• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 16

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
81
கிருஷ்ணதேவராயனின் வெற்றியும் முன்னேற்றமும் குறுகிய கால வளர்ச்சி என்று பலர் வாயை பிளந்தாலும் அத்தனை எளிதில் அனைத்தும் கிடைத்துவிடவில்லை..

அவன் தொழில் முன்னேற்றத்தை தவிர்க்க கண்ணபிரான் செய்த அராஜகங்கள் கொஞ்ச நஞ்சமில்லை..

பெற்ற மகளின் வாழ்க்கைக்காக விரோதத்தை கைவிட்டு கஜேந்திரன் கிணத்தில் போட்ட கல்லாக அமைதியாக இருக்க.. தந்தையின் நோக்கத்தை தெளிவாக புரிந்து கொண்டு விட்டான் கண்ணபிரான்..

அதிலிருந்து கிருஷ்ணதேவராயனின் வியாபாரத்தை கெடுக்க உற்பத்தி பொருளில் தரமில்லை.. தொழிற்சாலைக்காக தேர்ந்தெடுத்த இடம் சரியில்லை.. தொழிலாளர் சட்ட விதிமுறைகள் எதையும் அவன் கடைபிடிப்பதில்லை என்று அரசு அதிகாரிகளை தூண்டிவிட்டு.. அடிக்கடி தொழிற்சாலையில் சோதனையிட வைத்து வேலை நடக்க விடாமல் தடங்கல்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தான்..

இது போதாது என்று போட்டி கம்பெனிகளிடமிருந்து மறைமுகமான தாக்குதல் வேறு.. அவன் தொடங்கியிருப்பது ஸ்மால் ஸ்கேல் இண்டஸ்ட்ரி என்றாலும் எங்கே தன்னைவிட வளர்ந்து விடுவானோ என்று பயத்தில் அவனுக்கு குடைச்சல் கொடுக்க ஆரம்பித்த அந்த இரண்டு கம்பெனிகளையும் சாதுரியமாக பார்ட்னர்ஷிப் போட்டு தன்னோடு சேர்த்துக்கொண்டு லாபத்தை பெருக்க ஆரம்பித்திருந்தான் ராயன்..!

அதாவது பாட்டிலில் அடைத்து விற்பனைக்காக ஏற்றுமதி செய்வது மட்டுமல்லாது சில நேரங்களில் மொத்த அளவாக அந்த கம்பெனிகளுக்கு தக்காளி சாஸ் விற்பனை செய்ய ஆரம்பித்திருந்தான்..‌ அதாவது லேபிள் மட்டுமே அவர்களுடையது.. பொருள் இவனுடையது..

ஆரம்பத்தில் பிரச்சினைகளை எதிர்கொள்ள சற்று தடுமாறி போனாலும் கொஞ்சம் கொஞ்சமாக தொழில் யுக்தியை படித்து எதிரிகளை வீழ்த்த கற்றுக் கொண்டு விட்டான்..

எவ்வளவு முயற்சித்து. கிருஷ்ணதேவராயனின் முன்னேற்றத்தை தடுக்க முடியவில்லையே என்ற வன்மத்தில் கண்ணபிரான் வெறிபிடித்து தகித்துக் கொண்டிருந்தான்..

இதன் விளைவாக குறுக்கு வழியில் முயற்சிக்கலாம் என்று தொழிற்சாலைக்குள் போதை மருந்து பொட்டலத்தை ரகசியமாக மறைத்து வைத்துவிட்டு மொத்தமாக அவன் வாழ்க்கையை கெடுக்கலாம் என்று முடிவு செய்த போதுதான்.. கஜேந்திரன் அவன் திட்டத்தை தெரிந்து கொண்டு..

"ஆயிரம் இருந்தாலும் இப்ப அவன் நம்ம வீட்டு மாப்பிள்ளை..! இந்த ஊருக்குள்ள புதுசா வளர்ந்து வர்ற தொழிலதிபர்.. செல்வாக்குள்ள ஆள்.. அவனோட பேருக்கு பங்கம் வர்ற மாதிரி நீ ஏதாவது செஞ்சா நான் சும்மா இருக்க மாட்டேன்.. இந்த வீட்டை எதிர்த்துக்கிட்டு போனாலும் வஞ்சி என்னோட பொண்ணு.. நான் இப்ப சொல்றது தான்.. எந்த நிலையிலும் அவ வாழ்க்கைய கெடுக்கிற மாதிரி நீ எதுவும் செஞ்சுடக்கூடாது புரியுதா..! உனக்கும் அவனுக்கும் பகைன்னா தனிப்பட்ட முறையில் அவன் கூட நேருக்கு நேரா நின்னு மோது.. இந்த குறுக்கு வழியில எச்சத்தனமா கேவலமா நடந்துக்கற வேலையெல்லாம் வைச்சுக்க கூடாது.." என்று சொன்ன பிறகு தந்தை சொல் தட்டாத மகனாக அவர் பேச்சைக் கேட்டு நடந்தான்..

பெற்றவன் மீது அவ்வளவு மரியாதை என்று சொல்லிவிட முடியாது..! அடுத்த எலக்ஷனில் வாரிசாக தன்னை அறிவித்து சேர்மன் போஸ்டிங்கில் தன்னை நிற்கவைக்க போவதாக சொல்லியிருந்தாரே..! அதற்காகவாவது அவர் பேச்சை மதிப்பவனாக அடக்கி வாசிக்கத்தான் வேண்டும் அல்லவா..!

நாம் ஒன்று நினைக்க தெய்வம் வேறொன்று நினைக்கும் என்பதைப் போல் பதவியில் இருக்கும் போதே கஜேந்திரன் மாரடைப்பால் உயிரிழந்தார்..

அப்பா ஆஆ.. என்று கதறிக்கொண்டு பிறந்த வீட்டிற்கு ஓடிவந்த வஞ்சியை கண்ணபிரான் வாசலிலேயே தடுத்து நிறுத்தவில்லை..‌

ஊர்க்கண் மொத்தமும் அவன் குடும்பத்தின் மீது படிந்திருக்க வஞ்சியை அடித்து துரத்தி.. அவப்பெயரை வாங்கி கட்டிக் கொள்ள அவன் விரும்பவில்லை.. எலக்ஷனில் ஜெயிக்க நற்பெயர் முக்கியமாயிற்றே..! அத்தோடு என்ன தான் கிருஷ்ணதேவராயன் மீது மிகுந்த பகை கொண்டிருந்தாலும் தங்கையின் மீது கண்ணபிரான் வைத்திருந்த பாசமும் எக்குதப்பாக எல்லை மீறி ராயனை பழிவாங்க விடாமல் தடுத்து வைத்திருக்கிறது..‌ ராயன் மீது வெறுப்பு.. தங்கை என்றால் உயிர்..

கடைசியாக ஒருமுறை அப்பாவை பார்க்க வந்த வஞ்சியிடம் அவன் முகம் கொடுத்து பேசவில்லை..

மாமனும் மச்சானும் எதிரும் புதிருமாக நின்றிருந்த போதிலும்.. பெரிதாக எந்த சலசலப்புகளும் இல்லாமல் கஜேந்திரனின் இறுதி காரியம் நல்லபடியாக நடந்து முடிந்தது..

"பெரிய இடத்து பொண்ண வளைச்சு போட்டு.. உட்கார்ந்து ஓசியில சோறு திங்கலாங்கற எண்ணமோ..! என் அப்பாவோட சொத்தயும் ஆட்டைய போடத்தான என் தங்கச்சியை கல்யாணம் கட்டிக்கிற.." வஞ்சியை பெண் கேட்க வந்தபோது கண்ணபிரான் பேசிய வார்த்தைகள் தம்பதிகள் இருவரின் மனதையும் உருத்தி கொண்டிருந்த காரணத்தால்.. கஜேந்திரனின் காரியம் முடிந்த கையோடு அங்கிருந்து புறப்பட்டு விட்டனர்..!

அண்ணனாக வீடு தேடி வந்து சகல மரியாதையோடு தன்னையும் தன் கணவனையும் அழைக்கும் வரை அந்த வீட்டில் காலடி எடுத்து வைப்பதில்லை என்று பிறந்த வீட்டு வாசத்தை பிடிவாதமாக தவிர்த்திருந்தாள் வஞ்சி..

கண்ணபிரானுக்கு கிருஷ்ணதேவராயனை போல் முன்னேற தெரியவில்லை என்றாலும் நன்றாகவே நடிக்க தெரிந்திருந்தது.. ஒரு அரசியல்வாதியின் மகனாக ஜெயிப்பதற்கான சூட்சமங்களை தந்தையிடமிருந்து கற்று வைத்திருந்தான்..

வருடத்திற்கு இருமுறை ஊர் பெண்களுக்கு புடவை பரிசளிப்பது.. ஊர் கோவிலில் அடிக்கடி அன்னதானம்..‌ தன் ஊர் அரசு பள்ளிக்காக சின்ன சின்னதாய் ஏதேனும் நன்கொடை தருவது.. பெண்களுக்கு ஒன்றென்றால் பொங்கி எழுவது.. என தந்தையின் யுக்தியை பயன்படுத்தி அந்த ஊர் மக்களை மட்டுமல்லாத சுற்று வட்டாரத்தில் பக்கத்து ஊர் மக்களையும் கைக்குள் போட்டுக் கொண்டிருந்த காரணத்தாலும்.. அவன் கைகாட்டும் நபர்களை கவுன்சிலர்களாக தேர்ந்தெடுத்தனர் அந்தந்த ஊர் மக்கள்.. தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்களுக்கு எப்போதும் ஒரே சேர்மன்தான் என்பது விதி.. அது அந்த காலத்தில் கஜேந்திரனும் இந்த காலத்தில் அவன் வீட்டு வாரிசான கண்ணபிரானும் மட்டுமே..

இத்தனை செல்வாக்கும் அதிகார பலமும் கொண்ட குடும்பத்தில் பிறந்த தன்னை ஒரு ஏழை பெண்ணுக்கு மணமுடித்து வைத்து விட்டானே இந்த கிருஷ்ணதேவராயன் என்று அவன் மீதும்.. கண்ணகியின் மீதும் தீராத கோபம் கண்ணபிரானுக்கு..

பெண் குழந்தைகளின் முன்னேற்றத்தை பாதுகாப்போம்.. பெண்களுக்காக போராடுவோம் என்று கண்துடைப்புக்காக சுற்று வட்டார பெண்களுக்கு சின்ன சின்ன நன்மைகளை செய்து பெண்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றவன் வீட்டிலிருந்த தன் மனைவியை சக மனுஷியாக கூட மதிப்பதில்லை..

நான்கு சுவற்றுக்குள் நடக்கும் இந்த கொடுமை ஊர் மக்களுக்கும் தெரிவதில்லை.. கண்ணபிரான் தெரிய விடுவதில்லை..!

வெளியில் நல்லவனாக நடித்துக் கொண்டு உள்ளுக்குள் கண்ணகியை பழிவாங்கிக் கொண்டிருக்கிறான் இந்த கண்ணபிரான்..‌

ஆனால் தன் வாழ்க்கையை பலியாக்கி அவன் கொடுமைகளை தாங்கிக் கொண்டு.. வேள்வி தீயில் யாகம் வளர்த்து இந்த கண்ணகி எதற்காக காத்திருக்கிறாள்..

என்ன எதிர்பார்க்கிறாள்..

பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..

புதிதாக திருமணமாகி ஊருக்கு வந்திருந்த தன் தோழி ஒருத்தியை பார்த்துவிட்டு.. கழனி வழியாக நடந்து வந்து கொண்டிருந்தாள் வஞ்சி..

ஒற்றை களத்து மேட்டில் ஏதோ சிந்தனையுடன் அவள் வந்து கொண்டிருந்த வேளையில் பழக்கப்பட்ட அவள் அன்பனின் குரல் காற்றைக் கிழித்து வந்து காதுகளை தீண்டியது..

பேண்ட்டை முட்டிவரை தூக்கி விட்டுக்கொண்டு கழனி செடிகளுக்கு மத்தியில் நின்று கொண்டிருந்தான் கிருஷ்ணதேவராயன்

"நான் சொல்றபடி செய்யுங்க.. பஞ்சகவ்யா கரைசல் மீன் அமினோ அமிலம்.. அரப்பு மோர் அமுத கரைசல்.. இது மட்டும் பயன்படுத்தினா போதும்.. செடி நல்லா வளரும்.. வேற எதுவும் செயற்கை உரத்த வாங்கி போட்டு பயிரை கெடுத்துடாதீங்க..! இயற்கையா விளைவிக்கிற நம்ம பொருளுக்கு தான் இப்ப மார்க்கெட்ல நல்ல மவுசு.. வேகமா வளர வைக்க ஏதாவது ஒன்னு கிடக்க ஒன்னு பண்ணி நம்ம பேரே நாமளே கெடுத்துக்க கூடாது சொல்லிப்புட்டேன்..!" நடுத்தர வயது தம்பதியர்கள் அவன் சொல்வதை கண்ணும் கருத்துமாக கேட்டுக் கொண்டிருந்தனர்..

"சரிப்பா நீ சொன்ன மாதிரியே செய்யுறோம்..! அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்.. எங்க புள்ளைக்கு சீமந்தம் பண்ணி கூட்டிட்டு வரணும்.. முன்பணமா கொஞ்சம் காசு கொடுத்தீங்கன்னா நல்லா இருக்கும்.." அந்த நபர் தலையை சொறிந்தார்..

பிடரியை கோதியவாறு தலை சாய்த்து அவர்கள் சொன்னதை கேட்டுக் கொண்டிருந்த தேவராயன்.. பேண்ட் பாக்கெட்டை தட்டி பார்த்துவிட்டு "இப்ப பணம் எதுவும் கொண்டாரல..‌ ம்ம்.. ஒன்னு செய்யுங்க.. நாளைக்கு வீட்டுக்கு வந்து பணத்தை வாங்கிக்கோங்க.. சரிதானே..!" கண்களை லேசாக குறுக்கி தலையசைத்துவிட்டு திரும்பி நிற்க.. மெய்மறந்து அவனை பார்த்துக் கொண்டிருந்த வஞ்சி அவன் தன்னை பார்ப்பதில் ஒன்று புரியாமல் திடுக்கிட்டு வந்த வழியே திரும்பி நடந்தாள்..

பிரிவு சோகம் வாட்டினாலும் மனைவியை கண்டதும் அவன் இளமை கதவுகள் திறந்து துள்ளலாட்டம் போடுமே..!

அதிலும் பாக்கு நிற புடவையும் கால்களில் தடி கொலுசும்.. நெற்றியில் கொஞ்சம் பெரிய பொட்டும்.. தங்க ஜிமிக்கியுடன் தோதான மாட்டலும்.. தாலியோடு சேர்ந்து மார்பில் புரளும் இரு தங்கச் சங்கிலியுமாய் கிழக்கு வாசல் ரேவதி போல் தெய்வீக களையுடன் தேவராயனை கிறங்கடித்தாள் வஞ்சி..

"ஓய்.. நில்லுடி..! அம்மு.." என்று அவள் பின்னால் களத்து மேட்டின் மீது ஓடினான் ராயன்..

வஞ்சி அவன் குரல் கேட்டு மேலும் வேகமாக நடக்க.. ஒரே எட்டில் அவளை வளைத்து பிடித்திருந்தான்..

"இப்ப என்னத்துக்கு இந்த ஓட்டம்.. எனக்கு பயந்தா..? இல்ல உனக்கு பயந்தா..?" குறுகுறுவென அவள் முகத்தை பார்த்து கேட்ட கேள்வியில்..

"நான் போகணும் விடுங்க..!" என்று அவனிடமிருந்து விலகி நடந்தாள்..

"ஏய்.. நில்லுடி.. வீட்டுக்கு திரும்பி வர்றத பத்தி ஏதாவது யோசிச்சியா..?" குரலில் லேசான கடுமை ஏறி இருந்தது..

நிமிர்ந்து அவனைப் பார்த்தவள் மீண்டும் நடக்க துவங்க..

"ஏய்.. நில்லு.. நில்லு.." அவள் வயிற்றில் கை போட்டு தன்னோடு இழுத்துக் கொண்டவன் மற்றொரு கையால் அவள் கழுத்தை சுற்றி வளர்த்து அணைத்துக் கொண்டான்..

"என்ன இப்படி..?" அவனிடமிருந்து திணறிய வஞ்சி கண்முன்னே கண்ட காட்சியில் இதய துடிப்பு நின்று உறைந்து போனாள்..

மிக நீளமான சர்ப்பம் ஒன்று இடது பக்கமிருந்து வலது பக்கம் ஊர்ந்து சென்று கொண்டிருந்தது..

உள்ளே இழுத்த மூச்சு வெளியே வர மறுத்து அவள் சிலையாக நிற்க..‌ "ஒன்னும் இல்ல..‌ நாம தொந்தரவு பண்ணாம இருந்தா அதுவே போயிடும்..‌" அவள் காதோரம் மிக மெல்லிய குரலில் சொன்னவன் மனைவியை தன்னோடு நெருக்கமாக அணைத்துக் கொண்டான்..

எதையோ தின்றுவிட்டு அசைய முடியாமல் மெதுவாய் ஊர்ந்து சென்ற அந்த சர்ப்பம் தேவராயனுக்கு சாதகமாய் நன்மை செய்துவிட்டு ஐந்து நிமிடம் கழித்து புதருக்குள் இறங்கி சென்றது..

இப்போதுதான் வஞ்சிக்கு இழுத்த மூச்சு திரும்பி வந்தது.. "அவ்வளவுதான் அது போயிடுச்சு.." வஞ்சியின் தோள்பட்டையில் இதழ்களை ஒற்றி எடுத்தான். தேவராயன்..

பாம்பை பார்த்த அதிர்ச்சியிலிருந்து அவள் மீளவில்லை.. அவன் அணைப்பிலேயே அசையாமல் நின்று கொண்டிருந்தாள்..

தலைக்கு குளித்திருப்பாள் போலும்.. கூந்தலில் சீயக்காய் வாசனையும் கழுத்து வளைவில் கஸ்தூரி மஞ்சள் வாசனையும் அவனை மயக்கியது..

"எங்கடி போய்ட்டு வர்ற..?" காதுகளில் கிசுகிசுத்த ஆழ்ந்த குரலில் உணர்வு தெளிந்தாள்..

சட்டென அவனைப் பார்த்து விலக முயல.. மீண்டும் இறுக்கி அணைத்துக் கொண்டு அவள் கன்னத்தில் தன் இதழ்களை அழுத்தமாக பதித்தான்..

விழிகளை மூடி கொண்டாள் வஞ்சி..

"நானும் பாத்துகிட்டே இருக்கேன்.. ஆத்தங்கரை பக்கம்.. இதோ கழனி பக்கம்.. மாந்தோப்பு பக்கம்னு தனியா நேரங்கெட்ட நேரத்துல சுத்திட்டு இருக்க..! ஏன் மாமனை மறக்க முடியலையோ..?" அவன் அதட்டலில்

தலை தூக்கி நிமிர்ந்து அவனை முறைத்தாள் வஞ்சி..

சட்டென கண்கள் விரித்து எதையோ உணர்ந்து கொண்டவனாக..

"ஓய்.. என்னடி மாமனுக்காக ஏங்கி கிடந்தியா என்ன.. நான் தொட்ட உடனே பூ பூக்குது..!" உதட்டை மடித்துக் கொண்டு கண்கள் மின்ன சிரிக்க வஞ்சுக்கு ஒன்றுமே புரியவில்லை..

என்ன சொல்கிறான் என்று விழித்து குனிந்து பார்த்தபோதுதான் கழுத்தில் படர்ந்திருந்த அவன் கரம் தன் மார்பில் இறங்கியிருந்தை கவனித்தாள்..

கணவனின் ஸ்பரிசம் பட்டதில் உணர்ச்சிகள் கொதித்து தன்னையும் அறியாமல் பெண்மை விழித்து கூர்மையாகி போயிருந்த கோபுரங்கள் மிச்ச கதையை சொல்ல.. சட்டென அவனிடமிருந்து விலக முயன்றாள் வஞ்சி.. தன் பிடியை விடாமல் இன்னும் நெருக்கமாக அவளை அணைத்துக் கொண்டவன்..

"வ..ஞ்..சி.." என்று முனகி. அவள் தாடையை நிமிர்த்தி இதழோடு இதழ் சேர்த்து அவளை தன் பக்கம் திருப்பி இறுக்கி அணைத்துக் கொண்டான்..‌

வஞ்சியால் அவனை சமாளிக்க முடியவில்லை.. வன்மையாக முத்தமிடுகிறோம் என்று தெரியாத அளவிற்கு இதழ் சுவையில் மெய்மறந்து போயிருந்தான் ராயன்.. அவன் மயங்கி தளர்ந்து நின்ற வேளையிலே சட்டென விலகினாள் வஞ்சி..

கண்கள் கிறங்கி மூச்சு வாங்கியபடி இடுப்பில் கை வைத்து அவளை பார்த்தவன்..

"எதுக்குடி இந்த தவிப்பு.. சீக்கிரம் என்கிட்ட வந்துடு.. என்னால சத்தியமா முடியல..!" தாபத்தில் குரல் தழுதழுத்து நின்றது.. உதட்டை துடைத்துக் கொண்டு அங்கிருந்து வேகமாக ஓடியிருந்தவளை சோக சாயலுடன் வெறித்துப் பார்த்தான் ராயன்..

"இரவு நேரம்..!"

"டேய் தேவரா..! இங்க என்னடா பண்ற.. அதுவும் நடு ராத்திரியில.." அழகி அவனைத் தேடிக் கொண்டு வீட்டின் பின்பக்கம் வந்திருந்தாள்..

"கோர புல்லும்.. முள்ளு செடியும் எக்கதப்பா வளர்ந்து கிடக்கு நீங்க யாரும் பாக்கலையா.. அதான் வெட்டி களையெடுத்து இடத்தை சுத்தம் செய்யலாம்னு.." என்று வெற்றுடம்போடு பேண்ட்டை மட்டும் முட்டிவரை தூக்கி விட்டுக்கொண்டு மண்வெட்டியும் கோடாரியுமாக வேலை செய்து கொண்டிருந்தான் தேவராயன்..

"ஏன்டா அதுக்கு இதுதான் நேரமா..! இதெல்லாம் காலையில செய்யக் கூடாதா..?" அப்பத்தா கத்தினார்..

நிலவு வெளிச்சத்தில் அப்பத்தாவை நிமிர்ந்து பார்த்தான் தேவரா.. அவன் கண்கள் அந்த மங்கிய வெளிச்சத்திலும் பளபளத்தன..

"காலையில பேக்டரிக்கு போகாம இந்த வேலையை கட்டிகிட்டு அழ சொல்றியா என்னய..?"

"கூலி குடுத்தா ஆளுங்க வந்து வேலை செய்யப் போறாங்க.. நீ எதுக்குடா சிரமப்படணும்..?"

"எனக்கு இப்ப தூக்கம் வரலையே..! உடம்பு வலிச்சு ஓய்ஞ்சு போற மாதிரி ஏதாவது வேலை செய்யணும்.." என்றபடி கடப்பாறையால் மண் நிலத்தை ஓங்கி குத்தினான்..

"என்னடா நீ நடுராத்திரியில விவகாரம் பண்ணிக்கிட்டு இருக்க..! என்னதான்டா உன் பிரச்சனை..!"

கடப்பாரையை நிலத்தில் குத்தி தாங்கியபடி அப்பத்தாவை ஏறெடுத்துப் பார்த்தான் தேவரா..

"எனக்கு வஞ்சி வேணும் அப்பத்தா.." என்று எச்சில் விழுங்கினான்..

அழகி இயலாமையோடு வேதனையாக அவனை பார்த்தார்..‌

இன்று வஞ்சியின் முன்னழகை தொட்டு அவளை முத்தமிட்டதிலிருந்து உள்ளுக்குள் நடந்து கொண்டிருக்கும் இளமை போராட்டங்களை சமாளிக்கவே முடியவில்லை அவனால்..

இழுத்து மூச்சு விட்டான்..‌

"செத்துப் போயிடலாமானு இருக்கு அப்பத்தா.."

"ஐயோ ராசா என்னய்யா இப்படி சொல்ற.. என் ஈரக்கொலையே நடுங்குதே..!" அப்பத்தா பதறி கலங்கி தவித்தார்..

"பேசாம செஞ்சா தப்புக்கு அவ கிட்ட மனசார மன்னிப்பு கேட்டுடு தேவரா..‌" என்றார் குரல் தழுதழுக்க..

