக.. உங்களை நம்பித்தானே இந்த வீட்டுக்கு வந்தேன்.. நீங்களும் ஒதுக்கி வைச்சா நான் என்ன செய்வேன்..! எங்க போவேன்.. நான் எது சொல்லியிருந்தாலும் அது நம்ம நல்லதுக்காகத்தான்..‌ தயவுசெஞ்சு என்னை வெறுத்துறாதீங்க..‌" என்று குலுங்கி அழுத வஞ்சியை கண்டு பதறி தன்னோடு இழுத்து இறுக்கமாக அணைத்துக் கொண்டான் தேவரா..

"இப்ப என்னத்துக்குடி இப்படி அழுவுற.. முதலில் அழுகையை நிப்பாட்டு.." அதட்டினாலும் வேலைக்காகவில்லை..

"சொல்லுதேன்ல.. அடியேய்.." குனிந்து அவள் முகத்தை பார்க்க தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தாள் வஞ்சி..

முகத்தை நிமிர்த்தி அவள் உதட்டோடு உதடு வைத்து ஆழ்ந்து முத்தமிட்டான் தேவரா..‌ அடுதௌத கணம் முத்தத்தில் விழிகள் விரிந்தன.. அழுகை நின்று போனது..

மெல்ல இதழ்களைப் பிரித்துக் கொண்டவன் "எப்படி நம்ம சாக் ட்ரீட்மென்ட்டு.." என்று காலரை தூக்கி விட்டுக் கொள்ள..

"போதும்..! என்னை ரொம்பவே நோகடிச்சு போட்டிங்க.. அப்படி என்ன கொலை குத்தம் பண்ணிட்டேன் நானு.." வஞ்சி சிணுங்கினாள்..

"அந்த வார்த்தையை சொல்லலாமாடி நீ.. உடம்புக்காக தான் உன்கிட்ட வரேன்னா..? இத்தன வருஷமா அதுக்காகத்தான் உன்கிட்ட பழகுனேனா.. அப்படித்தான் நினைச்சியா நீயி!" என்றான் சீற்றம் தனியாத குரலில்..

"ஏதோ கோவத்துல அப்படி பேசி புட்டேன்.." வஞ்சி முகம் சுருக்கினாள்..

"எம்புட்டு ஆசையா உன்ன கல்யாணம் கட்டிகிட்டேன்..‌ என் ஆசையில மண்ணள்ளி போடுற மாதிரி விலகி நின்னா என் மனசு வருத்தப்படாதா..!"

"இல்ல.. அந்த சமாச்சாரத்தை தள்ளிப் போட்டா நீங்க சீக்கிரம் ஜெயிச்சிடுவீங்கன்னு..!"

சத்தமாக சிரித்துக்கொண்டே அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்..

"நீ எல்லாத்தையும் முழுமனசோட தந்திருந்தா நான் இன்னும் சீக்கிரமா ஜெயிச்சிருப்பேன் தெரியுமா..?"

"அப்படியா..!" வஞ்சி கண்களை விரித்தாள்.

"ஆமாண்டி அம்மு..‌ நீதான் என்னோட பலமே.. நான் முன்னேறும் போது நீ என்கூடவே இருந்து பாக்கனும்தான உன்னை கல்யாணங் கட்டிகிட்டேன்.."

"இது புரியாம உங்கள தப்பா நினைச்சு என்னென்னமோ கிறுக்குத்தனம் பண்ணிட்டேனே..! இருந்தாலும் உங்களுக்கு இம்புட்டு ரோசம் ஆகாது.. எம்புட்டு நெருங்கி வந்தாலும் தள்ளி தள்ளி போறீய..‌ போங்க மாமா நீங்க ரொம்ப மாறிட்டீங்க.."

"நானா..! அட போடி நீ வேற..‌ என் கஷ்டம் எனக்கு..‌ உன்னைய சேரவும் முடியாம விட்டு விலகியிருக்கவும் முடியாம ‌ நான் தவிச்ச தவிப்பு எனக்குத்தான் தெரியும்.. ஏதோ முத்தரசன் கல்யாணம் வந்ததுனால என் கவனத்த கொஞ்சம் திசை திருப்பிக்க முடிஞ்சது.. இல்லன்னா தாயே மன்னிச்சிடுன்னு உன் மடியிலதான் வந்து விழுந்திருப்பேன்.."

வஞ்சி அத்தனை ஆசைகளையும் ஒன்று சேர்த்து அவனை கட்டியணைத்துக் கொண்டாள்..

வேகமாக அவள் முகத்தை நிமிர்த்தி உதட்டில் அழுத்தமாக முத்தமிட்டான் தேவரா..

"அம்மு..!"

"ம்ம்.."

"எனக்கு இப்பவே வேணுமே.."

"எல்லாம் வீட்டுக்கு போய்தான்.."

"கொன்னே புடுவேன்..‌ நான் பாட்டுக்கு சிவனேனு என் வேலைய பாத்துட்டு இருந்தேன்.. நீதான் போன இடமெல்லாம் தொரத்தி தொரத்தி வந்து என்னை தேவையில்லாம உசுப்பேத்தி விட்டுட்ட.. ஒழுங்கு மருவாதியா நான் கேக்குறதையெல்லாம் கொடுத்துடு.."

"இல்லைனா..!"

"இல்லைன்னா.. நானே எடுத்துக்குவேன்..!"

"அட போங்க மாமா இது கல்யாண வீடு..‌" வஞ்சி சிணுங்கினாள்..

"அதனால என்ன..! ஒரு அருமையான இடமிருக்கு. வா போகலாம்.‌" என்று அவள் கைப்பற்றி அவன் அழைத்துச் சென்ற அறையில் மலர் தோரண அலங்காரங்களுடன் ஒரு மஞ்சமும் இருக்க..

"என்ன ரூம் மாமா இது.." என்றாள் வஞ்சி ஒன்றும் புரியாமல்..

"இது முத்தரசனுக்கு முதலிரவுக்கு ஏற்பாடு பண்ணி வச்சிருக்கிற இடம்.."

"இங்க நமக்கென்ன வேலை.. வாங்க போகலாம்..!"

"இங்கதான் நாம முதலிரவு கொண்டாட போறோம்.."

அவள் பின்னால் நின்று இடுப்போடு கட்டிக்கொண்டு பின் முதுகில் முத்தமிட்டான் தேவரா..

வஞ்சி பதறினாள்..

"அச்சச்சோ அது தப்பு.. பாவம்.. புது கல்யாண மாப்பிள்ளை பொண்ணுக்காக ஏற்பாடு செஞ்சிருக்கிற அறையில நாம முதலிரவு கொண்டாடுறதா..‌? உங்களுக்கு வெக்கமாவே இல்லையா..!"

"இந்த ஏற்பாடு கூட அவனுக்காக நாங்கதான் செஞ்சோம்.. வேற ரூம்ல ஏற்பாடு பண்ணிக்கிட்டா போகுது.. நமக்கு முதலிரவே நடக்கலையேடி அம்மு.." அவள் தாடையை தன் பக்கம் திருப்பி உதட்டில் முத்தமிட்டான்..

"பொய் சொல்லாதீங்க..‌ நமக்குள்ள எல்லாமே முடிஞ்சு போச்சு..!"

"அத சொல்லலடி.. முதலிரவு அன்னிக்கு ஒன்னுமே நடக்கலையே..‌ இன்னைக்கு நடத்திடுவோமா..!" ஆழ்ந்த குரலும் பரிதவித்த கண்களும் பார்த்து வஞ்சிக்கு வெட்கம்..

"இது முதல் இரவு இல்லை.. பகல்.."

"நமக்கு எல்லாமே ஒன்னு தான்.." மனைவியை கட்டி அணைத்துக் கொண்டு அந்த மலர் கட்டிலில் விழுந்தான் தேவரா..

இங்கே விழிப்பு தட்டி எழுந்து அமர்ந்தான்.. எல்லாம் கடந்த கால நினைவலைகள்.. வஞ்சி பக்கத்தில் இல்லை..! அவள் புடவை மட்டுமே அவன் வெற்றுடம்பை சுற்றியிருந்தது..

"வ..ஞ்..சி..! விட்டுட்டு போயிட்டியேடி.. கொஞ்சம் கூட நாம வாழ்ந்த வாழ்க்கையை பத்தி நீ யோசிக்கவே இல்லையே..!" குழறலோடு சொன்னவன் அந்த புடவையால் முகத்தை மூடிக்கொண்டான்..

அதே நேரம் இங்கே கட்டிலில் அமர்ந்து உறங்காமல் வெறிக்க வெறிக்க சுவற்றைப் பார்த்துக் கொண்டிருந்த வஞ்சிக்கு ‌ஹக்.. என விக்கல் எடுத்தது..

தொடரும்..
👌👌👌👌👌💖💖💖💖
 
Active member
Joined
Sep 14, 2023
Messages
150
எல்லாமே சரியாக தானே செல்கிறது..... அப்புறம் ஏன் இருவரும் பிரிந்தார்கள்.... ஒன்னும் புரியவில்லை........
😇😇😇😇😇😇😇😇😇😇😇
கண்ணபிரான் எதுவும் செய்து விட்டேனோ.....🤔🤔🤔🤔🤔🤔🤔 Waiting for next ud sisy.........
 
Active member
Joined
Nov 20, 2024
Messages
59
நெஞ்சில் நெருப்பள்ளி போட்ட வார்த்தைகளால் துடித்து போனாள் வஞ்சி..

பேசியது தவறுதான் அவள் மறுக்கவில்லை.. மன்னிப்பு கேட்க தயாராக இருந்தாள்.. பேசி தீர்க்க முடியாத பிரச்சினை என்று எதுவும் இல்லை.. ஆனால் பேசுவதற்கு முன்பே இப்படி சாட்டையை வீசினால் என்னதான் செய்ய முடியும்..!

இதயத்துக்குள் இருள் சூழ்ந்த சுழலாக ஏதோ அடைத்தது.. தலையணையை தள்ளி வீசிவிட்டு வெறுந்தரையில் படுத்துக்கொண்டாள்.. விசித்து விசித்து அழுது வழிந்த கண்ணீர் தரையை நனைத்தது..

இரண்டு மணி நேரங்கள் கழித்து கதவை திறந்து கொண்டு தேவராயன் உள்ளே வந்தான்..‌ வஞ்சி விழித்துக் கொண்டுதான் இருந்தாள்..

அவன் பாதங்கள் அவளை நெருங்கிக் கொண்டிருந்தன.. அவளிடம் அசைவில்லை.. மூடியிருந்த இமைகள் கனத்து ஈரமாகியிருந்தன..‌

"எழுந்து போய் கட்டில்ல படு..!" அவன் கனத்த அதிகாரமான குரலில் விழிகளை திறந்தவள் அசையவில்லை..

"உன்னத்தான் சொல்றேன்.. எனக்குதான் தலையெழுத்து.. வேற வழியில்ல.. நீ ஏன் கஷ்டப்படனும்.. போய் கட்டில்ல படு..!" அதட்டலாக வந்த வார்த்தைகள் அவளை அசைக்கவில்லை..

நீங்க மட்டும் ஏன் கஷ்டப் படனும் என்று கேட்க தோன்றவில்லை..

"பேசறதையெல்லாம் பேசிட்டு கஷ்டப்பட வேண்டாமாமே..! நீ சொன்ன வார்த்தையில என் மனசு இரண்டா வெட்டுன மீன் மாதிரி துடிக்குது.. அது உனக்கு தெரியலையா..! ஆரம்பத்திலருந்து ஏதோ சரியில்ல.. எல்லாம் தப்பாவே நடக்குது.." ஒவ்வொன்றையும் கோர்த்து பார்த்து மனம் எதிர்மறை விமர்சனத்தை தந்திருக்க.. உதடு கடித்து அழுதபடி கையை தலைக்கு கொடுத்து ஒருக்களித்து படுத்திருந்தாள் வஞ்சி..

"ப்ச்.. சொல்லிக்கிட்டே இருக்கேன் அப்படி என்னடி பிடிவாதம்..!" கண்சிமிட்டி திறக்கும் ஓரிரு நொடிகளுக்குள் அவளை கைபிடித்து எழுப்பி அலேக்காக தூக்கி கட்டிலில் படுக்க வைத்திருந்தான் கிருஷ்ணதேவராயன்..

வஞ்சி விக்கித்து விழித்தாள்..

"கீழ வந்து என் பக்கத்துல நெருங்கி படுக்கற வேலையெல்லாம் வேண்டாம்.. உன் எல்லையோட நின்னுக்க.." என்றவன் சட்டையை அவிழ்த்து போட்டுவிட்டு பேண்டோடு தரையில் படுத்துக்கொண்டான்..

கிருஷ்ணதேவராயன் வீட்டில் எப்போதும் சௌகரியமாக உடுத்தும் கைலியை அணிந்து கொள்வதில்லை.. கொஞ்சம் நவீன ரகமாக ஷார்ட்ஸ் ட்ராக் பான்ட் இதையும் அணிவதில்லை..‌

அலுப்பாக இருந்தால் வெளியிலிருந்து வரும் உடையோடு அப்படியே படுத்துக்கொள்வான், இல்லையேல் குளித்துவிட்டு வெறும் உள்ளாடையோடு சுற்றி சுற்றி வந்து அவளை கிறங்கடிப்பான்..

"என்ன கொடுமை இது..! வேட்டி லுங்கி எதையாவது கட்டக் கூடாதா..!"

"வேட்டி விசேஷங்களுக்கு மட்டும்தான்.. எனக்கு லுங்கி கற்ற பழக்கமே கிடையாது..‌"

"அதுக்காக இப்படியா.. ஐயோ வெட்கமா இருக்கு.." அவள் கண்களை மூடிக்கொள்வாள்..

"என்னடி வெட்கம்..! இது கூட இல்லாம பார்த்ததில்லையா நீ..!" முகத்தை மூடிக்கொண்டிருக்கும் அவள் கரத்தை எடுத்து விட்டு மேலே விழுவான்..

காதலனின் மெய்யான அன்பில் காதலிக்கும் காலங்கள் இனித்தது.. கல்யாண வாழ்க்கை இன்னும் தித்திப்பாய் திகட்டலை தரப்போகிறது என்று நினைத்துக் கொண்டிருக்க அதற்கு நேர் மாறாக.. காடியின் கசப்பு அடிமனம் வரை இறங்குகிறதே..!

ஏன் இப்படி பேசினீர்கள் என்று கேட்கக்கூட அவளுக்கு தைரியம் இல்லை..‌! நீ சொல்லும்போது இனிச்சுது நான் சொல்லும்போது எரியுதோ என்று கேட்டுவிட்டால்..?

கிருஷ்ணதேவராயன் கூட இஷ்டத்திற்கு வார்த்தைகளை விடுபவன் தான்.. கண்ணபிரான் ஒரு ரகம் என்றால் கிருஷ்ணதேவராயன் இன்னொரு ரகம்.. ஆனாலும் அந்த சுடுச் சொற்களில் ஒரு நியாயம் இருக்கும்..

மாமியார் மாமனார் நாத்தனார் என மூவரும் அவளிடம் அன்போடும் பரிவோடும் நடந்து கொண்ட போதும்.. கணவனின் பாராமுகம் பாலைவனத்தில் விட்ட பறவை போல் அவளை தனிமையில் தத்தளிக்க வைத்திருந்தது..‌

அவன்தான் பிரதானம்.. அவனை வைத்துதானே மற்ற உறவுகள்..!

அம்மாவிடம் அண்ணியிடம் பேச முடியவில்லை.. கண்ணபிரான் சீன தடுப்புச் சுவராய் குறுக்கே நின்றான்..‌

வேறு வழியில்லை.. அழகி அப்பத்தாவின் காலில் சென்று விழுந்து விட்டாள்..‌

"ஏய்.. நோ பர்மா லிட்டில்..! (No formalities).." அப்பத்தா உடனே மன்னித்து விட்டாள்.. வயதில் பெரியவளின் பெருந்தன்மை அது..

நடந்த விஷயங்களை ஒளிவு மறைவின்றி அப்பத்தாவிடம் கூறி குறைபட்டு கொண்டாள் வஞ்சி..

"அடி வீணா போனவளே..! முதல்லயே ஏன் இந்த விஷயத்த எங்கிட்டே சொல்லல.. உங்களுக்குள்ள நெருக்கம் வரணும்னு தானே அந்த மருந்த பால்ல கலந்து அவனுக்கு கொடுத்தேன்..! அப்ப என் பேரன் சரியாத்தான் இருந்திருக்கான்.. நீதான் குடும்பம் நடத்த தடுப்பணை போட்டு குட்டையை குழப்பி வைச்சிருக்க..! இது தெரிஞ்சிருந்தா உன்னைய எப்படி கைக்குள்ள போடுறதுன்னு அவனுக்கு ஐடியா சொல்லிக் தந்திருப்பேனே..!"

"ஆமா அப்பத்தா பேசாம அந்த மருந்த நீ எனக்கு பால்ல குடுத்திருக்கலாம்..!"

"அடியே விவரங் கெட்டவளே.. அது ஆம்பளைங்க மட்டும் தான் குடிக்கிற மருந்து.. பொட்டச்சிங்களுக்கு இல்ல..!"

"அட போ அப்பத்தா..! எல்லாமே சொதப்பல்.. இப்ப எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியல.."

"நீ பேசுனது தப்பு.. அவனும் அப்படி பேசி இருக்க கூடாது.. ஏற்கனவே அவன் வாயில கத்திய வச்சுக்கிட்டு எப்ப எப்பன்னு காத்திருப்பான்.. இதுல நீ வேற சுலபமா சான்சு உண்டாக்கி குடுத்தியாக்கும்.."

"ஏதோ கோவத்துல தெரியாம பேசிட்டேன் அப்பத்தா.. என் நிலைமையில இருந்து கொஞ்சம் யோசிச்சு பாரு.. தப்புதான்.. நான் இல்லங்கலையே..! இப்போ உன் பேரன எப்படி வழிக்கு கொண்டு வர்றதாம்.. அதுக்கு மட்டும் பதில சொல்லு..!"

"பேசாம மன்னிப்பு கேட்டு சரணடைஞ்சிடு.."

உதடு சுழித்தாள் வஞ்சி..

"மூஞ்சி கொடுத்து பேசவே மாட்டேங்கறாரு.. இதுல எங்க இருந்து மன்னிப்பு கேட்கிறது..!"

"ஏண்டி கல்யாணமாகி எத்தனை நாளாச்சுது.. இன்னமும் உனக்கு ஒண்ணுமே தெரியலையே..! வார்த்தையால மன்னிப்பு கேட்க கூடாது.. வாயிலிருந்து மன்னிப்பு கேட்கணும்.."

"வாயிலிருந்து தானே வார்த்தை வருது..!"

"கிழிஞ்சது.. உனக்கு சொல்லி புரிய வைக்கிறதுக்குள்ள.." பெருமூச்சு விட்டு தலையை உலுக்கிய அப்பத்தா..

"சரி அவன் வந்ததும் சொல்லு.. பால்ல அந்த மருந்த கலக்கி எடுத்துட்டு வாரேன்.." என்றதும் வஞ்சி கொதிநிலைக்கே சென்று விட்டாள்..

"உன்னைய கொன்னே போட்டுருவேன்.. ஏற்கனவே நீ தந்த அந்த மருந்தாலதான் இம்புட்டு பிரச்சனை..! மறுபடி ஏதாவது சிக்கல இழுத்து விட்ட அப்புறம் நான் மனுஷியா இருக்க மாட்டேன்னு சொல்லிபுட்டேன்.."

"அட கூறு கெட்டவளே..! அந்த நேரத்துல பிரச்சனை உன்னாலதானே வந்துச்சு..! இப்பதான் நீ உண்மையை புரிஞ்சுகிட்டு அவன் கூட சேரனும்னு துடிக்கறியே.. அப்புறம் என்னடி வில்லங்கம் வரப்போகுது..! இந்த முறை எல்லாம் சரியா வரும் சும்மாரு.."

"வேணா அப்பத்தா ஏற்கனவே உம் பேரன் என் மேல ரொம்ப கோபத்தில் இருக்காவ.. இந்த விஷயம் மட்டும் அவருக்கு தெரிஞ்சுதுன்னு வையி.. உன்னை மட்டும் இல்ல என்னைய தூக்கி போட்டு மிதிச்சாலும் ஆச்சரியமில்லை.."

"அதெல்லாம் தெரிய வராது.. நான் சொல்லித்தானே உனக்கே தெரியும்..! நீ வாய மூடிக்கிட்டு நான் சொல்றத மட்டும் செய். அது போதும்..!"

"வேணாம் அப்பத்தா.. இது தப்பு.."

"குடும்பம் நடத்தறதுல என்னடி சரி தப்புன்னு.. போடி அங்குட்டு..! காலையில சண்டை போட்டு ராத்திரி சேர்ந்தாதான் தாம்பத்தியம்.. நீங்க என்னடான்னா பொழுதன்னிக்கும் சண்டை போட்டுக்கிட்டே கிடக்கீய.. இதுக்கு வேணாமாஒரு என்டு" அப்பத்தா அவர் பாட்டுக்கு புலம்பிக்கொண்டு அங்கிருந்து சென்று விட்டார்..

மறுபடி பாலில் மருந்தை கலந்து கொடுப்பதா..? வஞ்சிக்கு வயிற்றில் புளியை கரைத்தது..
ஏற்கனவே அந்த மருந்தால் மோகமும் வேகமும் மோதிக்கொள்ள சேதாரம் அதிகமாயிற்றே..!

கண்கள் சிவந்து முகத்தில் ஜிவ்வென ரத்தம் பாய்ந்து ஓநாய் போல் அவன் தன்னை நோக்கி வருகையில் தேகம் நடுங்கும்.. நெஞ்சு படபடக்கும்..!

அடங்காத வால் குழந்தையை சமாளிப்பது போல் நெஞ்சுக்குள் ஒரு சலிப்பும் சோர்வும் தோன்றும்.. ஒவ்வொரு முத்தத்திலும் விரல் தீண்டும் நகத்திலும் கூட.. மெய்மறந்து சொக்க வைப்பான்.. உண்மைதான்..

ஆனால் சுருக் சுருக்கென சில வலிகளை தாங்கிக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறதே..

"பாத்து அப்பத்தா.. நீ பாட்டுக்கு ஒரு மரத்தையே காலி பண்ற அளவுக்கு மூலிகை வேரை உன் இஷ்டத்துக்கு கலந்து கொடுக்கற.. ஏதாவது பக்க விளைவு வந்துட போகுது என் புருசன் பாவம்.."