"அவ கால்ல விழுந்து மன்னிப்பு கேட்க கூட தயாரா இருக்கேன் அப்பத்தா.. அவதான் என்னை ஏத்துக்க மாட்டேங்கறாளே..!" கசங்கிய முகத்தோடு திரும்பி வெற்றிடத்தை வெறித்தவன் எச்சில் விழுங்கிக் கொண்டு..

"ஆமா.. நான் செஞ்சது தப்புதான்..! தெரியாம நடந்து போச்சு.. நான் என்ன செய்வேன் அப்பத்தா.. கொஞ்சங்கூட புரிஞ்சுக்காம எனைய கொல்லாம கொல்லுறா உன் பேத்தி.. நான் அவளால தினந்தினம் தூக்கமில்லாம மரண வேதனையை அனுபவிக்கிறேன்..! ஆனா நான் இல்லாம அவளால எப்படி நிம்மதியா இருக்க முடியுது அப்பத்தா..! நான் வேணும்னு ஒரு நாளாவது நினைச்சிருந்தா என்கிட்ட ஓடி வந்திருப்பா இல்ல..!" கனத்த குரல் லேசாக கரகரக்க கையில் பிடித்திருந்த கடப்பாரையை உதறிவிட்டு கிணற்றடிக்கு வந்தவன் குளிர்ந்த நீரை தலைவழியாக பக்கெட் பக்கெட்டாக மேலே ஊற்றிக் கொண்டு மாடியேறி வெட்டவெளியில் வெறுந்தரையில் சென்று படுத்துக்கொண்டான்..

அங்கே வந்து நின்ற அப்பத்தா.. தன் பேரனின் நிலை கண்டு மௌனமாக கண்ணீர் வடித்தார்..

தொடரும்
 
Last edited:
New member
Joined
May 26, 2023
Messages
15
கிருஷ்ணதேவராயனின் வெற்றியும் முன்னேற்றமும் குறுகிய கால வளர்ச்சி என்று பலர் வாயை பிளந்தாலும் அத்தனை எளிதில் அனைத்தும் கிடைத்துவிடவில்லை..

அவன் தொழில் முன்னேற்றத்தை தவிர்க்க கண்ணபிரான் செய்த அராஜகங்கள் கொஞ்ச நஞ்சமில்லை..

பெற்ற மகளின் வாழ்க்கைக்காக கஜேந்திரன் கிணத்தில் போட்ட கல்லாக அமைதியாக இருக்க.. தந்தையின் நோக்கத்தை புரிந்து கொண்டு விட்டான் கண்ணபிரான்..

அதிலிருந்து கிருஷ்ணதேவராயனின் வியாபாரத்தை கெடுக்க உற்பத்தி பொருளில் தரமில்லை.. தொழிற்சாலைக்காக தேர்ந்தெடுத்த இடம் சரியில்லை.. தொழிலாளர் சட்ட விதிமுறைகள் எதையும் அவன் கடைபிடிப்பதில்லை என்று அரசு அதிகாரிகளை தூண்டிவிட்டு.. அடிக்கடி தொழிற்சாலையில் சோதனையிட வைத்து வேலை நடக்க விடாமல் தடங்கல்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தான்..

இது போதாது என்று போட்டி கம்பெனிகளிடமிருந்து மறைமுகமான தாக்குதல் வேறு.. அவன் தொடங்கியிருப்பது ஸ்மால் ஸ்கேல் இண்டஸ்ட்ரி என்றாலும் எங்கே தன்னைவிட வளர்ந்து விடுவானோ என்று பயத்தில் அவனுக்கு குடைச்சல் கொடுக்க ஆரம்பித்த அந்த இரண்டு கம்பெனிகளையும் சாதுரியமாக பார்ட்னர்ஷிப் போட்டு தன்னோடு சேர்த்துக்கொண்டு லாபத்தை பெருக்க ஆரம்பித்தான் ராயன்..!

அதாவது பாட்டிலில் அடைத்து விற்பனைக்காக செல்லும் ஏற்றுமதி மட்டுமல்லாமல் சில நேரங்களில் மொத்த அளவாக அந்த கம்பெனிகளுக்கு தக்காளி சாஸ் விற்பனை செய்ய ஆரம்பித்திருந்தான்..‌ அதாவது லேபிள் மட்டுமே அவர்களுடையது.. பொருள் இவனுடையது..

ஆரம்பத்தில் சற்று திணறி போனாலும் கொஞ்சம் கொஞ்சமாக தொழில் யுக்தியை படித்து எதிரிகளை வீழ்த்த கற்றுக் கொண்டிருந்தான்..

எவ்வளவு முயற்சித்து. கிருஷ்ணதேவராயனின் முன்னேற்றத்தை தடுக்க முடியவில்லையே என்ற வன்மத்தில் கண்ணபிரான் வெறிபிடித்து தகித்துக் கொண்டிருந்தான்..

இதன் விளைவாக குறுக்கு வழியில் முயற்சிக்கலாம் என்று தொழிற்சாலைக்குள் போதை மருந்து பொட்டலத்தை ரகசியமாக மறைத்து வைத்துவிட்டு மொத்தமாக அவன் வாழ்க்கையை கெடுக்கலாம் என்று முடிவு செய்த போதுதான்.. கஜேந்திரன் அவன் திட்டத்தை தெரிந்து கொண்டு..

"ஆயிரம் இருந்தாலும் இப்ப அவன் நம்ம வீட்டு மாப்பிள்ளை..! இந்த ஊருக்குள்ள புதுசா வளர்ந்து வர்ற தொழிலதிபர்.. செல்வாக்குள்ள ஆள்.. அவனோட பேருக்கு பங்கம் வர்ற மாதிரி நீ ஏதாவது செஞ்சா நான் சும்மா இருக்க மாட்டேன்.. இந்த வீட்டை எதிர்த்துக்கிட்டு போனாலும் வஞ்சி என்னோட பொண்ணு.. நான் இப்ப சொல்றது தான்.. எந்த நிலையிலும் அவ வாழ்க்கைய கெடுக்கிற மாதிரி நீ எதுவும் செஞ்சுடக்கூடாது புரியுதா..! உனக்கும் அவனுக்கும் பகைன்னா தனிப்பட்ட முறையில் அவன் கூட நேருக்கு நேரா நின்னு மோது.. இந்த குறுக்கு வழியில எச்சத்தனமா கேவலமா நடந்துக்கற வேலையெல்லாம் வைச்சுக்க கூடாது.." என்று சொன்ன பிறகு தந்தை சொல் தட்டாத மகனாக அவர் பேச்சைக் கேட்டு நடந்தான்..

பெற்றவன் மீது அவ்வளவு மரியாதை என்று சொல்லிவிட முடியாது..! அடுத்த எலக்ஷனில் வாரிசாக தன்னை அறிவித்து சேர்மன் போஸ்டிங்கில் தன்னை நிற்கவைக்க போவதாக சொல்லியிருந்தாரே..! அதற்காகவாவது அவர் பேச்சை மதிப்பவனாக அடக்கி வாசிக்கத்தான் வேண்டும் அல்லவா..!

நாம் ஒன்று நினைக்க தெய்வம் வேறொன்று நினைக்கும் என்பதைப் போல் பதவியில் இருக்கும் போதே மாரடைப்பால் கஜேந்திரன் உயிரிழந்தார்..

அப்பா ஆஆ.. இன்று கதறிக்கொண்டு பிறந்த வீட்டிற்கு ஓடிவந்த வஞ்சியை கண்ணபிரான் வாசலிலேயே தடுத்து நிறுத்தவில்லை..‌

ஊர்க்கண் மொத்தமும் அவன் குடும்பத்தின் மீது படிந்திருக்க வஞ்சியை அடித்து துரத்தி.. அவப்பெயரை வாங்கி கட்டிக் கொள்ள அவன் விரும்பவில்லை.. எலக்ஷனில் ஜெயிக்க நற்பெயர் முக்கியமாயிற்றே..! அத்தோடு என்ன தான் கிருஷ்ணதேவராயன் மீது மிகுந்த பகை கொண்டிருந்தாலும் தங்கையின் மீது கண்ணபிரான் வைத்திருந்த பாசம்தான் எக்குதப்பாக எல்லை மீறி ராயனை பழிவாங்க விடாமல் தடுத்து வைத்திருக்கிறது..‌

கடைசியாக ஒருமுறை அப்பாவை பார்க்க வந்த வஞ்சியிடம் அவன் முகம் கொடுத்து பேசவில்லை..

மாமனும் மச்சானும் எதிரும் புதிருமாக நின்றிருந்த போதிலும்.. பெரிதாக எந்த சலசலப்புகளும் இல்லாமல் கஜேந்திரனின் இறுதி காரியம் நல்லபடியாக நடந்து முடிந்தது..

"பெரிய இடத்து பொண்ண வளைச்சு போட்டு.. உட்கார்ந்து ஓசியில சோறு திங்கலாங்கற எண்ணமோ..! என் அப்பாவோட சொத்தயும் ஆட்டைய போடத்தான என் தங்கச்சியை கல்யாணம் கட்டிக்கிற.." வஞ்சியை பெண் கேட்க வந்தபோது கண்ணபிரான் பேசிய வார்த்தைகள் தம்பதிகள் இருவரின் மனதையும் உருத்தி கொண்டிருந்த காரணத்தால்.. கஜேந்திரனின் காரியம் முடிந்த கையோடு அங்கிருந்து புறப்பட்டு விட்டனர்..!

அண்ணனாக வீடு தேடி வந்து சகல மரியாதையோடு தன்னையும் தன் கணவனையும் அழைக்கும் வரை அந்த வீட்டில் காலடி எடுத்து வைப்பதில்லை என்று பிறந்த வீட்டு வாசத்தை பிடிவாதமாக தவிர்த்திருந்தாள் வஞ்சி..

கண்ணபிரானுக்கு கிருஷ்ணதேவராயனை போல் முன்னேற தெரியவில்லை என்றாலும் நன்றாகவே நடிக்க தெரிந்திருந்தது.. ஒரு அரசியல்வாதியின் மகனாக ஜெயிப்பதற்கான சூட்சமங்களை தந்தையிடமிருந்து கற்று வைத்திருந்தான்..

வருடத்திற்கு இருமுறை ஊர் பெண்களுக்கு புடவை பரிசளிப்பது.. ஊர் கோவிலில் அடிக்கடி அன்னதானம்..‌ தன் ஊர் அரசு பள்ளிக்காக சின்ன சின்னதாய் ஏதேனும் நன்கொடை தருவது.. பெண்களுக்கு ஒன்றென்றால் பொங்கி எழுவது.. என தந்தையின் யுக்தியை பயன்படுத்தி அந்த ஊர் மக்களை மட்டுமல்லாத சுற்று வட்டாரத்தில் பக்கத்து ஊர் மக்களையும் கைக்குள் போட்டுக் கொண்டிருந்த காரணத்தாலும்.. அவன் கைகாட்டும் நபர்களை கவுன்சிலர்களாக தேர்ந்தெடுத்தனர் அந்தந்த ஊர் மக்கள்.. தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்களுக்கு எப்போதும் ஒரே சேர்மன்தான் விதி.. அது அந்த காலத்தில் கஜேந்திரனும் இந்த காலத்தில் அவன் வீட்டு வாரிசான கண்ணபிரானும் மட்டுமே..

இத்தனை செல்வாக்கும் அதிகார பலமும் கொண்ட குடும்பத்தில் பிறந்த தன்னை ஒரு ஏழை பெண்ணுக்கு மணமுடித்து வைத்து விட்டானே இந்த கிருஷ்ணதேவராயன் என்று அவன் மீதும்.. கண்ணகியின் மீதும் தீராத கோபம் கண்ணபிரானுக்கு..

பெண் குழந்தைகளின் முன்னேற்றத்தை பாதுகாப்போம்.. பெண்களுக்காக போராடுவோம் என்று கண்துடைப்புக்காக சுற்று வட்டார பெண்களுக்கு சின்ன சின்ன நன்மைகளை செய்து பெண்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றவன் வீட்டிலிருந்த தன் மனைவியை சக மனுஷியாக கூட மதிப்பதில்லை..

நான்கு சுவற்றுக்குள் நடக்கும் இந்த கொடுமை ஊர் மக்களுக்கும் தெரிவதில்லை.. கண்ணபிரான் தெரிய விடுவதில்லை..!

வெளியில் நல்லவனாக நடித்துக் கொண்டு உள்ளுக்குள் கண்ணகியை பழிவாங்கிக் கொண்டிருக்கிறான் இந்த கண்ணபிரான்..‌

ஆனால் தன் வாழ்க்கையை பலியாக்கி அவன் கொடுமைகளை தாங்கிக் கொண்டு.. வேள்வி தீயில் யாகம் வளர்த்து இந்த கண்ணகி எதற்காக காத்திருக்கிறாள்..

என்ன எதிர்பார்க்கிறாள்..

பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..

புதிதாக திருமணமாகி ஊருக்கு வந்திருந்த தன் தோழி ஒருத்தியை பார்த்துவிட்டு.. கழனி வழியாக நடந்து வந்து கொண்டிருந்தாள் வஞ்சி..

ஒற்றை களத்து மேட்டில் ஏதோ சிந்தனையுடன் அவள் வந்து கொண்டிருந்த வேளையில் பழக்கப்பட்ட அவள் அன்பனின் குரல் காற்றைக் கிழித்து வந்து காதுகளை தீண்டியது..

பேண்ட்டை முட்டிவரை தூக்கி விட்டுக்கொண்டு கழனி செடிகளுக்கு மத்தியில் நின்று கொண்டிருந்தான் கிருஷ்ணதேவராயன்

"நான் சொல்றபடி செய்யுங்க.. பஞ்சகவ்யா கரைசல் மீன் அமினோ அமிலம்.. அரப்பு மோர் அமுத கரைசல்.. இது மட்டும் பயன்படுத்தினா போதும்.. செடி நல்லா வளரும்.. வேற எதுவும் செயற்கை உரத்த வாங்கி போட்டு பயிரை கெடுத்துடாதீங்க..! இயற்கையா விளைவிக்கிற நம்ம பொருளுக்கு தான் இப்ப மார்க்கெட்ல நல்ல மவுசு.. வேகமா வளர வைக்க ஏதாவது ஒன்னு கிடக்க ஒன்னு பண்ணி நம்ம பேரே நாமளே கெடுத்துக்க கூடாது சொல்லிப்புட்டேன்..!" நடுத்தர வயது தம்பதியர்கள் அவன் சொல்வதை கண்ணும் கருத்துமாக கேட்டுக் கொண்டிருந்தனர்..

"சரிப்பா நீ சொன்ன மாதிரியே செய்யுறோம்..! அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்.. எங்க புள்ளைக்கு சீமந்தம் பண்ணி கூட்டிட்டு வரணும்.. முன்பணமா கொஞ்சம் காசு கொடுத்தீங்கன்னா நல்லா இருக்கும்.." அந்த நபர் தலையை சொறிந்தார்..

பிடரியை கோதியவாறு தலை சாய்த்து அவர்கள் சொன்னதை கேட்டுக் கொண்டிருந்த தேவராயன்.. பேண்ட் பாக்கெட்டை தட்டி பார்த்துவிட்டு "இப்ப பணம் எதுவும் கொண்டாரல..‌ ம்ம்.. ஒன்னு செய்யுங்க.. நாளைக்கு வீட்டுக்கு வந்து பணத்தை வாங்கிக்கோங்க.. சரிதானே..!" கண்களை லேசாக குறுக்கி தலையசைத்துவிட்டு திரும்பி நிற்க.. மெய்மறந்து அவனை பார்த்துக் கொண்டிருந்த வஞ்சி அவன் தன்னை பார்ப்பதில் ஒன்று புரியாமல் திடுக்கிட்டு வந்த வழியே திரும்பி நடந்தாள்..

பிரிவு சோகம் வாட்டினாலும் மனைவியை கண்டதும் அவன் இளமை கதவுகள் திறந்து துள்ளலாட்டம் போடுமே..

அதிலும் பாக்கு நிற புடவையும் கால்களில் தடி கொலுசும்.. நெற்றியில் கொஞ்சம் பெரிய பொட்டும்.. தங்க ஜிமிக்கி தோதான மாட்டலும்.. தாலியோடு சேர்ந்து மார்பில் புரளும் இரு தங்கச் சங்கிலியுமாய் கிழக்கு வாசல் ரேவதி போல் தெய்வீக களையுடன் தேவராயனை கிறங்கடித்தாள் வஞ்சி..

"ஓய்.. நில்லுடி..! அம்மு.." என்று அவள் பின்னால் களத்து மேட்டின் மீது ஓடினான் ராயன்..

வஞ்சி அவன் குரல் கேட்டு மேலும் வேகமாக நடக்க.. ஒரே எட்டில் அவளை வளைத்து பிடித்திருந்தான்..

"இப்ப என்னத்துக்கு இந்த ஓட்டம்.. எனக்கு பயந்தா..? இல்ல உனக்கு பயந்தா..?" குறுகுறுவென அவள் முகத்தை பார்த்து கேட்ட கேள்வியில்..

"நான் போகணும் விடுங்க..!" என்று அவனிடமிருந்து விலகி நடந்தாள்..

"ஏய்.. நில்லுடி.. வீட்டுக்கு திரும்பி வர்றத பத்தி ஏதாவது யோசிச்சியா..?" குரலில் லேசான கடுமை ஏறி இருந்தது..

நிமிர்ந்து அவனைப் பார்த்தவள் மீண்டும் நடக்க துவங்க..

"ஏய்.. நில்லு.. நில்லு.." அவள் வயிற்றில் கை போட்டு தன்னோடு இழுத்துக் கொண்டவன் மற்றொரு கையால் அவள் கழுத்தை சுற்றி வளர்த்து அணைத்துக் கொண்டான்..

"என்ன இப்படி..?" அவனிடமிருந்து தினறிய வஞ்சி கண்முன்னே கண்ட காட்சியில் இதய துடிப்பு நின்று உறைந்து போனாள்..

மிக நீளமான சர்ப்பம் ஒன்று இடது பக்கமிருந்து வலது பக்கம் ஊர்ந்து சென்று கொண்டிருந்தது..

உள்ளே இழுத்த மூச்சு வெளியே வர மறுத்து அவள் சிலையாக நிற்க..‌ "ஒன்னும் இல்ல..‌ நாம தொந்தரவு பண்ணாம இருந்தா அதுவே போயிடும்..‌" அவள் காதோரம் மிக மெல்லிய குரலில் சொன்னவன் மனைவியை தன்னோடு நெருக்கமாக அணைத்துக் கொண்டான்..

எதையோ தின்றுவிட்டு அசைய முடியாமல் மெதுவாய் ஊர்ந்து சென்ற அந்த சர்ப்பம் தேவராயனுக்கு சாதகமாய் நன்மை செய்துவிட்டு ஐந்து நிமிடம் கழித்து புதருக்குள் இறங்கி சென்றது..

இப்போதுதான் வஞ்சிக்கு இழுத்த மூச்சு திரும்பி வந்தது.. "அவ்வளவுதான் அது போயிடுச்சு.." வஞ்சியின் தோள்பட்டையில் இதழ்களை ஒற்றி எடுத்தான். தேவராயன்..

பாம்பை பார்த்த அதிர்ச்சியிலிருந்து அவள் மீளவில்லை.. அவன் அணைப்பிலேயே அசையாமல் நின்று கொண்டிருந்தாள்..

தலைக்கு குளித்திருப்பாள் போலும்.. கூந்தலில் சீயக்காய் வாசனையும் கழுத்து வளைவில் கஸ்தூரி மஞ்சள் வாசனையும் அவனை மயக்கியது..

"எங்கடி போய்ட்டு வர்ற..?" காதுகளில் கிசுகிசுத்த ஆழ்ந்த குரலில் உணர்வு தெளிந்தாள்..

சட்டென அவனைப் பார்த்து விலக முயல.. மீண்டும் இறுக்கி அணைத்துக் கொண்டு அவள் கன்னத்தில் தன் இதழ்களை அழுத்தமாக பதித்தான்..

விழிகளை மூடி கொண்டாள் வஞ்சி..

"நானும் பாத்துகிட்டே இருக்கேன்.. ஆத்தங்கரை பக்கம்.. இதோ கழனி பக்கம்.. மாந்தோப்பு பக்கம்னு தனியா நேரங்கெட்ட நேரத்துல சுத்திட்டு இருக்க..! ஏன் மாமனை மறக்க முடியலையோ..?" அவன் அதட்டலில்

தலை தூக்கி நிமிர்ந்து அவனை முறைத்தாள் வஞ்சி..

சட்டென கண்கள் விரித்து எதையோ உணர்ந்து கொண்டவனாக..

"ஓய்.. என்னடி மாமனுக்காக ஏங்கி கிடந்தியா என்ன.. நான் தொட்ட உடனே பூ பூக்குது..!" உதட்டை மடித்துக் கொண்டு கண்கள் மின்ன சிரிக்க வஞ்சுக்கு ஒன்றுமே புரியவில்லை..

என்ன சொல்கிறான் என்று விழித்து குனிந்து பார்த்தபோதுதான் கழுத்தில் படர்ந்திருந்த அவன் கரம் தன் மார்பில் இறங்கியிருந்தை கவனித்தாள்..

கணவனின் ஸ்பரிசம் பட்டதில் உணர்ச்சிகள் கொதித்து தன்னையும் அறியாமல் கூர்மையாகி போயிருந்த கோபுரங்கள் மிச்ச கதையை சொல்ல.. சட்டென அவனிடமிருந்து விலக முயன்றாள் வஞ்சி.. தன் பிடியை விடாமல் இன்னும் நெருக்கமாக அவளை அணைத்துக் கொண்டவன்..

"வ..ஞ்..சி.." என்று முனகி. அவள் தாடையை நிமிர்த்தி இதழோடு இதழ் சேர்த்து அவளை தன் பக்கம் திருப்பி இறுக்கி அணைத்துக் கொண்டான்..‌

வஞ்சியால் அவனை சமாளிக்க முடியவில்லை.. வன்மையாக முத்தமிடுகிறோம் என்று தெரியாத அளவிற்கு இதழ் சுவையில் மெய்மறந்து போயிருந்தான் ராயன்.. அவன் மயங்கி தளர்ந்து நின்ற வேளையிலே சட்டென விலகினாள் வஞ்சி..

கண்கள் கிறங்கி மூச்சு வாங்கியபடி இடுப்பில் கை வைத்து அவளை பார்த்தவன்..

"எதுக்குடி இந்த தவிப்பு.. சீக்கிரம் என்கிட்ட வந்துடு.. என்னால சத்தியமா முடியல..!" தாபத்தில் குரல் தழுதழுத்து நின்றது.. உதட்டை துடைத்துக் கொண்டு அங்கிருந்து வேகமாக ஓடியிருந்தாள் வஞ்சி..

"இரவு நேரம்..!"

"டேய் தேவரா..! இங்க என்னடா பண்ற.. அதுவும் நடு ராத்திரியில.." அழகி அவனைத் தேடிக் கொண்டு வீட்டின் பின்பக்கம் வந்திருந்தாள்..

"கோர புல்லும்.. முள்ளு செடியும் எக்கதப்பா வளர்ந்து கிடக்கு நீங்க யாரும் பாக்கலையா.. அதான் வெட்டி களையெடுத்து இடத்தை சுத்தம் செய்யலாம்னு.." என்று வெற்றுடம்போடு பேண்ட்டை மட்டும் முட்டிவரை தூக்கி விட்டுக்கொண்டு மண்வெட்டியும் கோடாரியுமாக வேலை செய்து கொண்டிருந்தான் தேவராயன்..

"ஏண்டா அதுக்கு இதுதான் நேரமா..! இதெல்லாம் காலையில பாத்துக்க கூடாதா..?" அப்பத்தா கத்தினார்..

நிலவு வெளிச்சத்தில் அப்பத்தாவை நிமிர்ந்து பார்த்தான் தேவரா.. அவன் கண்கள் அந்த மங்கிய வெளிச்சத்திலும் பளபளத்தன..

"காலையில பேக்டரிக்கு போகாம இந்த வேலையை கட்டிகிட்டு அழ சொல்றியா என்னய..?"

"கூலி குடுத்தா ஆளுங்க வந்து வேலை செய்யப் போறாங்க.. நீ எதுக்குடா சிரமப்படணும்..?"

"எனக்கு இப்ப தூக்கம் வரலையே..! உடம்பு வலிச்சு ஓய்ஞ்சு போற மாதிரி ஏதாவது வேலை செய்யணும்.." என்றபடி கடப்பாறையால் மண் நிலத்தை ஓங்கி குத்தினான்..

"என்னடா நீ நடுராத்திரியில விவகாரம் பண்ணிக்கிட்டு இருக்க..! என்னதான்டா உன் பிரச்சனை..!"

கடப்பாரையை நிலத்தில் குத்தி தாங்கியபடி அப்பத்தாவை ஏறெடுத்துப் பார்த்தான் தேவரா..

"எனக்கு வஞ்சி வேணும் அப்பத்தா.." என்று எச்சில் விழுங்கினான்..

பாட்டி இயலாமையோடு வேதனையாக அவனை பார்த்தார்..‌

இன்று வஞ்சியின் முன்னழகை தொட்டு அவளை முத்தமிட்டதிலிருந்து உள்ளுக்குள் நடந்து கொண்டிருக்கும் இளமை போராட்டங்களை சமாளிக்கவே முடியவில்லை அவனால்..

இழுத்து மூச்சு விட்டான்..‌

"செத்துப் போயிடலாமானு இருக்கு அப்பத்தா.."

"ஐயோ ராசா என்னய்யா இப்படி சொல்ற.. என் ஈரக்கொலையே நடுங்குதே..!" அப்பத்தா கலங்கி தவித்தார்..

"பேசாம செஞ்சா தப்புக்கு அவ கிட்ட மனசார மன்னிப்பு கேட்டுடு தேவரா..‌" என்றார் குரல் தழுதழுக்க..

"அவ கால்ல விழுந்து மன்னிப்பு கேட்க கூட தயாரா இருக்கேன் அப்பத்தா.. அவதான் என்னை ஏத்துக்க மாட்டேங்கறாளே..!" கசங்கிய முகத்தோடு திரும்பி வெற்றிடத்தை வெறித்தவன் எச்சில் விழுங்கிக் கொண்டு..

"ஆமா.. நான் செஞ்சது தப்புதான்..! தெரியாம நடந்து போச்சு.. நான் என்ன செய்வேன் அப்பத்தா.. கொஞ்சங்கூட புரிஞ்சுக்காம எனைய கொல்லாம கொல்லுறா உன் பேத்தி.. நான் அவளால தினந்தினம் தூக்கமில்லாம மரண வேதனையை அனுபவிக்கிறேன்..! ஆனா நான் இல்லாம அவளால எப்படி நிம்மதியா இருக்க முடியுது அப்பத்தா..! நான் வேணும்னு ஒரு நாளாவது நினைச்சிருந்தா என்கிட்ட ஓடி வந்திருப்பா இல்ல..!" கனத்த குரல் லேசாக கரகரக்க கையில் பிடித்திருந்த கடப்பாரையை உதறிவிட்டு கிணற்றடிக்கு வந்தவன் குளிர்ந்த நீரை தலைவழியாக பக்கெட் பக்கெட்டாக மேலே ஊற்றிக் கொண்டு மாடியில் வெட்டவெளியில் வெறுந்நரையில் சென்று படுத்துக்கொண்டான்..

அங்கே வந்து நின்ற அப்பத்தா.. தன் பேரனின் நிலை கண்டு மௌனமாக கண்ணீர் வடித்தார்..

தொடரும்
Super 👍
 
Active member
Joined
Nov 20, 2024
Messages
59
கிருஷ்ணதேவராயனின் வெற்றியும் முன்னேற்றமும் குறுகிய கால வளர்ச்சி என்று பலர் வாயை பிளந்தாலும் அத்தனை எளிதில் அனைத்தும் கிடைத்துவிடவில்லை..

அவன் தொழில் முன்னேற்றத்தை தவிர்க்க கண்ணபிரான் செய்த அராஜகங்கள் கொஞ்ச நஞ்சமில்லை..

பெற்ற மகளின் வாழ்க்கைக்காக கஜேந்திரன் கிணத்தில் போட்ட கல்லாக அமைதியாக இருக்க.. தந்தையின் நோக்கத்தை புரிந்து கொண்டு விட்டான் கண்ணபிரான்..

அதிலிருந்து கிருஷ்ணதேவராயனின் வியாபாரத்தை கெடுக்க உற்பத்தி பொருளில் தரமில்லை.. தொழிற்சாலைக்காக தேர்ந்தெடுத்த இடம் சரியில்லை.. தொழிலாளர் சட்ட விதிமுறைகள் எதையும் அவன் கடைபிடிப்பதில்லை என்று அரசு அதிகாரிகளை தூண்டிவிட்டு.. அடிக்கடி தொழிற்சாலையில் சோதனையிட வைத்து வேலை நடக்க விடாமல் தடங்கல்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தான்..

இது போதாது என்று போட்டி கம்பெனிகளிடமிருந்து மறைமுகமான தாக்குதல் வேறு.. அவன் தொடங்கியிருப்பது ஸ்மால் ஸ்கேல் இண்டஸ்ட்ரி என்றாலும் எங்கே தன்னைவிட வளர்ந்து விடுவானோ என்று பயத்தில் அவனுக்கு குடைச்சல் கொடுக்க ஆரம்பித்த அந்த இரண்டு கம்பெனிகளையும் சாதுரியமாக பார்ட்னர்ஷிப் போட்டு தன்னோடு சேர்த்துக்கொண்டு லாபத்தை பெருக்க ஆரம்பித்தான் ராயன்..!

அதாவது பாட்டிலில் அடைத்து விற்பனைக்காக செல்லும் ஏற்றுமதி மட்டுமல்லாமல் சில நேரங்களில் மொத்த அளவாக அந்த கம்பெனிகளுக்கு தக்காளி சாஸ் விற்பனை செய்ய ஆரம்பித்திருந்தான்..‌ அதாவது லேபிள் மட்டுமே அவர்களுடையது.. பொருள் இவனுடையது..

ஆரம்பத்தில் சற்று திணறி போனாலும் கொஞ்சம் கொஞ்சமாக தொழில் யுக்தியை படித்து எதிரிகளை வீழ்த்த கற்றுக் கொண்டிருந்தான்..

எவ்வளவு முயற்சித்து. கிருஷ்ணதேவராயனின் முன்னேற்றத்தை தடுக்க முடியவில்லையே என்ற வன்மத்தில் கண்ணபிரான் வெறிபிடித்து தகித்துக் கொண்டிருந்தான்..

இதன் விளைவாக குறுக்கு வழியில் முயற்சிக்கலாம் என்று தொழிற்சாலைக்குள் போதை மருந்து பொட்டலத்தை ரகசியமாக மறைத்து வைத்துவிட்டு மொத்தமாக அவன் வாழ்க்கையை கெடுக்கலாம் என்று முடிவு செய்த போதுதான்.. கஜேந்திரன் அவன் திட்டத்தை தெரிந்து கொண்டு..

"ஆயிரம் இருந்தாலும் இப்ப அவன் நம்ம வீட்டு மாப்பிள்ளை..! இந்த ஊருக்குள்ள புதுசா வளர்ந்து வர்ற தொழிலதிபர்.. செல்வாக்குள்ள ஆள்.. அவனோட பேருக்கு பங்கம் வர்ற மாதிரி நீ ஏதாவது செஞ்சா நான் சும்மா இருக்க மாட்டேன்.. இந்த வீட்டை எதிர்த்துக்கிட்டு போனாலும் வஞ்சி என்னோட பொண்ணு.. நான் இப்ப சொல்றது தான்.. எந்த நிலையிலும் அவ வாழ்க்கைய கெடுக்கிற மாதிரி நீ எதுவும் செஞ்சுடக்கூடாது புரியுதா..! உனக்கும் அவனுக்கும் பகைன்னா தனிப்பட்ட முறையில் அவன் கூட நேருக்கு நேரா நின்னு மோது.. இந்த குறுக்கு வழியில எச்சத்தனமா கேவலமா நடந்துக்கற வேலையெல்லாம் வைச்சுக்க கூடாது.." என்று சொன்ன பிறகு தந்தை சொல் தட்டாத மகனாக அவர் பேச்சைக் கேட்டு நடந்தான்..

பெற்றவன் மீது அவ்வளவு மரியாதை என்று சொல்லிவிட முடியாது..! அடுத்த எலக்ஷனில் வாரிசாக தன்னை அறிவித்து சேர்மன் போஸ்டிங்கில் தன்னை நிற்கவைக்க போவதாக சொல்லியிருந்தாரே..! அதற்காகவாவது அவர் பேச்சை மதிப்பவனாக அடக்கி வாசிக்கத்தான் வேண்டும் அல்லவா..!

நாம் ஒன்று நினைக்க தெய்வம் வேறொன்று நினைக்கும் என்பதைப் போல் பதவியில் இருக்கும் போதே மாரடைப்பால் கஜேந்திரன் உயிரிழந்தார்..

அப்பா ஆஆ.. இன்று கதறிக்கொண்டு பிறந்த வீட்டிற்கு ஓடிவந்த வஞ்சியை கண்ணபிரான் வாசலிலேயே தடுத்து நிறுத்தவில்லை..‌

ஊர்க்கண் மொத்தமும் அவன் குடும்பத்தின் மீது படிந்திருக்க வஞ்சியை அடித்து துரத்தி.. அவப்பெயரை வாங்கி கட்டிக் கொள்ள அவன் விரும்பவில்லை.. எலக்ஷனில் ஜெயிக்க நற்பெயர் முக்கியமாயிற்றே..! அத்தோடு என்ன தான் கிருஷ்ணதேவராயன் மீது மிகுந்த பகை கொண்டிருந்தாலும் தங்கையின் மீது கண்ணபிரான் வைத்திருந்த பாசம்தான் எக்குதப்பாக எல்லை மீறி ராயனை பழிவாங்க விடாமல் தடுத்து வைத்திருக்கிறது..‌

கடைசியாக ஒருமுறை அப்பாவை பார்க்க வந்த வஞ்சியிடம் அவன் முகம் கொடுத்து பேசவில்லை..

மாமனும் மச்சானும் எதிரும் புதிருமாக நின்றிருந்த போதிலும்.. பெரிதாக எந்த சலசலப்புகளும் இல்லாமல் கஜேந்திரனின் இறுதி காரியம் நல்லபடியாக நடந்து முடிந்தது..

"பெரிய இடத்து பொண்ண வளைச்சு போட்டு.. உட்கார்ந்து ஓசியில சோறு திங்கலாங்கற எண்ணமோ..! என் அப்பாவோட சொத்தயும் ஆட்டைய போடத்தான என் தங்கச்சியை கல்யாணம் கட்டிக்கிற.." வஞ்சியை பெண் கேட்க வந்தபோது கண்ணபிரான் பேசிய வார்த்தைகள் தம்பதிகள் இருவரின் மனதையும் உருத்தி கொண்டிருந்த காரணத்தால்.. கஜேந்திரனின் காரியம் முடிந்த கையோடு அங்கிருந்து புறப்பட்டு விட்டனர்..!

அண்ணனாக வீடு தேடி வந்து சகல மரியாதையோடு தன்னையும் தன் கணவனையும் அழைக்கும் வரை அந்த வீட்டில் காலடி எடுத்து வைப்பதில்லை என்று பிறந்த வீட்டு வாசத்தை பிடிவாதமாக தவிர்த்திருந்தாள் வஞ்சி..

கண்ணபிரானுக்கு கிருஷ்ணதேவராயனை போல் முன்னேற தெரியவில்லை என்றாலும் நன்றாகவே நடிக்க தெரிந்திருந்தது.. ஒரு அரசியல்வாதியின் மகனாக ஜெயிப்பதற்கான சூட்சமங்களை தந்தையிடமிருந்து கற்று வைத்திருந்தான்..

வருடத்திற்கு இருமுறை ஊர் பெண்களுக்கு புடவை பரிசளிப்பது.. ஊர் கோவிலில் அடிக்கடி அன்னதானம்..‌ தன் ஊர் அரசு பள்ளிக்காக சின்ன சின்னதாய் ஏதேனும் நன்கொடை தருவது.. பெண்களுக்கு ஒன்றென்றால் பொங்கி எழுவது.. என தந்தையின் யுக்தியை பயன்படுத்தி அந்த ஊர் மக்களை மட்டுமல்லாத சுற்று வட்டாரத்தில் பக்கத்து ஊர் மக்களையும் கைக்குள் போட்டுக் கொண்டிருந்த காரணத்தாலும்.. அவன் கைகாட்டும் நபர்களை கவுன்சிலர்களாக தேர்ந்தெடுத்தனர் அந்தந்த ஊர் மக்கள்.. தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்களுக்கு எப்போதும் ஒரே சேர்மன்தான் விதி.. அது அந்த காலத்தில் கஜேந்திரனும் இந்த காலத்தில் அவன் வீட்டு வாரிசான கண்ணபிரானும் மட்டுமே..

இத்தனை செல்வாக்கும் அதிகார பலமும் கொண்ட குடும்பத்தில் பிறந்த தன்னை ஒரு ஏழை பெண்ணுக்கு மணமுடித்து வைத்து விட்டானே இந்த கிருஷ்ணதேவராயன் என்று அவன் மீதும்.. கண்ணகியின் மீதும் தீராத கோபம் கண்ணபிரானுக்கு..

பெண் குழந்தைகளின் முன்னேற்றத்தை பாதுகாப்போம்.. பெண்களுக்காக போராடுவோம் என்று கண்துடைப்புக்காக சுற்று வட்டார பெண்களுக்கு சின்ன சின்ன நன்மைகளை செய்து பெண்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றவன் வீட்டிலிருந்த தன் மனைவியை சக மனுஷியாக கூட மதிப்பதில்லை..

நான்கு சுவற்றுக்குள் நடக்கும் இந்த கொடுமை ஊர் மக்களுக்கும் தெரிவதில்லை.. கண்ணபிரான் தெரிய விடுவதில்லை..!

வெளியில் நல்லவனாக நடித்துக் கொண்டு உள்ளுக்குள் கண்ணகியை பழிவாங்கிக் கொண்டிருக்கிறான் இந்த கண்ணபிரான்..‌

ஆனால் தன் வாழ்க்கையை பலியாக்கி அவன் கொடுமைகளை தாங்கிக் கொண்டு.. வேள்வி தீயில் யாகம் வளர்த்து இந்த கண்ணகி எதற்காக காத்திருக்கிறாள்..

என்ன எதிர்பார்க்கிறாள்..

பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..

புதிதாக திருமணமாகி ஊருக்கு வந்திருந்த தன் தோழி ஒருத்தியை பார்த்துவிட்டு.. கழனி வழியாக நடந்து வந்து கொண்டிருந்தாள் வஞ்சி..

ஒற்றை களத்து மேட்டில் ஏதோ சிந்தனையுடன் அவள் வந்து கொண்டிருந்த வேளையில் பழக்கப்பட்ட அவள் அன்பனின் குரல் காற்றைக் கிழித்து வந்து காதுகளை தீண்டியது..

பேண்ட்டை முட்டிவரை தூக்கி விட்டுக்கொண்டு கழனி செடிகளுக்கு மத்தியில் நின்று கொண்டிருந்தான் கிருஷ்ணதேவராயன்

"நான் சொல்றபடி செய்யுங்க.. பஞ்சகவ்யா கரைசல் மீன் அமினோ அமிலம்.. அரப்பு மோர் அமுத கரைசல்.. இது மட்டும் பயன்படுத்தினா போதும்.. செடி நல்லா வளரும்.. வேற எதுவும் செயற்கை உரத்த வாங்கி போட்டு பயிரை கெடுத்துடாதீங்க..! இயற்கையா விளைவிக்கிற நம்ம பொருளுக்கு தான் இப்ப மார்க்கெட்ல நல்ல மவுசு.. வேகமா வளர வைக்க ஏதாவது ஒன்னு கிடக்க ஒன்னு பண்ணி நம்ம பேரே நாமளே கெடுத்துக்க கூடாது சொல்லிப்புட்டேன்..!" நடுத்தர வயது தம்பதியர்கள் அவன் சொல்வதை கண்ணும் கருத்துமாக கேட்டுக் கொண்டிருந்தனர்..

"சரிப்பா நீ சொன்ன மாதிரியே செய்யுறோம்..! அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்.. எங்க புள்ளைக்கு சீமந்தம் பண்ணி கூட்டிட்டு வரணும்.. முன்பணமா கொஞ்சம் காசு கொடுத்தீங்கன்னா நல்லா இருக்கும்.." அந்த நபர் தலையை சொறிந்தார்..

பிடரியை கோதியவாறு தலை சாய்த்து அவர்கள் சொன்னதை கேட்டுக் கொண்டிருந்த தேவராயன்.. பேண்ட் பாக்கெட்டை தட்டி பார்த்துவிட்டு "இப்ப பணம் எதுவும் கொண்டாரல..‌ ம்ம்.. ஒன்னு செய்யுங்க.. நாளைக்கு வீட்டுக்கு வந்து பணத்தை வாங்கிக்கோங்க.. சரிதானே..!" கண்களை லேசாக குறுக்கி தலையசைத்துவிட்டு திரும்பி நிற்க.. மெய்மறந்து அவனை பார்த்துக் கொண்டிருந்த வஞ்சி அவன் தன்னை பார்ப்பதில் ஒன்று புரியாமல் திடுக்கிட்டு வந்த வழியே திரும்பி நடந்தாள்..

பிரிவு சோகம் வாட்டினாலும் மனைவியை கண்டதும் அவன் இளமை கதவுகள் திறந்து துள்ளலாட்டம் போடுமே..

அதிலும் பாக்கு நிற புடவையும் கால்களில் தடி கொலுசும்.. நெற்றியில் கொஞ்சம் பெரிய பொட்டும்.. தங்க ஜிமிக்கி தோதான மாட்டலும்.. தாலியோடு சேர்ந்து மார்பில் புரளும் இரு தங்கச் சங்கிலியுமாய் கிழக்கு வாசல் ரேவதி போல் தெய்வீக களையுடன் தேவராயனை கிறங்கடித்தாள் வஞ்சி..

"ஓய்.. நில்லுடி..! அம்மு.." என்று அவள் பின்னால் களத்து மேட்டின் மீது ஓடினான் ராயன்..

வஞ்சி அவன் குரல் கேட்டு மேலும் வேகமாக நடக்க.. ஒரே எட்டில் அவளை வளைத்து பிடித்திருந்தான்..

"இப்ப என்னத்துக்கு இந்த ஓட்டம்.. எனக்கு பயந்தா..? இல்ல உனக்கு பயந்தா..?" குறுகுறுவென அவள் முகத்தை பார்த்து கேட்ட கேள்வியில்..

"நான் போகணும் விடுங்க..!" என்று அவனிடமிருந்து விலகி நடந்தாள்..

"ஏய்.. நில்லுடி.. வீட்டுக்கு திரும்பி வர்றத பத்தி ஏதாவது யோசிச்சியா..?" குரலில் லேசான கடுமை ஏறி இருந்தது..

நிமிர்ந்து அவனைப் பார்த்தவள் மீண்டும் நடக்க துவங்க..

"ஏய்.. நில்லு.. நில்லு.." அவள் வயிற்றில் கை போட்டு தன்னோடு இழுத்துக் கொண்டவன் மற்றொரு கையால் அவள் கழுத்தை சுற்றி வளர்த்து அணைத்துக் கொண்டான்..

"என்ன இப்படி..?" அவனிடமிருந்து தினறிய வஞ்சி கண்முன்னே கண்ட காட்சியில் இதய துடிப்பு நின்று உறைந்து போனாள்..

மிக நீளமான சர்ப்பம் ஒன்று இடது பக்கமிருந்து வலது பக்கம் ஊர்ந்து சென்று கொண்டிருந்தது..

உள்ளே இழுத்த மூச்சு வெளியே வர மறுத்து அவள் சிலையாக நிற்க..‌ "ஒன்னும் இல்ல..‌ நாம தொந்தரவு பண்ணாம இருந்தா அதுவே போயிடும்..‌" அவள் காதோரம் மிக மெல்லிய குரலில் சொன்னவன் மனைவியை தன்னோடு நெருக்கமாக அணைத்துக் கொண்டான்..

எதையோ தின்றுவிட்டு அசைய முடியாமல் மெதுவாய் ஊர்ந்து சென்ற அந்த சர்ப்பம் தேவராயனுக்கு சாதகமாய் நன்மை செய்துவிட்டு ஐந்து நிமிடம் கழித்து புதருக்குள் இறங்கி சென்றது..

இப்போதுதான் வஞ்சிக்கு இழுத்த மூச்சு திரும்பி வந்தது.. "அவ்வளவுதான் அது போயிடுச்சு.." வஞ்சியின் தோள்பட்டையில் இதழ்களை ஒற்றி எடுத்தான். தேவராயன்..

பாம்பை பார்த்த அதிர்ச்சியிலிருந்து அவள் மீளவில்லை.. அவன் அணைப்பிலேயே அசையாமல் நின்று கொண்டிருந்தாள்..

தலைக்கு குளித்திருப்பாள் போலும்.. கூந்தலில் சீயக்காய் வாசனையும் கழுத்து வளைவில் கஸ்தூரி மஞ்சள் வாசனையும் அவனை மயக்கியது..

"எங்கடி போய்ட்டு வர்ற..?" காதுகளில் கிசுகிசுத்த ஆழ்ந்த குரலில் உணர்வு தெளிந்தாள்..

சட்டென அவனைப் பார்த்து விலக முயல.. மீண்டும் இறுக்கி அணைத்துக் கொண்டு அவள் கன்னத்தில் தன் இதழ்களை அழுத்தமாக பதித்தான்..

விழிகளை மூடி கொண்டாள் வஞ்சி..

"நானும் பாத்துகிட்டே இருக்கேன்.. ஆத்தங்கரை பக்கம்.. இதோ கழனி பக்கம்.. மாந்தோப்பு பக்கம்னு தனியா நேரங்கெட்ட நேரத்துல சுத்திட்டு இருக்க..! ஏன் மாமனை மறக்க முடியலையோ..?" அவன் அதட்டலில்

தலை தூக்கி நிமிர்ந்து அவனை முறைத்தாள் வஞ்சி..

சட்டென கண்கள் விரித்து எதையோ உணர்ந்து கொண்டவனாக..

"ஓய்.. என்னடி மாமனுக்காக ஏங்கி கிடந்தியா என்ன.. நான் தொட்ட உடனே பூ பூக்குது..!" உதட்டை மடித்துக் கொண்டு கண்கள் மின்ன சிரிக்க வஞ்சுக்கு ஒன்றுமே புரியவில்லை..

என்ன சொல்கிறான் என்று விழித்து குனிந்து பார்த்தபோதுதான் கழுத்தில் படர்ந்திருந்த அவன் கரம் தன் மார்பில் இறங்கியிருந்தை கவனித்தாள்..

கணவனின் ஸ்பரிசம் பட்டதில் உணர்ச்சிகள் கொதித்து தன்னையும் அறியாமல் கூர்மையாகி போயிருந்த கோபுரங்கள் மிச்ச கதையை சொல்ல.. சட்டென அவனிடமிருந்து விலக முயன்றாள் வஞ்சி.. தன் பிடியை விடாமல் இன்னும் நெருக்கமாக அவளை அணைத்துக் கொண்டவன்..

"வ..ஞ்..சி.." என்று முனகி. அவள் தாடையை நிமிர்த்தி இதழோடு இதழ் சேர்த்து அவளை தன் பக்கம் திருப்பி இறுக்கி அணைத்துக் கொண்டான்..‌

வஞ்சியால் அவனை சமாளிக்க முடியவில்லை.. வன்மையாக முத்தமிடுகிறோம் என்று தெரியாத அளவிற்கு இதழ் சுவையில் மெய்மறந்து போயிருந்தான் ராயன்.. அவன் மயங்கி தளர்ந்து நின்ற வேளையிலே சட்டென விலகினாள் வஞ்சி..

கண்கள் கிறங்கி மூச்சு வாங்கியபடி இடுப்பில் கை வைத்து அவளை பார்த்தவன்..

"எதுக்குடி இந்த தவிப்பு.. சீக்கிரம் என்கிட்ட வந்துடு.. என்னால சத்தியமா முடியல..!" தாபத்தில் குரல் தழுதழுத்து நின்றது.. உதட்டை துடைத்துக் கொண்டு அங்கிருந்து வேகமாக ஓடியிருந்தாள் வஞ்சி..