"அதெல்லாம் ஒன்னும் ஆகாது.. பால்ல பாதாம் பிஸ்தா முந்திரி திராட்சைன்னு கலந்து குடிக்கிறது இல்லையா அந்த மாதிரிதான்..! ஒரு பக்க விளைவும் கிடையாது.. இது இயற்கையானது.. ரத்தத்தோட மருந்து கலந்து காலத்துக்கு சக்தி தரும்.. உன் தாத்தா இத குடிச்சி புட்டுதான் என்னை படாத பாடு படுத்தினாப்புல.. இந்த சூத்திரத்தை தெரிஞ்சு வச்சுக்கிட்டு நான் என் பேத்திக்கு சொல்லுதேன்.. இந்தாடி.. மருந்து அது வேலையைச் செய்யும் நீ உன்னோட வேலையை செய்.. மரம் மாதிரி அவன் முன்னாடி நிக்காத.. கொஞ்சம் அவனுக்கு புடிச்ச மாதிரி உடுத்திக்கிட்டு ஒட்டலும் உரசலுமா உம்புருசன மயக்கற வழிய பாரு..!"

"ஐயே.. அப்பத்தா.. உனக்கு விவஸ்தையே இல்ல..!"

"ஆமா விவஸ்தைய வச்சுக்கிட்டு உப்புமா கின்டுறதா..! அப்புறம் உனக்கு யாரு சொல்லித் தர்றதாம்.. அடி போடி போக்கத்தவளே.."

"இந்த விசுவாமித்திரனை மயக்க மேனகாவுக்கு தெரிந்த ஒரே வழி இதுதான்..!

அடங்காத காமத்தின் முன்பு ஆத்திரம் கோபம்.. மனஸ்தாபம் எல்லாம் மாயமாய் மறைந்து போகாதா..!

விஷயம் தெரியாத கிருஷ்ணதேவராயனுக்கு வழக்கத்திற்கு மாறாக உடல் முறுக்கியது..‌

"என்ன அன்னிக்கு மாதிரி உடம்பு ஏதோ பண்ணுதே..! கடவுளே அன்னைக்காவது அவகிட்ட சமரசமா பேசிட்டு இருந்தோம்.. இப்ப தேவையில்லாம சண்டை போட்டு வச்சிருக்கேனே..! அவசரப்பட்டுடேனோ.." பாவம் அவனே ரத்தம் சூடேறி தவித்துக் கொண்டிருக்க லோ ஹிப்பில் புடவை உடுத்திக் கொண்டு வந்து நின்ற வஞ்சியின் பார்வையும் பேச்சும் எதுவும் சரியில்லை..

முன்பு இது போல் நிகழ்ந்திருந்தால் உணவுக்கு பதில் அவளை உண்டியிருப்பான்..

இப்போது தன்மானமும் ரோஷமும் "மானத்தை வாங்கிடாதடா ராயா.." என்று அவனிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறதே..!

கைகளுக்கு தனியாக உயிர் வந்தது போல் இடுப்பை கிள்ள பாய்ந்து ஓடியது.. உதட்டுக்கு இறக்கை முளைத்தது.. ஏவுகணை சீறிப்பாய தயாரானது..‌ அவன் நிலைமை கண்டு வஞ்சிக்கு ஒரே சிரிப்பு..

"மாமா படுக்கையை தட்டி போடவா.."

"வேண்டவே வேண்டாம்" அங்கிருந்து ஓடினான்..!

வெறும் உடம்போடு பேண்ட் மட்டும் அணிந்து கொண்டு குளிர்ந்த கிணற்று நீரை வாளி வாளியாக அள்ளி தலையில் ஊற்றிக் கொண்டான்..‌

ஈரத்தோடு நாளைய மனிதன் போல் நிழல் உருவமாக அறைக்குள் நுழைய..‌

"ஐயோ மாமா என்ன இப்படி நனைஞ்சு புட்டீய..!" வஞ்சி பாக்யராஜ் பட ஹீரோயின் போல் வேண்டுமென்றே புடவை முந்தானைய நழுவ விட்டு அவன் தலையை துவட்டி விட்டாள்..

"ஏண்டி வேணும்னே என்ன வெறுப்பேத்த இப்படியெல்லாம் பண்றியா நீயி.." அவன் தள்ளி நின்றான்..

"என்ன மாமா.. இப்படியெல்லாம் கேக்கறீய.. தொப்பலா நனைச்சு வந்திருக்கீகளேன்னு நீங்க பேசுனதையெல்லாம் மனசுல வச்சுக்காம உங்களுக்கு தொடச்சு விட வந்தா..‌ மறுபடி வார்த்தையால காயப்படுத்துகிறீகளே.."

"நான் பேசுனது எல்லாத்தையும் மனசுலய வச்சுக்கோ.. அப்படியே தள்ளி நில்லு.. முதல இத மூடு.." என்று புடவை முந்தானை இழுத்து அவள் மாராப்பை மூடிவிட்டு.. அவசரமாக சட்டையை போட்டுக் கொண்டு வெளியே சென்று விட்டான்..

வஞ்சிக்கு பெருத்த ஏமாற்றம்..‌

மண்ணை முட்டி முட்டி திறக்கும் விதை போல் சீறிக் கிளம்ப காத்திருக்கும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி அடக்கி ஆளுமவிற்கு நான் வேண்டாதவளாகி போய்விட்டேனா..!

அழுகையோடு "மாமா எங்க போறீக..!" அவன் பின்னால் ஓடினாள்..

"இந்த வேதனை தாங்காம நான் செத்துப் போனாலும் பரவாயில்லை.. உன்கிட்ட வரமாட்டேன் போடி.." என்றவன் வீட்டை விட்டு வெளியேறி சென்றிருந்தான்..

வஞ்சி குமுறி குமுறி ஒரே அழுகை..

அடுத்த நாள் அப்பத்தாவிடம் நடந்ததையெல்லாம் சொல்ல.. "ஓகோ அந்த அளவுக்கு போய்ட்டானா பைய.. அவன் தாத்தன மாதிரியே இவனுக்கும் ரோஷம் சாஸ்தி.. நீ ஒண்ணுத்துக்கும் கவலைப்படாத ராசாத்தி.. கொஞ்சம் பொறுமையா இரு.. விட்டு பிடிப்போம்..!" என்று வஞ்சியை தேற்றினார்..

"இனிமே நானும் அவர்கிட்ட போகவே மாட்டேன்.. உங்க பேரன் என்னைய ரொம்ப அவமானப் படுத்திட்டாரு.." வஞ்சி விம்மலோடு கண்ணீரை துடைத்துக் கொள்ள..

"அப்படியெல்லாம் சொல்லக்கூடாது..‌ அவனுக்குதான் அறிவில்ல கிறுக்கு பைய.. நீயாவது கொஞ்சம் விட்டுக்கொடுத்து போக வேண்டாமா.. புருஷன் பொண்டாட்டிக்குள்ள தன்மானமும் திமிரும் எங்கிருந்து வந்திச்சு..! நீ எப்பவும் போல அவன் கிட்ட நெருக்கமாவே இரு.. என்னைக்காவது அந்த முரட்டுப் பய உன்ன புரிஞ்சுக்குவான்.." அப்பத்தா சொல்வதில் நியாயம் இருப்பதாக தோன்றவே அவர் சொல்பேச்சு கேட்டு எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் வீட்டுக்கு வரும் கணவனை மேலே விழுந்து உபசரித்தாள் வஞ்சி..

கதவை சாத்திவிட்டு அவன் முன்பே புடவை மாற்றினாள்..

கண்களை மூடி நல்ல பிள்ளையாக இருந்தவன் பிறகு அரை கண்ணால் பார்த்து.. ஓரக்கண்ணால் பார்த்து.. என் பொண்டாட்டி தானே நான் பார்க்காம.. என்று முழு கண்ணால் பார்க்க ஆரம்பித்து விட்டான்..

பார்ப்பதோடு நிற்காமல் எல்லை மீறி உணர்ச்சிகளோடு சண்டித்தனம் செய்யும் மனதையும் கட்டுப்படுத்த வழியின்றி இல்லாத வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு பேக்டரியே கதி என்று கிடந்தான்..

குளிக்கும்போது பூ துண்டைப் மார்பு வரை போர்த்திக் கொண்டு சோப்பும் நுரையுமாய் வெளியே வந்து.. "மாமா குழாய்ல தண்ணி வரல" என்றாள் ஒரு நாள்..

அவளை ஏற இறங்க பார்த்தவன் எச்சில் விழுங்கி பின்னால் நகர்ந்து சுவற்றோடு முட்டினான்..

"இல்ல வந்துடுச்சே" என்றான் விழி பிதுங்கி..

"என்ன..!" வஞ்சி விழிக்க

"நா.. நான் மேல போய் டேங்க்ல என்ன பிரச்சனைன்னு பார்க்கறேன்.." என்று ஓடியே விட்டான்..

ஒரு கட்டத்திற்கு மேல் வஞ்சியால் பொறுக்க முடியவில்லை.. எதற்கும் ஒரு தீர்வு வேண்டுமே..! இவரை இப்படியே விட்டால் வேலைக்காக்காது என்று தீர்மானமாக ஒரு முடிவெடுத்தாள்..

அன்று ஊரில் முத்தரசனின் திருமணம்..

ஒட்டு மொத்த குடும்பமும் புறப்பட்டது..

திருமண வீட்டில் வேலைகளை இழுத்து போட்டுக் கொண்டு செய்தான் கிருஷ்ணதேவராயன்..‌ பட்டு வேட்டி சட்டையில் மாப்பிள்ளைக்கு தோழனாக அல்ல மாப்பிள்ளைக்கு போட்டியாகவே அங்கிருந்த இளம் பெண்களை ஆதர்ஷித்தான்..‌

வஞ்சிக்கு ஒரே புகைச்சல்..‌ அவள் நிறத்தை பளிரென எடுத்துக்காட்டும் நாவல் பழ பட்டுடுத்தி.. எளிமையான நகைகளுடன் மஞ்சள் நிற தேவதையாக அடிக்கடி அவன் முன்பு வந்து நின்றாள்..

வாய்ப்பு கிட்டும்போதெல்லாம் மனைவியின் அழகை பருகி கொண்டவனுக்கு உள்ளிருந்த ஹார்மோன்கள் எக்குத்தப்பாக வேலை செய்ததில்.. கல்யாண வேலைகளை சரிவர பார்க்க முடியவில்லை..

அவளை தவிர்ப்பதற்காக.. வஞ்சி இடம் வந்தால் வலம் போனான்.. வலம் வந்தால் பின்னால் நகர்ந்தான்..! அவளை தவிர்க்க நினைத்தாலும் பார்க்காமலும் இருக்க முடியவில்லை.. தலையை கோதியபடி பெருமூச்சசெடுத்தவன் தன் நிலையை எண்ணி நொந்து கொண்டான்..

"என்னடா இப்படி வேர்க்குது..‌ கொஞ்ச நேரம் அந்த காத்தாடிக்கு முன்னாடி போய் நில்லு..‌" என்றான் இன்னொரு நண்பன்..

முத்தரசனின் பூர்வீக தாத்தா வீட்டில் தான் திருமணம்.. வெள்ளை சுண்ணாம்பு பூசிய மிகப் பழமையான வீடு என்றாலும் அடுக்கடுக்காய் குகை போல் நிறைய அறைகள் இருந்தது அந்த வீட்டில்..!

ஏதோ ஒரு அறையில் கணவனை மடக்கிப் பிடித்திருந்தாள் வஞ்சி..

தடுமாற்றத்துடன் தூணில் சாய்ந்த படி அவன் நின்று கொண்டிருக்க..

"இப்ப என்னத்துக்கு என்னைய கண்டா இப்படி ஓடுறீய.. நான் செஞ்சது தப்புதான்.. அதுக்காக இம்புட்டு பெரிய தண்டனையா..! ஏதோ நம்ம வாழ்க்கையில முன்னேறனும்னு அப்படி சொல்லிப்புட்டேன்.. அதுக்கு எவ்ளோ பெரிய வார்த்தையா பேசிட்டீக.. எவ்வளவு வேதனைப்பட்டேன் தெரியுமா..! பத்தாக்குறைக்கு என்னை விட்டு விலகி விலகி போறீக.. உங்களை நம்பித்தானே இந்த வீட்டுக்கு வந்தேன்.. நீங்களும் ஒதுக்கி வைச்சா நான் என்ன செய்வேன்..! எங்க போவேன்.. நான் எது சொல்லியிருந்தாலும் அது நம்ம நல்லதுக்காகத்தான்..‌ தயவுசெஞ்சு என்னை வெறுத்துறாதீங்க..‌" என்று குலுங்கி அழுத வஞ்சியை கண்டு பதறி தன்னோடு இழுத்து இறுக்கமாக அணைத்துக் கொண்டான் தேவரா..

"இப்ப என்னத்துக்குடி இப்படி அழுவுற.. முதலில் அழுகையை நிப்பாட்டு.." அதட்டினாலும் வேலைக்காகவில்லை..

"சொல்லுதேன்ல.. அடியேய்.." குனிந்து அவள் முகத்தை பார்க்க தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தாள் வஞ்சி..

முகத்தை நிமிர்த்தி அவள் உதட்டோடு உதடு வைத்து ஆழ்ந்து முத்தமிட்டான் தேவரா..‌ அடுதௌத கணம் முத்தத்தில் விழிகள் விரிந்தன.. அழுகை நின்று போனது..

மெல்ல இதழ்களைப் பிரித்துக் கொண்டவன் "எப்படி நம்ம சாக் ட்ரீட்மென்ட்டு.." என்று காலரை தூக்கி விட்டுக் கொள்ள..

"போதும்..! என்னை ரொம்பவே நோகடிச்சு போட்டிங்க.. அப்படி என்ன கொலை குத்தம் பண்ணிட்டேன் நானு.." வஞ்சி சிணுங்கினாள்..

"அந்த வார்த்தையை சொல்லலாமாடி நீ.. உடம்புக்காக தான் உன்கிட்ட வரேன்னா..? இத்தன வருஷமா அதுக்காகத்தான் உன்கிட்ட பழகுனேனா.. அப்படித்தான் நினைச்சியா நீயி!" என்றான் சீற்றம் தனியாத குரலில்..

"ஏதோ கோவத்துல அப்படி பேசி புட்டேன்.." வஞ்சி முகம் சுருக்கினாள்..

"எம்புட்டு ஆசையா உன்ன கல்யாணம் கட்டிகிட்டேன்..‌ என் ஆசையில மண்ணள்ளி போடுற மாதிரி விலகி நின்னா என் மனசு வருத்தப்படாதா..!"

"இல்ல.. அந்த சமாச்சாரத்தை தள்ளிப் போட்டா நீங்க சீக்கிரம் ஜெயிச்சிடுவீங்கன்னு..!"

சத்தமாக சிரித்துக்கொண்டே அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்..

"நீ எல்லாத்தையும் முழுமனசோட தந்திருந்தா நான் இன்னும் சீக்கிரமா ஜெயிச்சிருப்பேன் தெரியுமா..?"

"அப்படியா..!" வஞ்சி கண்களை விரித்தாள்.

"ஆமாண்டி அம்மு..‌ நீதான் என்னோட பலமே.. நான் முன்னேறும் போது நீ என்கூடவே இருந்து பாக்கனும்தான உன்னை கல்யாணங் கட்டிகிட்டேன்.."

"இது புரியாம உங்கள தப்பா நினைச்சு என்னென்னமோ கிறுக்குத்தனம் பண்ணிட்டேனே..! இருந்தாலும் உங்களுக்கு இம்புட்டு ரோசம் ஆகாது.. எம்புட்டு நெருங்கி வந்தாலும் தள்ளி தள்ளி போறீய..‌ போங்க மாமா நீங்க ரொம்ப மாறிட்டீங்க.."

"நானா..! அட போடி நீ வேற..‌ என் கஷ்டம் எனக்கு..‌ உன்னைய சேரவும் முடியாம விட்டு விலகியிருக்கவும் முடியாம ‌ நான் தவிச்ச தவிப்பு எனக்குத்தான் தெரியும்.. ஏதோ முத்தரசன் கல்யாணம் வந்ததுனால என் கவனத்த கொஞ்சம் திசை திருப்பிக்க முடிஞ்சது.. இல்லன்னா தாயே மன்னிச்சிடுன்னு உன் மடியிலதான் வந்து விழுந்திருப்பேன்.."

வஞ்சி அத்தனை ஆசைகளையும் ஒன்று சேர்த்து அவனை கட்டியணைத்துக் கொண்டாள்..

வேகமாக அவள் முகத்தை நிமிர்த்தி உதட்டில் அழுத்தமாக முத்தமிட்டான் தேவரா..

"அம்மு..!"

"ம்ம்.."

"எனக்கு இப்பவே வேணுமே.."

"எல்லாம் வீட்டுக்கு போய்தான்.."

"கொன்னே புடுவேன்..‌ நான் பாட்டுக்கு சிவனேனு என் வேலைய பாத்துட்டு இருந்தேன்.. நீதான் போன இடமெல்லாம் தொரத்தி தொரத்தி வந்து என்னை தேவையில்லாம உசுப்பேத்தி விட்டுட்ட.. ஒழுங்கு மருவாதியா நான் கேக்குறதையெல்லாம் கொடுத்துடு.."

"இல்லைனா..!"

"இல்லைன்னா.. நானே எடுத்துக்குவேன்..!"

"அட போங்க மாமா இது கல்யாண வீடு..‌" வஞ்சி சிணுங்கினாள்..

"அதனால என்ன..! ஒரு அருமையான இடமிருக்கு. வா போகலாம்.‌" என்று அவள் கைப்பற்றி அவன் அழைத்துச் சென்ற அறையில் மலர் தோரண அலங்காரங்களுடன் ஒரு மஞ்சமும் இருக்க..

"என்ன ரூம் மாமா இது.." என்றாள் வஞ்சி ஒன்றும் புரியாமல்..

"இது முத்தரசனுக்கு முதலிரவுக்கு ஏற்பாடு பண்ணி வச்சிருக்கிற இடம்.."

"இங்க நமக்கென்ன வேலை.. வாங்க போகலாம்..!"

"இங்கதான் நாம முதலிரவு கொண்டாட போறோம்.."

அவள் பின்னால் நின்று இடுப்போடு கட்டிக்கொண்டு பின் முதுகில் முத்தமிட்டான் தேவரா..

வஞ்சி பதறினாள்..

"அச்சச்சோ அது தப்பு.. பாவம்.. புது கல்யாண மாப்பிள்ளை பொண்ணுக்காக ஏற்பாடு செஞ்சிருக்கிற அறையில நாம முதலிரவு கொண்டாடுறதா..‌? உங்களுக்கு வெக்கமாவே இல்லையா..!"

"இந்த ஏற்பாடு கூட அவனுக்காக நாங்கதான் செஞ்சோம்.. வேற ரூம்ல ஏற்பாடு பண்ணிக்கிட்டா போகுது.. நமக்கு முதலிரவே நடக்கலையேடி அம்மு.." அவள் தாடையை தன் பக்கம் திருப்பி உதட்டில் முத்தமிட்டான்..

"பொய் சொல்லாதீங்க..‌ நமக்குள்ள எல்லாமே முடிஞ்சு போச்சு..!"

"அத சொல்லலடி.. முதலிரவு அன்னிக்கு ஒன்னுமே நடக்கலையே..‌ இன்னைக்கு நடத்திடுவோமா..!" ஆழ்ந்த குரலும் பரிதவித்த கண்களும் பார்த்து வஞ்சிக்கு வெட்கம்..

"இது முதல் இரவு இல்லை.. பகல்.."

"நமக்கு எல்லாமே ஒன்னு தான்.." மனைவியை கட்டி அணைத்துக் கொண்டு அந்த மலர் கட்டிலில் விழுந்தான் தேவரா..

இங்கே விழிப்பு தட்டி எழுந்து அமர்ந்தான்.. எல்லாம் கடந்த கால நினைவலைகள்.. வஞ்சி பக்கத்தில் இல்லை..! அவள் புடவை மட்டுமே அவன் வெற்றுடம்பை சுற்றியிருந்தது..

"வ..ஞ்..சி..! விட்டுட்டு போயிட்டியேடி.. கொஞ்சம் கூட நாம வாழ்ந்த வாழ்க்கையை பத்தி நீ யோசிக்கவே இல்லையே..!" குழறலோடு சொன்னவன் அந்த புடவையால் முகத்தை மூடிக்கொண்டான்..

அதே நேரம் இங்கே கட்டிலில் அமர்ந்து உறங்காமல் வெறிக்க வெறிக்க சுவற்றைப் பார்த்துக் கொண்டிருந்த வஞ்சிக்கு ‌ஹக்.. என விக்கல் எடுத்தது..

தொடரும்..
சண்டை எல்லாம் சமாதானம் ஆகி நல்லா தானே போய்ட்டு இருக்கு அப்புறம் என்ன ஆனது 🤔🤔🤔
ஒரு வேளை தேவரா முன்னேற்றத்தை பாத்து அந்த கண்ணபிரான் ஏதேனும் பித்தலாட்ட வேளை பாத்துட்டானோ 😳😳😳
 
Member
Joined
Jul 19, 2024
Messages
44
நெஞ்சில் நெருப்பள்ளி போட்ட வார்த்தைகளால் துடித்து போனாள் வஞ்சி..

பேசியது தவறுதான் அவள் மறுக்கவில்லை.. மன்னிப்பு கேட்க தயாராக இருந்தாள்.. பேசி தீர்க்க முடியாத பிரச்சினை என்று எதுவும் இல்லை.. ஆனால் பேசுவதற்கு முன்பே இப்படி சாட்டையை வீசினால் என்னதான் செய்ய முடியும்..!

இதயத்துக்குள் இருள் சூழ்ந்த சுழலாக ஏதோ அடைத்தது.. தலையணையை தள்ளி வீசிவிட்டு வெறுந்தரையில் படுத்துக்கொண்டாள்.. விசித்து விசித்து அழுது வழிந்த கண்ணீர் தரையை நனைத்தது..

இரண்டு மணி நேரங்கள் கழித்து கதவை திறந்து கொண்டு தேவராயன் உள்ளே வந்தான்..‌ வஞ்சி விழித்துக் கொண்டுதான் இருந்தாள்..

அவன் பாதங்கள் அவளை நெருங்கிக் கொண்டிருந்தன.. அவளிடம் அசைவில்லை.. மூடியிருந்த இமைகள் கனத்து ஈரமாகியிருந்தன..‌

"எழுந்து போய் கட்டில்ல படு..!" அவன் கனத்த அதிகாரமான குரலில் விழிகளை திறந்தவள் அசையவில்லை..

"உன்னத்தான் சொல்றேன்.. எனக்குதான் தலையெழுத்து.. வேற வழியில்ல.. நீ ஏன் கஷ்டப்படனும்.. போய் கட்டில்ல படு..!" அதட்டலாக வந்த வார்த்தைகள் அவளை அசைக்கவில்லை..