"இரவு நேரம்..!"

"டேய் தேவரா..! இங்க என்னடா பண்ற.. அதுவும் நடு ராத்திரியில.." அழகி அவனைத் தேடிக் கொண்டு வீட்டின் பின்பக்கம் வந்திருந்தாள்..

"கோர புல்லும்.. முள்ளு செடியும் எக்கதப்பா வளர்ந்து கிடக்கு நீங்க யாரும் பாக்கலையா.. அதான் வெட்டி களையெடுத்து இடத்தை சுத்தம் செய்யலாம்னு.." என்று வெற்றுடம்போடு பேண்ட்டை மட்டும் முட்டிவரை தூக்கி விட்டுக்கொண்டு மண்வெட்டியும் கோடாரியுமாக வேலை செய்து கொண்டிருந்தான் தேவராயன்..

"ஏண்டா அதுக்கு இதுதான் நேரமா..! இதெல்லாம் காலையில பாத்துக்க கூடாதா..?" அப்பத்தா கத்தினார்..

நிலவு வெளிச்சத்தில் அப்பத்தாவை நிமிர்ந்து பார்த்தான் தேவரா.. அவன் கண்கள் அந்த மங்கிய வெளிச்சத்திலும் பளபளத்தன..

"காலையில பேக்டரிக்கு போகாம இந்த வேலையை கட்டிகிட்டு அழ சொல்றியா என்னய..?"

"கூலி குடுத்தா ஆளுங்க வந்து வேலை செய்யப் போறாங்க.. நீ எதுக்குடா சிரமப்படணும்..?"

"எனக்கு இப்ப தூக்கம் வரலையே..! உடம்பு வலிச்சு ஓய்ஞ்சு போற மாதிரி ஏதாவது வேலை செய்யணும்.." என்றபடி கடப்பாறையால் மண் நிலத்தை ஓங்கி குத்தினான்..

"என்னடா நீ நடுராத்திரியில விவகாரம் பண்ணிக்கிட்டு இருக்க..! என்னதான்டா உன் பிரச்சனை..!"

கடப்பாரையை நிலத்தில் குத்தி தாங்கியபடி அப்பத்தாவை ஏறெடுத்துப் பார்த்தான் தேவரா..

"எனக்கு வஞ்சி வேணும் அப்பத்தா.." என்று எச்சில் விழுங்கினான்..

பாட்டி இயலாமையோடு வேதனையாக அவனை பார்த்தார்..‌

இன்று வஞ்சியின் முன்னழகை தொட்டு அவளை முத்தமிட்டதிலிருந்து உள்ளுக்குள் நடந்து கொண்டிருக்கும் இளமை போராட்டங்களை சமாளிக்கவே முடியவில்லை அவனால்..

இழுத்து மூச்சு விட்டான்..‌

"செத்துப் போயிடலாமானு இருக்கு அப்பத்தா.."

"ஐயோ ராசா என்னய்யா இப்படி சொல்ற.. என் ஈரக்கொலையே நடுங்குதே..!" அப்பத்தா கலங்கி தவித்தார்..

"பேசாம செஞ்சா தப்புக்கு அவ கிட்ட மனசார மன்னிப்பு கேட்டுடு தேவரா..‌" என்றார் குரல் தழுதழுக்க..

"அவ கால்ல விழுந்து மன்னிப்பு கேட்க கூட தயாரா இருக்கேன் அப்பத்தா.. அவதான் என்னை ஏத்துக்க மாட்டேங்கறாளே..!" கசங்கிய முகத்தோடு திரும்பி வெற்றிடத்தை வெறித்தவன் எச்சில் விழுங்கிக் கொண்டு..

"ஆமா.. நான் செஞ்சது தப்புதான்..! தெரியாம நடந்து போச்சு.. நான் என்ன செய்வேன் அப்பத்தா.. கொஞ்சங்கூட புரிஞ்சுக்காம எனைய கொல்லாம கொல்லுறா உன் பேத்தி.. நான் அவளால தினந்தினம் தூக்கமில்லாம மரண வேதனையை அனுபவிக்கிறேன்..! ஆனா நான் இல்லாம அவளால எப்படி நிம்மதியா இருக்க முடியுது அப்பத்தா..! நான் வேணும்னு ஒரு நாளாவது நினைச்சிருந்தா என்கிட்ட ஓடி வந்திருப்பா இல்ல..!" கனத்த குரல் லேசாக கரகரக்க கையில் பிடித்திருந்த கடப்பாரையை உதறிவிட்டு கிணற்றடிக்கு வந்தவன் குளிர்ந்த நீரை தலைவழியாக பக்கெட் பக்கெட்டாக மேலே ஊற்றிக் கொண்டு மாடியில் வெட்டவெளியில் வெறுந்நரையில் சென்று படுத்துக்கொண்டான்..

அங்கே வந்து நின்ற அப்பத்தா.. தன் பேரனின் நிலை கண்டு மௌனமாக கண்ணீர் வடித்தார்..

தொடரும்
தேவரா அப்படி என்ன தான் செய்து வச்ச வஞ்சி கோப பட்டு வீட்டை விட்டு போகும் அளவுக்கு 🙎🙎🙎
தேவரா நிலைமை நினைச்சாலும் பாவமா தான் இருக்கு அடியே வஞ்சி அவன் தான் செய்த தப்புக்கு காலுல கூட விழ தயாரா இருக்கானே அப்புறம் என்ன கொஞ்சம் மனசு இறங்கி வா தாயே 😔😔😔
 
Member
Joined
Jan 11, 2023
Messages
28
கிருஷ்ணதேவராயனின் வெற்றியும் முன்னேற்றமும் குறுகிய கால வளர்ச்சி என்று பலர் வாயை பிளந்தாலும் அத்தனை எளிதில் அனைத்தும் கிடைத்துவிடவில்லை..

அவன் தொழில் முன்னேற்றத்தை தவிர்க்க கண்ணபிரான் செய்த அராஜகங்கள் கொஞ்ச நஞ்சமில்லை..

பெற்ற மகளின் வாழ்க்கைக்காக கஜேந்திரன் கிணத்தில் போட்ட கல்லாக அமைதியாக இருக்க.. தந்தையின் நோக்கத்தை புரிந்து கொண்டு விட்டான் கண்ணபிரான்..

அதிலிருந்து கிருஷ்ணதேவராயனின் வியாபாரத்தை கெடுக்க உற்பத்தி பொருளில் தரமில்லை.. தொழிற்சாலைக்காக தேர்ந்தெடுத்த இடம் சரியில்லை.. தொழிலாளர் சட்ட விதிமுறைகள் எதையும் அவன் கடைபிடிப்பதில்லை என்று அரசு அதிகாரிகளை தூண்டிவிட்டு.. அடிக்கடி தொழிற்சாலையில் சோதனையிட வைத்து வேலை நடக்க விடாமல் தடங்கல்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தான்..

இது போதாது என்று போட்டி கம்பெனிகளிடமிருந்து மறைமுகமான தாக்குதல் வேறு.. அவன் தொடங்கியிருப்பது ஸ்மால் ஸ்கேல் இண்டஸ்ட்ரி என்றாலும் எங்கே தன்னைவிட வளர்ந்து விடுவானோ என்று பயத்தில் அவனுக்கு குடைச்சல் கொடுக்க ஆரம்பித்த அந்த இரண்டு கம்பெனிகளையும் சாதுரியமாக பார்ட்னர்ஷிப் போட்டு தன்னோடு சேர்த்துக்கொண்டு லாபத்தை பெருக்க ஆரம்பித்தான் ராயன்..!

அதாவது பாட்டிலில் அடைத்து விற்பனைக்காக செல்லும் ஏற்றுமதி மட்டுமல்லாமல் சில நேரங்களில் மொத்த அளவாக அந்த கம்பெனிகளுக்கு தக்காளி சாஸ் விற்பனை செய்ய ஆரம்பித்திருந்தான்..‌ அதாவது லேபிள் மட்டுமே அவர்களுடையது.. பொருள் இவனுடையது..

ஆரம்பத்தில் சற்று திணறி போனாலும் கொஞ்சம் கொஞ்சமாக தொழில் யுக்தியை படித்து எதிரிகளை வீழ்த்த கற்றுக் கொண்டிருந்தான்..

எவ்வளவு முயற்சித்து. கிருஷ்ணதேவராயனின் முன்னேற்றத்தை தடுக்க முடியவில்லையே என்ற வன்மத்தில் கண்ணபிரான் வெறிபிடித்து தகித்துக் கொண்டிருந்தான்..

இதன் விளைவாக குறுக்கு வழியில் முயற்சிக்கலாம் என்று தொழிற்சாலைக்குள் போதை மருந்து பொட்டலத்தை ரகசியமாக மறைத்து வைத்துவிட்டு மொத்தமாக அவன் வாழ்க்கையை கெடுக்கலாம் என்று முடிவு செய்த போதுதான்.. கஜேந்திரன் அவன் திட்டத்தை தெரிந்து கொண்டு..

"ஆயிரம் இருந்தாலும் இப்ப அவன் நம்ம வீட்டு மாப்பிள்ளை..! இந்த ஊருக்குள்ள புதுசா வளர்ந்து வர்ற தொழிலதிபர்.. செல்வாக்குள்ள ஆள்.. அவனோட பேருக்கு பங்கம் வர்ற மாதிரி நீ ஏதாவது செஞ்சா நான் சும்மா இருக்க மாட்டேன்.. இந்த வீட்டை எதிர்த்துக்கிட்டு போனாலும் வஞ்சி என்னோட பொண்ணு.. நான் இப்ப சொல்றது தான்.. எந்த நிலையிலும் அவ வாழ்க்கைய கெடுக்கிற மாதிரி நீ எதுவும் செஞ்சுடக்கூடாது புரியுதா..! உனக்கும் அவனுக்கும் பகைன்னா தனிப்பட்ட முறையில் அவன் கூட நேருக்கு நேரா நின்னு மோது.. இந்த குறுக்கு வழியில எச்சத்தனமா கேவலமா நடந்துக்கற வேலையெல்லாம் வைச்சுக்க கூடாது.." என்று சொன்ன பிறகு தந்தை சொல் தட்டாத மகனாக அவர் பேச்சைக் கேட்டு நடந்தான்..

பெற்றவன் மீது அவ்வளவு மரியாதை என்று சொல்லிவிட முடியாது..! அடுத்த எலக்ஷனில் வாரிசாக தன்னை அறிவித்து சேர்மன் போஸ்டிங்கில் தன்னை நிற்கவைக்க போவதாக சொல்லியிருந்தாரே..! அதற்காகவாவது அவர் பேச்சை மதிப்பவனாக அடக்கி வாசிக்கத்தான் வேண்டும் அல்லவா..!

நாம் ஒன்று நினைக்க தெய்வம் வேறொன்று நினைக்கும் என்பதைப் போல் பதவியில் இருக்கும் போதே மாரடைப்பால் கஜேந்திரன் உயிரிழந்தார்..

அப்பா ஆஆ.. இன்று கதறிக்கொண்டு பிறந்த வீட்டிற்கு ஓடிவந்த வஞ்சியை கண்ணபிரான் வாசலிலேயே தடுத்து நிறுத்தவில்லை..‌

ஊர்க்கண் மொத்தமும் அவன் குடும்பத்தின் மீது படிந்திருக்க வஞ்சியை அடித்து துரத்தி.. அவப்பெயரை வாங்கி கட்டிக் கொள்ள அவன் விரும்பவில்லை.. எலக்ஷனில் ஜெயிக்க நற்பெயர் முக்கியமாயிற்றே..! அத்தோடு என்ன தான் கிருஷ்ணதேவராயன் மீது மிகுந்த பகை கொண்டிருந்தாலும் தங்கையின் மீது கண்ணபிரான் வைத்திருந்த பாசம்தான் எக்குதப்பாக எல்லை மீறி ராயனை பழிவாங்க விடாமல் தடுத்து வைத்திருக்கிறது..‌

கடைசியாக ஒருமுறை அப்பாவை பார்க்க வந்த வஞ்சியிடம் அவன் முகம் கொடுத்து பேசவில்லை..

மாமனும் மச்சானும் எதிரும் புதிருமாக நின்றிருந்த போதிலும்.. பெரிதாக எந்த சலசலப்புகளும் இல்லாமல் கஜேந்திரனின் இறுதி காரியம் நல்லபடியாக நடந்து முடிந்தது..

"பெரிய இடத்து பொண்ண வளைச்சு போட்டு.. உட்கார்ந்து ஓசியில சோறு திங்கலாங்கற எண்ணமோ..! என் அப்பாவோட சொத்தயும் ஆட்டைய போடத்தான என் தங்கச்சியை கல்யாணம் கட்டிக்கிற.." வஞ்சியை பெண் கேட்க வந்தபோது கண்ணபிரான் பேசிய வார்த்தைகள் தம்பதிகள் இருவரின் மனதையும் உருத்தி கொண்டிருந்த காரணத்தால்.. கஜேந்திரனின் காரியம் முடிந்த கையோடு அங்கிருந்து புறப்பட்டு விட்டனர்..!

அண்ணனாக வீடு தேடி வந்து சகல மரியாதையோடு தன்னையும் தன் கணவனையும் அழைக்கும் வரை அந்த வீட்டில் காலடி எடுத்து வைப்பதில்லை என்று பிறந்த வீட்டு வாசத்தை பிடிவாதமாக தவிர்த்திருந்தாள் வஞ்சி..

கண்ணபிரானுக்கு கிருஷ்ணதேவராயனை போல் முன்னேற தெரியவில்லை என்றாலும் நன்றாகவே நடிக்க தெரிந்திருந்தது.. ஒரு அரசியல்வாதியின் மகனாக ஜெயிப்பதற்கான சூட்சமங்களை தந்தையிடமிருந்து கற்று வைத்திருந்தான்..

வருடத்திற்கு இருமுறை ஊர் பெண்களுக்கு புடவை பரிசளிப்பது.. ஊர் கோவிலில் அடிக்கடி அன்னதானம்..‌ தன் ஊர் அரசு பள்ளிக்காக சின்ன சின்னதாய் ஏதேனும் நன்கொடை தருவது.. பெண்களுக்கு ஒன்றென்றால் பொங்கி எழுவது.. என தந்தையின் யுக்தியை பயன்படுத்தி அந்த ஊர் மக்களை மட்டுமல்லாத சுற்று வட்டாரத்தில் பக்கத்து ஊர் மக்களையும் கைக்குள் போட்டுக் கொண்டிருந்த காரணத்தாலும்.. அவன் கைகாட்டும் நபர்களை கவுன்சிலர்களாக தேர்ந்தெடுத்தனர் அந்தந்த ஊர் மக்கள்.. தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்களுக்கு எப்போதும் ஒரே சேர்மன்தான் விதி.. அது அந்த காலத்தில் கஜேந்திரனும் இந்த காலத்தில் அவன் வீட்டு வாரிசான கண்ணபிரானும் மட்டுமே..

இத்தனை செல்வாக்கும் அதிகார பலமும் கொண்ட குடும்பத்தில் பிறந்த தன்னை ஒரு ஏழை பெண்ணுக்கு மணமுடித்து வைத்து விட்டானே இந்த கிருஷ்ணதேவராயன் என்று அவன் மீதும்.. கண்ணகியின் மீதும் தீராத கோபம் கண்ணபிரானுக்கு..

பெண் குழந்தைகளின் முன்னேற்றத்தை பாதுகாப்போம்.. பெண்களுக்காக போராடுவோம் என்று கண்துடைப்புக்காக சுற்று வட்டார பெண்களுக்கு சின்ன சின்ன நன்மைகளை செய்து பெண்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றவன் வீட்டிலிருந்த தன் மனைவியை சக மனுஷியாக கூட மதிப்பதில்லை..

நான்கு சுவற்றுக்குள் நடக்கும் இந்த கொடுமை ஊர் மக்களுக்கும் தெரிவதில்லை.. கண்ணபிரான் தெரிய விடுவதில்லை..!

வெளியில் நல்லவனாக நடித்துக் கொண்டு உள்ளுக்குள் கண்ணகியை பழிவாங்கிக் கொண்டிருக்கிறான் இந்த கண்ணபிரான்..‌

ஆனால் தன் வாழ்க்கையை பலியாக்கி அவன் கொடுமைகளை தாங்கிக் கொண்டு.. வேள்வி தீயில் யாகம் வளர்த்து இந்த கண்ணகி எதற்காக காத்திருக்கிறாள்..

என்ன எதிர்பார்க்கிறாள்..

பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..

புதிதாக திருமணமாகி ஊருக்கு வந்திருந்த தன் தோழி ஒருத்தியை பார்த்துவிட்டு.. கழனி வழியாக நடந்து வந்து கொண்டிருந்தாள் வஞ்சி..

ஒற்றை களத்து மேட்டில் ஏதோ சிந்தனையுடன் அவள் வந்து கொண்டிருந்த வேளையில் பழக்கப்பட்ட அவள் அன்பனின் குரல் காற்றைக் கிழித்து வந்து காதுகளை தீண்டியது..

பேண்ட்டை முட்டிவரை தூக்கி விட்டுக்கொண்டு கழனி செடிகளுக்கு மத்தியில் நின்று கொண்டிருந்தான் கிருஷ்ணதேவராயன்

"நான் சொல்றபடி செய்யுங்க.. பஞ்சகவ்யா கரைசல் மீன் அமினோ அமிலம்.. அரப்பு மோர் அமுத கரைசல்.. இது மட்டும் பயன்படுத்தினா போதும்.. செடி நல்லா வளரும்.. வேற எதுவும் செயற்கை உரத்த வாங்கி போட்டு பயிரை கெடுத்துடாதீங்க..! இயற்கையா விளைவிக்கிற நம்ம பொருளுக்கு தான் இப்ப மார்க்கெட்ல நல்ல மவுசு.. வேகமா வளர வைக்க ஏதாவது ஒன்னு கிடக்க ஒன்னு பண்ணி நம்ம பேரே நாமளே கெடுத்துக்க கூடாது சொல்லிப்புட்டேன்..!" நடுத்தர வயது தம்பதியர்கள் அவன் சொல்வதை கண்ணும் கருத்துமாக கேட்டுக் கொண்டிருந்தனர்..

"சரிப்பா நீ சொன்ன மாதிரியே செய்யுறோம்..! அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்.. எங்க புள்ளைக்கு சீமந்தம் பண்ணி கூட்டிட்டு வரணும்.. முன்பணமா கொஞ்சம் காசு கொடுத்தீங்கன்னா நல்லா இருக்கும்.." அந்த நபர் தலையை சொறிந்தார்..

பிடரியை கோதியவாறு தலை சாய்த்து அவர்கள் சொன்னதை கேட்டுக் கொண்டிருந்த தேவராயன்.. பேண்ட் பாக்கெட்டை தட்டி பார்த்துவிட்டு "இப்ப பணம் எதுவும் கொண்டாரல..‌ ம்ம்.. ஒன்னு செய்யுங்க.. நாளைக்கு வீட்டுக்கு வந்து பணத்தை வாங்கிக்கோங்க.. சரிதானே..!" கண்களை லேசாக குறுக்கி தலையசைத்துவிட்டு திரும்பி நிற்க.. மெய்மறந்து அவனை பார்த்துக் கொண்டிருந்த வஞ்சி அவன் தன்னை பார்ப்பதில் ஒன்று புரியாமல் திடுக்கிட்டு வந்த வழியே திரும்பி நடந்தாள்..

பிரிவு சோகம் வாட்டினாலும் மனைவியை கண்டதும் அவன் இளமை கதவுகள் திறந்து துள்ளலாட்டம் போடுமே..

அதிலும் பாக்கு நிற புடவையும் கால்களில் தடி கொலுசும்.. நெற்றியில் கொஞ்சம் பெரிய பொட்டும்.. தங்க ஜிமிக்கி தோதான மாட்டலும்.. தாலியோடு சேர்ந்து மார்பில் புரளும் இரு தங்கச் சங்கிலியுமாய் கிழக்கு வாசல் ரேவதி போல் தெய்வீக களையுடன் தேவராயனை கிறங்கடித்தாள் வஞ்சி..

"ஓய்.. நில்லுடி..! அம்மு.." என்று அவள் பின்னால் களத்து மேட்டின் மீது ஓடினான் ராயன்..

வஞ்சி அவன் குரல் கேட்டு மேலும் வேகமாக நடக்க.. ஒரே எட்டில் அவளை வளைத்து பிடித்திருந்தான்..

"இப்ப என்னத்துக்கு இந்த ஓட்டம்.. எனக்கு பயந்தா..? இல்ல உனக்கு பயந்தா..?" குறுகுறுவென அவள் முகத்தை பார்த்து கேட்ட கேள்வியில்..

"நான் போகணும் விடுங்க..!" என்று அவனிடமிருந்து விலகி நடந்தாள்..

"ஏய்.. நில்லுடி.. வீட்டுக்கு திரும்பி வர்றத பத்தி ஏதாவது யோசிச்சியா..?" குரலில் லேசான கடுமை ஏறி இருந்தது..

நிமிர்ந்து அவனைப் பார்த்தவள் மீண்டும் நடக்க துவங்க..

"ஏய்.. நில்லு.. நில்லு.." அவள் வயிற்றில் கை போட்டு தன்னோடு இழுத்துக் கொண்டவன் மற்றொரு கையால் அவள் கழுத்தை சுற்றி வளர்த்து அணைத்துக் கொண்டான்..

"என்ன இப்படி..?" அவனிடமிருந்து தினறிய வஞ்சி கண்முன்னே கண்ட காட்சியில் இதய துடிப்பு நின்று உறைந்து போனாள்..

மிக நீளமான சர்ப்பம் ஒன்று இடது பக்கமிருந்து வலது பக்கம் ஊர்ந்து சென்று கொண்டிருந்தது..

உள்ளே இழுத்த மூச்சு வெளியே வர மறுத்து அவள் சிலையாக நிற்க..‌ "ஒன்னும் இல்ல..‌ நாம தொந்தரவு பண்ணாம இருந்தா அதுவே போயிடும்..‌" அவள் காதோரம் மிக மெல்லிய குரலில் சொன்னவன் மனைவியை தன்னோடு நெருக்கமாக அணைத்துக் கொண்டான்..

எதையோ தின்றுவிட்டு அசைய முடியாமல் மெதுவாய் ஊர்ந்து சென்ற அந்த சர்ப்பம் தேவராயனுக்கு சாதகமாய் நன்மை செய்துவிட்டு ஐந்து நிமிடம் கழித்து புதருக்குள் இறங்கி சென்றது..

இப்போதுதான் வஞ்சிக்கு இழுத்த மூச்சு திரும்பி வந்தது.. "அவ்வளவுதான் அது போயிடுச்சு.." வஞ்சியின் தோள்பட்டையில் இதழ்களை ஒற்றி எடுத்தான். தேவராயன்..

பாம்பை பார்த்த அதிர்ச்சியிலிருந்து அவள் மீளவில்லை.. அவன் அணைப்பிலேயே அசையாமல் நின்று கொண்டிருந்தாள்..

தலைக்கு குளித்திருப்பாள் போலும்.. கூந்தலில் சீயக்காய் வாசனையும் கழுத்து வளைவில் கஸ்தூரி மஞ்சள் வாசனையும் அவனை மயக்கியது..

"எங்கடி போய்ட்டு வர்ற..?" காதுகளில் கிசுகிசுத்த ஆழ்ந்த குரலில் உணர்வு தெளிந்தாள்..

சட்டென அவனைப் பார்த்து விலக முயல.. மீண்டும் இறுக்கி அணைத்துக் கொண்டு அவள் கன்னத்தில் தன் இதழ்களை அழுத்தமாக பதித்தான்..

விழிகளை மூடி கொண்டாள் வஞ்சி..

"நானும் பாத்துகிட்டே இருக்கேன்.. ஆத்தங்கரை பக்கம்.. இதோ கழனி பக்கம்.. மாந்தோப்பு பக்கம்னு தனியா நேரங்கெட்ட நேரத்துல சுத்திட்டு இருக்க..! ஏன் மாமனை மறக்க முடியலையோ..?" அவன் அதட்டலில்

தலை தூக்கி நிமிர்ந்து அவனை முறைத்தாள் வஞ்சி..

சட்டென கண்கள் விரித்து எதையோ உணர்ந்து கொண்டவனாக..