நீங்க மட்டும் ஏன் கஷ்டப் படனும் என்று கேட்க தோன்றவில்லை..

"பேசறதையெல்லாம் பேசிட்டு கஷ்டப்பட வேண்டாமாமே..! நீ சொன்ன வார்த்தையில என் மனசு இரண்டா வெட்டுன மீன் மாதிரி துடிக்குது.. அது உனக்கு தெரியலையா..! ஆரம்பத்திலருந்து ஏதோ சரியில்ல.. எல்லாம் தப்பாவே நடக்குது.." ஒவ்வொன்றையும் கோர்த்து பார்த்து மனம் எதிர்மறை விமர்சனத்தை தந்திருக்க.. உதடு கடித்து அழுதபடி கையை தலைக்கு கொடுத்து ஒருக்களித்து படுத்திருந்தாள் வஞ்சி..

"ப்ச்.. சொல்லிக்கிட்டே இருக்கேன் அப்படி என்னடி பிடிவாதம்..!" கண்சிமிட்டி திறக்கும் ஓரிரு நொடிகளுக்குள் அவளை கைபிடித்து எழுப்பி அலேக்காக தூக்கி கட்டிலில் படுக்க வைத்திருந்தான் கிருஷ்ணதேவராயன்..

வஞ்சி விக்கித்து விழித்தாள்..

"கீழ வந்து என் பக்கத்துல நெருங்கி படுக்கற வேலையெல்லாம் வேண்டாம்.. உன் எல்லையோட நின்னுக்க.." என்றவன் சட்டையை அவிழ்த்து போட்டுவிட்டு பேண்டோடு தரையில் படுத்துக்கொண்டான்..

கிருஷ்ணதேவராயன் வீட்டில் எப்போதும் சௌகரியமாக உடுத்தும் கைலியை அணிந்து கொள்வதில்லை.. கொஞ்சம் நவீன ரகமாக ஷார்ட்ஸ் ட்ராக் பான்ட் இதையும் அணிவதில்லை..‌

அலுப்பாக இருந்தால் வெளியிலிருந்து வரும் உடையோடு அப்படியே படுத்துக்கொள்வான், இல்லையேல் குளித்துவிட்டு வெறும் உள்ளாடையோடு சுற்றி சுற்றி வந்து அவளை கிறங்கடிப்பான்..

"என்ன கொடுமை இது..! வேட்டி லுங்கி எதையாவது கட்டக் கூடாதா..!"

"வேட்டி விசேஷங்களுக்கு மட்டும்தான்.. எனக்கு லுங்கி கற்ற பழக்கமே கிடையாது..‌"

"அதுக்காக இப்படியா.. ஐயோ வெட்கமா இருக்கு.." அவள் கண்களை மூடிக்கொள்வாள்..

"என்னடி வெட்கம்..! இது கூட இல்லாம பார்த்ததில்லையா நீ..!" முகத்தை மூடிக்கொண்டிருக்கும் அவள் கரத்தை எடுத்து விட்டு மேலே விழுவான்..

காதலனின் மெய்யான அன்பில் காதலிக்கும் காலங்கள் இனித்தது.. கல்யாண வாழ்க்கை இன்னும் தித்திப்பாய் திகட்டலை தரப்போகிறது என்று நினைத்துக் கொண்டிருக்க அதற்கு நேர் மாறாக.. காடியின் கசப்பு அடிமனம் வரை இறங்குகிறதே..!

ஏன் இப்படி பேசினீர்கள் என்று கேட்கக்கூட அவளுக்கு தைரியம் இல்லை..‌! நீ சொல்லும்போது இனிச்சுது நான் சொல்லும்போது எரியுதோ என்று கேட்டுவிட்டால்..?

கிருஷ்ணதேவராயன் கூட இஷ்டத்திற்கு வார்த்தைகளை விடுபவன் தான்.. கண்ணபிரான் ஒரு ரகம் என்றால் கிருஷ்ணதேவராயன் இன்னொரு ரகம்.. ஆனாலும் அந்த சுடுச் சொற்களில் ஒரு நியாயம் இருக்கும்..

மாமியார் மாமனார் நாத்தனார் என மூவரும் அவளிடம் அன்போடும் பரிவோடும் நடந்து கொண்ட போதும்.. கணவனின் பாராமுகம் பாலைவனத்தில் விட்ட பறவை போல் அவளை தனிமையில் தத்தளிக்க வைத்திருந்தது..‌

அவன்தான் பிரதானம்.. அவனை வைத்துதானே மற்ற உறவுகள்..!

அம்மாவிடம் அண்ணியிடம் பேச முடியவில்லை.. கண்ணபிரான் சீன தடுப்புச் சுவராய் குறுக்கே நின்றான்..‌

வேறு வழியில்லை.. அழகி அப்பத்தாவின் காலில் சென்று விழுந்து விட்டாள்..‌

"ஏய்.. நோ பர்மா லிட்டில்..! (No formalities).." அப்பத்தா உடனே மன்னித்து விட்டாள்.. வயதில் பெரியவளின் பெருந்தன்மை அது..

நடந்த விஷயங்களை ஒளிவு மறைவின்றி அப்பத்தாவிடம் கூறி குறைபட்டு கொண்டாள் வஞ்சி..

"அடி வீணா போனவளே..! முதல்லயே ஏன் இந்த விஷயத்த எங்கிட்டே சொல்லல.. உங்களுக்குள்ள நெருக்கம் வரணும்னு தானே அந்த மருந்த பால்ல கலந்து அவனுக்கு கொடுத்தேன்..! அப்ப என் பேரன் சரியாத்தான் இருந்திருக்கான்.. நீதான் குடும்பம் நடத்த தடுப்பணை போட்டு குட்டையை குழப்பி வைச்சிருக்க..! இது தெரிஞ்சிருந்தா உன்னைய எப்படி கைக்குள்ள போடுறதுன்னு அவனுக்கு ஐடியா சொல்லிக் தந்திருப்பேனே..!"

"ஆமா அப்பத்தா பேசாம அந்த மருந்த நீ எனக்கு பால்ல குடுத்திருக்கலாம்..!"

"அடியே விவரங் கெட்டவளே.. அது ஆம்பளைங்க மட்டும் தான் குடிக்கிற மருந்து.. பொட்டச்சிங்களுக்கு இல்ல..!"

"அட போ அப்பத்தா..! எல்லாமே சொதப்பல்.. இப்ப எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியல.."

"நீ பேசுனது தப்பு.. அவனும் அப்படி பேசி இருக்க கூடாது.. ஏற்கனவே அவன் வாயில கத்திய வச்சுக்கிட்டு எப்ப எப்பன்னு காத்திருப்பான்.. இதுல நீ வேற சுலபமா சான்சு உண்டாக்கி குடுத்தியாக்கும்.."

"ஏதோ கோவத்துல தெரியாம பேசிட்டேன் அப்பத்தா.. என் நிலைமையில இருந்து கொஞ்சம் யோசிச்சு பாரு.. தப்புதான்.. நான் இல்லங்கலையே..! இப்போ உன் பேரன எப்படி வழிக்கு கொண்டு வர்றதாம்.. அதுக்கு மட்டும் பதில சொல்லு..!"

"பேசாம மன்னிப்பு கேட்டு சரணடைஞ்சிடு.."

உதடு சுழித்தாள் வஞ்சி..

"மூஞ்சி கொடுத்து பேசவே மாட்டேங்கறாரு.. இதுல எங்க இருந்து மன்னிப்பு கேட்கிறது..!"

"ஏண்டி கல்யாணமாகி எத்தனை நாளாச்சுது.. இன்னமும் உனக்கு ஒண்ணுமே தெரியலையே..! வார்த்தையால மன்னிப்பு கேட்க கூடாது.. வாயிலிருந்து மன்னிப்பு கேட்கணும்.."

"வாயிலிருந்து தானே வார்த்தை வருது..!"

"கிழிஞ்சது.. உனக்கு சொல்லி புரிய வைக்கிறதுக்குள்ள.." பெருமூச்சு விட்டு தலையை உலுக்கிய அப்பத்தா..

"சரி அவன் வந்ததும் சொல்லு.. பால்ல அந்த மருந்த கலக்கி எடுத்துட்டு வாரேன்.." என்றதும் வஞ்சி கொதிநிலைக்கே சென்று விட்டாள்..

"உன்னைய கொன்னே போட்டுருவேன்.. ஏற்கனவே நீ தந்த அந்த மருந்தாலதான் இம்புட்டு பிரச்சனை..! மறுபடி ஏதாவது சிக்கல இழுத்து விட்ட அப்புறம் நான் மனுஷியா இருக்க மாட்டேன்னு சொல்லிபுட்டேன்.."

"அட கூறு கெட்டவளே..! அந்த நேரத்துல பிரச்சனை உன்னாலதானே வந்துச்சு..! இப்பதான் நீ உண்மையை புரிஞ்சுகிட்டு அவன் கூட சேரனும்னு துடிக்கறியே.. அப்புறம் என்னடி வில்லங்கம் வரப்போகுது..! இந்த முறை எல்லாம் சரியா வரும் சும்மாரு.."

"வேணா அப்பத்தா ஏற்கனவே உம் பேரன் என் மேல ரொம்ப கோபத்தில் இருக்காவ.. இந்த விஷயம் மட்டும் அவருக்கு தெரிஞ்சுதுன்னு வையி.. உன்னை மட்டும் இல்ல என்னைய தூக்கி போட்டு மிதிச்சாலும் ஆச்சரியமில்லை.."

"அதெல்லாம் தெரிய வராது.. நான் சொல்லித்தானே உனக்கே தெரியும்..! நீ வாய மூடிக்கிட்டு நான் சொல்றத மட்டும் செய். அது போதும்..!"

"வேணாம் அப்பத்தா.. இது தப்பு.."

"குடும்பம் நடத்தறதுல என்னடி சரி தப்புன்னு.. போடி அங்குட்டு..! காலையில சண்டை போட்டு ராத்திரி சேர்ந்தாதான் தாம்பத்தியம்.. நீங்க என்னடான்னா பொழுதன்னிக்கும் சண்டை போட்டுக்கிட்டே கிடக்கீய.. இதுக்கு வேணாமாஒரு என்டு" அப்பத்தா அவர் பாட்டுக்கு புலம்பிக்கொண்டு அங்கிருந்து சென்று விட்டார்..

மறுபடி பாலில் மருந்தை கலந்து கொடுப்பதா..? வஞ்சிக்கு வயிற்றில் புளியை கரைத்தது..
ஏற்கனவே அந்த மருந்தால் மோகமும் வேகமும் மோதிக்கொள்ள சேதாரம் அதிகமாயிற்றே..!

கண்கள் சிவந்து முகத்தில் ஜிவ்வென ரத்தம் பாய்ந்து ஓநாய் போல் அவன் தன்னை நோக்கி வருகையில் தேகம் நடுங்கும்.. நெஞ்சு படபடக்கும்..!

அடங்காத வால் குழந்தையை சமாளிப்பது போல் நெஞ்சுக்குள் ஒரு சலிப்பும் சோர்வும் தோன்றும்.. ஒவ்வொரு முத்தத்திலும் விரல் தீண்டும் நகத்திலும் கூட.. மெய்மறந்து சொக்க வைப்பான்.. உண்மைதான்..

ஆனால் சுருக் சுருக்கென சில வலிகளை தாங்கிக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறதே..

"பாத்து அப்பத்தா.. நீ பாட்டுக்கு ஒரு மரத்தையே காலி பண்ற அளவுக்கு மூலிகை வேரை உன் இஷ்டத்துக்கு கலந்து கொடுக்கற.. ஏதாவது பக்க விளைவு வந்துட போகுது என் புருசன் பாவம்.."

"அதெல்லாம் ஒன்னும் ஆகாது.. பால்ல பாதாம் பிஸ்தா முந்திரி திராட்சைன்னு கலந்து குடிக்கிறது இல்லையா அந்த மாதிரிதான்..! ஒரு பக்க விளைவும் கிடையாது.. இது இயற்கையானது.. ரத்தத்தோட மருந்து கலந்து காலத்துக்கு சக்தி தரும்.. உன் தாத்தா இத குடிச்சி புட்டுதான் என்னை படாத பாடு படுத்தினாப்புல.. இந்த சூத்திரத்தை தெரிஞ்சு வச்சுக்கிட்டு நான் என் பேத்திக்கு சொல்லுதேன்.. இந்தாடி.. மருந்து அது வேலையைச் செய்யும் நீ உன்னோட வேலையை செய்.. மரம் மாதிரி அவன் முன்னாடி நிக்காத.. கொஞ்சம் அவனுக்கு புடிச்ச மாதிரி உடுத்திக்கிட்டு ஒட்டலும் உரசலுமா உம்புருசன மயக்கற வழிய பாரு..!"

"ஐயே.. அப்பத்தா.. உனக்கு விவஸ்தையே இல்ல..!"

"ஆமா விவஸ்தைய வச்சுக்கிட்டு உப்புமா கின்டுறதா..! அப்புறம் உனக்கு யாரு சொல்லித் தர்றதாம்.. அடி போடி போக்கத்தவளே.."

"இந்த விசுவாமித்திரனை மயக்க மேனகாவுக்கு தெரிந்த ஒரே வழி இதுதான்..!

அடங்காத காமத்தின் முன்பு ஆத்திரம் கோபம்.. மனஸ்தாபம் எல்லாம் மாயமாய் மறைந்து போகாதா..!

விஷயம் தெரியாத கிருஷ்ணதேவராயனுக்கு வழக்கத்திற்கு மாறாக உடல் முறுக்கியது..‌

"என்ன அன்னிக்கு மாதிரி உடம்பு ஏதோ பண்ணுதே..! கடவுளே அன்னைக்காவது அவகிட்ட சமரசமா பேசிட்டு இருந்தோம்.. இப்ப தேவையில்லாம சண்டை போட்டு வச்சிருக்கேனே..! அவசரப்பட்டுடேனோ.." பாவம் அவனே ரத்தம் சூடேறி தவித்துக் கொண்டிருக்க லோ ஹிப்பில் புடவை உடுத்திக் கொண்டு வந்து நின்ற வஞ்சியின் பார்வையும் பேச்சும் எதுவும் சரியில்லை..

முன்பு இது போல் நிகழ்ந்திருந்தால் உணவுக்கு பதில் அவளை உண்டியிருப்பான்..

இப்போது தன்மானமும் ரோஷமும் "மானத்தை வாங்கிடாதடா ராயா.." என்று அவனிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறதே..!

கைகளுக்கு தனியாக உயிர் வந்தது போல் இடுப்பை கிள்ள பாய்ந்து ஓடியது.. உதட்டுக்கு இறக்கை முளைத்தது.. ஏவுகணை சீறிப்பாய தயாரானது..‌ அவன் நிலைமை கண்டு வஞ்சிக்கு ஒரே சிரிப்பு..

"மாமா படுக்கையை தட்டி போடவா.."

"வேண்டவே வேண்டாம்" அங்கிருந்து ஓடினான்..!

வெறும் உடம்போடு பேண்ட் மட்டும் அணிந்து கொண்டு குளிர்ந்த கிணற்று நீரை வாளி வாளியாக அள்ளி தலையில் ஊற்றிக் கொண்டான்..‌

ஈரத்தோடு நாளைய மனிதன் போல் நிழல் உருவமாக அறைக்குள் நுழைய..‌

"ஐயோ மாமா என்ன இப்படி நனைஞ்சு புட்டீய..!" வஞ்சி பாக்யராஜ் பட ஹீரோயின் போல் வேண்டுமென்றே புடவை முந்தானைய நழுவ விட்டு அவன் தலையை துவட்டி விட்டாள்..

"ஏண்டி வேணும்னே என்ன வெறுப்பேத்த இப்படியெல்லாம் பண்றியா நீயி.." அவன் தள்ளி நின்றான்..

"என்ன மாமா.. இப்படியெல்லாம் கேக்கறீய.. தொப்பலா நனைச்சு வந்திருக்கீகளேன்னு நீங்க பேசுனதையெல்லாம் மனசுல வச்சுக்காம உங்களுக்கு தொடச்சு விட வந்தா..‌ மறுபடி வார்த்தையால காயப்படுத்துகிறீகளே.."

"நான் பேசுனது எல்லாத்தையும் மனசுலய வச்சுக்கோ.. அப்படியே தள்ளி நில்லு.. முதல இத மூடு.." என்று புடவை முந்தானை இழுத்து அவள் மாராப்பை மூடிவிட்டு.. அவசரமாக சட்டையை போட்டுக் கொண்டு வெளியே சென்று விட்டான்..

வஞ்சிக்கு பெருத்த ஏமாற்றம்..‌

மண்ணை முட்டி முட்டி திறக்கும் விதை போல் சீறிக் கிளம்ப காத்திருக்கும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி அடக்கி ஆளுமவிற்கு நான் வேண்டாதவளாகி போய்விட்டேனா..!

அழுகையோடு "மாமா எங்க போறீக..!" அவன் பின்னால் ஓடினாள்..

"இந்த வேதனை தாங்காம நான் செத்துப் போனாலும் பரவாயில்லை.. உன்கிட்ட வரமாட்டேன் போடி.." என்றவன் வீட்டை விட்டு வெளியேறி சென்றிருந்தான்..

வஞ்சி குமுறி குமுறி ஒரே அழுகை..

அடுத்த நாள் அப்பத்தாவிடம் நடந்ததையெல்லாம் சொல்ல.. "ஓகோ அந்த அளவுக்கு போய்ட்டானா பைய.. அவன் தாத்தன மாதிரியே இவனுக்கும் ரோஷம் சாஸ்தி.. நீ ஒண்ணுத்துக்கும் கவலைப்படாத ராசாத்தி.. கொஞ்சம் பொறுமையா இரு.. விட்டு பிடிப்போம்..!" என்று வஞ்சியை தேற்றினார்..

"இனிமே நானும் அவர்கிட்ட போகவே மாட்டேன்.. உங்க பேரன் என்னைய ரொம்ப அவமானப் படுத்திட்டாரு.." வஞ்சி விம்மலோடு கண்ணீரை துடைத்துக் கொள்ள..

"அப்படியெல்லாம் சொல்லக்கூடாது..‌ அவனுக்குதான் அறிவில்ல கிறுக்கு பைய.. நீயாவது கொஞ்சம் விட்டுக்கொடுத்து போக வேண்டாமா.. புருஷன் பொண்டாட்டிக்குள்ள தன்மானமும் திமிரும் எங்கிருந்து வந்திச்சு..! நீ எப்பவும் போல அவன் கிட்ட நெருக்கமாவே இரு.. என்னைக்காவது அந்த முரட்டுப் பய உன்ன புரிஞ்சுக்குவான்.." அப்பத்தா சொல்வதில் நியாயம் இருப்பதாக தோன்றவே அவர் சொல்பேச்சு கேட்டு எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் வீட்டுக்கு வரும் கணவனை மேலே விழுந்து உபசரித்தாள் வஞ்சி..

கதவை சாத்திவிட்டு அவன் முன்பே புடவை மாற்றினாள்..

கண்களை மூடி நல்ல பிள்ளையாக இருந்தவன் பிறகு அரை கண்ணால் பார்த்து.. ஓரக்கண்ணால் பார்த்து.. என் பொண்டாட்டி தானே நான் பார்க்காம.. என்று முழு கண்ணால் பார்க்க ஆரம்பித்து விட்டான்..

பார்ப்பதோடு நிற்காமல் எல்லை மீறி உணர்ச்சிகளோடு சண்டித்தனம் செய்யும் மனதையும் கட்டுப்படுத்த வழியின்றி இல்லாத வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு பேக்டரியே கதி என்று கிடந்தான்..

குளிக்கும்போது பூ துண்டைப் மார்பு வரை போர்த்திக் கொண்டு சோப்பும் நுரையுமாய் வெளியே வந்து.. "மாமா குழாய்ல தண்ணி வரல" என்றாள் ஒரு நாள்..

அவளை ஏற இறங்க பார்த்தவன் எச்சில் விழுங்கி பின்னால் நகர்ந்து சுவற்றோடு முட்டினான்..

"இல்ல வந்துடுச்சே" என்றான் விழி பிதுங்கி..

"என்ன..!" வஞ்சி விழிக்க

"நா.. நான் மேல போய் டேங்க்ல என்ன பிரச்சனைன்னு பார்க்கறேன்.." என்று ஓடியே விட்டான்..

ஒரு கட்டத்திற்கு மேல் வஞ்சியால் பொறுக்க முடியவில்லை.. எதற்கும் ஒரு தீர்வு வேண்டுமே..! இவரை இப்படியே விட்டால் வேலைக்காக்காது என்று தீர்மானமாக ஒரு முடிவெடுத்தாள்..

அன்று ஊரில் முத்தரசனின் திருமணம்..

ஒட்டு மொத்த குடும்பமும் புறப்பட்டது..

திருமண வீட்டில் வேலைகளை இழுத்து போட்டுக் கொண்டு செய்தான் கிருஷ்ணதேவராயன்..‌ பட்டு வேட்டி சட்டையில் மாப்பிள்ளைக்கு தோழனாக அல்ல மாப்பிள்ளைக்கு போட்டியாகவே அங்கிருந்த இளம் பெண்களை ஆதர்ஷித்தான்..‌

வஞ்சிக்கு ஒரே புகைச்சல்..‌ அவள் நிறத்தை பளிரென எடுத்துக்காட்டும் நாவல் பழ பட்டுடுத்தி.. எளிமையான நகைகளுடன் மஞ்சள் நிற தேவதையாக அடிக்கடி அவன் முன்பு வந்து நின்றாள்..

வாய்ப்பு கிட்டும்போதெல்லாம் மனைவியின் அழகை பருகி கொண்டவனுக்கு உள்ளிருந்த ஹார்மோன்கள் எக்குத்தப்பாக வேலை செய்ததில்.. கல்யாண வேலைகளை சரிவர பார்க்க முடியவில்லை..

அவளை தவிர்ப்பதற்காக.. வஞ்சி இடம் வந்தால் வலம் போனான்.. வலம் வந்தால் பின்னால் நகர்ந்தான்..! அவளை தவிர்க்க நினைத்தாலும் பார்க்காமலும் இருக்க முடியவில்லை.. தலையை கோதியபடி பெருமூச்சசெடுத்தவன் தன் நிலையை எண்ணி நொந்து கொண்டான்..

"என்னடா இப்படி வேர்க்குது..‌ கொஞ்ச நேரம் அந்த காத்தாடிக்கு முன்னாடி போய் நில்லு..‌" என்றான் இன்னொரு நண்பன்..