"ஓய்.. என்னடி மாமனுக்காக ஏங்கி கிடந்தியா என்ன.. நான் தொட்ட உடனே பூ பூக்குது..!" உதட்டை மடித்துக் கொண்டு கண்கள் மின்ன சிரிக்க வஞ்சுக்கு ஒன்றுமே புரியவில்லை..

என்ன சொல்கிறான் என்று விழித்து குனிந்து பார்த்தபோதுதான் கழுத்தில் படர்ந்திருந்த அவன் கரம் தன் மார்பில் இறங்கியிருந்தை கவனித்தாள்..

கணவனின் ஸ்பரிசம் பட்டதில் உணர்ச்சிகள் கொதித்து தன்னையும் அறியாமல் கூர்மையாகி போயிருந்த கோபுரங்கள் மிச்ச கதையை சொல்ல.. சட்டென அவனிடமிருந்து விலக முயன்றாள் வஞ்சி.. தன் பிடியை விடாமல் இன்னும் நெருக்கமாக அவளை அணைத்துக் கொண்டவன்..

"வ..ஞ்..சி.." என்று முனகி. அவள் தாடையை நிமிர்த்தி இதழோடு இதழ் சேர்த்து அவளை தன் பக்கம் திருப்பி இறுக்கி அணைத்துக் கொண்டான்..‌

வஞ்சியால் அவனை சமாளிக்க முடியவில்லை.. வன்மையாக முத்தமிடுகிறோம் என்று தெரியாத அளவிற்கு இதழ் சுவையில் மெய்மறந்து போயிருந்தான் ராயன்.. அவன் மயங்கி தளர்ந்து நின்ற வேளையிலே சட்டென விலகினாள் வஞ்சி..

கண்கள் கிறங்கி மூச்சு வாங்கியபடி இடுப்பில் கை வைத்து அவளை பார்த்தவன்..

"எதுக்குடி இந்த தவிப்பு.. சீக்கிரம் என்கிட்ட வந்துடு.. என்னால சத்தியமா முடியல..!" தாபத்தில் குரல் தழுதழுத்து நின்றது.. உதட்டை துடைத்துக் கொண்டு அங்கிருந்து வேகமாக ஓடியிருந்தாள் வஞ்சி..

"இரவு நேரம்..!"

"டேய் தேவரா..! இங்க என்னடா பண்ற.. அதுவும் நடு ராத்திரியில.." அழகி அவனைத் தேடிக் கொண்டு வீட்டின் பின்பக்கம் வந்திருந்தாள்..

"கோர புல்லும்.. முள்ளு செடியும் எக்கதப்பா வளர்ந்து கிடக்கு நீங்க யாரும் பாக்கலையா.. அதான் வெட்டி களையெடுத்து இடத்தை சுத்தம் செய்யலாம்னு.." என்று வெற்றுடம்போடு பேண்ட்டை மட்டும் முட்டிவரை தூக்கி விட்டுக்கொண்டு மண்வெட்டியும் கோடாரியுமாக வேலை செய்து கொண்டிருந்தான் தேவராயன்..

"ஏண்டா அதுக்கு இதுதான் நேரமா..! இதெல்லாம் காலையில பாத்துக்க கூடாதா..?" அப்பத்தா கத்தினார்..

நிலவு வெளிச்சத்தில் அப்பத்தாவை நிமிர்ந்து பார்த்தான் தேவரா.. அவன் கண்கள் அந்த மங்கிய வெளிச்சத்திலும் பளபளத்தன..

"காலையில பேக்டரிக்கு போகாம இந்த வேலையை கட்டிகிட்டு அழ சொல்றியா என்னய..?"

"கூலி குடுத்தா ஆளுங்க வந்து வேலை செய்யப் போறாங்க.. நீ எதுக்குடா சிரமப்படணும்..?"

"எனக்கு இப்ப தூக்கம் வரலையே..! உடம்பு வலிச்சு ஓய்ஞ்சு போற மாதிரி ஏதாவது வேலை செய்யணும்.." என்றபடி கடப்பாறையால் மண் நிலத்தை ஓங்கி குத்தினான்..

"என்னடா நீ நடுராத்திரியில விவகாரம் பண்ணிக்கிட்டு இருக்க..! என்னதான்டா உன் பிரச்சனை..!"

கடப்பாரையை நிலத்தில் குத்தி தாங்கியபடி அப்பத்தாவை ஏறெடுத்துப் பார்த்தான் தேவரா..

"எனக்கு வஞ்சி வேணும் அப்பத்தா.." என்று எச்சில் விழுங்கினான்..

பாட்டி இயலாமையோடு வேதனையாக அவனை பார்த்தார்..‌

இன்று வஞ்சியின் முன்னழகை தொட்டு அவளை முத்தமிட்டதிலிருந்து உள்ளுக்குள் நடந்து கொண்டிருக்கும் இளமை போராட்டங்களை சமாளிக்கவே முடியவில்லை அவனால்..

இழுத்து மூச்சு விட்டான்..‌

"செத்துப் போயிடலாமானு இருக்கு அப்பத்தா.."

"ஐயோ ராசா என்னய்யா இப்படி சொல்ற.. என் ஈரக்கொலையே நடுங்குதே..!" அப்பத்தா கலங்கி தவித்தார்..

"பேசாம செஞ்சா தப்புக்கு அவ கிட்ட மனசார மன்னிப்பு கேட்டுடு தேவரா..‌" என்றார் குரல் தழுதழுக்க..

"அவ கால்ல விழுந்து மன்னிப்பு கேட்க கூட தயாரா இருக்கேன் அப்பத்தா.. அவதான் என்னை ஏத்துக்க மாட்டேங்கறாளே..!" கசங்கிய முகத்தோடு திரும்பி வெற்றிடத்தை வெறித்தவன் எச்சில் விழுங்கிக் கொண்டு..

"ஆமா.. நான் செஞ்சது தப்புதான்..! தெரியாம நடந்து போச்சு.. நான் என்ன செய்வேன் அப்பத்தா.. கொஞ்சங்கூட புரிஞ்சுக்காம எனைய கொல்லாம கொல்லுறா உன் பேத்தி.. நான் அவளால தினந்தினம் தூக்கமில்லாம மரண வேதனையை அனுபவிக்கிறேன்..! ஆனா நான் இல்லாம அவளால எப்படி நிம்மதியா இருக்க முடியுது அப்பத்தா..! நான் வேணும்னு ஒரு நாளாவது நினைச்சிருந்தா என்கிட்ட ஓடி வந்திருப்பா இல்ல..!" கனத்த குரல் லேசாக கரகரக்க கையில் பிடித்திருந்த கடப்பாரையை உதறிவிட்டு கிணற்றடிக்கு வந்தவன் குளிர்ந்த நீரை தலைவழியாக பக்கெட் பக்கெட்டாக மேலே ஊற்றிக் கொண்டு மாடியில் வெட்டவெளியில் வெறுந்நரையில் சென்று படுத்துக்கொண்டான்..

அங்கே வந்து நின்ற அப்பத்தா.. தன் பேரனின் நிலை கண்டு மௌனமாக கண்ணீர் வடித்தார்..

தொடரும்
Ada poma but bitta flash back pottu tension aakura....
 
Member
Joined
Mar 13, 2025
Messages
32
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
 
Joined
Sep 18, 2024
Messages
47
கிருஷ்ணதேவராயனின் வெற்றியும் முன்னேற்றமும் குறுகிய கால வளர்ச்சி என்று பலர் வாயை பிளந்தாலும் அத்தனை எளிதில் அனைத்தும் கிடைத்துவிடவில்லை..

அவன் தொழில் முன்னேற்றத்தை தவிர்க்க கண்ணபிரான் செய்த அராஜகங்கள் கொஞ்ச நஞ்சமில்லை..

பெற்ற மகளின் வாழ்க்கைக்காக கஜேந்திரன் கிணத்தில் போட்ட கல்லாக அமைதியாக இருக்க.. தந்தையின் நோக்கத்தை புரிந்து கொண்டு விட்டான் கண்ணபிரான்..

அதிலிருந்து கிருஷ்ணதேவராயனின் வியாபாரத்தை கெடுக்க உற்பத்தி பொருளில் தரமில்லை.. தொழிற்சாலைக்காக தேர்ந்தெடுத்த இடம் சரியில்லை.. தொழிலாளர் சட்ட விதிமுறைகள் எதையும் அவன் கடைபிடிப்பதில்லை என்று அரசு அதிகாரிகளை தூண்டிவிட்டு.. அடிக்கடி தொழிற்சாலையில் சோதனையிட வைத்து வேலை நடக்க விடாமல் தடங்கல்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தான்..

இது போதாது என்று போட்டி கம்பெனிகளிடமிருந்து மறைமுகமான தாக்குதல் வேறு.. அவன் தொடங்கியிருப்பது ஸ்மால் ஸ்கேல் இண்டஸ்ட்ரி என்றாலும் எங்கே தன்னைவிட வளர்ந்து விடுவானோ என்று பயத்தில் அவனுக்கு குடைச்சல் கொடுக்க ஆரம்பித்த அந்த இரண்டு கம்பெனிகளையும் சாதுரியமாக பார்ட்னர்ஷிப் போட்டு தன்னோடு சேர்த்துக்கொண்டு லாபத்தை பெருக்க ஆரம்பித்தான் ராயன்..!

அதாவது பாட்டிலில் அடைத்து விற்பனைக்காக செல்லும் ஏற்றுமதி மட்டுமல்லாமல் சில நேரங்களில் மொத்த அளவாக அந்த கம்பெனிகளுக்கு தக்காளி சாஸ் விற்பனை செய்ய ஆரம்பித்திருந்தான்..‌ அதாவது லேபிள் மட்டுமே அவர்களுடையது.. பொருள் இவனுடையது..

ஆரம்பத்தில் சற்று திணறி போனாலும் கொஞ்சம் கொஞ்சமாக தொழில் யுக்தியை படித்து எதிரிகளை வீழ்த்த கற்றுக் கொண்டிருந்தான்..

எவ்வளவு முயற்சித்து. கிருஷ்ணதேவராயனின் முன்னேற்றத்தை தடுக்க முடியவில்லையே என்ற வன்மத்தில் கண்ணபிரான் வெறிபிடித்து தகித்துக் கொண்டிருந்தான்..

இதன் விளைவாக குறுக்கு வழியில் முயற்சிக்கலாம் என்று தொழிற்சாலைக்குள் போதை மருந்து பொட்டலத்தை ரகசியமாக மறைத்து வைத்துவிட்டு மொத்தமாக அவன் வாழ்க்கையை கெடுக்கலாம் என்று முடிவு செய்த போதுதான்.. கஜேந்திரன் அவன் திட்டத்தை தெரிந்து கொண்டு..

"ஆயிரம் இருந்தாலும் இப்ப அவன் நம்ம வீட்டு மாப்பிள்ளை..! இந்த ஊருக்குள்ள புதுசா வளர்ந்து வர்ற தொழிலதிபர்.. செல்வாக்குள்ள ஆள்.. அவனோட பேருக்கு பங்கம் வர்ற மாதிரி நீ ஏதாவது செஞ்சா நான் சும்மா இருக்க மாட்டேன்.. இந்த வீட்டை எதிர்த்துக்கிட்டு போனாலும் வஞ்சி என்னோட பொண்ணு.. நான் இப்ப சொல்றது தான்.. எந்த நிலையிலும் அவ வாழ்க்கைய கெடுக்கிற மாதிரி நீ எதுவும் செஞ்சுடக்கூடாது புரியுதா..! உனக்கும் அவனுக்கும் பகைன்னா தனிப்பட்ட முறையில் அவன் கூட நேருக்கு நேரா நின்னு மோது.. இந்த குறுக்கு வழியில எச்சத்தனமா கேவலமா நடந்துக்கற வேலையெல்லாம் வைச்சுக்க கூடாது.." என்று சொன்ன பிறகு தந்தை சொல் தட்டாத மகனாக அவர் பேச்சைக் கேட்டு நடந்தான்..

பெற்றவன் மீது அவ்வளவு மரியாதை என்று சொல்லிவிட முடியாது..! அடுத்த எலக்ஷனில் வாரிசாக தன்னை அறிவித்து சேர்மன் போஸ்டிங்கில் தன்னை நிற்கவைக்க போவதாக சொல்லியிருந்தாரே..! அதற்காகவாவது அவர் பேச்சை மதிப்பவனாக அடக்கி வாசிக்கத்தான் வேண்டும் அல்லவா..!

நாம் ஒன்று நினைக்க தெய்வம் வேறொன்று நினைக்கும் என்பதைப் போல் பதவியில் இருக்கும் போதே மாரடைப்பால் கஜேந்திரன் உயிரிழந்தார்..

அப்பா ஆஆ.. இன்று கதறிக்கொண்டு பிறந்த வீட்டிற்கு ஓடிவந்த வஞ்சியை கண்ணபிரான் வாசலிலேயே தடுத்து நிறுத்தவில்லை..‌

ஊர்க்கண் மொத்தமும் அவன் குடும்பத்தின் மீது படிந்திருக்க வஞ்சியை அடித்து துரத்தி.. அவப்பெயரை வாங்கி கட்டிக் கொள்ள அவன் விரும்பவில்லை.. எலக்ஷனில் ஜெயிக்க நற்பெயர் முக்கியமாயிற்றே..! அத்தோடு என்ன தான் கிருஷ்ணதேவராயன் மீது மிகுந்த பகை கொண்டிருந்தாலும் தங்கையின் மீது கண்ணபிரான் வைத்திருந்த பாசம்தான் எக்குதப்பாக எல்லை மீறி ராயனை பழிவாங்க விடாமல் தடுத்து வைத்திருக்கிறது..‌

கடைசியாக ஒருமுறை அப்பாவை பார்க்க வந்த வஞ்சியிடம் அவன் முகம் கொடுத்து பேசவில்லை..

மாமனும் மச்சானும் எதிரும் புதிருமாக நின்றிருந்த போதிலும்.. பெரிதாக எந்த சலசலப்புகளும் இல்லாமல் கஜேந்திரனின் இறுதி காரியம் நல்லபடியாக நடந்து முடிந்தது..

"பெரிய இடத்து பொண்ண வளைச்சு போட்டு.. உட்கார்ந்து ஓசியில சோறு திங்கலாங்கற எண்ணமோ..! என் அப்பாவோட சொத்தயும் ஆட்டைய போடத்தான என் தங்கச்சியை கல்யாணம் கட்டிக்கிற.." வஞ்சியை பெண் கேட்க வந்தபோது கண்ணபிரான் பேசிய வார்த்தைகள் தம்பதிகள் இருவரின் மனதையும் உருத்தி கொண்டிருந்த காரணத்தால்.. கஜேந்திரனின் காரியம் முடிந்த கையோடு அங்கிருந்து புறப்பட்டு விட்டனர்..!

அண்ணனாக வீடு தேடி வந்து சகல மரியாதையோடு தன்னையும் தன் கணவனையும் அழைக்கும் வரை அந்த வீட்டில் காலடி எடுத்து வைப்பதில்லை என்று பிறந்த வீட்டு வாசத்தை பிடிவாதமாக தவிர்த்திருந்தாள் வஞ்சி..

கண்ணபிரானுக்கு கிருஷ்ணதேவராயனை போல் முன்னேற தெரியவில்லை என்றாலும் நன்றாகவே நடிக்க தெரிந்திருந்தது.. ஒரு அரசியல்வாதியின் மகனாக ஜெயிப்பதற்கான சூட்சமங்களை தந்தையிடமிருந்து கற்று வைத்திருந்தான்..

வருடத்திற்கு இருமுறை ஊர் பெண்களுக்கு புடவை பரிசளிப்பது.. ஊர் கோவிலில் அடிக்கடி அன்னதானம்..‌ தன் ஊர் அரசு பள்ளிக்காக சின்ன சின்னதாய் ஏதேனும் நன்கொடை தருவது.. பெண்களுக்கு ஒன்றென்றால் பொங்கி எழுவது.. என தந்தையின் யுக்தியை பயன்படுத்தி அந்த ஊர் மக்களை மட்டுமல்லாத சுற்று வட்டாரத்தில் பக்கத்து ஊர் மக்களையும் கைக்குள் போட்டுக் கொண்டிருந்த காரணத்தாலும்.. அவன் கைகாட்டும் நபர்களை கவுன்சிலர்களாக தேர்ந்தெடுத்தனர் அந்தந்த ஊர் மக்கள்.. தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்களுக்கு எப்போதும் ஒரே சேர்மன்தான் விதி.. அது அந்த காலத்தில் கஜேந்திரனும் இந்த காலத்தில் அவன் வீட்டு வாரிசான கண்ணபிரானும் மட்டுமே..

இத்தனை செல்வாக்கும் அதிகார பலமும் கொண்ட குடும்பத்தில் பிறந்த தன்னை ஒரு ஏழை பெண்ணுக்கு மணமுடித்து வைத்து விட்டானே இந்த கிருஷ்ணதேவராயன் என்று அவன் மீதும்.. கண்ணகியின் மீதும் தீராத கோபம் கண்ணபிரானுக்கு..

பெண் குழந்தைகளின் முன்னேற்றத்தை பாதுகாப்போம்.. பெண்களுக்காக போராடுவோம் என்று கண்துடைப்புக்காக சுற்று வட்டார பெண்களுக்கு சின்ன சின்ன நன்மைகளை செய்து பெண்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றவன் வீட்டிலிருந்த தன் மனைவியை சக மனுஷியாக கூட மதிப்பதில்லை..

நான்கு சுவற்றுக்குள் நடக்கும் இந்த கொடுமை ஊர் மக்களுக்கும் தெரிவதில்லை.. கண்ணபிரான் தெரிய விடுவதில்லை..!

வெளியில் நல்லவனாக நடித்துக் கொண்டு உள்ளுக்குள் கண்ணகியை பழிவாங்கிக் கொண்டிருக்கிறான் இந்த கண்ணபிரான்..‌

ஆனால் தன் வாழ்க்கையை பலியாக்கி அவன் கொடுமைகளை தாங்கிக் கொண்டு.. வேள்வி தீயில் யாகம் வளர்த்து இந்த கண்ணகி எதற்காக காத்திருக்கிறாள்..

என்ன எதிர்பார்க்கிறாள்..

பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..

புதிதாக திருமணமாகி ஊருக்கு வந்திருந்த தன் தோழி ஒருத்தியை பார்த்துவிட்டு.. கழனி வழியாக நடந்து வந்து கொண்டிருந்தாள் வஞ்சி..

ஒற்றை களத்து மேட்டில் ஏதோ சிந்தனையுடன் அவள் வந்து கொண்டிருந்த வேளையில் பழக்கப்பட்ட அவள் அன்பனின் குரல் காற்றைக் கிழித்து வந்து காதுகளை தீண்டியது..

பேண்ட்டை முட்டிவரை தூக்கி விட்டுக்கொண்டு கழனி செடிகளுக்கு மத்தியில் நின்று கொண்டிருந்தான் கிருஷ்ணதேவராயன்

"நான் சொல்றபடி செய்யுங்க.. பஞ்சகவ்யா கரைசல் மீன் அமினோ அமிலம்.. அரப்பு மோர் அமுத கரைசல்.. இது மட்டும் பயன்படுத்தினா போதும்.. செடி நல்லா வளரும்.. வேற எதுவும் செயற்கை உரத்த வாங்கி போட்டு பயிரை கெடுத்துடாதீங்க..! இயற்கையா விளைவிக்கிற நம்ம பொருளுக்கு தான் இப்ப மார்க்கெட்ல நல்ல மவுசு.. வேகமா வளர வைக்க ஏதாவது ஒன்னு கிடக்க ஒன்னு பண்ணி நம்ம பேரே நாமளே கெடுத்துக்க கூடாது சொல்லிப்புட்டேன்..!" நடுத்தர வயது தம்பதியர்கள் அவன் சொல்வதை கண்ணும் கருத்துமாக கேட்டுக் கொண்டிருந்தனர்..

"சரிப்பா நீ சொன்ன மாதிரியே செய்யுறோம்..! அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்.. எங்க புள்ளைக்கு சீமந்தம் பண்ணி கூட்டிட்டு வரணும்.. முன்பணமா கொஞ்சம் காசு கொடுத்தீங்கன்னா நல்லா இருக்கும்.." அந்த நபர் தலையை சொறிந்தார்..

பிடரியை கோதியவாறு தலை சாய்த்து அவர்கள் சொன்னதை கேட்டுக் கொண்டிருந்த தேவராயன்.. பேண்ட் பாக்கெட்டை தட்டி பார்த்துவிட்டு "இப்ப பணம் எதுவும் கொண்டாரல..‌ ம்ம்.. ஒன்னு செய்யுங்க.. நாளைக்கு வீட்டுக்கு வந்து பணத்தை வாங்கிக்கோங்க.. சரிதானே..!" கண்களை லேசாக குறுக்கி தலையசைத்துவிட்டு திரும்பி நிற்க.. மெய்மறந்து அவனை பார்த்துக் கொண்டிருந்த வஞ்சி அவன் தன்னை பார்ப்பதில் ஒன்று புரியாமல் திடுக்கிட்டு வந்த வழியே திரும்பி நடந்தாள்..

பிரிவு சோகம் வாட்டினாலும் மனைவியை கண்டதும் அவன் இளமை கதவுகள் திறந்து துள்ளலாட்டம் போடுமே..

அதிலும் பாக்கு நிற புடவையும் கால்களில் தடி கொலுசும்.. நெற்றியில் கொஞ்சம் பெரிய பொட்டும்.. தங்க ஜிமிக்கி தோதான மாட்டலும்.. தாலியோடு சேர்ந்து மார்பில் புரளும் இரு தங்கச் சங்கிலியுமாய் கிழக்கு வாசல் ரேவதி போல் தெய்வீக களையுடன் தேவராயனை கிறங்கடித்தாள் வஞ்சி..

"ஓய்.. நில்லுடி..! அம்மு.." என்று அவள் பின்னால் களத்து மேட்டின் மீது ஓடினான் ராயன்..

வஞ்சி அவன் குரல் கேட்டு மேலும் வேகமாக நடக்க.. ஒரே எட்டில் அவளை வளைத்து பிடித்திருந்தான்..

"இப்ப என்னத்துக்கு இந்த ஓட்டம்.. எனக்கு பயந்தா..? இல்ல உனக்கு பயந்தா..?" குறுகுறுவென அவள் முகத்தை பார்த்து கேட்ட கேள்வியில்..

"நான் போகணும் விடுங்க..!" என்று அவனிடமிருந்து விலகி நடந்தாள்..

"ஏய்.. நில்லுடி.. வீட்டுக்கு திரும்பி வர்றத பத்தி ஏதாவது யோசிச்சியா..?" குரலில் லேசான கடுமை ஏறி இருந்தது..

நிமிர்ந்து அவனைப் பார்த்தவள் மீண்டும் நடக்க துவங்க..

"ஏய்.. நில்லு.. நில்லு.." அவள் வயிற்றில் கை போட்டு தன்னோடு இழுத்துக் கொண்டவன் மற்றொரு கையால் அவள் கழுத்தை சுற்றி வளர்த்து அணைத்துக் கொண்டான்..

"என்ன இப்படி..?" அவனிடமிருந்து தினறிய வஞ்சி கண்முன்னே கண்ட காட்சியில் இதய துடிப்பு நின்று உறைந்து போனாள்..

மிக நீளமான சர்ப்பம் ஒன்று இடது பக்கமிருந்து வலது பக்கம் ஊர்ந்து சென்று கொண்டிருந்தது..

உள்ளே இழுத்த மூச்சு வெளியே வர மறுத்து அவள் சிலையாக நிற்க..‌ "ஒன்னும் இல்ல..‌ நாம தொந்தரவு பண்ணாம இருந்தா அதுவே போயிடும்..‌" அவள் காதோரம் மிக மெல்லிய குரலில் சொன்னவன் மனைவியை தன்னோடு நெருக்கமாக அணைத்துக் கொண்டான்..

எதையோ தின்றுவிட்டு அசைய முடியாமல் மெதுவாய் ஊர்ந்து சென்ற அந்த சர்ப்பம் தேவராயனுக்கு சாதகமாய் நன்மை செய்துவிட்டு ஐந்து நிமிடம் கழித்து புதருக்குள் இறங்கி சென்றது..

இப்போதுதான் வஞ்சிக்கு இழுத்த மூச்சு திரும்பி வந்தது.. "அவ்வளவுதான் அது போயிடுச்சு.." வஞ்சியின் தோள்பட்டையில் இதழ்களை ஒற்றி எடுத்தான். தேவராயன்..