முத்தரசனின் பூர்வீக தாத்தா வீட்டில் தான் திருமணம்.. வெள்ளை சுண்ணாம்பு பூசிய மிகப் பழமையான வீடு என்றாலும் அடுக்கடுக்காய் குகை போல் நிறைய அறைகள் இருந்தது அந்த வீட்டில்..!

ஏதோ ஒரு அறையில் கணவனை மடக்கிப் பிடித்திருந்தாள் வஞ்சி..

தடுமாற்றத்துடன் தூணில் சாய்ந்த படி அவன் நின்று கொண்டிருக்க..

"இப்ப என்னத்துக்கு என்னைய கண்டா இப்படி ஓடுறீய.. நான் செஞ்சது தப்புதான்.. அதுக்காக இம்புட்டு பெரிய தண்டனையா..! ஏதோ நம்ம வாழ்க்கையில முன்னேறனும்னு அப்படி சொல்லிப்புட்டேன்.. அதுக்கு எவ்ளோ பெரிய வார்த்தையா பேசிட்டீக.. எவ்வளவு வேதனைப்பட்டேன் தெரியுமா..! பத்தாக்குறைக்கு என்னை விட்டு விலகி விலகி போறீக.. உங்களை நம்பித்தானே இந்த வீட்டுக்கு வந்தேன்.. நீங்களும் ஒதுக்கி வைச்சா நான் என்ன செய்வேன்..! எங்க போவேன்.. நான் எது சொல்லியிருந்தாலும் அது நம்ம நல்லதுக்காகத்தான்..‌ தயவுசெஞ்சு என்னை வெறுத்துறாதீங்க..‌" என்று குலுங்கி அழுத வஞ்சியை கண்டு பதறி தன்னோடு இழுத்து இறுக்கமாக அணைத்துக் கொண்டான் தேவரா..

"இப்ப என்னத்துக்குடி இப்படி அழுவுற.. முதலில் அழுகையை நிப்பாட்டு.." அதட்டினாலும் வேலைக்காகவில்லை..

"சொல்லுதேன்ல.. அடியேய்.." குனிந்து அவள் முகத்தை பார்க்க தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தாள் வஞ்சி..

முகத்தை நிமிர்த்தி அவள் உதட்டோடு உதடு வைத்து ஆழ்ந்து முத்தமிட்டான் தேவரா..‌ அடுதௌத கணம் முத்தத்தில் விழிகள் விரிந்தன.. அழுகை நின்று போனது..

மெல்ல இதழ்களைப் பிரித்துக் கொண்டவன் "எப்படி நம்ம சாக் ட்ரீட்மென்ட்டு.." என்று காலரை தூக்கி விட்டுக் கொள்ள..

"போதும்..! என்னை ரொம்பவே நோகடிச்சு போட்டிங்க.. அப்படி என்ன கொலை குத்தம் பண்ணிட்டேன் நானு.." வஞ்சி சிணுங்கினாள்..

"அந்த வார்த்தையை சொல்லலாமாடி நீ.. உடம்புக்காக தான் உன்கிட்ட வரேன்னா..? இத்தன வருஷமா அதுக்காகத்தான் உன்கிட்ட பழகுனேனா.. அப்படித்தான் நினைச்சியா நீயி!" என்றான் சீற்றம் தனியாத குரலில்..

"ஏதோ கோவத்துல அப்படி பேசி புட்டேன்.." வஞ்சி முகம் சுருக்கினாள்..

"எம்புட்டு ஆசையா உன்ன கல்யாணம் கட்டிகிட்டேன்..‌ என் ஆசையில மண்ணள்ளி போடுற மாதிரி விலகி நின்னா என் மனசு வருத்தப்படாதா..!"

"இல்ல.. அந்த சமாச்சாரத்தை தள்ளிப் போட்டா நீங்க சீக்கிரம் ஜெயிச்சிடுவீங்கன்னு..!"

சத்தமாக சிரித்துக்கொண்டே அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்..

"நீ எல்லாத்தையும் முழுமனசோட தந்திருந்தா நான் இன்னும் சீக்கிரமா ஜெயிச்சிருப்பேன் தெரியுமா..?"

"அப்படியா..!" வஞ்சி கண்களை விரித்தாள்.

"ஆமாண்டி அம்மு..‌ நீதான் என்னோட பலமே.. நான் முன்னேறும் போது நீ என்கூடவே இருந்து பாக்கனும்தான உன்னை கல்யாணங் கட்டிகிட்டேன்.."

"இது புரியாம உங்கள தப்பா நினைச்சு என்னென்னமோ கிறுக்குத்தனம் பண்ணிட்டேனே..! இருந்தாலும் உங்களுக்கு இம்புட்டு ரோசம் ஆகாது.. எம்புட்டு நெருங்கி வந்தாலும் தள்ளி தள்ளி போறீய..‌ போங்க மாமா நீங்க ரொம்ப மாறிட்டீங்க.."

"நானா..! அட போடி நீ வேற..‌ என் கஷ்டம் எனக்கு..‌ உன்னைய சேரவும் முடியாம விட்டு விலகியிருக்கவும் முடியாம ‌ நான் தவிச்ச தவிப்பு எனக்குத்தான் தெரியும்.. ஏதோ முத்தரசன் கல்யாணம் வந்ததுனால என் கவனத்த கொஞ்சம் திசை திருப்பிக்க முடிஞ்சது.. இல்லன்னா தாயே மன்னிச்சிடுன்னு உன் மடியிலதான் வந்து விழுந்திருப்பேன்.."

வஞ்சி அத்தனை ஆசைகளையும் ஒன்று சேர்த்து அவனை கட்டியணைத்துக் கொண்டாள்..

வேகமாக அவள் முகத்தை நிமிர்த்தி உதட்டில் அழுத்தமாக முத்தமிட்டான் தேவரா..

"அம்மு..!"

"ம்ம்.."

"எனக்கு இப்பவே வேணுமே.."

"எல்லாம் வீட்டுக்கு போய்தான்.."

"கொன்னே புடுவேன்..‌ நான் பாட்டுக்கு சிவனேனு என் வேலைய பாத்துட்டு இருந்தேன்.. நீதான் போன இடமெல்லாம் தொரத்தி தொரத்தி வந்து என்னை தேவையில்லாம உசுப்பேத்தி விட்டுட்ட.. ஒழுங்கு மருவாதியா நான் கேக்குறதையெல்லாம் கொடுத்துடு.."

"இல்லைனா..!"

"இல்லைன்னா.. நானே எடுத்துக்குவேன்..!"

"அட போங்க மாமா இது கல்யாண வீடு..‌" வஞ்சி சிணுங்கினாள்..

"அதனால என்ன..! ஒரு அருமையான இடமிருக்கு. வா போகலாம்.‌" என்று அவள் கைப்பற்றி அவன் அழைத்துச் சென்ற அறையில் மலர் தோரண அலங்காரங்களுடன் ஒரு மஞ்சமும் இருக்க..

"என்ன ரூம் மாமா இது.." என்றாள் வஞ்சி ஒன்றும் புரியாமல்..

"இது முத்தரசனுக்கு முதலிரவுக்கு ஏற்பாடு பண்ணி வச்சிருக்கிற இடம்.."

"இங்க நமக்கென்ன வேலை.. வாங்க போகலாம்..!"

"இங்கதான் நாம முதலிரவு கொண்டாட போறோம்.."

அவள் பின்னால் நின்று இடுப்போடு கட்டிக்கொண்டு பின் முதுகில் முத்தமிட்டான் தேவரா..

வஞ்சி பதறினாள்..

"அச்சச்சோ அது தப்பு.. பாவம்.. புது கல்யாண மாப்பிள்ளை பொண்ணுக்காக ஏற்பாடு செஞ்சிருக்கிற அறையில நாம முதலிரவு கொண்டாடுறதா..‌? உங்களுக்கு வெக்கமாவே இல்லையா..!"

"இந்த ஏற்பாடு கூட அவனுக்காக நாங்கதான் செஞ்சோம்.. வேற ரூம்ல ஏற்பாடு பண்ணிக்கிட்டா போகுது.. நமக்கு முதலிரவே நடக்கலையேடி அம்மு.." அவள் தாடையை தன் பக்கம் திருப்பி உதட்டில் முத்தமிட்டான்..

"பொய் சொல்லாதீங்க..‌ நமக்குள்ள எல்லாமே முடிஞ்சு போச்சு..!"

"அத சொல்லலடி.. முதலிரவு அன்னிக்கு ஒன்னுமே நடக்கலையே..‌ இன்னைக்கு நடத்திடுவோமா..!" ஆழ்ந்த குரலும் பரிதவித்த கண்களும் பார்த்து வஞ்சிக்கு வெட்கம்..

"இது முதல் இரவு இல்லை.. பகல்.."

"நமக்கு எல்லாமே ஒன்னு தான்.." மனைவியை கட்டி அணைத்துக் கொண்டு அந்த மலர் கட்டிலில் விழுந்தான் தேவரா..

இங்கே விழிப்பு தட்டி எழுந்து அமர்ந்தான்.. எல்லாம் கடந்த கால நினைவலைகள்.. வஞ்சி பக்கத்தில் இல்லை..! அவள் புடவை மட்டுமே அவன் வெற்றுடம்பை சுற்றியிருந்தது..

"வ..ஞ்..சி..! விட்டுட்டு போயிட்டியேடி.. கொஞ்சம் கூட நாம வாழ்ந்த வாழ்க்கையை பத்தி நீ யோசிக்கவே இல்லையே..!" குழறலோடு சொன்னவன் அந்த புடவையால் முகத்தை மூடிக்கொண்டான்..

அதே நேரம் இங்கே கட்டிலில் அமர்ந்து உறங்காமல் வெறிக்க வெறிக்க சுவற்றைப் பார்த்துக் கொண்டிருந்த வஞ்சிக்கு ‌ஹக்.. என விக்கல் எடுத்தது..

தொடரும்..
Ada ambutum kanava ah
 
Active member
Joined
Jul 31, 2024
Messages
57
நெஞ்சில் நெருப்பள்ளி போட்ட வார்த்தைகளால் துடித்து போனாள் வஞ்சி..

பேசியது தவறுதான் அவள் மறுக்கவில்லை.. மன்னிப்பு கேட்க தயாராக இருந்தாள்.. பேசி தீர்க்க முடியாத பிரச்சினை என்று எதுவும் இல்லை.. ஆனால் பேசுவதற்கு முன்பே இப்படி சாட்டையை வீசினால் என்னதான் செய்ய முடியும்..!

இதயத்துக்குள் இருள் சூழ்ந்த சுழலாக ஏதோ அடைத்தது.. தலையணையை தள்ளி வீசிவிட்டு வெறுந்தரையில் படுத்துக்கொண்டாள்.. விசித்து விசித்து அழுது வழிந்த கண்ணீர் தரையை நனைத்தது..

இரண்டு மணி நேரங்கள் கழித்து கதவை திறந்து கொண்டு தேவராயன் உள்ளே வந்தான்..‌ வஞ்சி விழித்துக் கொண்டுதான் இருந்தாள்..

அவன் பாதங்கள் அவளை நெருங்கிக் கொண்டிருந்தன.. அவளிடம் அசைவில்லை.. மூடியிருந்த இமைகள் கனத்து ஈரமாகியிருந்தன..‌

"எழுந்து போய் கட்டில்ல படு..!" அவன் கனத்த அதிகாரமான குரலில் விழிகளை திறந்தவள் அசையவில்லை..

"உன்னத்தான் சொல்றேன்.. எனக்குதான் தலையெழுத்து.. வேற வழியில்ல.. நீ ஏன் கஷ்டப்படனும்.. போய் கட்டில்ல படு..!" அதட்டலாக வந்த வார்த்தைகள் அவளை அசைக்கவில்லை..

நீங்க மட்டும் ஏன் கஷ்டப் படனும் என்று கேட்க தோன்றவில்லை..

"பேசறதையெல்லாம் பேசிட்டு கஷ்டப்பட வேண்டாமாமே..! நீ சொன்ன வார்த்தையில என் மனசு இரண்டா வெட்டுன மீன் மாதிரி துடிக்குது.. அது உனக்கு தெரியலையா..! ஆரம்பத்திலருந்து ஏதோ சரியில்ல.. எல்லாம் தப்பாவே நடக்குது.." ஒவ்வொன்றையும் கோர்த்து பார்த்து மனம் எதிர்மறை விமர்சனத்தை தந்திருக்க.. உதடு கடித்து அழுதபடி கையை தலைக்கு கொடுத்து ஒருக்களித்து படுத்திருந்தாள் வஞ்சி..

"ப்ச்.. சொல்லிக்கிட்டே இருக்கேன் அப்படி என்னடி பிடிவாதம்..!" கண்சிமிட்டி திறக்கும் ஓரிரு நொடிகளுக்குள் அவளை கைபிடித்து எழுப்பி அலேக்காக தூக்கி கட்டிலில் படுக்க வைத்திருந்தான் கிருஷ்ணதேவராயன்..

வஞ்சி விக்கித்து விழித்தாள்..

"கீழ வந்து என் பக்கத்துல நெருங்கி படுக்கற வேலையெல்லாம் வேண்டாம்.. உன் எல்லையோட நின்னுக்க.." என்றவன் சட்டையை அவிழ்த்து போட்டுவிட்டு பேண்டோடு தரையில் படுத்துக்கொண்டான்..

கிருஷ்ணதேவராயன் வீட்டில் எப்போதும் சௌகரியமாக உடுத்தும் கைலியை அணிந்து கொள்வதில்லை.. கொஞ்சம் நவீன ரகமாக ஷார்ட்ஸ் ட்ராக் பான்ட் இதையும் அணிவதில்லை..‌

அலுப்பாக இருந்தால் வெளியிலிருந்து வரும் உடையோடு அப்படியே படுத்துக்கொள்வான், இல்லையேல் குளித்துவிட்டு வெறும் உள்ளாடையோடு சுற்றி சுற்றி வந்து அவளை கிறங்கடிப்பான்..

"என்ன கொடுமை இது..! வேட்டி லுங்கி எதையாவது கட்டக் கூடாதா..!"

"வேட்டி விசேஷங்களுக்கு மட்டும்தான்.. எனக்கு லுங்கி கற்ற பழக்கமே கிடையாது..‌"

"அதுக்காக இப்படியா.. ஐயோ வெட்கமா இருக்கு.." அவள் கண்களை மூடிக்கொள்வாள்..

"என்னடி வெட்கம்..! இது கூட இல்லாம பார்த்ததில்லையா நீ..!" முகத்தை மூடிக்கொண்டிருக்கும் அவள் கரத்தை எடுத்து விட்டு மேலே விழுவான்..

காதலனின் மெய்யான அன்பில் காதலிக்கும் காலங்கள் இனித்தது.. கல்யாண வாழ்க்கை இன்னும் தித்திப்பாய் திகட்டலை தரப்போகிறது என்று நினைத்துக் கொண்டிருக்க அதற்கு நேர் மாறாக.. காடியின் கசப்பு அடிமனம் வரை இறங்குகிறதே..!

ஏன் இப்படி பேசினீர்கள் என்று கேட்கக்கூட அவளுக்கு தைரியம் இல்லை..‌! நீ சொல்லும்போது இனிச்சுது நான் சொல்லும்போது எரியுதோ என்று கேட்டுவிட்டால்..?

கிருஷ்ணதேவராயன் கூட இஷ்டத்திற்கு வார்த்தைகளை விடுபவன் தான்.. கண்ணபிரான் ஒரு ரகம் என்றால் கிருஷ்ணதேவராயன் இன்னொரு ரகம்.. ஆனாலும் அந்த சுடுச் சொற்களில் ஒரு நியாயம் இருக்கும்..

மாமியார் மாமனார் நாத்தனார் என மூவரும் அவளிடம் அன்போடும் பரிவோடும் நடந்து கொண்ட போதும்.. கணவனின் பாராமுகம் பாலைவனத்தில் விட்ட பறவை போல் அவளை தனிமையில் தத்தளிக்க வைத்திருந்தது..‌

அவன்தான் பிரதானம்.. அவனை வைத்துதானே மற்ற உறவுகள்..!

அம்மாவிடம் அண்ணியிடம் பேச முடியவில்லை.. கண்ணபிரான் சீன தடுப்புச் சுவராய் குறுக்கே நின்றான்..‌

வேறு வழியில்லை.. அழகி அப்பத்தாவின் காலில் சென்று விழுந்து விட்டாள்..‌

"ஏய்.. நோ பர்மா லிட்டில்..! (No formalities).." அப்பத்தா உடனே மன்னித்து விட்டாள்.. வயதில் பெரியவளின் பெருந்தன்மை அது..

நடந்த விஷயங்களை ஒளிவு மறைவின்றி அப்பத்தாவிடம் கூறி குறைபட்டு கொண்டாள் வஞ்சி..

"அடி வீணா போனவளே..! முதல்லயே ஏன் இந்த விஷயத்த எங்கிட்டே சொல்லல.. உங்களுக்குள்ள நெருக்கம் வரணும்னு தானே அந்த மருந்த பால்ல கலந்து அவனுக்கு கொடுத்தேன்..! அப்ப என் பேரன் சரியாத்தான் இருந்திருக்கான்.. நீதான் குடும்பம் நடத்த தடுப்பணை போட்டு குட்டையை குழப்பி வைச்சிருக்க..! இது தெரிஞ்சிருந்தா உன்னைய எப்படி கைக்குள்ள போடுறதுன்னு அவனுக்கு ஐடியா சொல்லிக் தந்திருப்பேனே..!"

"ஆமா அப்பத்தா பேசாம அந்த மருந்த நீ எனக்கு பால்ல குடுத்திருக்கலாம்..!"

"அடியே விவரங் கெட்டவளே.. அது ஆம்பளைங்க மட்டும் தான் குடிக்கிற மருந்து.. பொட்டச்சிங்களுக்கு இல்ல..!"

"அட போ அப்பத்தா..! எல்லாமே சொதப்பல்.. இப்ப எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியல.."

"நீ பேசுனது தப்பு.. அவனும் அப்படி பேசி இருக்க கூடாது.. ஏற்கனவே அவன் வாயில கத்திய வச்சுக்கிட்டு எப்ப எப்பன்னு காத்திருப்பான்.. இதுல நீ வேற சுலபமா சான்சு உண்டாக்கி குடுத்தியாக்கும்.."

"ஏதோ கோவத்துல தெரியாம பேசிட்டேன் அப்பத்தா.. என் நிலைமையில இருந்து கொஞ்சம் யோசிச்சு பாரு.. தப்புதான்.. நான் இல்லங்கலையே..! இப்போ உன் பேரன எப்படி வழிக்கு கொண்டு வர்றதாம்.. அதுக்கு மட்டும் பதில சொல்லு..!"

"பேசாம மன்னிப்பு கேட்டு சரணடைஞ்சிடு.."

உதடு சுழித்தாள் வஞ்சி..

"மூஞ்சி கொடுத்து பேசவே மாட்டேங்கறாரு.. இதுல எங்க இருந்து மன்னிப்பு கேட்கிறது..!"

"ஏண்டி கல்யாணமாகி எத்தனை நாளாச்சுது.. இன்னமும் உனக்கு ஒண்ணுமே தெரியலையே..! வார்த்தையால மன்னிப்பு கேட்க கூடாது.. வாயிலிருந்து மன்னிப்பு கேட்கணும்.."

"வாயிலிருந்து தானே வார்த்தை வருது..!"

"கிழிஞ்சது.. உனக்கு சொல்லி புரிய வைக்கிறதுக்குள்ள.." பெருமூச்சு விட்டு தலையை உலுக்கிய அப்பத்தா..

"சரி அவன் வந்ததும் சொல்லு.. பால்ல அந்த மருந்த கலக்கி எடுத்துட்டு வாரேன்.." என்றதும் வஞ்சி கொதிநிலைக்கே சென்று விட்டாள்..

"உன்னைய கொன்னே போட்டுருவேன்.. ஏற்கனவே நீ தந்த அந்த மருந்தாலதான் இம்புட்டு பிரச்சனை..! மறுபடி ஏதாவது சிக்கல இழுத்து விட்ட அப்புறம் நான் மனுஷியா இருக்க மாட்டேன்னு சொல்லிபுட்டேன்.."

"அட கூறு கெட்டவளே..! அந்த நேரத்துல பிரச்சனை உன்னாலதானே வந்துச்சு..! இப்பதான் நீ உண்மையை புரிஞ்சுகிட்டு அவன் கூட சேரனும்னு துடிக்கறியே.. அப்புறம் என்னடி வில்லங்கம் வரப்போகுது..! இந்த முறை எல்லாம் சரியா வரும் சும்மாரு.."

"வேணா அப்பத்தா ஏற்கனவே உம் பேரன் என் மேல ரொம்ப கோபத்தில் இருக்காவ.. இந்த விஷயம் மட்டும் அவருக்கு தெரிஞ்சுதுன்னு வையி.. உன்னை மட்டும் இல்ல என்னைய தூக்கி போட்டு மிதிச்சாலும் ஆச்சரியமில்லை.."

"அதெல்லாம் தெரிய வராது.. நான் சொல்லித்தானே உனக்கே தெரியும்..! நீ வாய மூடிக்கிட்டு நான் சொல்றத மட்டும் செய். அது போதும்..!"

"வேணாம் அப்பத்தா.. இது தப்பு.."

"குடும்பம் நடத்தறதுல என்னடி சரி தப்புன்னு.. போடி அங்குட்டு..! காலையில சண்டை போட்டு ராத்திரி சேர்ந்தாதான் தாம்பத்தியம்.. நீங்க என்னடான்னா பொழுதன்னிக்கும் சண்டை போட்டுக்கிட்டே கிடக்கீய.. இதுக்கு வேணாமாஒரு என்டு" அப்பத்தா அவர் பாட்டுக்கு புலம்பிக்கொண்டு அங்கிருந்து சென்று விட்டார்..

மறுபடி பாலில் மருந்தை கலந்து கொடுப்பதா..? வஞ்சிக்கு வயிற்றில் புளியை கரைத்தது..
ஏற்கனவே அந்த மருந்தால் மோகமும் வேகமும் மோதிக்கொள்ள சேதாரம் அதிகமாயிற்றே..!

கண்கள் சிவந்து முகத்தில் ஜிவ்வென ரத்தம் பாய்ந்து ஓநாய் போல் அவன் தன்னை நோக்கி வருகையில் தேகம் நடுங்கும்.. நெஞ்சு படபடக்கும்..!

அடங்காத வால் குழந்தையை சமாளிப்பது போல் நெஞ்சுக்குள் ஒரு சலிப்பும் சோர்வும் தோன்றும்.. ஒவ்வொரு முத்தத்திலும் விரல் தீண்டும் நகத்திலும் கூட.. மெய்மறந்து சொக்க வைப்பான்.. உண்மைதான்..

ஆனால் சுருக் சுருக்கென சில வலிகளை தாங்கிக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறதே..

"பாத்து அப்பத்தா.. நீ பாட்டுக்கு ஒரு மரத்தையே காலி பண்ற அளவுக்கு மூலிகை வேரை உன் இஷ்டத்துக்கு கலந்து கொடுக்கற.. ஏதாவது பக்க விளைவு வந்துட போகுது என் புருசன் பாவம்.."

"அதெல்லாம் ஒன்னும் ஆகாது.. பால்ல பாதாம் பிஸ்தா முந்திரி திராட்சைன்னு கலந்து குடிக்கிறது இல்லையா அந்த மாதிரிதான்..! ஒரு பக்க விளைவும் கிடையாது.. இது இயற்கையானது.. ரத்தத்தோட மருந்து கலந்து காலத்துக்கு சக்தி தரும்.. உன் தாத்தா இத குடிச்சி புட்டுதான் என்னை படாத பாடு படுத்தினாப்புல.. இந்த சூத்திரத்தை தெரிஞ்சு வச்சுக்கிட்டு நான் என் பேத்திக்கு சொல்லுதேன்.. இந்தாடி.. மருந்து அது வேலையைச் செய்யும் நீ உன்னோட வேலையை செய்.. மரம் மாதிரி அவன் முன்னாடி நிக்காத.. கொஞ்சம் அவனுக்கு புடிச்ச மாதிரி உடுத்திக்கிட்டு ஒட்டலும் உரசலுமா உம்புருசன மயக்கற வழிய பாரு..!"

"ஐயே.. அப்பத்தா.. உனக்கு விவஸ்தையே இல்ல..!"

"ஆமா விவஸ்தைய வச்சுக்கிட்டு உப்புமா கின்டுறதா..! அப்புறம் உனக்கு யாரு சொல்லித் தர்றதாம்.. அடி போடி போக்கத்தவளே.."

"இந்த விசுவாமித்திரனை மயக்க மேனகாவுக்கு தெரிந்த ஒரே வழி இதுதான்..!

அடங்காத காமத்தின் முன்பு ஆத்திரம் கோபம்.. மனஸ்தாபம் எல்லாம் மாயமாய் மறைந்து போகாதா..!

விஷயம் தெரியாத கிருஷ்ணதேவராயனுக்கு வழக்கத்திற்கு மாறாக உடல் முறுக்கியது..‌

"என்ன அன்னிக்கு மாதிரி உடம்பு ஏதோ பண்ணுதே..! கடவுளே அன்னைக்காவது அவகிட்ட சமரசமா பேசிட்டு இருந்தோம்.. இப்ப தேவையில்லாம சண்டை போட்டு வச்சிருக்கேனே..! அவசரப்பட்டுடேனோ.." பாவம் அவனே ரத்தம் சூடேறி தவித்துக் கொண்டிருக்க லோ ஹிப்பில் புடவை உடுத்திக் கொண்டு வந்து நின்ற வஞ்சியின் பார்வையும் பேச்சும் எதுவும் சரியில்லை..

முன்பு இது போல் நிகழ்ந்திருந்தால் உணவுக்கு பதில் அவளை உண்டியிருப்பான்..

இப்போது தன்மானமும் ரோஷமும் "மானத்தை வாங்கிடாதடா ராயா.." என்று அவனிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறதே..!

கைகளுக்கு தனியாக உயிர் வந்தது போல் இடுப்பை கிள்ள பாய்ந்து ஓடியது.. உதட்டுக்கு இறக்கை முளைத்தது.. ஏவுகணை சீறிப்பாய தயாரானது..‌ அவன் நிலைமை கண்டு வஞ்சிக்கு ஒரே சிரிப்பு..

"மாமா படுக்கையை தட்டி போடவா.."

"வேண்டவே வேண்டாம்" அங்கிருந்து ஓடினான்..!

வெறும் உடம்போடு பேண்ட் மட்டும் அணிந்து கொண்டு குளிர்ந்த கிணற்று நீரை வாளி வாளியாக அள்ளி தலையில் ஊற்றிக் கொண்டான்..‌

ஈரத்தோடு நாளைய மனிதன் போல் நிழல் உருவமாக அறைக்குள் நுழைய..‌

"ஐயோ மாமா என்ன இப்படி நனைஞ்சு புட்டீய..!" வஞ்சி பாக்யராஜ் பட ஹீரோயின் போல் வேண்டுமென்றே புடவை முந்தானைய நழுவ விட்டு அவன் தலையை துவட்டி விட்டாள்..

"ஏண்டி வேணும்னே என்ன வெறுப்பேத்த இப்படியெல்லாம் பண்றியா நீயி.." அவன் தள்ளி நின்றான்..

"என்ன மாமா.. இப்படியெல்லாம் கேக்கறீய.. தொப்பலா நனைச்சு வந்திருக்கீகளேன்னு நீங்க பேசுனதையெல்லாம் மனசுல வச்சுக்காம உங்களுக்கு தொடச்சு விட வந்தா..‌ மறுபடி வார்த்தையால காயப்படுத்துகிறீகளே.."

"நான் பேசுனது எல்லாத்தையும் மனசுலய வச்சுக்கோ.. அப்படியே தள்ளி நில்லு.. முதல இத மூடு.." என்று புடவை முந்தானை இழுத்து அவள் மாராப்பை மூடிவிட்டு.. அவசரமாக சட்டையை போட்டுக் கொண்டு வெளியே சென்று விட்டான்..

வஞ்சிக்கு பெருத்த ஏமாற்றம்..‌

மண்ணை முட்டி முட்டி திறக்கும் விதை போல் சீறிக் கிளம்ப காத்திருக்கும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி அடக்கி ஆளுமவிற்கு நான் வேண்டாதவளாகி போய்விட்டேனா..!

அழுகையோடு "மாமா எங்க போறீக..!" அவன் பின்னால் ஓடினாள்..

"இந்த வேதனை தாங்காம நான் செத்துப் போனாலும் பரவாயில்லை.. உன்கிட்ட வரமாட்டேன் போடி.." என்றவன் வீட்டை விட்டு வெளியேறி சென்றிருந்தான்..

வஞ்சி குமுறி குமுறி ஒரே அழுகை..

அடுத்த நாள் அப்பத்தாவிடம் நடந்ததையெல்லாம் சொல்ல.. "ஓகோ அந்த அளவுக்கு போய்ட்டானா பைய.. அவன் தாத்தன மாதிரியே இவனுக்கும் ரோஷம் சாஸ்தி.. நீ ஒண்ணுத்துக்கும் கவலைப்படாத ராசாத்தி.. கொஞ்சம் பொறுமையா இரு.. விட்டு பிடிப்போம்..!" என்று வஞ்சியை தேற்றினார்..

"இனிமே நானும் அவர்கிட்ட போகவே மாட்டேன்.. உங்க பேரன் என்னைய ரொம்ப அவமானப் படுத்திட்டாரு.." வஞ்சி விம்மலோடு கண்ணீரை துடைத்துக் கொள்ள..

"அப்படியெல்லாம் சொல்லக்கூடாது..‌ அவனுக்குதான் அறிவில்ல கிறுக்கு பைய.. நீயாவது கொஞ்சம் விட்டுக்கொடுத்து போக வேண்டாமா.. புருஷன் பொண்டாட்டிக்குள்ள தன்மானமும் திமிரும் எங்கிருந்து வந்திச்சு..! நீ எப்பவும் போல அவன் கிட்ட நெருக்கமாவே இரு.. என்னைக்காவது அந்த முரட்டுப் பய உன்ன புரிஞ்சுக்குவான்.." அப்பத்தா சொல்வதில் நியாயம் இருப்பதாக தோன்றவே அவர் சொல்பேச்சு கேட்டு எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் வீட்டுக்கு வரும் கணவனை மேலே விழுந்து உபசரித்தாள் வஞ்சி..

கதவை சாத்திவிட்டு அவன் முன்பே புடவை மாற்றினாள்..

கண்களை மூடி நல்ல பிள்ளையாக இருந்தவன் பிறகு அரை கண்ணால் பார்த்து.. ஓரக்கண்ணால் பார்த்து.. என் பொண்டாட்டி தானே நான் பார்க்காம.. என்று முழு கண்ணால் பார்க்க ஆரம்பித்து விட்டான்..

பார்ப்பதோடு நிற்காமல் எல்லை மீறி உணர்ச்சிகளோடு சண்டித்தனம் செய்யும் மனதையும் கட்டுப்படுத்த வழியின்றி இல்லாத வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு பேக்டரியே கதி என்று கிடந்தான்..

குளிக்கும்போது பூ துண்டைப் மார்பு வரை போர்த்திக் கொண்டு சோப்பும் நுரையுமாய் வெளியே வந்து.. "மாமா குழாய்ல தண்ணி வரல" என்றாள் ஒரு நாள்..

அவளை ஏற இறங்க பார்த்தவன் எச்சில் விழுங்கி பின்னால் நகர்ந்து சுவற்றோடு முட்டினான்..

"இல்ல வந்துடுச்சே" என்றான் விழி பிதுங்கி..

"என்ன..!" வஞ்சி விழிக்க

"நா.. நான் மேல போய் டேங்க்ல என்ன பிரச்சனைன்னு பார்க்கறேன்.." என்று ஓடியே விட்டான்..

ஒரு கட்டத்திற்கு மேல் வஞ்சியால் பொறுக்க முடியவில்லை.. எதற்கும் ஒரு தீர்வு வேண்டுமே..! இவரை இப்படியே விட்டால் வேலைக்காக்காது என்று தீர்மானமாக ஒரு முடிவெடுத்தாள்..

அன்று ஊரில் முத்தரசனின் திருமணம்..

ஒட்டு மொத்த குடும்பமும் புறப்பட்டது..

திருமண வீட்டில் வேலைகளை இழுத்து போட்டுக் கொண்டு செய்தான் கிருஷ்ணதேவராயன்..‌ பட்டு வேட்டி சட்டையில் மாப்பிள்ளைக்கு தோழனாக அல்ல மாப்பிள்ளைக்கு போட்டியாகவே அங்கிருந்த இளம் பெண்களை ஆதர்ஷித்தான்..‌

வஞ்சிக்கு ஒரே புகைச்சல்..‌ அவள் நிறத்தை பளிரென எடுத்துக்காட்டும் நாவல் பழ பட்டுடுத்தி.. எளிமையான நகைகளுடன் மஞ்சள் நிற தேவதையாக அடிக்கடி அவன் முன்பு வந்து நின்றாள்..

வாய்ப்பு கிட்டும்போதெல்லாம் மனைவியின் அழகை பருகி கொண்டவனுக்கு உள்ளிருந்த ஹார்மோன்கள் எக்குத்தப்பாக வேலை செய்ததில்.. கல்யாண வேலைகளை சரிவர பார்க்க முடியவில்லை..

அவளை தவிர்ப்பதற்காக.. வஞ்சி இடம் வந்தால் வலம் போனான்.. வலம் வந்தால் பின்னால் நகர்ந்தான்..! அவளை தவிர்க்க நினைத்தாலும் பார்க்காமலும் இருக்க முடியவில்லை.. தலையை கோதியபடி பெருமூச்சசெடுத்தவன் தன் நிலையை எண்ணி நொந்து கொண்டான்..

"என்னடா இப்படி வேர்க்குது..‌ கொஞ்ச நேரம் அந்த காத்தாடிக்கு முன்னாடி போய் நில்லு..‌" என்றான் இன்னொரு நண்பன்..

முத்தரசனின் பூர்வீக தாத்தா வீட்டில் தான் திருமணம்.. வெள்ளை சுண்ணாம்பு பூசிய மிகப் பழமையான வீடு என்றாலும் அடுக்கடுக்காய் குகை போல் நிறைய அறைகள் இருந்தது அந்த வீட்டில்..!

ஏதோ ஒரு அறையில் கணவனை மடக்கிப் பிடித்திருந்தாள் வஞ்சி..

தடுமாற்றத்துடன் தூணில் சாய்ந்த படி அவன் நின்று கொண்டிருக்க..

"இப்ப என்னத்துக்கு என்னைய கண்டா இப்படி ஓடுறீய.. நான் செஞ்சது தப்புதான்.. அதுக்காக இம்புட்டு பெரிய தண்டனையா..! ஏதோ நம்ம வாழ்க்கையில முன்னேறனும்னு அப்படி சொல்லிப்புட்டேன்.. அதுக்கு எவ்ளோ பெரிய வார்த்தையா பேசிட்டீக.. எவ்வளவு வேதனைப்பட்டேன் தெரியுமா..! பத்தாக்குறைக்கு என்னை விட்டு விலகி விலகி போறீக.. உங்களை நம்பித்தானே இந்த வீட்டுக்கு வந்தேன்.. நீங்களும் ஒதுக்கி வைச்சா நான் என்ன செய்வேன்..! எங்க போவேன்.. நான் எது சொல்லியிருந்தாலும் அது நம்ம நல்லதுக்காகத்தான்..‌ தயவுசெஞ்சு என்னை வெறுத்துறாதீங்க..‌" என்று குலுங்கி அழுத வஞ்சியை கண்டு பதறி தன்னோடு இழுத்து இறுக்கமாக அணைத்துக் கொண்டான் தேவரா..

"இப்ப என்னத்துக்குடி இப்படி அழுவுற.. முதலில் அழுகையை நிப்பாட்டு.." அதட்டினாலும் வேலைக்காகவில்லை..

"சொல்லுதேன்ல.. அடியேய்.." குனிந்து அவள் முகத்தை பார்க்க தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தாள் வஞ்சி..

முகத்தை நிமிர்த்தி அவள் உதட்டோடு உதடு வைத்து ஆழ்ந்து முத்தமிட்டான் தேவரா..‌ அடுதௌத கணம் முத்தத்தில் விழிகள் விரிந்தன.. அழுகை நின்று போனது..

மெல்ல இதழ்களைப் பிரித்துக் கொண்டவன் "எப்படி நம்ம சாக் ட்ரீட்மென்ட்டு.." என்று காலரை தூக்கி விட்டுக் கொள்ள..

"போதும்..! என்னை ரொம்பவே நோகடிச்சு போட்டிங்க.. அப்படி என்ன கொலை குத்தம் பண்ணிட்டேன் நானு.." வஞ்சி சிணுங்கினாள்..

"அந்த வார்த்தையை சொல்லலாமாடி நீ.. உடம்புக்காக தான் உன்கிட்ட வரேன்னா..? இத்தன வருஷமா அதுக்காகத்தான் உன்கிட்ட பழகுனேனா.. அப்படித்தான் நினைச்சியா நீயி!" என்றான் சீற்றம் தனியாத குரலில்..

"ஏதோ கோவத்துல அப்படி பேசி புட்டேன்.." வஞ்சி முகம் சுருக்கினாள்..

"எம்புட்டு ஆசையா உன்ன கல்யாணம் கட்டிகிட்டேன்..‌ என் ஆசையில மண்ணள்ளி போடுற மாதிரி விலகி நின்னா என் மனசு வருத்தப்படாதா..!"

"இல்ல.. அந்த சமாச்சாரத்தை தள்ளிப் போட்டா நீங்க சீக்கிரம் ஜெயிச்சிடுவீங்கன்னு..!"

சத்தமாக சிரித்துக்கொண்டே அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்..

"நீ எல்லாத்தையும் முழுமனசோட தந்திருந்தா நான் இன்னும் சீக்கிரமா ஜெயிச்சிருப்பேன் தெரியுமா..?"

"அப்படியா..!" வஞ்சி கண்களை விரித்தாள்.

"ஆமாண்டி அம்மு..‌ நீதான் என்னோட பலமே.. நான் முன்னேறும் போது நீ என்கூடவே இருந்து பாக்கனும்தான உன்னை கல்யாணங் கட்டிகிட்டேன்.."

"இது புரியாம உங்கள தப்பா நினைச்சு என்னென்னமோ கிறுக்குத்தனம் பண்ணிட்டேனே..! இருந்தாலும் உங்களுக்கு இம்புட்டு ரோசம் ஆகாது.. எம்புட்டு நெருங்கி வந்தாலும் தள்ளி தள்ளி போறீய..‌ போங்க மாமா நீங்க ரொம்ப மாறிட்டீங்க.."

"நானா..! அட போடி நீ வேற..‌ என் கஷ்டம் எனக்கு..‌ உன்னைய சேரவும் முடியாம விட்டு விலகியிருக்கவும் முடியாம ‌ நான் தவிச்ச தவிப்பு எனக்குத்தான் தெரியும்.. ஏதோ முத்தரசன் கல்யாணம் வந்ததுனால என் கவனத்த கொஞ்சம் திசை திருப்பிக்க முடிஞ்சது.. இல்லன்னா தாயே மன்னிச்சிடுன்னு உன் மடியிலதான் வந்து விழுந்திருப்பேன்.."

வஞ்சி அத்தனை ஆசைகளையும் ஒன்று சேர்த்து அவனை கட்டியணைத்துக் கொண்டாள்..

வேகமாக அவள் முகத்தை நிமிர்த்தி உதட்டில் அழுத்தமாக முத்தமிட்டான் தேவரா..

"அம்மு..!"

"ம்ம்.."

"எனக்கு இப்பவே வேணுமே.."

"எல்லாம் வீட்டுக்கு போய்தான்.."

"கொன்னே புடுவேன்..‌ நான் பாட்டுக்கு சிவனேனு என் வேலைய பாத்துட்டு இருந்தேன்.. நீதான் போன இடமெல்லாம் தொரத்தி தொரத்தி வந்து என்னை தேவையில்லாம உசுப்பேத்தி விட்டுட்ட.. ஒழுங்கு மருவாதியா நான் கேக்குறதையெல்லாம் கொடுத்துடு.."

"இல்லைனா..!"

"இல்லைன்னா.. நானே எடுத்துக்குவேன்..!"

"அட போங்க மாமா இது கல்யாண வீடு..‌" வஞ்சி சிணுங்கினாள்..

"அதனால என்ன..! ஒரு அருமையான இடமிருக்கு. வா போகலாம்.‌" என்று அவள் கைப்பற்றி அவன் அழைத்துச் சென்ற அறையில் மலர் தோரண அலங்காரங்களுடன் ஒரு மஞ்சமும் இருக்க..

"என்ன ரூம் மாமா இது.." என்றாள் வஞ்சி ஒன்றும் புரியாமல்..

"இது முத்தரசனுக்கு முதலிரவுக்கு ஏற்பாடு பண்ணி வச்சிருக்கிற இடம்.."

"இங்க நமக்கென்ன வேலை.. வாங்க போகலாம்..!"

"இங்கதான் நாம முதலிரவு கொண்டாட போறோம்.."

அவள் பின்னால் நின்று இடுப்போடு கட்டிக்கொண்டு பின் முதுகில் முத்தமிட்டான் தேவரா..

வஞ்சி பதறினாள்..

"அச்சச்சோ அது தப்பு.. பாவம்.. புது கல்யாண மாப்பிள்ளை பொண்ணுக்காக ஏற்பாடு செஞ்சிருக்கிற அறையில நாம முதலிரவு கொண்டாடுறதா..‌? உங்களுக்கு வெக்கமாவே இல்லையா..!"

"இந்த ஏற்பாடு கூட அவனுக்காக நாங்கதான் செஞ்சோம்.. வேற ரூம்ல ஏற்பாடு பண்ணிக்கிட்டா போகுது.. நமக்கு முதலிரவே நடக்கலையேடி அம்மு.." அவள் தாடையை தன் பக்கம் திருப்பி உதட்டில் முத்தமிட்டான்..

"பொய் சொல்லாதீங்க..‌ நமக்குள்ள எல்லாமே முடிஞ்சு போச்சு..!"

"அத சொல்லலடி.. முதலிரவு அன்னிக்கு ஒன்னுமே நடக்கலையே..‌ இன்னைக்கு நடத்திடுவோமா..!" ஆழ்ந்த குரலும் பரிதவித்த கண்களும் பார்த்து வஞ்சிக்கு வெட்கம்..

"இது முதல் இரவு இல்லை.. பகல்.."

"நமக்கு எல்லாமே ஒன்னு தான்.." மனைவியை கட்டி அணைத்துக் கொண்டு அந்த மலர் கட்டிலில் விழுந்தான் தேவரா..

இங்கே விழிப்பு தட்டி எழுந்து அமர்ந்தான்.. எல்லாம் கடந்த கால நினைவலைகள்.. வஞ்சி பக்கத்தில் இல்லை..! அவள் புடவை மட்டுமே அவன் வெற்றுடம்பை சுற்றியிருந்தது..

"வ..ஞ்..சி..! விட்டுட்டு போயிட்டியேடி.. கொஞ்சம் கூட நாம வாழ்ந்த வாழ்க்கையை பத்தி நீ யோசிக்கவே இல்லையே..!" குழறலோடு சொன்னவன் அந்த புடவையால் முகத்தை மூடிக்கொண்டான்..

அதே நேரம் இங்கே கட்டிலில் அமர்ந்து உறங்காமல் வெறிக்க வெறிக்க சுவற்றைப் பார்த்துக் கொண்டிருந்த வஞ்சிக்கு ‌ஹக்.. என விக்கல் எடுத்தது..

தொடரும்..
நான் ஒத்துக்க மாட்டேன் இது நியாயமேல்ல நல்ல இடத்துல முழிப்பு வந்ததே மொத தப்பு பத்தாகுறைக்கு தொடரும் வேற 🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧 எல்லா கோட்டையும் அழிங்க திரும்ப மொதல்லருந்து போடுங்க 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺😤🤧😤🤧😤🤧😤🤧😤🤧😤🤧😤🤧😤🤧😤🤧😤🤧😤😤🤧😤
 
Active member
Joined
Sep 10, 2024
Messages
44
நெஞ்சில் நெருப்பள்ளி போட்ட வார்த்தைகளால் துடித்து போனாள் வஞ்சி..

பேசியது தவறுதான் அவள் மறுக்கவில்லை.. மன்னிப்பு கேட்க தயாராக இருந்தாள்.. பேசி தீர்க்க முடியாத பிரச்சினை என்று எதுவும் இல்லை.. ஆனால் பேசுவதற்கு முன்பே இப்படி சாட்டையை வீசினால் என்னதான் செய்ய முடியும்..!

இதயத்துக்குள் இருள் சூழ்ந்த சுழலாக ஏதோ அடைத்தது.. தலையணையை தள்ளி வீசிவிட்டு வெறுந்தரையில் படுத்துக்கொண்டாள்.. விசித்து விசித்து அழுது வழிந்த கண்ணீர் தரையை நனைத்தது..