பாம்பை பார்த்த அதிர்ச்சியிலிருந்து அவள் மீளவில்லை.. அவன் அணைப்பிலேயே அசையாமல் நின்று கொண்டிருந்தாள்..

தலைக்கு குளித்திருப்பாள் போலும்.. கூந்தலில் சீயக்காய் வாசனையும் கழுத்து வளைவில் கஸ்தூரி மஞ்சள் வாசனையும் அவனை மயக்கியது..

"எங்கடி போய்ட்டு வர்ற..?" காதுகளில் கிசுகிசுத்த ஆழ்ந்த குரலில் உணர்வு தெளிந்தாள்..

சட்டென அவனைப் பார்த்து விலக முயல.. மீண்டும் இறுக்கி அணைத்துக் கொண்டு அவள் கன்னத்தில் தன் இதழ்களை அழுத்தமாக பதித்தான்..

விழிகளை மூடி கொண்டாள் வஞ்சி..

"நானும் பாத்துகிட்டே இருக்கேன்.. ஆத்தங்கரை பக்கம்.. இதோ கழனி பக்கம்.. மாந்தோப்பு பக்கம்னு தனியா நேரங்கெட்ட நேரத்துல சுத்திட்டு இருக்க..! ஏன் மாமனை மறக்க முடியலையோ..?" அவன் அதட்டலில்

தலை தூக்கி நிமிர்ந்து அவனை முறைத்தாள் வஞ்சி..

சட்டென கண்கள் விரித்து எதையோ உணர்ந்து கொண்டவனாக..

"ஓய்.. என்னடி மாமனுக்காக ஏங்கி கிடந்தியா என்ன.. நான் தொட்ட உடனே பூ பூக்குது..!" உதட்டை மடித்துக் கொண்டு கண்கள் மின்ன சிரிக்க வஞ்சுக்கு ஒன்றுமே புரியவில்லை..

என்ன சொல்கிறான் என்று விழித்து குனிந்து பார்த்தபோதுதான் கழுத்தில் படர்ந்திருந்த அவன் கரம் தன் மார்பில் இறங்கியிருந்தை கவனித்தாள்..

கணவனின் ஸ்பரிசம் பட்டதில் உணர்ச்சிகள் கொதித்து தன்னையும் அறியாமல் கூர்மையாகி போயிருந்த கோபுரங்கள் மிச்ச கதையை சொல்ல.. சட்டென அவனிடமிருந்து விலக முயன்றாள் வஞ்சி.. தன் பிடியை விடாமல் இன்னும் நெருக்கமாக அவளை அணைத்துக் கொண்டவன்..

"வ..ஞ்..சி.." என்று முனகி. அவள் தாடையை நிமிர்த்தி இதழோடு இதழ் சேர்த்து அவளை தன் பக்கம் திருப்பி இறுக்கி அணைத்துக் கொண்டான்..‌

வஞ்சியால் அவனை சமாளிக்க முடியவில்லை.. வன்மையாக முத்தமிடுகிறோம் என்று தெரியாத அளவிற்கு இதழ் சுவையில் மெய்மறந்து போயிருந்தான் ராயன்.. அவன் மயங்கி தளர்ந்து நின்ற வேளையிலே சட்டென விலகினாள் வஞ்சி..

கண்கள் கிறங்கி மூச்சு வாங்கியபடி இடுப்பில் கை வைத்து அவளை பார்த்தவன்..

"எதுக்குடி இந்த தவிப்பு.. சீக்கிரம் என்கிட்ட வந்துடு.. என்னால சத்தியமா முடியல..!" தாபத்தில் குரல் தழுதழுத்து நின்றது.. உதட்டை துடைத்துக் கொண்டு அங்கிருந்து வேகமாக ஓடியிருந்தாள் வஞ்சி..

"இரவு நேரம்..!"

"டேய் தேவரா..! இங்க என்னடா பண்ற.. அதுவும் நடு ராத்திரியில.." அழகி அவனைத் தேடிக் கொண்டு வீட்டின் பின்பக்கம் வந்திருந்தாள்..

"கோர புல்லும்.. முள்ளு செடியும் எக்கதப்பா வளர்ந்து கிடக்கு நீங்க யாரும் பாக்கலையா.. அதான் வெட்டி களையெடுத்து இடத்தை சுத்தம் செய்யலாம்னு.." என்று வெற்றுடம்போடு பேண்ட்டை மட்டும் முட்டிவரை தூக்கி விட்டுக்கொண்டு மண்வெட்டியும் கோடாரியுமாக வேலை செய்து கொண்டிருந்தான் தேவராயன்..

"ஏண்டா அதுக்கு இதுதான் நேரமா..! இதெல்லாம் காலையில பாத்துக்க கூடாதா..?" அப்பத்தா கத்தினார்..

நிலவு வெளிச்சத்தில் அப்பத்தாவை நிமிர்ந்து பார்த்தான் தேவரா.. அவன் கண்கள் அந்த மங்கிய வெளிச்சத்திலும் பளபளத்தன..

"காலையில பேக்டரிக்கு போகாம இந்த வேலையை கட்டிகிட்டு அழ சொல்றியா என்னய..?"

"கூலி குடுத்தா ஆளுங்க வந்து வேலை செய்யப் போறாங்க.. நீ எதுக்குடா சிரமப்படணும்..?"

"எனக்கு இப்ப தூக்கம் வரலையே..! உடம்பு வலிச்சு ஓய்ஞ்சு போற மாதிரி ஏதாவது வேலை செய்யணும்.." என்றபடி கடப்பாறையால் மண் நிலத்தை ஓங்கி குத்தினான்..

"என்னடா நீ நடுராத்திரியில விவகாரம் பண்ணிக்கிட்டு இருக்க..! என்னதான்டா உன் பிரச்சனை..!"

கடப்பாரையை நிலத்தில் குத்தி தாங்கியபடி அப்பத்தாவை ஏறெடுத்துப் பார்த்தான் தேவரா..

"எனக்கு வஞ்சி வேணும் அப்பத்தா.." என்று எச்சில் விழுங்கினான்..

பாட்டி இயலாமையோடு வேதனையாக அவனை பார்த்தார்..‌

இன்று வஞ்சியின் முன்னழகை தொட்டு அவளை முத்தமிட்டதிலிருந்து உள்ளுக்குள் நடந்து கொண்டிருக்கும் இளமை போராட்டங்களை சமாளிக்கவே முடியவில்லை அவனால்..

இழுத்து மூச்சு விட்டான்..‌

"செத்துப் போயிடலாமானு இருக்கு அப்பத்தா.."

"ஐயோ ராசா என்னய்யா இப்படி சொல்ற.. என் ஈரக்கொலையே நடுங்குதே..!" அப்பத்தா கலங்கி தவித்தார்..

"பேசாம செஞ்சா தப்புக்கு அவ கிட்ட மனசார மன்னிப்பு கேட்டுடு தேவரா..‌" என்றார் குரல் தழுதழுக்க..

"அவ கால்ல விழுந்து மன்னிப்பு கேட்க கூட தயாரா இருக்கேன் அப்பத்தா.. அவதான் என்னை ஏத்துக்க மாட்டேங்கறாளே..!" கசங்கிய முகத்தோடு திரும்பி வெற்றிடத்தை வெறித்தவன் எச்சில் விழுங்கிக் கொண்டு..

"ஆமா.. நான் செஞ்சது தப்புதான்..! தெரியாம நடந்து போச்சு.. நான் என்ன செய்வேன் அப்பத்தா.. கொஞ்சங்கூட புரிஞ்சுக்காம எனைய கொல்லாம கொல்லுறா உன் பேத்தி.. நான் அவளால தினந்தினம் தூக்கமில்லாம மரண வேதனையை அனுபவிக்கிறேன்..! ஆனா நான் இல்லாம அவளால எப்படி நிம்மதியா இருக்க முடியுது அப்பத்தா..! நான் வேணும்னு ஒரு நாளாவது நினைச்சிருந்தா என்கிட்ட ஓடி வந்திருப்பா இல்ல..!" கனத்த குரல் லேசாக கரகரக்க கையில் பிடித்திருந்த கடப்பாரையை உதறிவிட்டு கிணற்றடிக்கு வந்தவன் குளிர்ந்த நீரை தலைவழியாக பக்கெட் பக்கெட்டாக மேலே ஊற்றிக் கொண்டு மாடியில் வெட்டவெளியில் வெறுந்நரையில் சென்று படுத்துக்கொண்டான்..

அங்கே வந்து நின்ற அப்பத்தா.. தன் பேரனின் நிலை கண்டு மௌனமாக கண்ணீர் வடித்தார்..

தொடரும்
👌👌👌👌👌👌👌💖💖💖
 
Active member
Joined
Sep 14, 2023
Messages
150
அப்படி என்ன தான் நடந்தது....
காஞ்சிக்கு ஏன் இந்த கோவம்.....🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
ராயன் மன்னிப்பு கேட்கும் அளவில் என்ன நடந்தது......😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇 கண்ணபிரான் அரசியலில் முழு அரசியல்வாதி ஆகவே மாறிவிட்டான்......🤨🤨🤨🤨🤨🤨
 
Active member
Joined
Jan 10, 2023
Messages
41
Devara va
Appadi yenna thappu🤔🤔🤔🤔
 
Active member
Joined
Jan 16, 2023
Messages
120
கிருஷ்ணதேவராயனின் வெற்றியும் முன்னேற்றமும் குறுகிய கால வளர்ச்சி என்று பலர் வாயை பிளந்தாலும் அத்தனை எளிதில் அனைத்தும் கிடைத்துவிடவில்லை..

அவன் தொழில் முன்னேற்றத்தை தவிர்க்க கண்ணபிரான் செய்த அராஜகங்கள் கொஞ்ச நஞ்சமில்லை..

பெற்ற மகளின் வாழ்க்கைக்காக கஜேந்திரன் கிணத்தில் போட்ட கல்லாக அமைதியாக இருக்க.. தந்தையின் நோக்கத்தை புரிந்து கொண்டு விட்டான் கண்ணபிரான்..

அதிலிருந்து கிருஷ்ணதேவராயனின் வியாபாரத்தை கெடுக்க உற்பத்தி பொருளில் தரமில்லை.. தொழிற்சாலைக்காக தேர்ந்தெடுத்த இடம் சரியில்லை.. தொழிலாளர் சட்ட விதிமுறைகள் எதையும் அவன் கடைபிடிப்பதில்லை என்று அரசு அதிகாரிகளை தூண்டிவிட்டு.. அடிக்கடி தொழிற்சாலையில் சோதனையிட வைத்து வேலை நடக்க விடாமல் தடங்கல்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தான்..

இது போதாது என்று போட்டி கம்பெனிகளிடமிருந்து மறைமுகமான தாக்குதல் வேறு.. அவன் தொடங்கியிருப்பது ஸ்மால் ஸ்கேல் இண்டஸ்ட்ரி என்றாலும் எங்கே தன்னைவிட வளர்ந்து விடுவானோ என்று பயத்தில் அவனுக்கு குடைச்சல் கொடுக்க ஆரம்பித்த அந்த இரண்டு கம்பெனிகளையும் சாதுரியமாக பார்ட்னர்ஷிப் போட்டு தன்னோடு சேர்த்துக்கொண்டு லாபத்தை பெருக்க ஆரம்பித்தான் ராயன்..!

அதாவது பாட்டிலில் அடைத்து விற்பனைக்காக செல்லும் ஏற்றுமதி மட்டுமல்லாமல் சில நேரங்களில் மொத்த அளவாக அந்த கம்பெனிகளுக்கு தக்காளி சாஸ் விற்பனை செய்ய ஆரம்பித்திருந்தான்..‌ அதாவது லேபிள் மட்டுமே அவர்களுடையது.. பொருள் இவனுடையது..

ஆரம்பத்தில் சற்று திணறி போனாலும் கொஞ்சம் கொஞ்சமாக தொழில் யுக்தியை படித்து எதிரிகளை வீழ்த்த கற்றுக் கொண்டிருந்தான்..

எவ்வளவு முயற்சித்து. கிருஷ்ணதேவராயனின் முன்னேற்றத்தை தடுக்க முடியவில்லையே என்ற வன்மத்தில் கண்ணபிரான் வெறிபிடித்து தகித்துக் கொண்டிருந்தான்..

இதன் விளைவாக குறுக்கு வழியில் முயற்சிக்கலாம் என்று தொழிற்சாலைக்குள் போதை மருந்து பொட்டலத்தை ரகசியமாக மறைத்து வைத்துவிட்டு மொத்தமாக அவன் வாழ்க்கையை கெடுக்கலாம் என்று முடிவு செய்த போதுதான்.. கஜேந்திரன் அவன் திட்டத்தை தெரிந்து கொண்டு..

"ஆயிரம் இருந்தாலும் இப்ப அவன் நம்ம வீட்டு மாப்பிள்ளை..! இந்த ஊருக்குள்ள புதுசா வளர்ந்து வர்ற தொழிலதிபர்.. செல்வாக்குள்ள ஆள்.. அவனோட பேருக்கு பங்கம் வர்ற மாதிரி நீ ஏதாவது செஞ்சா நான் சும்மா இருக்க மாட்டேன்.. இந்த வீட்டை எதிர்த்துக்கிட்டு போனாலும் வஞ்சி என்னோட பொண்ணு.. நான் இப்ப சொல்றது தான்.. எந்த நிலையிலும் அவ வாழ்க்கைய கெடுக்கிற மாதிரி நீ எதுவும் செஞ்சுடக்கூடாது புரியுதா..! உனக்கும் அவனுக்கும் பகைன்னா தனிப்பட்ட முறையில் அவன் கூட நேருக்கு நேரா நின்னு மோது.. இந்த குறுக்கு வழியில எச்சத்தனமா கேவலமா நடந்துக்கற வேலையெல்லாம் வைச்சுக்க கூடாது.." என்று சொன்ன பிறகு தந்தை சொல் தட்டாத மகனாக அவர் பேச்சைக் கேட்டு நடந்தான்..

பெற்றவன் மீது அவ்வளவு மரியாதை என்று சொல்லிவிட முடியாது..! அடுத்த எலக்ஷனில் வாரிசாக தன்னை அறிவித்து சேர்மன் போஸ்டிங்கில் தன்னை நிற்கவைக்க போவதாக சொல்லியிருந்தாரே..! அதற்காகவாவது அவர் பேச்சை மதிப்பவனாக அடக்கி வாசிக்கத்தான் வேண்டும் அல்லவா..!

நாம் ஒன்று நினைக்க தெய்வம் வேறொன்று நினைக்கும் என்பதைப் போல் பதவியில் இருக்கும் போதே மாரடைப்பால் கஜேந்திரன் உயிரிழந்தார்..

அப்பா ஆஆ.. இன்று கதறிக்கொண்டு பிறந்த வீட்டிற்கு ஓடிவந்த வஞ்சியை கண்ணபிரான் வாசலிலேயே தடுத்து நிறுத்தவில்லை..‌

ஊர்க்கண் மொத்தமும் அவன் குடும்பத்தின் மீது படிந்திருக்க வஞ்சியை அடித்து துரத்தி.. அவப்பெயரை வாங்கி கட்டிக் கொள்ள அவன் விரும்பவில்லை.. எலக்ஷனில் ஜெயிக்க நற்பெயர் முக்கியமாயிற்றே..! அத்தோடு என்ன தான் கிருஷ்ணதேவராயன் மீது மிகுந்த பகை கொண்டிருந்தாலும் தங்கையின் மீது கண்ணபிரான் வைத்திருந்த பாசம்தான் எக்குதப்பாக எல்லை மீறி ராயனை பழிவாங்க விடாமல் தடுத்து வைத்திருக்கிறது..‌

கடைசியாக ஒருமுறை அப்பாவை பார்க்க வந்த வஞ்சியிடம் அவன் முகம் கொடுத்து பேசவில்லை..

மாமனும் மச்சானும் எதிரும் புதிருமாக நின்றிருந்த போதிலும்.. பெரிதாக எந்த சலசலப்புகளும் இல்லாமல் கஜேந்திரனின் இறுதி காரியம் நல்லபடியாக நடந்து முடிந்தது..

"பெரிய இடத்து பொண்ண வளைச்சு போட்டு.. உட்கார்ந்து ஓசியில சோறு திங்கலாங்கற எண்ணமோ..! என் அப்பாவோட சொத்தயும் ஆட்டைய போடத்தான என் தங்கச்சியை கல்யாணம் கட்டிக்கிற.." வஞ்சியை பெண் கேட்க வந்தபோது கண்ணபிரான் பேசிய வார்த்தைகள் தம்பதிகள் இருவரின் மனதையும் உருத்தி கொண்டிருந்த காரணத்தால்.. கஜேந்திரனின் காரியம் முடிந்த கையோடு அங்கிருந்து புறப்பட்டு விட்டனர்..!

அண்ணனாக வீடு தேடி வந்து சகல மரியாதையோடு தன்னையும் தன் கணவனையும் அழைக்கும் வரை அந்த வீட்டில் காலடி எடுத்து வைப்பதில்லை என்று பிறந்த வீட்டு வாசத்தை பிடிவாதமாக தவிர்த்திருந்தாள் வஞ்சி..

கண்ணபிரானுக்கு கிருஷ்ணதேவராயனை போல் முன்னேற தெரியவில்லை என்றாலும் நன்றாகவே நடிக்க தெரிந்திருந்தது.. ஒரு அரசியல்வாதியின் மகனாக ஜெயிப்பதற்கான சூட்சமங்களை தந்தையிடமிருந்து கற்று வைத்திருந்தான்..

வருடத்திற்கு இருமுறை ஊர் பெண்களுக்கு புடவை பரிசளிப்பது.. ஊர் கோவிலில் அடிக்கடி அன்னதானம்..‌ தன் ஊர் அரசு பள்ளிக்காக சின்ன சின்னதாய் ஏதேனும் நன்கொடை தருவது.. பெண்களுக்கு ஒன்றென்றால் பொங்கி எழுவது.. என தந்தையின் யுக்தியை பயன்படுத்தி அந்த ஊர் மக்களை மட்டுமல்லாத சுற்று வட்டாரத்தில் பக்கத்து ஊர் மக்களையும் கைக்குள் போட்டுக் கொண்டிருந்த காரணத்தாலும்.. அவன் கைகாட்டும் நபர்களை கவுன்சிலர்களாக தேர்ந்தெடுத்தனர் அந்தந்த ஊர் மக்கள்.. தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்களுக்கு எப்போதும் ஒரே சேர்மன்தான் விதி.. அது அந்த காலத்தில் கஜேந்திரனும் இந்த காலத்தில் அவன் வீட்டு வாரிசான கண்ணபிரானும் மட்டுமே..

இத்தனை செல்வாக்கும் அதிகார பலமும் கொண்ட குடும்பத்தில் பிறந்த தன்னை ஒரு ஏழை பெண்ணுக்கு மணமுடித்து வைத்து விட்டானே இந்த கிருஷ்ணதேவராயன் என்று அவன் மீதும்.. கண்ணகியின் மீதும் தீராத கோபம் கண்ணபிரானுக்கு..

பெண் குழந்தைகளின் முன்னேற்றத்தை பாதுகாப்போம்.. பெண்களுக்காக போராடுவோம் என்று கண்துடைப்புக்காக சுற்று வட்டார பெண்களுக்கு சின்ன சின்ன நன்மைகளை செய்து பெண்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றவன் வீட்டிலிருந்த தன் மனைவியை சக மனுஷியாக கூட மதிப்பதில்லை..

நான்கு சுவற்றுக்குள் நடக்கும் இந்த கொடுமை ஊர் மக்களுக்கும் தெரிவதில்லை.. கண்ணபிரான் தெரிய விடுவதில்லை..!

வெளியில் நல்லவனாக நடித்துக் கொண்டு உள்ளுக்குள் கண்ணகியை பழிவாங்கிக் கொண்டிருக்கிறான் இந்த கண்ணபிரான்..‌

ஆனால் தன் வாழ்க்கையை பலியாக்கி அவன் கொடுமைகளை தாங்கிக் கொண்டு.. வேள்வி தீயில் யாகம் வளர்த்து இந்த கண்ணகி எதற்காக காத்திருக்கிறாள்..

என்ன எதிர்பார்க்கிறாள்..

பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..

புதிதாக திருமணமாகி ஊருக்கு வந்திருந்த தன் தோழி ஒருத்தியை பார்த்துவிட்டு.. கழனி வழியாக நடந்து வந்து கொண்டிருந்தாள் வஞ்சி..

ஒற்றை களத்து மேட்டில் ஏதோ சிந்தனையுடன் அவள் வந்து கொண்டிருந்த வேளையில் பழக்கப்பட்ட அவள் அன்பனின் குரல் காற்றைக் கிழித்து வந்து காதுகளை தீண்டியது..

பேண்ட்டை முட்டிவரை தூக்கி விட்டுக்கொண்டு கழனி செடிகளுக்கு மத்தியில் நின்று கொண்டிருந்தான் கிருஷ்ணதேவராயன்

"நான் சொல்றபடி செய்யுங்க.. பஞ்சகவ்யா கரைசல் மீன் அமினோ அமிலம்.. அரப்பு மோர் அமுத கரைசல்.. இது மட்டும் பயன்படுத்தினா போதும்.. செடி நல்லா வளரும்.. வேற எதுவும் செயற்கை உரத்த வாங்கி போட்டு பயிரை கெடுத்துடாதீங்க..! இயற்கையா விளைவிக்கிற நம்ம பொருளுக்கு தான் இப்ப மார்க்கெட்ல நல்ல மவுசு.. வேகமா வளர வைக்க ஏதாவது ஒன்னு கிடக்க ஒன்னு பண்ணி நம்ம பேரே நாமளே கெடுத்துக்க கூடாது சொல்லிப்புட்டேன்..!" நடுத்தர வயது தம்பதியர்கள் அவன் சொல்வதை கண்ணும் கருத்துமாக கேட்டுக் கொண்டிருந்தனர்..

"சரிப்பா நீ சொன்ன மாதிரியே செய்யுறோம்..! அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்.. எங்க புள்ளைக்கு சீமந்தம் பண்ணி கூட்டிட்டு வரணும்.. முன்பணமா கொஞ்சம் காசு கொடுத்தீங்கன்னா நல்லா இருக்கும்.." அந்த நபர் தலையை சொறிந்தார்..

பிடரியை கோதியவாறு தலை சாய்த்து அவர்கள் சொன்னதை கேட்டுக் கொண்டிருந்த தேவராயன்.. பேண்ட் பாக்கெட்டை தட்டி பார்த்துவிட்டு "இப்ப பணம் எதுவும் கொண்டாரல..‌ ம்ம்.. ஒன்னு செய்யுங்க.. நாளைக்கு வீட்டுக்கு வந்து பணத்தை வாங்கிக்கோங்க.. சரிதானே..!" கண்களை லேசாக குறுக்கி தலையசைத்துவிட்டு திரும்பி நிற்க.. மெய்மறந்து அவனை பார்த்துக் கொண்டிருந்த வஞ்சி அவன் தன்னை பார்ப்பதில் ஒன்று புரியாமல் திடுக்கிட்டு வந்த வழியே திரும்பி நடந்தாள்..

பிரிவு சோகம் வாட்டினாலும் மனைவியை கண்டதும் அவன் இளமை கதவுகள் திறந்து துள்ளலாட்டம் போடுமே..

அதிலும் பாக்கு நிற புடவையும் கால்களில் தடி கொலுசும்.. நெற்றியில் கொஞ்சம் பெரிய பொட்டும்.. தங்க ஜிமிக்கி தோதான மாட்டலும்.. தாலியோடு சேர்ந்து மார்பில் புரளும் இரு தங்கச் சங்கிலியுமாய் கிழக்கு வாசல் ரேவதி போல் தெய்வீக களையுடன் தேவராயனை கிறங்கடித்தாள் வஞ்சி..

"ஓய்.. நில்லுடி..! அம்மு.." என்று அவள் பின்னால் களத்து மேட்டின் மீது ஓடினான் ராயன்..

வஞ்சி அவன் குரல் கேட்டு மேலும் வேகமாக நடக்க.. ஒரே எட்டில் அவளை வளைத்து பிடித்திருந்தான்..

"இப்ப என்னத்துக்கு இந்த ஓட்டம்.. எனக்கு பயந்தா..? இல்ல உனக்கு பயந்தா..?" குறுகுறுவென அவள் முகத்தை பார்த்து கேட்ட கேள்வியில்..