இரண்டு மணி நேரங்கள் கழித்து கதவை திறந்து கொண்டு தேவராயன் உள்ளே வந்தான்..‌ வஞ்சி விழித்துக் கொண்டுதான் இருந்தாள்..

அவன் பாதங்கள் அவளை நெருங்கிக் கொண்டிருந்தன.. அவளிடம் அசைவில்லை.. மூடியிருந்த இமைகள் கனத்து ஈரமாகியிருந்தன..‌

"எழுந்து போய் கட்டில்ல படு..!" அவன் கனத்த அதிகாரமான குரலில் விழிகளை திறந்தவள் அசையவில்லை..

"உன்னத்தான் சொல்றேன்.. எனக்குதான் தலையெழுத்து.. வேற வழியில்ல.. நீ ஏன் கஷ்டப்படனும்.. போய் கட்டில்ல படு..!" அதட்டலாக வந்த வார்த்தைகள் அவளை அசைக்கவில்லை..

நீங்க மட்டும் ஏன் கஷ்டப் படனும் என்று கேட்க தோன்றவில்லை..

"பேசறதையெல்லாம் பேசிட்டு கஷ்டப்பட வேண்டாமாமே..! நீ சொன்ன வார்த்தையில என் மனசு இரண்டா வெட்டுன மீன் மாதிரி துடிக்குது.. அது உனக்கு தெரியலையா..! ஆரம்பத்திலருந்து ஏதோ சரியில்ல.. எல்லாம் தப்பாவே நடக்குது.." ஒவ்வொன்றையும் கோர்த்து பார்த்து மனம் எதிர்மறை விமர்சனத்தை தந்திருக்க.. உதடு கடித்து அழுதபடி கையை தலைக்கு கொடுத்து ஒருக்களித்து படுத்திருந்தாள் வஞ்சி..

"ப்ச்.. சொல்லிக்கிட்டே இருக்கேன் அப்படி என்னடி பிடிவாதம்..!" கண்சிமிட்டி திறக்கும் ஓரிரு நொடிகளுக்குள் அவளை கைபிடித்து எழுப்பி அலேக்காக தூக்கி கட்டிலில் படுக்க வைத்திருந்தான் கிருஷ்ணதேவராயன்..

வஞ்சி விக்கித்து விழித்தாள்..

"கீழ வந்து என் பக்கத்துல நெருங்கி படுக்கற வேலையெல்லாம் வேண்டாம்.. உன் எல்லையோட நின்னுக்க.." என்றவன் சட்டையை அவிழ்த்து போட்டுவிட்டு பேண்டோடு தரையில் படுத்துக்கொண்டான்..

கிருஷ்ணதேவராயன் வீட்டில் எப்போதும் சௌகரியமாக உடுத்தும் கைலியை அணிந்து கொள்வதில்லை.. கொஞ்சம் நவீன ரகமாக ஷார்ட்ஸ் ட்ராக் பான்ட் இதையும் அணிவதில்லை..‌

அலுப்பாக இருந்தால் வெளியிலிருந்து வரும் உடையோடு அப்படியே படுத்துக்கொள்வான், இல்லையேல் குளித்துவிட்டு வெறும் உள்ளாடையோடு சுற்றி சுற்றி வந்து அவளை கிறங்கடிப்பான்..

"என்ன கொடுமை இது..! வேட்டி லுங்கி எதையாவது கட்டக் கூடாதா..!"

"வேட்டி விசேஷங்களுக்கு மட்டும்தான்.. எனக்கு லுங்கி கற்ற பழக்கமே கிடையாது..‌"

"அதுக்காக இப்படியா.. ஐயோ வெட்கமா இருக்கு.." அவள் கண்களை மூடிக்கொள்வாள்..

"என்னடி வெட்கம்..! இது கூட இல்லாம பார்த்ததில்லையா நீ..!" முகத்தை மூடிக்கொண்டிருக்கும் அவள் கரத்தை எடுத்து விட்டு மேலே விழுவான்..

காதலனின் மெய்யான அன்பில் காதலிக்கும் காலங்கள் இனித்தது.. கல்யாண வாழ்க்கை இன்னும் தித்திப்பாய் திகட்டலை தரப்போகிறது என்று நினைத்துக் கொண்டிருக்க அதற்கு நேர் மாறாக.. காடியின் கசப்பு அடிமனம் வரை இறங்குகிறதே..!

ஏன் இப்படி பேசினீர்கள் என்று கேட்கக்கூட அவளுக்கு தைரியம் இல்லை..‌! நீ சொல்லும்போது இனிச்சுது நான் சொல்லும்போது எரியுதோ என்று கேட்டுவிட்டால்..?

கிருஷ்ணதேவராயன் கூட இஷ்டத்திற்கு வார்த்தைகளை விடுபவன் தான்.. கண்ணபிரான் ஒரு ரகம் என்றால் கிருஷ்ணதேவராயன் இன்னொரு ரகம்.. ஆனாலும் அந்த சுடுச் சொற்களில் ஒரு நியாயம் இருக்கும்..

மாமியார் மாமனார் நாத்தனார் என மூவரும் அவளிடம் அன்போடும் பரிவோடும் நடந்து கொண்ட போதும்.. கணவனின் பாராமுகம் பாலைவனத்தில் விட்ட பறவை போல் அவளை தனிமையில் தத்தளிக்க வைத்திருந்தது..‌

அவன்தான் பிரதானம்.. அவனை வைத்துதானே மற்ற உறவுகள்..!

அம்மாவிடம் அண்ணியிடம் பேச முடியவில்லை.. கண்ணபிரான் சீன தடுப்புச் சுவராய் குறுக்கே நின்றான்..‌

வேறு வழியில்லை.. அழகி அப்பத்தாவின் காலில் சென்று விழுந்து விட்டாள்..‌

"ஏய்.. நோ பர்மா லிட்டில்..! (No formalities).." அப்பத்தா உடனே மன்னித்து விட்டாள்.. வயதில் பெரியவளின் பெருந்தன்மை அது..

நடந்த விஷயங்களை ஒளிவு மறைவின்றி அப்பத்தாவிடம் கூறி குறைபட்டு கொண்டாள் வஞ்சி..

"அடி வீணா போனவளே..! முதல்லயே ஏன் இந்த விஷயத்த எங்கிட்டே சொல்லல.. உங்களுக்குள்ள நெருக்கம் வரணும்னு தானே அந்த மருந்த பால்ல கலந்து அவனுக்கு கொடுத்தேன்..! அப்ப என் பேரன் சரியாத்தான் இருந்திருக்கான்.. நீதான் குடும்பம் நடத்த தடுப்பணை போட்டு குட்டையை குழப்பி வைச்சிருக்க..! இது தெரிஞ்சிருந்தா உன்னைய எப்படி கைக்குள்ள போடுறதுன்னு அவனுக்கு ஐடியா சொல்லிக் தந்திருப்பேனே..!"

"ஆமா அப்பத்தா பேசாம அந்த மருந்த நீ எனக்கு பால்ல குடுத்திருக்கலாம்..!"

"அடியே விவரங் கெட்டவளே.. அது ஆம்பளைங்க மட்டும் தான் குடிக்கிற மருந்து.. பொட்டச்சிங்களுக்கு இல்ல..!"

"அட போ அப்பத்தா..! எல்லாமே சொதப்பல்.. இப்ப எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியல.."

"நீ பேசுனது தப்பு.. அவனும் அப்படி பேசி இருக்க கூடாது.. ஏற்கனவே அவன் வாயில கத்திய வச்சுக்கிட்டு எப்ப எப்பன்னு காத்திருப்பான்.. இதுல நீ வேற சுலபமா சான்சு உண்டாக்கி குடுத்தியாக்கும்.."

"ஏதோ கோவத்துல தெரியாம பேசிட்டேன் அப்பத்தா.. என் நிலைமையில இருந்து கொஞ்சம் யோசிச்சு பாரு.. தப்புதான்.. நான் இல்லங்கலையே..! இப்போ உன் பேரன எப்படி வழிக்கு கொண்டு வர்றதாம்.. அதுக்கு மட்டும் பதில சொல்லு..!"

"பேசாம மன்னிப்பு கேட்டு சரணடைஞ்சிடு.."

உதடு சுழித்தாள் வஞ்சி..

"மூஞ்சி கொடுத்து பேசவே மாட்டேங்கறாரு.. இதுல எங்க இருந்து மன்னிப்பு கேட்கிறது..!"

"ஏண்டி கல்யாணமாகி எத்தனை நாளாச்சுது.. இன்னமும் உனக்கு ஒண்ணுமே தெரியலையே..! வார்த்தையால மன்னிப்பு கேட்க கூடாது.. வாயிலிருந்து மன்னிப்பு கேட்கணும்.."

"வாயிலிருந்து தானே வார்த்தை வருது..!"

"கிழிஞ்சது.. உனக்கு சொல்லி புரிய வைக்கிறதுக்குள்ள.." பெருமூச்சு விட்டு தலையை உலுக்கிய அப்பத்தா..

"சரி அவன் வந்ததும் சொல்லு.. பால்ல அந்த மருந்த கலக்கி எடுத்துட்டு வாரேன்.." என்றதும் வஞ்சி கொதிநிலைக்கே சென்று விட்டாள்..

"உன்னைய கொன்னே போட்டுருவேன்.. ஏற்கனவே நீ தந்த அந்த மருந்தாலதான் இம்புட்டு பிரச்சனை..! மறுபடி ஏதாவது சிக்கல இழுத்து விட்ட அப்புறம் நான் மனுஷியா இருக்க மாட்டேன்னு சொல்லிபுட்டேன்.."

"அட கூறு கெட்டவளே..! அந்த நேரத்துல பிரச்சனை உன்னாலதானே வந்துச்சு..! இப்பதான் நீ உண்மையை புரிஞ்சுகிட்டு அவன் கூட சேரனும்னு துடிக்கறியே.. அப்புறம் என்னடி வில்லங்கம் வரப்போகுது..! இந்த முறை எல்லாம் சரியா வரும் சும்மாரு.."

"வேணா அப்பத்தா ஏற்கனவே உம் பேரன் என் மேல ரொம்ப கோபத்தில் இருக்காவ.. இந்த விஷயம் மட்டும் அவருக்கு தெரிஞ்சுதுன்னு வையி.. உன்னை மட்டும் இல்ல என்னைய தூக்கி போட்டு மிதிச்சாலும் ஆச்சரியமில்லை.."

"அதெல்லாம் தெரிய வராது.. நான் சொல்லித்தானே உனக்கே தெரியும்..! நீ வாய மூடிக்கிட்டு நான் சொல்றத மட்டும் செய். அது போதும்..!"

"வேணாம் அப்பத்தா.. இது தப்பு.."

"குடும்பம் நடத்தறதுல என்னடி சரி தப்புன்னு.. போடி அங்குட்டு..! காலையில சண்டை போட்டு ராத்திரி சேர்ந்தாதான் தாம்பத்தியம்.. நீங்க என்னடான்னா பொழுதன்னிக்கும் சண்டை போட்டுக்கிட்டே கிடக்கீய.. இதுக்கு வேணாமாஒரு என்டு" அப்பத்தா அவர் பாட்டுக்கு புலம்பிக்கொண்டு அங்கிருந்து சென்று விட்டார்..

மறுபடி பாலில் மருந்தை கலந்து கொடுப்பதா..? வஞ்சிக்கு வயிற்றில் புளியை கரைத்தது..
ஏற்கனவே அந்த மருந்தால் மோகமும் வேகமும் மோதிக்கொள்ள சேதாரம் அதிகமாயிற்றே..!

கண்கள் சிவந்து முகத்தில் ஜிவ்வென ரத்தம் பாய்ந்து ஓநாய் போல் அவன் தன்னை நோக்கி வருகையில் தேகம் நடுங்கும்.. நெஞ்சு படபடக்கும்..!

அடங்காத வால் குழந்தையை சமாளிப்பது போல் நெஞ்சுக்குள் ஒரு சலிப்பும் சோர்வும் தோன்றும்.. ஒவ்வொரு முத்தத்திலும் விரல் தீண்டும் நகத்திலும் கூட.. மெய்மறந்து சொக்க வைப்பான்.. உண்மைதான்..

ஆனால் சுருக் சுருக்கென சில வலிகளை தாங்கிக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறதே..

"பாத்து அப்பத்தா.. நீ பாட்டுக்கு ஒரு மரத்தையே காலி பண்ற அளவுக்கு மூலிகை வேரை உன் இஷ்டத்துக்கு கலந்து கொடுக்கற.. ஏதாவது பக்க விளைவு வந்துட போகுது என் புருசன் பாவம்.."

"அதெல்லாம் ஒன்னும் ஆகாது.. பால்ல பாதாம் பிஸ்தா முந்திரி திராட்சைன்னு கலந்து குடிக்கிறது இல்லையா அந்த மாதிரிதான்..! ஒரு பக்க விளைவும் கிடையாது.. இது இயற்கையானது.. ரத்தத்தோட மருந்து கலந்து காலத்துக்கு சக்தி தரும்.. உன் தாத்தா இத குடிச்சி புட்டுதான் என்னை படாத பாடு படுத்தினாப்புல.. இந்த சூத்திரத்தை தெரிஞ்சு வச்சுக்கிட்டு நான் என் பேத்திக்கு சொல்லுதேன்.. இந்தாடி.. மருந்து அது வேலையைச் செய்யும் நீ உன்னோட வேலையை செய்.. மரம் மாதிரி அவன் முன்னாடி நிக்காத.. கொஞ்சம் அவனுக்கு புடிச்ச மாதிரி உடுத்திக்கிட்டு ஒட்டலும் உரசலுமா உம்புருசன மயக்கற வழிய பாரு..!"

"ஐயே.. அப்பத்தா.. உனக்கு விவஸ்தையே இல்ல..!"

"ஆமா விவஸ்தைய வச்சுக்கிட்டு உப்புமா கின்டுறதா..! அப்புறம் உனக்கு யாரு சொல்லித் தர்றதாம்.. அடி போடி போக்கத்தவளே.."

"இந்த விசுவாமித்திரனை மயக்க மேனகாவுக்கு தெரிந்த ஒரே வழி இதுதான்..!

அடங்காத காமத்தின் முன்பு ஆத்திரம் கோபம்.. மனஸ்தாபம் எல்லாம் மாயமாய் மறைந்து போகாதா..!

விஷயம் தெரியாத கிருஷ்ணதேவராயனுக்கு வழக்கத்திற்கு மாறாக உடல் முறுக்கியது..‌

"என்ன அன்னிக்கு மாதிரி உடம்பு ஏதோ பண்ணுதே..! கடவுளே அன்னைக்காவது அவகிட்ட சமரசமா பேசிட்டு இருந்தோம்.. இப்ப தேவையில்லாம சண்டை போட்டு வச்சிருக்கேனே..! அவசரப்பட்டுடேனோ.." பாவம் அவனே ரத்தம் சூடேறி தவித்துக் கொண்டிருக்க லோ ஹிப்பில் புடவை உடுத்திக் கொண்டு வந்து நின்ற வஞ்சியின் பார்வையும் பேச்சும் எதுவும் சரியில்லை..

முன்பு இது போல் நிகழ்ந்திருந்தால் உணவுக்கு பதில் அவளை உண்டியிருப்பான்..

இப்போது தன்மானமும் ரோஷமும் "மானத்தை வாங்கிடாதடா ராயா.." என்று அவனிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறதே..!

கைகளுக்கு தனியாக உயிர் வந்தது போல் இடுப்பை கிள்ள பாய்ந்து ஓடியது.. உதட்டுக்கு இறக்கை முளைத்தது.. ஏவுகணை சீறிப்பாய தயாரானது..‌ அவன் நிலைமை கண்டு வஞ்சிக்கு ஒரே சிரிப்பு..

"மாமா படுக்கையை தட்டி போடவா.."

"வேண்டவே வேண்டாம்" அங்கிருந்து ஓடினான்..!

வெறும் உடம்போடு பேண்ட் மட்டும் அணிந்து கொண்டு குளிர்ந்த கிணற்று நீரை வாளி வாளியாக அள்ளி தலையில் ஊற்றிக் கொண்டான்..‌

ஈரத்தோடு நாளைய மனிதன் போல் நிழல் உருவமாக அறைக்குள் நுழைய..‌

"ஐயோ மாமா என்ன இப்படி நனைஞ்சு புட்டீய..!" வஞ்சி பாக்யராஜ் பட ஹீரோயின் போல் வேண்டுமென்றே புடவை முந்தானைய நழுவ விட்டு அவன் தலையை துவட்டி விட்டாள்..

"ஏண்டி வேணும்னே என்ன வெறுப்பேத்த இப்படியெல்லாம் பண்றியா நீயி.." அவன் தள்ளி நின்றான்..

"என்ன மாமா.. இப்படியெல்லாம் கேக்கறீய.. தொப்பலா நனைச்சு வந்திருக்கீகளேன்னு நீங்க பேசுனதையெல்லாம் மனசுல வச்சுக்காம உங்களுக்கு தொடச்சு விட வந்தா..‌ மறுபடி வார்த்தையால காயப்படுத்துகிறீகளே.."

"நான் பேசுனது எல்லாத்தையும் மனசுலய வச்சுக்கோ.. அப்படியே தள்ளி நில்லு.. முதல இத மூடு.." என்று புடவை முந்தானை இழுத்து அவள் மாராப்பை மூடிவிட்டு.. அவசரமாக சட்டையை போட்டுக் கொண்டு வெளியே சென்று விட்டான்..

வஞ்சிக்கு பெருத்த ஏமாற்றம்..‌

மண்ணை முட்டி முட்டி திறக்கும் விதை போல் சீறிக் கிளம்ப காத்திருக்கும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி அடக்கி ஆளுமவிற்கு நான் வேண்டாதவளாகி போய்விட்டேனா..!

அழுகையோடு "மாமா எங்க போறீக..!" அவன் பின்னால் ஓடினாள்..

"இந்த வேதனை தாங்காம நான் செத்துப் போனாலும் பரவாயில்லை.. உன்கிட்ட வரமாட்டேன் போடி.." என்றவன் வீட்டை விட்டு வெளியேறி சென்றிருந்தான்..

வஞ்சி குமுறி குமுறி ஒரே அழுகை..

அடுத்த நாள் அப்பத்தாவிடம் நடந்ததையெல்லாம் சொல்ல.. "ஓகோ அந்த அளவுக்கு போய்ட்டானா பைய.. அவன் தாத்தன மாதிரியே இவனுக்கும் ரோஷம் சாஸ்தி.. நீ ஒண்ணுத்துக்கும் கவலைப்படாத ராசாத்தி.. கொஞ்சம் பொறுமையா இரு.. விட்டு பிடிப்போம்..!" என்று வஞ்சியை தேற்றினார்..

"இனிமே நானும் அவர்கிட்ட போகவே மாட்டேன்.. உங்க பேரன் என்னைய ரொம்ப அவமானப் படுத்திட்டாரு.." வஞ்சி விம்மலோடு கண்ணீரை துடைத்துக் கொள்ள..

"அப்படியெல்லாம் சொல்லக்கூடாது..‌ அவனுக்குதான் அறிவில்ல கிறுக்கு பைய.. நீயாவது கொஞ்சம் விட்டுக்கொடுத்து போக வேண்டாமா.. புருஷன் பொண்டாட்டிக்குள்ள தன்மானமும் திமிரும் எங்கிருந்து வந்திச்சு..! நீ எப்பவும் போல அவன் கிட்ட நெருக்கமாவே இரு.. என்னைக்காவது அந்த முரட்டுப் பய உன்ன புரிஞ்சுக்குவான்.." அப்பத்தா சொல்வதில் நியாயம் இருப்பதாக தோன்றவே அவர் சொல்பேச்சு கேட்டு எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் வீட்டுக்கு வரும் கணவனை மேலே விழுந்து உபசரித்தாள் வஞ்சி..

கதவை சாத்திவிட்டு அவன் முன்பே புடவை மாற்றினாள்..

கண்களை மூடி நல்ல பிள்ளையாக இருந்தவன் பிறகு அரை கண்ணால் பார்த்து.. ஓரக்கண்ணால் பார்த்து.. என் பொண்டாட்டி தானே நான் பார்க்காம.. என்று முழு கண்ணால் பார்க்க ஆரம்பித்து விட்டான்..

பார்ப்பதோடு நிற்காமல் எல்லை மீறி உணர்ச்சிகளோடு சண்டித்தனம் செய்யும் மனதையும் கட்டுப்படுத்த வழியின்றி இல்லாத வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு பேக்டரியே கதி என்று கிடந்தான்..

குளிக்கும்போது பூ துண்டைப் மார்பு வரை போர்த்திக் கொண்டு சோப்பும் நுரையுமாய் வெளியே வந்து.. "மாமா குழாய்ல தண்ணி வரல" என்றாள் ஒரு நாள்..

அவளை ஏற இறங்க பார்த்தவன் எச்சில் விழுங்கி பின்னால் நகர்ந்து சுவற்றோடு முட்டினான்..

"இல்ல வந்துடுச்சே" என்றான் விழி பிதுங்கி..

"என்ன..!" வஞ்சி விழிக்க

"நா.. நான் மேல போய் டேங்க்ல என்ன பிரச்சனைன்னு பார்க்கறேன்.." என்று ஓடியே விட்டான்..

ஒரு கட்டத்திற்கு மேல் வஞ்சியால் பொறுக்க முடியவில்லை.. எதற்கும் ஒரு தீர்வு வேண்டுமே..! இவரை இப்படியே விட்டால் வேலைக்காக்காது என்று தீர்மானமாக ஒரு முடிவெடுத்தாள்..

அன்று ஊரில் முத்தரசனின் திருமணம்..

ஒட்டு மொத்த குடும்பமும் புறப்பட்டது..

திருமண வீட்டில் வேலைகளை இழுத்து போட்டுக் கொண்டு செய்தான் கிருஷ்ணதேவராயன்..‌ பட்டு வேட்டி சட்டையில் மாப்பிள்ளைக்கு தோழனாக அல்ல மாப்பிள்ளைக்கு போட்டியாகவே அங்கிருந்த இளம் பெண்களை ஆதர்ஷித்தான்..‌

வஞ்சிக்கு ஒரே புகைச்சல்..‌ அவள் நிறத்தை பளிரென எடுத்துக்காட்டும் நாவல் பழ பட்டுடுத்தி.. எளிமையான நகைகளுடன் மஞ்சள் நிற தேவதையாக அடிக்கடி அவன் முன்பு வந்து நின்றாள்..

வாய்ப்பு கிட்டும்போதெல்லாம் மனைவியின் அழகை பருகி கொண்டவனுக்கு உள்ளிருந்த ஹார்மோன்கள் எக்குத்தப்பாக வேலை செய்ததில்.. கல்யாண வேலைகளை சரிவர பார்க்க முடியவில்லை..