"நான் போகணும் விடுங்க..!" என்று அவனிடமிருந்து விலகி நடந்தாள்..

"ஏய்.. நில்லுடி.. வீட்டுக்கு திரும்பி வர்றத பத்தி ஏதாவது யோசிச்சியா..?" குரலில் லேசான கடுமை ஏறி இருந்தது..

நிமிர்ந்து அவனைப் பார்த்தவள் மீண்டும் நடக்க துவங்க..

"ஏய்.. நில்லு.. நில்லு.." அவள் வயிற்றில் கை போட்டு தன்னோடு இழுத்துக் கொண்டவன் மற்றொரு கையால் அவள் கழுத்தை சுற்றி வளர்த்து அணைத்துக் கொண்டான்..

"என்ன இப்படி..?" அவனிடமிருந்து தினறிய வஞ்சி கண்முன்னே கண்ட காட்சியில் இதய துடிப்பு நின்று உறைந்து போனாள்..

மிக நீளமான சர்ப்பம் ஒன்று இடது பக்கமிருந்து வலது பக்கம் ஊர்ந்து சென்று கொண்டிருந்தது..

உள்ளே இழுத்த மூச்சு வெளியே வர மறுத்து அவள் சிலையாக நிற்க..‌ "ஒன்னும் இல்ல..‌ நாம தொந்தரவு பண்ணாம இருந்தா அதுவே போயிடும்..‌" அவள் காதோரம் மிக மெல்லிய குரலில் சொன்னவன் மனைவியை தன்னோடு நெருக்கமாக அணைத்துக் கொண்டான்..

எதையோ தின்றுவிட்டு அசைய முடியாமல் மெதுவாய் ஊர்ந்து சென்ற அந்த சர்ப்பம் தேவராயனுக்கு சாதகமாய் நன்மை செய்துவிட்டு ஐந்து நிமிடம் கழித்து புதருக்குள் இறங்கி சென்றது..

இப்போதுதான் வஞ்சிக்கு இழுத்த மூச்சு திரும்பி வந்தது.. "அவ்வளவுதான் அது போயிடுச்சு.." வஞ்சியின் தோள்பட்டையில் இதழ்களை ஒற்றி எடுத்தான். தேவராயன்..

பாம்பை பார்த்த அதிர்ச்சியிலிருந்து அவள் மீளவில்லை.. அவன் அணைப்பிலேயே அசையாமல் நின்று கொண்டிருந்தாள்..

தலைக்கு குளித்திருப்பாள் போலும்.. கூந்தலில் சீயக்காய் வாசனையும் கழுத்து வளைவில் கஸ்தூரி மஞ்சள் வாசனையும் அவனை மயக்கியது..

"எங்கடி போய்ட்டு வர்ற..?" காதுகளில் கிசுகிசுத்த ஆழ்ந்த குரலில் உணர்வு தெளிந்தாள்..

சட்டென அவனைப் பார்த்து விலக முயல.. மீண்டும் இறுக்கி அணைத்துக் கொண்டு அவள் கன்னத்தில் தன் இதழ்களை அழுத்தமாக பதித்தான்..

விழிகளை மூடி கொண்டாள் வஞ்சி..

"நானும் பாத்துகிட்டே இருக்கேன்.. ஆத்தங்கரை பக்கம்.. இதோ கழனி பக்கம்.. மாந்தோப்பு பக்கம்னு தனியா நேரங்கெட்ட நேரத்துல சுத்திட்டு இருக்க..! ஏன் மாமனை மறக்க முடியலையோ..?" அவன் அதட்டலில்

தலை தூக்கி நிமிர்ந்து அவனை முறைத்தாள் வஞ்சி..

சட்டென கண்கள் விரித்து எதையோ உணர்ந்து கொண்டவனாக..

"ஓய்.. என்னடி மாமனுக்காக ஏங்கி கிடந்தியா என்ன.. நான் தொட்ட உடனே பூ பூக்குது..!" உதட்டை மடித்துக் கொண்டு கண்கள் மின்ன சிரிக்க வஞ்சுக்கு ஒன்றுமே புரியவில்லை..

என்ன சொல்கிறான் என்று விழித்து குனிந்து பார்த்தபோதுதான் கழுத்தில் படர்ந்திருந்த அவன் கரம் தன் மார்பில் இறங்கியிருந்தை கவனித்தாள்..

கணவனின் ஸ்பரிசம் பட்டதில் உணர்ச்சிகள் கொதித்து தன்னையும் அறியாமல் கூர்மையாகி போயிருந்த கோபுரங்கள் மிச்ச கதையை சொல்ல.. சட்டென அவனிடமிருந்து விலக முயன்றாள் வஞ்சி.. தன் பிடியை விடாமல் இன்னும் நெருக்கமாக அவளை அணைத்துக் கொண்டவன்..

"வ..ஞ்..சி.." என்று முனகி. அவள் தாடையை நிமிர்த்தி இதழோடு இதழ் சேர்த்து அவளை தன் பக்கம் திருப்பி இறுக்கி அணைத்துக் கொண்டான்..‌

வஞ்சியால் அவனை சமாளிக்க முடியவில்லை.. வன்மையாக முத்தமிடுகிறோம் என்று தெரியாத அளவிற்கு இதழ் சுவையில் மெய்மறந்து போயிருந்தான் ராயன்.. அவன் மயங்கி தளர்ந்து நின்ற வேளையிலே சட்டென விலகினாள் வஞ்சி..

கண்கள் கிறங்கி மூச்சு வாங்கியபடி இடுப்பில் கை வைத்து அவளை பார்த்தவன்..

"எதுக்குடி இந்த தவிப்பு.. சீக்கிரம் என்கிட்ட வந்துடு.. என்னால சத்தியமா முடியல..!" தாபத்தில் குரல் தழுதழுத்து நின்றது.. உதட்டை துடைத்துக் கொண்டு அங்கிருந்து வேகமாக ஓடியிருந்தாள் வஞ்சி..

"இரவு நேரம்..!"

"டேய் தேவரா..! இங்க என்னடா பண்ற.. அதுவும் நடு ராத்திரியில.." அழகி அவனைத் தேடிக் கொண்டு வீட்டின் பின்பக்கம் வந்திருந்தாள்..

"கோர புல்லும்.. முள்ளு செடியும் எக்கதப்பா வளர்ந்து கிடக்கு நீங்க யாரும் பாக்கலையா.. அதான் வெட்டி களையெடுத்து இடத்தை சுத்தம் செய்யலாம்னு.." என்று வெற்றுடம்போடு பேண்ட்டை மட்டும் முட்டிவரை தூக்கி விட்டுக்கொண்டு மண்வெட்டியும் கோடாரியுமாக வேலை செய்து கொண்டிருந்தான் தேவராயன்..

"ஏண்டா அதுக்கு இதுதான் நேரமா..! இதெல்லாம் காலையில பாத்துக்க கூடாதா..?" அப்பத்தா கத்தினார்..

நிலவு வெளிச்சத்தில் அப்பத்தாவை நிமிர்ந்து பார்த்தான் தேவரா.. அவன் கண்கள் அந்த மங்கிய வெளிச்சத்திலும் பளபளத்தன..

"காலையில பேக்டரிக்கு போகாம இந்த வேலையை கட்டிகிட்டு அழ சொல்றியா என்னய..?"

"கூலி குடுத்தா ஆளுங்க வந்து வேலை செய்யப் போறாங்க.. நீ எதுக்குடா சிரமப்படணும்..?"

"எனக்கு இப்ப தூக்கம் வரலையே..! உடம்பு வலிச்சு ஓய்ஞ்சு போற மாதிரி ஏதாவது வேலை செய்யணும்.." என்றபடி கடப்பாறையால் மண் நிலத்தை ஓங்கி குத்தினான்..

"என்னடா நீ நடுராத்திரியில விவகாரம் பண்ணிக்கிட்டு இருக்க..! என்னதான்டா உன் பிரச்சனை..!"

கடப்பாரையை நிலத்தில் குத்தி தாங்கியபடி அப்பத்தாவை ஏறெடுத்துப் பார்த்தான் தேவரா..

"எனக்கு வஞ்சி வேணும் அப்பத்தா.." என்று எச்சில் விழுங்கினான்..

பாட்டி இயலாமையோடு வேதனையாக அவனை பார்த்தார்..‌

இன்று வஞ்சியின் முன்னழகை தொட்டு அவளை முத்தமிட்டதிலிருந்து உள்ளுக்குள் நடந்து கொண்டிருக்கும் இளமை போராட்டங்களை சமாளிக்கவே முடியவில்லை அவனால்..

இழுத்து மூச்சு விட்டான்..‌

"செத்துப் போயிடலாமானு இருக்கு அப்பத்தா.."

"ஐயோ ராசா என்னய்யா இப்படி சொல்ற.. என் ஈரக்கொலையே நடுங்குதே..!" அப்பத்தா கலங்கி தவித்தார்..

"பேசாம செஞ்சா தப்புக்கு அவ கிட்ட மனசார மன்னிப்பு கேட்டுடு தேவரா..‌" என்றார் குரல் தழுதழுக்க..

"அவ கால்ல விழுந்து மன்னிப்பு கேட்க கூட தயாரா இருக்கேன் அப்பத்தா.. அவதான் என்னை ஏத்துக்க மாட்டேங்கறாளே..!" கசங்கிய முகத்தோடு திரும்பி வெற்றிடத்தை வெறித்தவன் எச்சில் விழுங்கிக் கொண்டு..

"ஆமா.. நான் செஞ்சது தப்புதான்..! தெரியாம நடந்து போச்சு.. நான் என்ன செய்வேன் அப்பத்தா.. கொஞ்சங்கூட புரிஞ்சுக்காம எனைய கொல்லாம கொல்லுறா உன் பேத்தி.. நான் அவளால தினந்தினம் தூக்கமில்லாம மரண வேதனையை அனுபவிக்கிறேன்..! ஆனா நான் இல்லாம அவளால எப்படி நிம்மதியா இருக்க முடியுது அப்பத்தா..! நான் வேணும்னு ஒரு நாளாவது நினைச்சிருந்தா என்கிட்ட ஓடி வந்திருப்பா இல்ல..!" கனத்த குரல் லேசாக கரகரக்க கையில் பிடித்திருந்த கடப்பாரையை உதறிவிட்டு கிணற்றடிக்கு வந்தவன் குளிர்ந்த நீரை தலைவழியாக பக்கெட் பக்கெட்டாக மேலே ஊற்றிக் கொண்டு மாடியில் வெட்டவெளியில் வெறுந்நரையில் சென்று படுத்துக்கொண்டான்..

அங்கே வந்து நின்ற அப்பத்தா.. தன் பேரனின் நிலை கண்டு மௌனமாக கண்ணீர் வடித்தார்..

தொடரும்
🥺🥺🥺🥺
 
Active member
Joined
Jul 31, 2024
Messages
57
கிருஷ்ணதேவராயனின் வெற்றியும் முன்னேற்றமும் குறுகிய கால வளர்ச்சி என்று பலர் வாயை பிளந்தாலும் அத்தனை எளிதில் அனைத்தும் கிடைத்துவிடவில்லை..

அவன் தொழில் முன்னேற்றத்தை தவிர்க்க கண்ணபிரான் செய்த அராஜகங்கள் கொஞ்ச நஞ்சமில்லை..

பெற்ற மகளின் வாழ்க்கைக்காக விரோதத்தை கைவிட்டு கஜேந்திரன் கிணத்தில் போட்ட கல்லாக அமைதியாக இருக்க.. தந்தையின் நோக்கத்தை தெளிவாக புரிந்து கொண்டு விட்டான் கண்ணபிரான்..

அதிலிருந்து கிருஷ்ணதேவராயனின் வியாபாரத்தை கெடுக்க உற்பத்தி பொருளில் தரமில்லை.. தொழிற்சாலைக்காக தேர்ந்தெடுத்த இடம் சரியில்லை.. தொழிலாளர் சட்ட விதிமுறைகள் எதையும் அவன் கடைபிடிப்பதில்லை என்று அரசு அதிகாரிகளை தூண்டிவிட்டு.. அடிக்கடி தொழிற்சாலையில் சோதனையிட வைத்து வேலை நடக்க விடாமல் தடங்கல்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தான்..

இது போதாது என்று போட்டி கம்பெனிகளிடமிருந்து மறைமுகமான தாக்குதல் வேறு.. அவன் தொடங்கியிருப்பது ஸ்மால் ஸ்கேல் இண்டஸ்ட்ரி என்றாலும் எங்கே தன்னைவிட வளர்ந்து விடுவானோ என்று பயத்தில் அவனுக்கு குடைச்சல் கொடுக்க ஆரம்பித்த அந்த இரண்டு கம்பெனிகளையும் சாதுரியமாக பார்ட்னர்ஷிப் போட்டு தன்னோடு சேர்த்துக்கொண்டு லாபத்தை பெருக்க ஆரம்பித்திருந்தான் ராயன்..!

அதாவது பாட்டிலில் அடைத்து விற்பனைக்காக ஏற்றுமதி செய்வது மட்டுமல்லாது சில நேரங்களில் மொத்த அளவாக அந்த கம்பெனிகளுக்கு தக்காளி சாஸ் விற்பனை செய்ய ஆரம்பித்திருந்தான்..‌ அதாவது லேபிள் மட்டுமே அவர்களுடையது.. பொருள் இவனுடையது..

ஆரம்பத்தில் பிரச்சினைகளை எதிர்கொள்ள சற்று தடுமாறி போனாலும் கொஞ்சம் கொஞ்சமாக தொழில் யுக்தியை படித்து எதிரிகளை வீழ்த்த கற்றுக் கொண்டு விட்டான்..

எவ்வளவு முயற்சித்து. கிருஷ்ணதேவராயனின் முன்னேற்றத்தை தடுக்க முடியவில்லையே என்ற வன்மத்தில் கண்ணபிரான் வெறிபிடித்து தகித்துக் கொண்டிருந்தான்..

இதன் விளைவாக குறுக்கு வழியில் முயற்சிக்கலாம் என்று தொழிற்சாலைக்குள் போதை மருந்து பொட்டலத்தை ரகசியமாக மறைத்து வைத்துவிட்டு மொத்தமாக அவன் வாழ்க்கையை கெடுக்கலாம் என்று முடிவு செய்த போதுதான்.. கஜேந்திரன் அவன் திட்டத்தை தெரிந்து கொண்டு..

"ஆயிரம் இருந்தாலும் இப்ப அவன் நம்ம வீட்டு மாப்பிள்ளை..! இந்த ஊருக்குள்ள புதுசா வளர்ந்து வர்ற தொழிலதிபர்.. செல்வாக்குள்ள ஆள்.. அவனோட பேருக்கு பங்கம் வர்ற மாதிரி நீ ஏதாவது செஞ்சா நான் சும்மா இருக்க மாட்டேன்.. இந்த வீட்டை எதிர்த்துக்கிட்டு போனாலும் வஞ்சி என்னோட பொண்ணு.. நான் இப்ப சொல்றது தான்.. எந்த நிலையிலும் அவ வாழ்க்கைய கெடுக்கிற மாதிரி நீ எதுவும் செஞ்சுடக்கூடாது புரியுதா..! உனக்கும் அவனுக்கும் பகைன்னா தனிப்பட்ட முறையில் அவன் கூட நேருக்கு நேரா நின்னு மோது.. இந்த குறுக்கு வழியில எச்சத்தனமா கேவலமா நடந்துக்கற வேலையெல்லாம் வைச்சுக்க கூடாது.." என்று சொன்ன பிறகு தந்தை சொல் தட்டாத மகனாக அவர் பேச்சைக் கேட்டு நடந்தான்..

பெற்றவன் மீது அவ்வளவு மரியாதை என்று சொல்லிவிட முடியாது..! அடுத்த எலக்ஷனில் வாரிசாக தன்னை அறிவித்து சேர்மன் போஸ்டிங்கில் தன்னை நிற்கவைக்க போவதாக சொல்லியிருந்தாரே..! அதற்காகவாவது அவர் பேச்சை மதிப்பவனாக அடக்கி வாசிக்கத்தான் வேண்டும் அல்லவா..!

நாம் ஒன்று நினைக்க தெய்வம் வேறொன்று நினைக்கும் என்பதைப் போல் பதவியில் இருக்கும் போதே கஜேந்திரன் மாரடைப்பால் உயிரிழந்தார்..

அப்பா ஆஆ.. என்று கதறிக்கொண்டு பிறந்த வீட்டிற்கு ஓடிவந்த வஞ்சியை கண்ணபிரான் வாசலிலேயே தடுத்து நிறுத்தவில்லை..‌

ஊர்க்கண் மொத்தமும் அவன் குடும்பத்தின் மீது படிந்திருக்க வஞ்சியை அடித்து துரத்தி.. அவப்பெயரை வாங்கி கட்டிக் கொள்ள அவன் விரும்பவில்லை.. எலக்ஷனில் ஜெயிக்க நற்பெயர் முக்கியமாயிற்றே..! அத்தோடு என்ன தான் கிருஷ்ணதேவராயன் மீது மிகுந்த பகை கொண்டிருந்தாலும் தங்கையின் மீது கண்ணபிரான் வைத்திருந்த பாசமும் எக்குதப்பாக எல்லை மீறி ராயனை பழிவாங்க விடாமல் தடுத்து வைத்திருக்கிறது..‌ ராயன் மீது வெறுப்பு.. தங்கை என்றால் உயிர்..

கடைசியாக ஒருமுறை அப்பாவை பார்க்க வந்த வஞ்சியிடம் அவன் முகம் கொடுத்து பேசவில்லை..

மாமனும் மச்சானும் எதிரும் புதிருமாக நின்றிருந்த போதிலும்.. பெரிதாக எந்த சலசலப்புகளும் இல்லாமல் கஜேந்திரனின் இறுதி காரியம் நல்லபடியாக நடந்து முடிந்தது..

"பெரிய இடத்து பொண்ண வளைச்சு போட்டு.. உட்கார்ந்து ஓசியில சோறு திங்கலாங்கற எண்ணமோ..! என் அப்பாவோட சொத்தயும் ஆட்டைய போடத்தான என் தங்கச்சியை கல்யாணம் கட்டிக்கிற.." வஞ்சியை பெண் கேட்க வந்தபோது கண்ணபிரான் பேசிய வார்த்தைகள் தம்பதிகள் இருவரின் மனதையும் உருத்தி கொண்டிருந்த காரணத்தால்.. கஜேந்திரனின் காரியம் முடிந்த கையோடு அங்கிருந்து புறப்பட்டு விட்டனர்..!

அண்ணனாக வீடு தேடி வந்து சகல மரியாதையோடு தன்னையும் தன் கணவனையும் அழைக்கும் வரை அந்த வீட்டில் காலடி எடுத்து வைப்பதில்லை என்று பிறந்த வீட்டு வாசத்தை பிடிவாதமாக தவிர்த்திருந்தாள் வஞ்சி..

கண்ணபிரானுக்கு கிருஷ்ணதேவராயனை போல் முன்னேற தெரியவில்லை என்றாலும் நன்றாகவே நடிக்க தெரிந்திருந்தது.. ஒரு அரசியல்வாதியின் மகனாக ஜெயிப்பதற்கான சூட்சமங்களை தந்தையிடமிருந்து கற்று வைத்திருந்தான்..

வருடத்திற்கு இருமுறை ஊர் பெண்களுக்கு புடவை பரிசளிப்பது.. ஊர் கோவிலில் அடிக்கடி அன்னதானம்..‌ தன் ஊர் அரசு பள்ளிக்காக சின்ன சின்னதாய் ஏதேனும் நன்கொடை தருவது.. பெண்களுக்கு ஒன்றென்றால் பொங்கி எழுவது.. என தந்தையின் யுக்தியை பயன்படுத்தி அந்த ஊர் மக்களை மட்டுமல்லாத சுற்று வட்டாரத்தில் பக்கத்து ஊர் மக்களையும் கைக்குள் போட்டுக் கொண்டிருந்த காரணத்தாலும்.. அவன் கைகாட்டும் நபர்களை கவுன்சிலர்களாக தேர்ந்தெடுத்தனர் அந்தந்த ஊர் மக்கள்.. தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்களுக்கு எப்போதும் ஒரே சேர்மன்தான் என்பது விதி.. அது அந்த காலத்தில் கஜேந்திரனும் இந்த காலத்தில் அவன் வீட்டு வாரிசான கண்ணபிரானும் மட்டுமே..

இத்தனை செல்வாக்கும் அதிகார பலமும் கொண்ட குடும்பத்தில் பிறந்த தன்னை ஒரு ஏழை பெண்ணுக்கு மணமுடித்து வைத்து விட்டானே இந்த கிருஷ்ணதேவராயன் என்று அவன் மீதும்.. கண்ணகியின் மீதும் தீராத கோபம் கண்ணபிரானுக்கு..

பெண் குழந்தைகளின் முன்னேற்றத்தை பாதுகாப்போம்.. பெண்களுக்காக போராடுவோம் என்று கண்துடைப்புக்காக சுற்று வட்டார பெண்களுக்கு சின்ன சின்ன நன்மைகளை செய்து பெண்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றவன் வீட்டிலிருந்த தன் மனைவியை சக மனுஷியாக கூட மதிப்பதில்லை..

நான்கு சுவற்றுக்குள் நடக்கும் இந்த கொடுமை ஊர் மக்களுக்கும் தெரிவதில்லை.. கண்ணபிரான் தெரிய விடுவதில்லை..!

வெளியில் நல்லவனாக நடித்துக் கொண்டு உள்ளுக்குள் கண்ணகியை பழிவாங்கிக் கொண்டிருக்கிறான் இந்த கண்ணபிரான்..‌

ஆனால் தன் வாழ்க்கையை பலியாக்கி அவன் கொடுமைகளை தாங்கிக் கொண்டு.. வேள்வி தீயில் யாகம் வளர்த்து இந்த கண்ணகி எதற்காக காத்திருக்கிறாள்..

என்ன எதிர்பார்க்கிறாள்..

பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..

புதிதாக திருமணமாகி ஊருக்கு வந்திருந்த தன் தோழி ஒருத்தியை பார்த்துவிட்டு.. கழனி வழியாக நடந்து வந்து கொண்டிருந்தாள் வஞ்சி..

ஒற்றை களத்து மேட்டில் ஏதோ சிந்தனையுடன் அவள் வந்து கொண்டிருந்த வேளையில் பழக்கப்பட்ட அவள் அன்பனின் குரல் காற்றைக் கிழித்து வந்து காதுகளை தீண்டியது..

பேண்ட்டை முட்டிவரை தூக்கி விட்டுக்கொண்டு கழனி செடிகளுக்கு மத்தியில் நின்று கொண்டிருந்தான் கிருஷ்ணதேவராயன்

"நான் சொல்றபடி செய்யுங்க.. பஞ்சகவ்யா கரைசல் மீன் அமினோ அமிலம்.. அரப்பு மோர் அமுத கரைசல்.. இது மட்டும் பயன்படுத்தினா போதும்.. செடி நல்லா வளரும்.. வேற எதுவும் செயற்கை உரத்த வாங்கி போட்டு பயிரை கெடுத்துடாதீங்க..! இயற்கையா விளைவிக்கிற நம்ம பொருளுக்கு தான் இப்ப மார்க்கெட்ல நல்ல மவுசு.. வேகமா வளர வைக்க ஏதாவது ஒன்னு கிடக்க ஒன்னு பண்ணி நம்ம பேரே நாமளே கெடுத்துக்க கூடாது சொல்லிப்புட்டேன்..!" நடுத்தர வயது தம்பதியர்கள் அவன் சொல்வதை கண்ணும் கருத்துமாக கேட்டுக் கொண்டிருந்தனர்..

"சரிப்பா நீ சொன்ன மாதிரியே செய்யுறோம்..! அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்.. எங்க புள்ளைக்கு சீமந்தம் பண்ணி கூட்டிட்டு வரணும்.. முன்பணமா கொஞ்சம் காசு கொடுத்தீங்கன்னா நல்லா இருக்கும்.." அந்த நபர் தலையை சொறிந்தார்..