அவளை தவிர்ப்பதற்காக.. வஞ்சி இடம் வந்தால் வலம் போனான்.. வலம் வந்தால் பின்னால் நகர்ந்தான்..! அவளை தவிர்க்க நினைத்தாலும் பார்க்காமலும் இருக்க முடியவில்லை.. தலையை கோதியபடி பெருமூச்சசெடுத்தவன் தன் நிலையை எண்ணி நொந்து கொண்டான்..

"என்னடா இப்படி வேர்க்குது..‌ கொஞ்ச நேரம் அந்த காத்தாடிக்கு முன்னாடி போய் நில்லு..‌" என்றான் இன்னொரு நண்பன்..

முத்தரசனின் பூர்வீக தாத்தா வீட்டில் தான் திருமணம்.. வெள்ளை சுண்ணாம்பு பூசிய மிகப் பழமையான வீடு என்றாலும் அடுக்கடுக்காய் குகை போல் நிறைய அறைகள் இருந்தது அந்த வீட்டில்..!

ஏதோ ஒரு அறையில் கணவனை மடக்கிப் பிடித்திருந்தாள் வஞ்சி..

தடுமாற்றத்துடன் தூணில் சாய்ந்த படி அவன் நின்று கொண்டிருக்க..

"இப்ப என்னத்துக்கு என்னைய கண்டா இப்படி ஓடுறீய.. நான் செஞ்சது தப்புதான்.. அதுக்காக இம்புட்டு பெரிய தண்டனையா..! ஏதோ நம்ம வாழ்க்கையில முன்னேறனும்னு அப்படி சொல்லிப்புட்டேன்.. அதுக்கு எவ்ளோ பெரிய வார்த்தையா பேசிட்டீக.. எவ்வளவு வேதனைப்பட்டேன் தெரியுமா..! பத்தாக்குறைக்கு என்னை விட்டு விலகி விலகி போறீக.. உங்களை நம்பித்தானே இந்த வீட்டுக்கு வந்தேன்.. நீங்களும் ஒதுக்கி வைச்சா நான் என்ன செய்வேன்..! எங்க போவேன்.. நான் எது சொல்லியிருந்தாலும் அது நம்ம நல்லதுக்காகத்தான்..‌ தயவுசெஞ்சு என்னை வெறுத்துறாதீங்க..‌" என்று குலுங்கி அழுத வஞ்சியை கண்டு பதறி தன்னோடு இழுத்து இறுக்கமாக அணைத்துக் கொண்டான் தேவரா..

"இப்ப என்னத்துக்குடி இப்படி அழுவுற.. முதலில் அழுகையை நிப்பாட்டு.." அதட்டினாலும் வேலைக்காகவில்லை..

"சொல்லுதேன்ல.. அடியேய்.." குனிந்து அவள் முகத்தை பார்க்க தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தாள் வஞ்சி..

முகத்தை நிமிர்த்தி அவள் உதட்டோடு உதடு வைத்து ஆழ்ந்து முத்தமிட்டான் தேவரா..‌ அடுதௌத கணம் முத்தத்தில் விழிகள் விரிந்தன.. அழுகை நின்று போனது..

மெல்ல இதழ்களைப் பிரித்துக் கொண்டவன் "எப்படி நம்ம சாக் ட்ரீட்மென்ட்டு.." என்று காலரை தூக்கி விட்டுக் கொள்ள..

"போதும்..! என்னை ரொம்பவே நோகடிச்சு போட்டிங்க.. அப்படி என்ன கொலை குத்தம் பண்ணிட்டேன் நானு.." வஞ்சி சிணுங்கினாள்..

"அந்த வார்த்தையை சொல்லலாமாடி நீ.. உடம்புக்காக தான் உன்கிட்ட வரேன்னா..? இத்தன வருஷமா அதுக்காகத்தான் உன்கிட்ட பழகுனேனா.. அப்படித்தான் நினைச்சியா நீயி!" என்றான் சீற்றம் தனியாத குரலில்..

"ஏதோ கோவத்துல அப்படி பேசி புட்டேன்.." வஞ்சி முகம் சுருக்கினாள்..

"எம்புட்டு ஆசையா உன்ன கல்யாணம் கட்டிகிட்டேன்..‌ என் ஆசையில மண்ணள்ளி போடுற மாதிரி விலகி நின்னா என் மனசு வருத்தப்படாதா..!"

"இல்ல.. அந்த சமாச்சாரத்தை தள்ளிப் போட்டா நீங்க சீக்கிரம் ஜெயிச்சிடுவீங்கன்னு..!"

சத்தமாக சிரித்துக்கொண்டே அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்..

"நீ எல்லாத்தையும் முழுமனசோட தந்திருந்தா நான் இன்னும் சீக்கிரமா ஜெயிச்சிருப்பேன் தெரியுமா..?"

"அப்படியா..!" வஞ்சி கண்களை விரித்தாள்.

"ஆமாண்டி அம்மு..‌ நீதான் என்னோட பலமே.. நான் முன்னேறும் போது நீ என்கூடவே இருந்து பாக்கனும்தான உன்னை கல்யாணங் கட்டிகிட்டேன்.."

"இது புரியாம உங்கள தப்பா நினைச்சு என்னென்னமோ கிறுக்குத்தனம் பண்ணிட்டேனே..! இருந்தாலும் உங்களுக்கு இம்புட்டு ரோசம் ஆகாது.. எம்புட்டு நெருங்கி வந்தாலும் தள்ளி தள்ளி போறீய..‌ போங்க மாமா நீங்க ரொம்ப மாறிட்டீங்க.."

"நானா..! அட போடி நீ வேற..‌ என் கஷ்டம் எனக்கு..‌ உன்னைய சேரவும் முடியாம விட்டு விலகியிருக்கவும் முடியாம ‌ நான் தவிச்ச தவிப்பு எனக்குத்தான் தெரியும்.. ஏதோ முத்தரசன் கல்யாணம் வந்ததுனால என் கவனத்த கொஞ்சம் திசை திருப்பிக்க முடிஞ்சது.. இல்லன்னா தாயே மன்னிச்சிடுன்னு உன் மடியிலதான் வந்து விழுந்திருப்பேன்.."

வஞ்சி அத்தனை ஆசைகளையும் ஒன்று சேர்த்து அவனை கட்டியணைத்துக் கொண்டாள்..

வேகமாக அவள் முகத்தை நிமிர்த்தி உதட்டில் அழுத்தமாக முத்தமிட்டான் தேவரா..

"அம்மு..!"

"ம்ம்.."

"எனக்கு இப்பவே வேணுமே.."

"எல்லாம் வீட்டுக்கு போய்தான்.."

"கொன்னே புடுவேன்..‌ நான் பாட்டுக்கு சிவனேனு என் வேலைய பாத்துட்டு இருந்தேன்.. நீதான் போன இடமெல்லாம் தொரத்தி தொரத்தி வந்து என்னை தேவையில்லாம உசுப்பேத்தி விட்டுட்ட.. ஒழுங்கு மருவாதியா நான் கேக்குறதையெல்லாம் கொடுத்துடு.."

"இல்லைனா..!"

"இல்லைன்னா.. நானே எடுத்துக்குவேன்..!"

"அட போங்க மாமா இது கல்யாண வீடு..‌" வஞ்சி சிணுங்கினாள்..

"அதனால என்ன..! ஒரு அருமையான இடமிருக்கு. வா போகலாம்.‌" என்று அவள் கைப்பற்றி அவன் அழைத்துச் சென்ற அறையில் மலர் தோரண அலங்காரங்களுடன் ஒரு மஞ்சமும் இருக்க..

"என்ன ரூம் மாமா இது.." என்றாள் வஞ்சி ஒன்றும் புரியாமல்..

"இது முத்தரசனுக்கு முதலிரவுக்கு ஏற்பாடு பண்ணி வச்சிருக்கிற இடம்.."

"இங்க நமக்கென்ன வேலை.. வாங்க போகலாம்..!"

"இங்கதான் நாம முதலிரவு கொண்டாட போறோம்.."

அவள் பின்னால் நின்று இடுப்போடு கட்டிக்கொண்டு பின் முதுகில் முத்தமிட்டான் தேவரா..

வஞ்சி பதறினாள்..

"அச்சச்சோ அது தப்பு.. பாவம்.. புது கல்யாண மாப்பிள்ளை பொண்ணுக்காக ஏற்பாடு செஞ்சிருக்கிற அறையில நாம முதலிரவு கொண்டாடுறதா..‌? உங்களுக்கு வெக்கமாவே இல்லையா..!"

"இந்த ஏற்பாடு கூட அவனுக்காக நாங்கதான் செஞ்சோம்.. வேற ரூம்ல ஏற்பாடு பண்ணிக்கிட்டா போகுது.. நமக்கு முதலிரவே நடக்கலையேடி அம்மு.." அவள் தாடையை தன் பக்கம் திருப்பி உதட்டில் முத்தமிட்டான்..

"பொய் சொல்லாதீங்க..‌ நமக்குள்ள எல்லாமே முடிஞ்சு போச்சு..!"

"அத சொல்லலடி.. முதலிரவு அன்னிக்கு ஒன்னுமே நடக்கலையே..‌ இன்னைக்கு நடத்திடுவோமா..!" ஆழ்ந்த குரலும் பரிதவித்த கண்களும் பார்த்து வஞ்சிக்கு வெட்கம்..

"இது முதல் இரவு இல்லை.. பகல்.."

"நமக்கு எல்லாமே ஒன்னு தான்.." மனைவியை கட்டி அணைத்துக் கொண்டு அந்த மலர் கட்டிலில் விழுந்தான் தேவரா..

இங்கே விழிப்பு தட்டி எழுந்து அமர்ந்தான்.. எல்லாம் கடந்த கால நினைவலைகள்.. வஞ்சி பக்கத்தில் இல்லை..! அவள் புடவை மட்டுமே அவன் வெற்றுடம்பை சுற்றியிருந்தது..

"வ..ஞ்..சி..! விட்டுட்டு போயிட்டியேடி.. கொஞ்சம் கூட நாம வாழ்ந்த வாழ்க்கையை பத்தி நீ யோசிக்கவே இல்லையே..!" குழறலோடு சொன்னவன் அந்த புடவையால் முகத்தை மூடிக்கொண்டான்..

அதே நேரம் இங்கே கட்டிலில் அமர்ந்து உறங்காமல் வெறிக்க வெறிக்க சுவற்றைப் பார்த்துக் கொண்டிருந்த வஞ்சிக்கு ‌ஹக்.. என விக்கல் எடுத்தது..

தொடரும்..
வஞ்சி மேல தேவராவுக்கு அளவு கடந்த காதல்..... வேற ஒருத்தனா இருந்தா வெறுத்துருப்பான்.... தள்ளி வச்சதுக்கு.... லைக் யூ தேவரா.... எப்பவுமே அவ பேச்சுக்கு மரியாதை கொடுக்குற.... சோ அவங்கணண்ணன் பேச்சை எதிர்த்து அவளா வரனும்னு பாக்குற... அந்தச் சிறுக்கி கிறுக்கி அதுக்கு மேல இருக்கா... இது எப்போதான் முடியும்... 😏😏😏
 
Member
Joined
Oct 26, 2024
Messages
43
நெஞ்சில் நெருப்பள்ளி போட்ட வார்த்தைகளால் துடித்து போனாள் வஞ்சி..

பேசியது தவறுதான் அவள் மறுக்கவில்லை.. மன்னிப்பு கேட்க தயாராக இருந்தாள்.. பேசி தீர்க்க முடியாத பிரச்சினை என்று எதுவும் இல்லை.. ஆனால் பேசுவதற்கு முன்பே இப்படி சாட்டையை வீசினால் என்னதான் செய்ய முடியும்..!

இதயத்துக்குள் இருள் சூழ்ந்த சுழலாக ஏதோ அடைத்தது.. தலையணையை தள்ளி வீசிவிட்டு வெறுந்தரையில் படுத்துக்கொண்டாள்.. விசித்து விசித்து அழுது வழிந்த கண்ணீர் தரையை நனைத்தது..

இரண்டு மணி நேரங்கள் கழித்து கதவை திறந்து கொண்டு தேவராயன் உள்ளே வந்தான்..‌ வஞ்சி விழித்துக் கொண்டுதான் இருந்தாள்..

அவன் பாதங்கள் அவளை நெருங்கிக் கொண்டிருந்தன.. அவளிடம் அசைவில்லை.. மூடியிருந்த இமைகள் கனத்து ஈரமாகியிருந்தன..‌

"எழுந்து போய் கட்டில்ல படு..!" அவன் கனத்த அதிகாரமான குரலில் விழிகளை திறந்தவள் அசையவில்லை..

"உன்னத்தான் சொல்றேன்.. எனக்குதான் தலையெழுத்து.. வேற வழியில்ல.. நீ ஏன் கஷ்டப்படனும்.. போய் கட்டில்ல படு..!" அதட்டலாக வந்த வார்த்தைகள் அவளை அசைக்கவில்லை..

நீங்க மட்டும் ஏன் கஷ்டப் படனும் என்று கேட்க தோன்றவில்லை..

"பேசறதையெல்லாம் பேசிட்டு கஷ்டப்பட வேண்டாமாமே..! நீ சொன்ன வார்த்தையில என் மனசு இரண்டா வெட்டுன மீன் மாதிரி துடிக்குது.. அது உனக்கு தெரியலையா..! ஆரம்பத்திலருந்து ஏதோ சரியில்ல.. எல்லாம் தப்பாவே நடக்குது.." ஒவ்வொன்றையும் கோர்த்து பார்த்து மனம் எதிர்மறை விமர்சனத்தை தந்திருக்க.. உதடு கடித்து அழுதபடி கையை தலைக்கு கொடுத்து ஒருக்களித்து படுத்திருந்தாள் வஞ்சி..

"ப்ச்.. சொல்லிக்கிட்டே இருக்கேன் அப்படி என்னடி பிடிவாதம்..!" கண்சிமிட்டி திறக்கும் ஓரிரு நொடிகளுக்குள் அவளை கைபிடித்து எழுப்பி அலேக்காக தூக்கி கட்டிலில் படுக்க வைத்திருந்தான் கிருஷ்ணதேவராயன்..

வஞ்சி விக்கித்து விழித்தாள்..

"கீழ வந்து என் பக்கத்துல நெருங்கி படுக்கற வேலையெல்லாம் வேண்டாம்.. உன் எல்லையோட நின்னுக்க.." என்றவன் சட்டையை அவிழ்த்து போட்டுவிட்டு பேண்டோடு தரையில் படுத்துக்கொண்டான்..

கிருஷ்ணதேவராயன் வீட்டில் எப்போதும் சௌகரியமாக உடுத்தும் கைலியை அணிந்து கொள்வதில்லை.. கொஞ்சம் நவீன ரகமாக ஷார்ட்ஸ் ட்ராக் பான்ட் இதையும் அணிவதில்லை..‌

அலுப்பாக இருந்தால் வெளியிலிருந்து வரும் உடையோடு அப்படியே படுத்துக்கொள்வான், இல்லையேல் குளித்துவிட்டு வெறும் உள்ளாடையோடு சுற்றி சுற்றி வந்து அவளை கிறங்கடிப்பான்..

"என்ன கொடுமை இது..! வேட்டி லுங்கி எதையாவது கட்டக் கூடாதா..!"

"வேட்டி விசேஷங்களுக்கு மட்டும்தான்.. எனக்கு லுங்கி கற்ற பழக்கமே கிடையாது..‌"

"அதுக்காக இப்படியா.. ஐயோ வெட்கமா இருக்கு.." அவள் கண்களை மூடிக்கொள்வாள்..

"என்னடி வெட்கம்..! இது கூட இல்லாம பார்த்ததில்லையா நீ..!" முகத்தை மூடிக்கொண்டிருக்கும் அவள் கரத்தை எடுத்து விட்டு மேலே விழுவான்..

காதலனின் மெய்யான அன்பில் காதலிக்கும் காலங்கள் இனித்தது.. கல்யாண வாழ்க்கை இன்னும் தித்திப்பாய் திகட்டலை தரப்போகிறது என்று நினைத்துக் கொண்டிருக்க அதற்கு நேர் மாறாக.. காடியின் கசப்பு அடிமனம் வரை இறங்குகிறதே..!

ஏன் இப்படி பேசினீர்கள் என்று கேட்கக்கூட அவளுக்கு தைரியம் இல்லை..‌! நீ சொல்லும்போது இனிச்சுது நான் சொல்லும்போது எரியுதோ என்று கேட்டுவிட்டால்..?

கிருஷ்ணதேவராயன் கூட இஷ்டத்திற்கு வார்த்தைகளை விடுபவன் தான்.. கண்ணபிரான் ஒரு ரகம் என்றால் கிருஷ்ணதேவராயன் இன்னொரு ரகம்.. ஆனாலும் அந்த சுடுச் சொற்களில் ஒரு நியாயம் இருக்கும்..

மாமியார் மாமனார் நாத்தனார் என மூவரும் அவளிடம் அன்போடும் பரிவோடும் நடந்து கொண்ட போதும்.. கணவனின் பாராமுகம் பாலைவனத்தில் விட்ட பறவை போல் அவளை தனிமையில் தத்தளிக்க வைத்திருந்தது..‌

அவன்தான் பிரதானம்.. அவனை வைத்துதானே மற்ற உறவுகள்..!

அம்மாவிடம் அண்ணியிடம் பேச முடியவில்லை.. கண்ணபிரான் சீன தடுப்புச் சுவராய் குறுக்கே நின்றான்..‌

வேறு வழியில்லை.. அழகி அப்பத்தாவின் காலில் சென்று விழுந்து விட்டாள்..‌

"ஏய்.. நோ பர்மா லிட்டில்..! (No formalities).." அப்பத்தா உடனே மன்னித்து விட்டாள்.. வயதில் பெரியவளின் பெருந்தன்மை அது..

நடந்த விஷயங்களை ஒளிவு மறைவின்றி அப்பத்தாவிடம் கூறி குறைபட்டு கொண்டாள் வஞ்சி..

"அடி வீணா போனவளே..! முதல்லயே ஏன் இந்த விஷயத்த எங்கிட்டே சொல்லல.. உங்களுக்குள்ள நெருக்கம் வரணும்னு தானே அந்த மருந்த பால்ல கலந்து அவனுக்கு கொடுத்தேன்..! அப்ப என் பேரன் சரியாத்தான் இருந்திருக்கான்.. நீதான் குடும்பம் நடத்த தடுப்பணை போட்டு குட்டையை குழப்பி வைச்சிருக்க..! இது தெரிஞ்சிருந்தா உன்னைய எப்படி கைக்குள்ள போடுறதுன்னு அவனுக்கு ஐடியா சொல்லிக் தந்திருப்பேனே..!"

"ஆமா அப்பத்தா பேசாம அந்த மருந்த நீ எனக்கு பால்ல குடுத்திருக்கலாம்..!"

"அடியே விவரங் கெட்டவளே.. அது ஆம்பளைங்க மட்டும் தான் குடிக்கிற மருந்து.. பொட்டச்சிங்களுக்கு இல்ல..!"

"அட போ அப்பத்தா..! எல்லாமே சொதப்பல்.. இப்ப எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியல.."

"நீ பேசுனது தப்பு.. அவனும் அப்படி பேசி இருக்க கூடாது.. ஏற்கனவே அவன் வாயில கத்திய வச்சுக்கிட்டு எப்ப எப்பன்னு காத்திருப்பான்.. இதுல நீ வேற சுலபமா சான்சு உண்டாக்கி குடுத்தியாக்கும்.."

"ஏதோ கோவத்துல தெரியாம பேசிட்டேன் அப்பத்தா.. என் நிலைமையில இருந்து கொஞ்சம் யோசிச்சு பாரு.. தப்புதான்.. நான் இல்லங்கலையே..! இப்போ உன் பேரன எப்படி வழிக்கு கொண்டு வர்றதாம்.. அதுக்கு மட்டும் பதில சொல்லு..!"

"பேசாம மன்னிப்பு கேட்டு சரணடைஞ்சிடு.."

உதடு சுழித்தாள் வஞ்சி..

"மூஞ்சி கொடுத்து பேசவே மாட்டேங்கறாரு.. இதுல எங்க இருந்து மன்னிப்பு கேட்கிறது..!"

"ஏண்டி கல்யாணமாகி எத்தனை நாளாச்சுது.. இன்னமும் உனக்கு ஒண்ணுமே தெரியலையே..! வார்த்தையால மன்னிப்பு கேட்க கூடாது.. வாயிலிருந்து மன்னிப்பு கேட்கணும்.."

"வாயிலிருந்து தானே வார்த்தை வருது..!"

"கிழிஞ்சது.. உனக்கு சொல்லி புரிய வைக்கிறதுக்குள்ள.." பெருமூச்சு விட்டு தலையை உலுக்கிய அப்பத்தா..

"சரி அவன் வந்ததும் சொல்லு.. பால்ல அந்த மருந்த கலக்கி எடுத்துட்டு வாரேன்.." என்றதும் வஞ்சி கொதிநிலைக்கே சென்று விட்டாள்..

"உன்னைய கொன்னே போட்டுருவேன்.. ஏற்கனவே நீ தந்த அந்த மருந்தாலதான் இம்புட்டு பிரச்சனை..! மறுபடி ஏதாவது சிக்கல இழுத்து விட்ட அப்புறம் நான் மனுஷியா இருக்க மாட்டேன்னு சொல்லிபுட்டேன்.."

"அட கூறு கெட்டவளே..! அந்த நேரத்துல பிரச்சனை உன்னாலதானே வந்துச்சு..! இப்பதான் நீ உண்மையை புரிஞ்சுகிட்டு அவன் கூட சேரனும்னு துடிக்கறியே.. அப்புறம் என்னடி வில்லங்கம் வரப்போகுது..! இந்த முறை எல்லாம் சரியா வரும் சும்மாரு.."

"வேணா அப்பத்தா ஏற்கனவே உம் பேரன் என் மேல ரொம்ப கோபத்தில் இருக்காவ.. இந்த விஷயம் மட்டும் அவருக்கு தெரிஞ்சுதுன்னு வையி.. உன்னை மட்டும் இல்ல என்னைய தூக்கி போட்டு மிதிச்சாலும் ஆச்சரியமில்லை.."

"அதெல்லாம் தெரிய வராது.. நான் சொல்லித்தானே உனக்கே தெரியும்..! நீ வாய மூடிக்கிட்டு நான் சொல்றத மட்டும் செய். அது போதும்..!"

"வேணாம் அப்பத்தா.. இது தப்பு.."

"குடும்பம் நடத்தறதுல என்னடி சரி தப்புன்னு.. போடி அங்குட்டு..! காலையில சண்டை போட்டு ராத்திரி சேர்ந்தாதான் தாம்பத்தியம்.. நீங்க என்னடான்னா பொழுதன்னிக்கும் சண்டை போட்டுக்கிட்டே கிடக்கீய.. இதுக்கு வேணாமாஒரு என்டு" அப்பத்தா அவர் பாட்டுக்கு புலம்பிக்கொண்டு அங்கிருந்து சென்று விட்டார்..

மறுபடி பாலில் மருந்தை கலந்து கொடுப்பதா..? வஞ்சிக்கு வயிற்றில் புளியை கரைத்தது..
ஏற்கனவே அந்த மருந்தால் மோகமும் வேகமும் மோதிக்கொள்ள சேதாரம் அதிகமாயிற்றே..!

கண்கள் சிவந்து முகத்தில் ஜிவ்வென ரத்தம் பாய்ந்து ஓநாய் போல் அவன் தன்னை நோக்கி வருகையில் தேகம் நடுங்கும்.. நெஞ்சு படபடக்கும்..!

அடங்காத வால் குழந்தையை சமாளிப்பது போல் நெஞ்சுக்குள் ஒரு சலிப்பும் சோர்வும் தோன்றும்.. ஒவ்வொரு முத்தத்திலும் விரல் தீண்டும் நகத்திலும் கூட.. மெய்மறந்து சொக்க வைப்பான்.. உண்மைதான்..

ஆனால் சுருக் சுருக்கென சில வலிகளை தாங்கிக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறதே..

"பாத்து அப்பத்தா.. நீ பாட்டுக்கு ஒரு மரத்தையே காலி பண்ற அளவுக்கு மூலிகை வேரை உன் இஷ்டத்துக்கு கலந்து கொடுக்கற.. ஏதாவது பக்க விளைவு வந்துட போகுது என் புருசன் பாவம்.."

"அதெல்லாம் ஒன்னும் ஆகாது.. பால்ல பாதாம் பிஸ்தா முந்திரி திராட்சைன்னு கலந்து குடிக்கிறது இல்லையா அந்த மாதிரிதான்..! ஒரு பக்க விளைவும் கிடையாது.. இது இயற்கையானது.. ரத்தத்தோட மருந்து கலந்து காலத்துக்கு சக்தி தரும்.. உன் தாத்தா இத குடிச்சி புட்டுதான் என்னை படாத பாடு படுத்தினாப்புல.. இந்த சூத்திரத்தை தெரிஞ்சு வச்சுக்கிட்டு நான் என் பேத்திக்கு சொல்லுதேன்.. இந்தாடி.. மருந்து அது வேலையைச் செய்யும் நீ உன்னோட வேலையை செய்.. மரம் மாதிரி அவன் முன்னாடி நிக்காத.. கொஞ்சம் அவனுக்கு புடிச்ச மாதிரி உடுத்திக்கிட்டு ஒட்டலும் உரசலுமா உம்புருசன மயக்கற வழிய பாரு..!"

"ஐயே.. அப்பத்தா.. உனக்கு விவஸ்தையே இல்ல..!"

"ஆமா விவஸ்தைய வச்சுக்கிட்டு உப்புமா கின்டுறதா..! அப்புறம் உனக்கு யாரு சொல்லித் தர்றதாம்.. அடி போடி போக்கத்தவளே.."

"இந்த விசுவாமித்திரனை மயக்க மேனகாவுக்கு தெரிந்த ஒரே வழி இதுதான்..!

அடங்காத காமத்தின் முன்பு ஆத்திரம் கோபம்.. மனஸ்தாபம் எல்லாம் மாயமாய் மறைந்து போகாதா..!

விஷயம் தெரியாத கிருஷ்ணதேவராயனுக்கு வழக்கத்திற்கு மாறாக உடல் முறுக்கியது..‌

"என்ன அன்னிக்கு மாதிரி உடம்பு ஏதோ பண்ணுதே..! கடவுளே அன்னைக்காவது அவகிட்ட சமரசமா பேசிட்டு இருந்தோம்.. இப்ப தேவையில்லாம சண்டை போட்டு வச்சிருக்கேனே..! அவசரப்பட்டுடேனோ.." பாவம் அவனே ரத்தம் சூடேறி தவித்துக் கொண்டிருக்க லோ ஹிப்பில் புடவை உடுத்திக் கொண்டு வந்து நின்ற வஞ்சியின் பார்வையும் பேச்சும் எதுவும் சரியில்லை..

முன்பு இது போல் நிகழ்ந்திருந்தால் உணவுக்கு பதில் அவளை உண்டியிருப்பான்..

இப்போது தன்மானமும் ரோஷமும் "மானத்தை வாங்கிடாதடா ராயா.." என்று அவனிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறதே..!

கைகளுக்கு தனியாக உயிர் வந்தது போல் இடுப்பை கிள்ள பாய்ந்து ஓடியது.. உதட்டுக்கு இறக்கை முளைத்தது.. ஏவுகணை சீறிப்பாய தயாரானது..‌ அவன் நிலைமை கண்டு வஞ்சிக்கு ஒரே சிரிப்பு..

"மாமா படுக்கையை தட்டி போடவா.."

"வேண்டவே வேண்டாம்" அங்கிருந்து ஓடினான்..!

வெறும் உடம்போடு பேண்ட் மட்டும் அணிந்து கொண்டு குளிர்ந்த கிணற்று நீரை வாளி வாளியாக அள்ளி தலையில் ஊற்றிக் கொண்டான்..‌

ஈரத்தோடு நாளைய மனிதன் போல் நிழல் உருவமாக அறைக்குள் நுழைய..‌

"ஐயோ மாமா என்ன இப்படி நனைஞ்சு புட்டீய..!" வஞ்சி பாக்யராஜ் பட ஹீரோயின் போல் வேண்டுமென்றே புடவை முந்தானைய நழுவ விட்டு அவன் தலையை துவட்டி விட்டாள்..

"ஏண்டி வேணும்னே என்ன வெறுப்பேத்த இப்படியெல்லாம் பண்றியா நீயி.." அவன் தள்ளி நின்றான்..

"என்ன மாமா.. இப்படியெல்லாம் கேக்கறீய.. தொப்பலா நனைச்சு வந்திருக்கீகளேன்னு நீங்க பேசுனதையெல்லாம் மனசுல வச்சுக்காம உங்களுக்கு தொடச்சு விட வந்தா..‌ மறுபடி வார்த்தையால காயப்படுத்துகிறீகளே.."

"நான் பேசுனது எல்லாத்தையும் மனசுலய வச்சுக்கோ.. அப்படியே தள்ளி நில்லு.. முதல இத மூடு.." என்று புடவை முந்தானை இழுத்து அவள் மாராப்பை மூடிவிட்டு.. அவசரமாக சட்டையை போட்டுக் கொண்டு வெளியே சென்று விட்டான்..

வஞ்சிக்கு பெருத்த ஏமாற்றம்..‌

மண்ணை முட்டி முட்டி திறக்கும் விதை போல் சீறிக் கிளம்ப காத்திருக்கும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி அடக்கி ஆளுமவிற்கு நான் வேண்டாதவளாகி போய்விட்டேனா..!

அழுகையோடு "மாமா எங்க போறீக..!" அவன் பின்னால் ஓடினாள்..

"இந்த வேதனை தாங்காம நான் செத்துப் போனாலும் பரவாயில்லை.. உன்கிட்ட வரமாட்டேன் போடி.." என்றவன் வீட்டை விட்டு வெளியேறி சென்றிருந்தான்..

வஞ்சி குமுறி குமுறி ஒரே அழுகை..

அடுத்த நாள் அப்பத்தாவிடம் நடந்ததையெல்லாம் சொல்ல.. "ஓகோ அந்த அளவுக்கு போய்ட்டானா பைய.. அவன் தாத்தன மாதிரியே இவனுக்கும் ரோஷம் சாஸ்தி.. நீ ஒண்ணுத்துக்கும் கவலைப்படாத ராசாத்தி.. கொஞ்சம் பொறுமையா இரு.. விட்டு பிடிப்போம்..!" என்று வஞ்சியை தேற்றினார்..

"இனிமே நானும் அவர்கிட்ட போகவே மாட்டேன்.. உங்க பேரன் என்னைய ரொம்ப அவமானப் படுத்திட்டாரு.." வஞ்சி விம்மலோடு கண்ணீரை துடைத்துக் கொள்ள..

"அப்படியெல்லாம் சொல்லக்கூடாது..‌ அவனுக்குதான் அறிவில்ல கிறுக்கு பைய.. நீயாவது கொஞ்சம் விட்டுக்கொடுத்து போக வேண்டாமா.. புருஷன் பொண்டாட்டிக்குள்ள தன்மானமும் திமிரும் எங்கிருந்து வந்திச்சு..! நீ எப்பவும் போல அவன் கிட்ட நெருக்கமாவே இரு.. என்னைக்காவது அந்த முரட்டுப் பய உன்ன புரிஞ்சுக்குவான்.." அப்பத்தா சொல்வதில் நியாயம் இருப்பதாக தோன்றவே அவர் சொல்பேச்சு கேட்டு எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் வீட்டுக்கு வரும் கணவனை மேலே விழுந்து உபசரித்தாள் வஞ்சி..

கதவை சாத்திவிட்டு அவன் முன்பே புடவை மாற்றினாள்..

கண்களை மூடி நல்ல பிள்ளையாக இருந்தவன் பிறகு அரை கண்ணால் பார்த்து.. ஓரக்கண்ணால் பார்த்து.. என் பொண்டாட்டி தானே நான் பார்க்காம.. என்று முழு கண்ணால் பார்க்க ஆரம்பித்து விட்டான்..

பார்ப்பதோடு நிற்காமல் எல்லை மீறி உணர்ச்சிகளோடு சண்டித்தனம் செய்யும் மனதையும் கட்டுப்படுத்த வழியின்றி இல்லாத வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு பேக்டரியே கதி என்று கிடந்தான்..

குளிக்கும்போது பூ துண்டைப் மார்பு வரை போர்த்திக் கொண்டு சோப்பும் நுரையுமாய் வெளியே வந்து.. "மாமா குழாய்ல தண்ணி வரல" என்றாள் ஒரு நாள்..

அவளை ஏற இறங்க பார்த்தவன் எச்சில் விழுங்கி பின்னால் நகர்ந்து சுவற்றோடு முட்டினான்..

"இல்ல வந்துடுச்சே" என்றான் விழி பிதுங்கி..

"என்ன..!" வஞ்சி விழிக்க

"நா.. நான் மேல போய் டேங்க்ல என்ன பிரச்சனைன்னு பார்க்கறேன்.." என்று ஓடியே விட்டான்..

ஒரு கட்டத்திற்கு மேல் வஞ்சியால் பொறுக்க முடியவில்லை.. எதற்கும் ஒரு தீர்வு வேண்டுமே..! இவரை இப்படியே விட்டால் வேலைக்காக்காது என்று தீர்மானமாக ஒரு முடிவெடுத்தாள்..

அன்று ஊரில் முத்தரசனின் திருமணம்..

ஒட்டு மொத்த குடும்பமும் புறப்பட்டது..

திருமண வீட்டில் வேலைகளை இழுத்து போட்டுக் கொண்டு செய்தான் கிருஷ்ணதேவராயன்..‌ பட்டு வேட்டி சட்டையில் மாப்பிள்ளைக்கு தோழனாக அல்ல மாப்பிள்ளைக்கு போட்டியாகவே அங்கிருந்த இளம் பெண்களை ஆதர்ஷித்தான்..‌

வஞ்சிக்கு ஒரே புகைச்சல்..‌ அவள் நிறத்தை பளிரென எடுத்துக்காட்டும் நாவல் பழ பட்டுடுத்தி.. எளிமையான நகைகளுடன் மஞ்சள் நிற தேவதையாக அடிக்கடி அவன் முன்பு வந்து நின்றாள்..

வாய்ப்பு கிட்டும்போதெல்லாம் மனைவியின் அழகை பருகி கொண்டவனுக்கு உள்ளிருந்த ஹார்மோன்கள் எக்குத்தப்பாக வேலை செய்ததில்.. கல்யாண வேலைகளை சரிவர பார்க்க முடியவில்லை..

அவளை தவிர்ப்பதற்காக.. வஞ்சி இடம் வந்தால் வலம் போனான்.. வலம் வந்தால் பின்னால் நகர்ந்தான்..! அவளை தவிர்க்க நினைத்தாலும் பார்க்காமலும் இருக்க முடியவில்லை.. தலையை கோதியபடி பெருமூச்சசெடுத்தவன் தன் நிலையை எண்ணி நொந்து கொண்டான்..

"என்னடா இப்படி வேர்க்குது..‌ கொஞ்ச நேரம் அந்த காத்தாடிக்கு முன்னாடி போய் நில்லு..‌" என்றான் இன்னொரு நண்பன்..

முத்தரசனின் பூர்வீக தாத்தா வீட்டில் தான் திருமணம்.. வெள்ளை சுண்ணாம்பு பூசிய மிகப் பழமையான வீடு என்றாலும் அடுக்கடுக்காய் குகை போல் நிறைய அறைகள் இருந்தது அந்த வீட்டில்..!

ஏதோ ஒரு அறையில் கணவனை மடக்கிப் பிடித்திருந்தாள் வஞ்சி..

தடுமாற்றத்துடன் தூணில் சாய்ந்த படி அவன் நின்று கொண்டிருக்க..

"இப்ப என்னத்துக்கு என்னைய கண்டா இப்படி ஓடுறீய.. நான் செஞ்சது தப்புதான்.. அதுக்காக இம்புட்டு பெரிய தண்டனையா..! ஏதோ நம்ம வாழ்க்கையில முன்னேறனும்னு அப்படி சொல்லிப்புட்டேன்.. அதுக்கு எவ்ளோ பெரிய வார்த்தையா பேசிட்டீக.. எவ்வளவு வேதனைப்பட்டேன் தெரியுமா..! பத்தாக்குறைக்கு என்னை விட்டு விலகி விலகி போறீக.. உங்களை நம்பித்தானே இந்த வீட்டுக்கு வந்தேன்.. நீங்களும் ஒதுக்கி வைச்சா நான் என்ன செய்வேன்..! எங்க போவேன்.. நான் எது சொல்லியிருந்தாலும் அது நம்ம நல்லதுக்காகத்தான்..‌ தயவுசெஞ்சு என்னை வெறுத்துறாதீங்க..‌" என்று குலுங்கி அழுத வஞ்சியை கண்டு பதறி தன்னோடு இழுத்து இறுக்கமாக அணைத்துக் கொண்டான் தேவரா..

"இப்ப என்னத்துக்குடி இப்படி அழுவுற.. முதலில் அழுகையை நிப்பாட்டு.." அதட்டினாலும் வேலைக்காகவில்லை..

"சொல்லுதேன்ல.. அடியேய்.." குனிந்து அவள் முகத்தை பார்க்க தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தாள் வஞ்சி..

முகத்தை நிமிர்த்தி அவள் உதட்டோடு உதடு வைத்து ஆழ்ந்து முத்தமிட்டான் தேவரா..‌ அடுதௌத கணம் முத்தத்தில் விழிகள் விரிந்தன.. அழுகை நின்று போனது..

மெல்ல இதழ்களைப் பிரித்துக் கொண்டவன் "எப்படி நம்ம சாக் ட்ரீட்மென்ட்டு.." என்று காலரை தூக்கி விட்டுக் கொள்ள..

"போதும்..! என்னை ரொம்பவே நோகடிச்சு போட்டிங்க.. அப்படி என்ன கொலை குத்தம் பண்ணிட்டேன் நானு.." வஞ்சி சிணுங்கினாள்..

"அந்த வார்த்தையை சொல்லலாமாடி நீ.. உடம்புக்காக தான் உன்கிட்ட வரேன்னா..? இத்தன வருஷமா அதுக்காகத்தான் உன்கிட்ட பழகுனேனா.. அப்படித்தான் நினைச்சியா நீயி!" என்றான் சீற்றம் தனியாத குரலில்..

"ஏதோ கோவத்துல அப்படி பேசி புட்டேன்.." வஞ்சி முகம் சுருக்கினாள்..

"எம்புட்டு ஆசையா உன்ன கல்யாணம் கட்டிகிட்டேன்..‌ என் ஆசையில மண்ணள்ளி போடுற மாதிரி விலகி நின்னா என் மனசு வருத்தப்படாதா..!"

"இல்ல.. அந்த சமாச்சாரத்தை தள்ளிப் போட்டா நீங்க சீக்கிரம் ஜெயிச்சிடுவீங்கன்னு..!"

சத்தமாக சிரித்துக்கொண்டே அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்..

"நீ எல்லாத்தையும் முழுமனசோட தந்திருந்தா நான் இன்னும் சீக்கிரமா ஜெயிச்சிருப்பேன் தெரியுமா..?"

"அப்படியா..!" வஞ்சி கண்களை விரித்தாள்.

"ஆமாண்டி அம்மு..‌ நீதான் என்னோட பலமே.. நான் முன்னேறும் போது நீ என்கூடவே இருந்து பாக்கனும்தான உன்னை கல்யாணங் கட்டிகிட்டேன்.."

"இது புரியாம உங்கள தப்பா நினைச்சு என்னென்னமோ கிறுக்குத்தனம் பண்ணிட்டேனே..! இருந்தாலும் உங்களுக்கு இம்புட்டு ரோசம் ஆகாது.. எம்புட்டு நெருங்கி வந்தாலும் தள்ளி தள்ளி போறீய..‌ போங்க மாமா நீங்க ரொம்ப மாறிட்டீங்க.."

"நானா..! அட போடி நீ வேற..‌ என் கஷ்டம் எனக்கு..‌ உன்னைய சேரவும் முடியாம விட்டு விலகியிருக்கவும் முடியாம ‌ நான் தவிச்ச தவிப்பு எனக்குத்தான் தெரியும்.. ஏதோ முத்தரசன் கல்யாணம் வந்ததுனால என் கவனத்த கொஞ்சம் திசை திருப்பிக்க முடிஞ்சது.. இல்லன்னா தாயே மன்னிச்சிடுன்னு உன் மடியிலதான் வந்து விழுந்திருப்பேன்.."

வஞ்சி அத்தனை ஆசைகளையும் ஒன்று சேர்த்து அவனை கட்டியணைத்துக் கொண்டாள்..

வேகமாக அவள் முகத்தை நிமிர்த்தி உதட்டில் அழுத்தமாக முத்தமிட்டான் தேவரா..

"அம்மு..!"

"ம்ம்.."

"எனக்கு இப்பவே வேணுமே.."

"எல்லாம் வீட்டுக்கு போய்தான்.."

"கொன்னே புடுவேன்..‌ நான் பாட்டுக்கு சிவனேனு என் வேலைய பாத்துட்டு இருந்தேன்.. நீதான் போன இடமெல்லாம் தொரத்தி தொரத்தி வந்து என்னை தேவையில்லாம உசுப்பேத்தி விட்டுட்ட.. ஒழுங்கு மருவாதியா நான் கேக்குறதையெல்லாம் கொடுத்துடு.."

"இல்லைனா..!"

"இல்லைன்னா.. நானே எடுத்துக்குவேன்..!"

"அட போங்க மாமா இது கல்யாண வீடு..‌" வஞ்சி சிணுங்கினாள்..

"அதனால என்ன..! ஒரு அருமையான இடமிருக்கு. வா போகலாம்.‌" என்று அவள் கைப்பற்றி அவன் அழைத்துச் சென்ற அறையில் மலர் தோரண அலங்காரங்களுடன் ஒரு மஞ்சமும் இருக்க..

"என்ன ரூம் மாமா இது.." என்றாள் வஞ்சி ஒன்றும் புரியாமல்..

"இது முத்தரசனுக்கு முதலிரவுக்கு ஏற்பாடு பண்ணி வச்சிருக்கிற இடம்.."

"இங்க நமக்கென்ன வேலை.. வாங்க போகலாம்..!"

"இங்கதான் நாம முதலிரவு கொண்டாட போறோம்.."

அவள் பின்னால் நின்று இடுப்போடு கட்டிக்கொண்டு பின் முதுகில் முத்தமிட்டான் தேவரா..

வஞ்சி பதறினாள்..

"அச்சச்சோ அது தப்பு.. பாவம்.. புது கல்யாண மாப்பிள்ளை பொண்ணுக்காக ஏற்பாடு செஞ்சிருக்கிற அறையில நாம முதலிரவு கொண்டாடுறதா..‌? உங்களுக்கு வெக்கமாவே இல்லையா..!"

"இந்த ஏற்பாடு கூட அவனுக்காக நாங்கதான் செஞ்சோம்.. வேற ரூம்ல ஏற்பாடு பண்ணிக்கிட்டா போகுது.. நமக்கு முதலிரவே நடக்கலையேடி அம்மு.." அவள் தாடையை தன் பக்கம் திருப்பி உதட்டில் முத்தமிட்டான்..

"பொய் சொல்லாதீங்க..‌ நமக்குள்ள எல்லாமே முடிஞ்சு போச்சு..!"

"அத சொல்லலடி.. முதலிரவு அன்னிக்கு ஒன்னுமே நடக்கலையே..‌ இன்னைக்கு நடத்திடுவோமா..!" ஆழ்ந்த குரலும் பரிதவித்த கண்களும் பார்த்து வஞ்சிக்கு வெட்கம்..

"இது முதல் இரவு இல்லை.. பகல்.."

"நமக்கு எல்லாமே ஒன்னு தான்.." மனைவியை கட்டி அணைத்துக் கொண்டு அந்த மலர் கட்டிலில் விழுந்தான் தேவரா..

இங்கே விழிப்பு தட்டி எழுந்து அமர்ந்தான்.. எல்லாம் கடந்த கால நினைவலைகள்.. வஞ்சி பக்கத்தில் இல்லை..! அவள் புடவை மட்டுமே அவன் வெற்றுடம்பை சுற்றியிருந்தது..

"வ..ஞ்..சி..! விட்டுட்டு போயிட்டியேடி.. கொஞ்சம் கூட நாம வாழ்ந்த வாழ்க்கையை பத்தி நீ யோசிக்கவே இல்லையே..!" குழறலோடு சொன்னவன் அந்த புடவையால் முகத்தை மூடிக்கொண்டான்..

அதே நேரம் இங்கே கட்டிலில் அமர்ந்து உறங்காமல் வெறிக்க வெறிக்க சுவற்றைப் பார்த்துக் கொண்டிருந்த வஞ்சிக்கு ‌ஹக்.. என விக்கல் எடுத்தது..

தொடரும்..
இத்தனையும் ஃபிளாஷ் பேக் ஆ
 
Top