பிடரியை கோதியவாறு தலை சாய்த்து அவர்கள் சொன்னதை கேட்டுக் கொண்டிருந்த தேவராயன்.. பேண்ட் பாக்கெட்டை தட்டி பார்த்துவிட்டு "இப்ப பணம் எதுவும் கொண்டாரல..‌ ம்ம்.. ஒன்னு செய்யுங்க.. நாளைக்கு வீட்டுக்கு வந்து பணத்தை வாங்கிக்கோங்க.. சரிதானே..!" கண்களை லேசாக குறுக்கி தலையசைத்துவிட்டு திரும்பி நிற்க.. மெய்மறந்து அவனை பார்த்துக் கொண்டிருந்த வஞ்சி அவன் தன்னை பார்ப்பதில் ஒன்று புரியாமல் திடுக்கிட்டு வந்த வழியே திரும்பி நடந்தாள்..

பிரிவு சோகம் வாட்டினாலும் மனைவியை கண்டதும் அவன் இளமை கதவுகள் திறந்து துள்ளலாட்டம் போடுமே..!

அதிலும் பாக்கு நிற புடவையும் கால்களில் தடி கொலுசும்.. நெற்றியில் கொஞ்சம் பெரிய பொட்டும்.. தங்க ஜிமிக்கியுடன் தோதான மாட்டலும்.. தாலியோடு சேர்ந்து மார்பில் புரளும் இரு தங்கச் சங்கிலியுமாய் கிழக்கு வாசல் ரேவதி போல் தெய்வீக களையுடன் தேவராயனை கிறங்கடித்தாள் வஞ்சி..

"ஓய்.. நில்லுடி..! அம்மு.." என்று அவள் பின்னால் களத்து மேட்டின் மீது ஓடினான் ராயன்..

வஞ்சி அவன் குரல் கேட்டு மேலும் வேகமாக நடக்க.. ஒரே எட்டில் அவளை வளைத்து பிடித்திருந்தான்..

"இப்ப என்னத்துக்கு இந்த ஓட்டம்.. எனக்கு பயந்தா..? இல்ல உனக்கு பயந்தா..?" குறுகுறுவென அவள் முகத்தை பார்த்து கேட்ட கேள்வியில்..

"நான் போகணும் விடுங்க..!" என்று அவனிடமிருந்து விலகி நடந்தாள்..

"ஏய்.. நில்லுடி.. வீட்டுக்கு திரும்பி வர்றத பத்தி ஏதாவது யோசிச்சியா..?" குரலில் லேசான கடுமை ஏறி இருந்தது..

நிமிர்ந்து அவனைப் பார்த்தவள் மீண்டும் நடக்க துவங்க..

"ஏய்.. நில்லு.. நில்லு.." அவள் வயிற்றில் கை போட்டு தன்னோடு இழுத்துக் கொண்டவன் மற்றொரு கையால் அவள் கழுத்தை சுற்றி வளர்த்து அணைத்துக் கொண்டான்..

"என்ன இப்படி..?" அவனிடமிருந்து திணறிய வஞ்சி கண்முன்னே கண்ட காட்சியில் இதய துடிப்பு நின்று உறைந்து போனாள்..

மிக நீளமான சர்ப்பம் ஒன்று இடது பக்கமிருந்து வலது பக்கம் ஊர்ந்து சென்று கொண்டிருந்தது..

உள்ளே இழுத்த மூச்சு வெளியே வர மறுத்து அவள் சிலையாக நிற்க..‌ "ஒன்னும் இல்ல..‌ நாம தொந்தரவு பண்ணாம இருந்தா அதுவே போயிடும்..‌" அவள் காதோரம் மிக மெல்லிய குரலில் சொன்னவன் மனைவியை தன்னோடு நெருக்கமாக அணைத்துக் கொண்டான்..

எதையோ தின்றுவிட்டு அசைய முடியாமல் மெதுவாய் ஊர்ந்து சென்ற அந்த சர்ப்பம் தேவராயனுக்கு சாதகமாய் நன்மை செய்துவிட்டு ஐந்து நிமிடம் கழித்து புதருக்குள் இறங்கி சென்றது..

இப்போதுதான் வஞ்சிக்கு இழுத்த மூச்சு திரும்பி வந்தது.. "அவ்வளவுதான் அது போயிடுச்சு.." வஞ்சியின் தோள்பட்டையில் இதழ்களை ஒற்றி எடுத்தான். தேவராயன்..

பாம்பை பார்த்த அதிர்ச்சியிலிருந்து அவள் மீளவில்லை.. அவன் அணைப்பிலேயே அசையாமல் நின்று கொண்டிருந்தாள்..

தலைக்கு குளித்திருப்பாள் போலும்.. கூந்தலில் சீயக்காய் வாசனையும் கழுத்து வளைவில் கஸ்தூரி மஞ்சள் வாசனையும் அவனை மயக்கியது..

"எங்கடி போய்ட்டு வர்ற..?" காதுகளில் கிசுகிசுத்த ஆழ்ந்த குரலில் உணர்வு தெளிந்தாள்..

சட்டென அவனைப் பார்த்து விலக முயல.. மீண்டும் இறுக்கி அணைத்துக் கொண்டு அவள் கன்னத்தில் தன் இதழ்களை அழுத்தமாக பதித்தான்..

விழிகளை மூடி கொண்டாள் வஞ்சி..

"நானும் பாத்துகிட்டே இருக்கேன்.. ஆத்தங்கரை பக்கம்.. இதோ கழனி பக்கம்.. மாந்தோப்பு பக்கம்னு தனியா நேரங்கெட்ட நேரத்துல சுத்திட்டு இருக்க..! ஏன் மாமனை மறக்க முடியலையோ..?" அவன் அதட்டலில்

தலை தூக்கி நிமிர்ந்து அவனை முறைத்தாள் வஞ்சி..

சட்டென கண்கள் விரித்து எதையோ உணர்ந்து கொண்டவனாக..

"ஓய்.. என்னடி மாமனுக்காக ஏங்கி கிடந்தியா என்ன.. நான் தொட்ட உடனே பூ பூக்குது..!" உதட்டை மடித்துக் கொண்டு கண்கள் மின்ன சிரிக்க வஞ்சுக்கு ஒன்றுமே புரியவில்லை..

என்ன சொல்கிறான் என்று விழித்து குனிந்து பார்த்தபோதுதான் கழுத்தில் படர்ந்திருந்த அவன் கரம் தன் மார்பில் இறங்கியிருந்தை கவனித்தாள்..

கணவனின் ஸ்பரிசம் பட்டதில் உணர்ச்சிகள் கொதித்து தன்னையும் அறியாமல் பெண்மை விழித்து கூர்மையாகி போயிருந்த கோபுரங்கள் மிச்ச கதையை சொல்ல.. சட்டென அவனிடமிருந்து விலக முயன்றாள் வஞ்சி.. தன் பிடியை விடாமல் இன்னும் நெருக்கமாக அவளை அணைத்துக் கொண்டவன்..

"வ..ஞ்..சி.." என்று முனகி. அவள் தாடையை நிமிர்த்தி இதழோடு இதழ் சேர்த்து அவளை தன் பக்கம் திருப்பி இறுக்கி அணைத்துக் கொண்டான்..‌

வஞ்சியால் அவனை சமாளிக்க முடியவில்லை.. வன்மையாக முத்தமிடுகிறோம் என்று தெரியாத அளவிற்கு இதழ் சுவையில் மெய்மறந்து போயிருந்தான் ராயன்.. அவன் மயங்கி தளர்ந்து நின்ற வேளையிலே சட்டென விலகினாள் வஞ்சி..

கண்கள் கிறங்கி மூச்சு வாங்கியபடி இடுப்பில் கை வைத்து அவளை பார்த்தவன்..

"எதுக்குடி இந்த தவிப்பு.. சீக்கிரம் என்கிட்ட வந்துடு.. என்னால சத்தியமா முடியல..!" தாபத்தில் குரல் தழுதழுத்து நின்றது.. உதட்டை துடைத்துக் கொண்டு அங்கிருந்து வேகமாக ஓடியிருந்தவளை சோக சாயலுடன் வெறித்துப் பார்த்தான் ராயன்..

"இரவு நேரம்..!"

"டேய் தேவரா..! இங்க என்னடா பண்ற.. அதுவும் நடு ராத்திரியில.." அழகி அவனைத் தேடிக் கொண்டு வீட்டின் பின்பக்கம் வந்திருந்தாள்..

"கோர புல்லும்.. முள்ளு செடியும் எக்கதப்பா வளர்ந்து கிடக்கு நீங்க யாரும் பாக்கலையா.. அதான் வெட்டி களையெடுத்து இடத்தை சுத்தம் செய்யலாம்னு.." என்று வெற்றுடம்போடு பேண்ட்டை மட்டும் முட்டிவரை தூக்கி விட்டுக்கொண்டு மண்வெட்டியும் கோடாரியுமாக வேலை செய்து கொண்டிருந்தான் தேவராயன்..

"ஏன்டா அதுக்கு இதுதான் நேரமா..! இதெல்லாம் காலையில செய்யக் கூடாதா..?" அப்பத்தா கத்தினார்..

நிலவு வெளிச்சத்தில் அப்பத்தாவை நிமிர்ந்து பார்த்தான் தேவரா.. அவன் கண்கள் அந்த மங்கிய வெளிச்சத்திலும் பளபளத்தன..

"காலையில பேக்டரிக்கு போகாம இந்த வேலையை கட்டிகிட்டு அழ சொல்றியா என்னய..?"

"கூலி குடுத்தா ஆளுங்க வந்து வேலை செய்யப் போறாங்க.. நீ எதுக்குடா சிரமப்படணும்..?"

"எனக்கு இப்ப தூக்கம் வரலையே..! உடம்பு வலிச்சு ஓய்ஞ்சு போற மாதிரி ஏதாவது வேலை செய்யணும்.." என்றபடி கடப்பாறையால் மண் நிலத்தை ஓங்கி குத்தினான்..

"என்னடா நீ நடுராத்திரியில விவகாரம் பண்ணிக்கிட்டு இருக்க..! என்னதான்டா உன் பிரச்சனை..!"

கடப்பாரையை நிலத்தில் குத்தி தாங்கியபடி அப்பத்தாவை ஏறெடுத்துப் பார்த்தான் தேவரா..

"எனக்கு வஞ்சி வேணும் அப்பத்தா.." என்று எச்சில் விழுங்கினான்..

அழகி இயலாமையோடு வேதனையாக அவனை பார்த்தார்..‌

இன்று வஞ்சியின் முன்னழகை தொட்டு அவளை முத்தமிட்டதிலிருந்து உள்ளுக்குள் நடந்து கொண்டிருக்கும் இளமை போராட்டங்களை சமாளிக்கவே முடியவில்லை அவனால்..

இழுத்து மூச்சு விட்டான்..‌

"செத்துப் போயிடலாமானு இருக்கு அப்பத்தா.."

"ஐயோ ராசா என்னய்யா இப்படி சொல்ற.. என் ஈரக்கொலையே நடுங்குதே..!" அப்பத்தா பதறி கலங்கி தவித்தார்..

"பேசாம செஞ்சா தப்புக்கு அவ கிட்ட மனசார மன்னிப்பு கேட்டுடு தேவரா..‌" என்றார் குரல் தழுதழுக்க..

"அவ கால்ல விழுந்து மன்னிப்பு கேட்க கூட தயாரா இருக்கேன் அப்பத்தா.. அவதான் என்னை ஏத்துக்க மாட்டேங்கறாளே..!" கசங்கிய முகத்தோடு திரும்பி வெற்றிடத்தை வெறித்தவன் எச்சில் விழுங்கிக் கொண்டு..

"ஆமா.. நான் செஞ்சது தப்புதான்..! தெரியாம நடந்து போச்சு.. நான் என்ன செய்வேன் அப்பத்தா.. கொஞ்சங்கூட புரிஞ்சுக்காம எனைய கொல்லாம கொல்லுறா உன் பேத்தி.. நான் அவளால தினந்தினம் தூக்கமில்லாம மரண வேதனையை அனுபவிக்கிறேன்..! ஆனா நான் இல்லாம அவளால எப்படி நிம்மதியா இருக்க முடியுது அப்பத்தா..! நான் வேணும்னு ஒரு நாளாவது நினைச்சிருந்தா என்கிட்ட ஓடி வந்திருப்பா இல்ல..!" கனத்த குரல் லேசாக கரகரக்க கையில் பிடித்திருந்த கடப்பாரையை உதறிவிட்டு கிணற்றடிக்கு வந்தவன் குளிர்ந்த நீரை தலைவழியாக பக்கெட் பக்கெட்டாக மேலே ஊற்றிக் கொண்டு மாடியேறி வெட்டவெளியில் வெறுந்தரையில் சென்று படுத்துக்கொண்டான்..

அங்கே வந்து நின்ற அப்பத்தா.. தன் பேரனின் நிலை கண்டு மௌனமாக கண்ணீர் வடித்தார்..

தொடரும்
அடேயப்பா அப்படி என்னடா பண்ணி தொலச்சா 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️வஞ்சி இப்படி உன்ன வஞ்சிக்கிற மாதிரி என்னவாயிருக்கும் 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
 
Active member
Joined
Jul 10, 2024
Messages
58
தேவரா அப்படி என்ன தப்பு பண்ணி வச்ச காலில் விழுந்து மன்னிப்பு கேட்க தயாரா இருக்கிற அளவுக்கு. 🤔🤔🤔🤔🤔🤔 😇😇😇😇😇😇😇

அடியே வஞ்சி இருந்தாலும் உனக்கு இம்புட்டு ஆகாதுடி ஆத்தா. 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

தேவரா சொல்ல வர்றத நின்னு கேட்டா தானே அவன் மன்னிப்பு கேட்க முடியும். 🥺🥺🥺🥺🥺 🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️
 
Member
Joined
Jul 19, 2024
Messages
43
கிருஷ்ணதேவராயனின் வெற்றியும் முன்னேற்றமும் குறுகிய கால வளர்ச்சி என்று பலர் வாயை பிளந்தாலும் அத்தனை எளிதில் அனைத்தும் கிடைத்துவிடவில்லை..

அவன் தொழில் முன்னேற்றத்தை தவிர்க்க கண்ணபிரான் செய்த அராஜகங்கள் கொஞ்ச நஞ்சமில்லை..

பெற்ற மகளின் வாழ்க்கைக்காக விரோதத்தை கைவிட்டு கஜேந்திரன் கிணத்தில் போட்ட கல்லாக அமைதியாக இருக்க.. தந்தையின் நோக்கத்தை தெளிவாக புரிந்து கொண்டு விட்டான் கண்ணபிரான்..

அதிலிருந்து கிருஷ்ணதேவராயனின் வியாபாரத்தை கெடுக்க உற்பத்தி பொருளில் தரமில்லை.. தொழிற்சாலைக்காக தேர்ந்தெடுத்த இடம் சரியில்லை.. தொழிலாளர் சட்ட விதிமுறைகள் எதையும் அவன் கடைபிடிப்பதில்லை என்று அரசு அதிகாரிகளை தூண்டிவிட்டு.. அடிக்கடி தொழிற்சாலையில் சோதனையிட வைத்து வேலை நடக்க விடாமல் தடங்கல்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தான்..

இது போதாது என்று போட்டி கம்பெனிகளிடமிருந்து மறைமுகமான தாக்குதல் வேறு.. அவன் தொடங்கியிருப்பது ஸ்மால் ஸ்கேல் இண்டஸ்ட்ரி என்றாலும் எங்கே தன்னைவிட வளர்ந்து விடுவானோ என்று பயத்தில் அவனுக்கு குடைச்சல் கொடுக்க ஆரம்பித்த அந்த இரண்டு கம்பெனிகளையும் சாதுரியமாக பார்ட்னர்ஷிப் போட்டு தன்னோடு சேர்த்துக்கொண்டு லாபத்தை பெருக்க ஆரம்பித்திருந்தான் ராயன்..!

அதாவது பாட்டிலில் அடைத்து விற்பனைக்காக ஏற்றுமதி செய்வது மட்டுமல்லாது சில நேரங்களில் மொத்த அளவாக அந்த கம்பெனிகளுக்கு தக்காளி சாஸ் விற்பனை செய்ய ஆரம்பித்திருந்தான்..‌ அதாவது லேபிள் மட்டுமே அவர்களுடையது.. பொருள் இவனுடையது..

ஆரம்பத்தில் பிரச்சினைகளை எதிர்கொள்ள சற்று தடுமாறி போனாலும் கொஞ்சம் கொஞ்சமாக தொழில் யுக்தியை படித்து எதிரிகளை வீழ்த்த கற்றுக் கொண்டு விட்டான்..

எவ்வளவு முயற்சித்து. கிருஷ்ணதேவராயனின் முன்னேற்றத்தை தடுக்க முடியவில்லையே என்ற வன்மத்தில் கண்ணபிரான் வெறிபிடித்து தகித்துக் கொண்டிருந்தான்..

இதன் விளைவாக குறுக்கு வழியில் முயற்சிக்கலாம் என்று தொழிற்சாலைக்குள் போதை மருந்து பொட்டலத்தை ரகசியமாக மறைத்து வைத்துவிட்டு மொத்தமாக அவன் வாழ்க்கையை கெடுக்கலாம் என்று முடிவு செய்த போதுதான்.. கஜேந்திரன் அவன் திட்டத்தை தெரிந்து கொண்டு..

"ஆயிரம் இருந்தாலும் இப்ப அவன் நம்ம வீட்டு மாப்பிள்ளை..! இந்த ஊருக்குள்ள புதுசா வளர்ந்து வர்ற தொழிலதிபர்.. செல்வாக்குள்ள ஆள்.. அவனோட பேருக்கு பங்கம் வர்ற மாதிரி நீ ஏதாவது செஞ்சா நான் சும்மா இருக்க மாட்டேன்.. இந்த வீட்டை எதிர்த்துக்கிட்டு போனாலும் வஞ்சி என்னோட பொண்ணு.. நான் இப்ப சொல்றது தான்.. எந்த நிலையிலும் அவ வாழ்க்கைய கெடுக்கிற மாதிரி நீ எதுவும் செஞ்சுடக்கூடாது புரியுதா..! உனக்கும் அவனுக்கும் பகைன்னா தனிப்பட்ட முறையில் அவன் கூட நேருக்கு நேரா நின்னு மோது.. இந்த குறுக்கு வழியில எச்சத்தனமா கேவலமா நடந்துக்கற வேலையெல்லாம் வைச்சுக்க கூடாது.." என்று சொன்ன பிறகு தந்தை சொல் தட்டாத மகனாக அவர் பேச்சைக் கேட்டு நடந்தான்..

பெற்றவன் மீது அவ்வளவு மரியாதை என்று சொல்லிவிட முடியாது..! அடுத்த எலக்ஷனில் வாரிசாக தன்னை அறிவித்து சேர்மன் போஸ்டிங்கில் தன்னை நிற்கவைக்க போவதாக சொல்லியிருந்தாரே..! அதற்காகவாவது அவர் பேச்சை மதிப்பவனாக அடக்கி வாசிக்கத்தான் வேண்டும் அல்லவா..!

நாம் ஒன்று நினைக்க தெய்வம் வேறொன்று நினைக்கும் என்பதைப் போல் பதவியில் இருக்கும் போதே கஜேந்திரன் மாரடைப்பால் உயிரிழந்தார்..

அப்பா ஆஆ.. என்று கதறிக்கொண்டு பிறந்த வீட்டிற்கு ஓடிவந்த வஞ்சியை கண்ணபிரான் வாசலிலேயே தடுத்து நிறுத்தவில்லை..‌

ஊர்க்கண் மொத்தமும் அவன் குடும்பத்தின் மீது படிந்திருக்க வஞ்சியை அடித்து துரத்தி.. அவப்பெயரை வாங்கி கட்டிக் கொள்ள அவன் விரும்பவில்லை.. எலக்ஷனில் ஜெயிக்க நற்பெயர் முக்கியமாயிற்றே..! அத்தோடு என்ன தான் கிருஷ்ணதேவராயன் மீது மிகுந்த பகை கொண்டிருந்தாலும் தங்கையின் மீது கண்ணபிரான் வைத்திருந்த பாசமும் எக்குதப்பாக எல்லை மீறி ராயனை பழிவாங்க விடாமல் தடுத்து வைத்திருக்கிறது..‌ ராயன் மீது வெறுப்பு.. தங்கை என்றால் உயிர்..

கடைசியாக ஒருமுறை அப்பாவை பார்க்க வந்த வஞ்சியிடம் அவன் முகம் கொடுத்து பேசவில்லை..

மாமனும் மச்சானும் எதிரும் புதிருமாக நின்றிருந்த போதிலும்.. பெரிதாக எந்த சலசலப்புகளும் இல்லாமல் கஜேந்திரனின் இறுதி காரியம் நல்லபடியாக நடந்து முடிந்தது..

"பெரிய இடத்து பொண்ண வளைச்சு போட்டு.. உட்கார்ந்து ஓசியில சோறு திங்கலாங்கற எண்ணமோ..! என் அப்பாவோட சொத்தயும் ஆட்டைய போடத்தான என் தங்கச்சியை கல்யாணம் கட்டிக்கிற.." வஞ்சியை பெண் கேட்க வந்தபோது கண்ணபிரான் பேசிய வார்த்தைகள் தம்பதிகள் இருவரின் மனதையும் உருத்தி கொண்டிருந்த காரணத்தால்.. கஜேந்திரனின் காரியம் முடிந்த கையோடு அங்கிருந்து புறப்பட்டு விட்டனர்..!

அண்ணனாக வீடு தேடி வந்து சகல மரியாதையோடு தன்னையும் தன் கணவனையும் அழைக்கும் வரை அந்த வீட்டில் காலடி எடுத்து வைப்பதில்லை என்று பிறந்த வீட்டு வாசத்தை பிடிவாதமாக தவிர்த்திருந்தாள் வஞ்சி..

கண்ணபிரானுக்கு கிருஷ்ணதேவராயனை போல் முன்னேற தெரியவில்லை என்றாலும் நன்றாகவே நடிக்க தெரிந்திருந்தது.. ஒரு அரசியல்வாதியின் மகனாக ஜெயிப்பதற்கான சூட்சமங்களை தந்தையிடமிருந்து கற்று வைத்திருந்தான்..

வருடத்திற்கு இருமுறை ஊர் பெண்களுக்கு புடவை பரிசளிப்பது.. ஊர் கோவிலில் அடிக்கடி அன்னதானம்..‌ தன் ஊர் அரசு பள்ளிக்காக சின்ன சின்னதாய் ஏதேனும் நன்கொடை தருவது.. பெண்களுக்கு ஒன்றென்றால் பொங்கி எழுவது.. என தந்தையின் யுக்தியை பயன்படுத்தி அந்த ஊர் மக்களை மட்டுமல்லாத சுற்று வட்டாரத்தில் பக்கத்து ஊர் மக்களையும் கைக்குள் போட்டுக் கொண்டிருந்த காரணத்தாலும்.. அவன் கைகாட்டும் நபர்களை கவுன்சிலர்களாக தேர்ந்தெடுத்தனர் அந்தந்த ஊர் மக்கள்.. தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்களுக்கு எப்போதும் ஒரே சேர்மன்தான் என்பது விதி.. அது அந்த காலத்தில் கஜேந்திரனும் இந்த காலத்தில் அவன் வீட்டு வாரிசான கண்ணபிரானும் மட்டுமே..

இத்தனை செல்வாக்கும் அதிகார பலமும் கொண்ட குடும்பத்தில் பிறந்த தன்னை ஒரு ஏழை பெண்ணுக்கு மணமுடித்து வைத்து விட்டானே இந்த கிருஷ்ணதேவராயன் என்று அவன் மீதும்.. கண்ணகியின் மீதும் தீராத கோபம் கண்ணபிரானுக்கு..

பெண் குழந்தைகளின் முன்னேற்றத்தை பாதுகாப்போம்.. பெண்களுக்காக போராடுவோம் என்று கண்துடைப்புக்காக சுற்று வட்டார பெண்களுக்கு சின்ன சின்ன நன்மைகளை செய்து பெண்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றவன் வீட்டிலிருந்த தன் மனைவியை சக மனுஷியாக கூட மதிப்பதில்லை..

நான்கு சுவற்றுக்குள் நடக்கும் இந்த கொடுமை ஊர் மக்களுக்கும் தெரிவதில்லை.. கண்ணபிரான் தெரிய விடுவதில்லை..!

வெளியில் நல்லவனாக நடித்துக் கொண்டு உள்ளுக்குள் கண்ணகியை பழிவாங்கிக் கொண்டிருக்கிறான் இந்த கண்ணபிரான்..‌

ஆனால் தன் வாழ்க்கையை பலியாக்கி அவன் கொடுமைகளை தாங்கிக் கொண்டு.. வேள்வி தீயில் யாகம் வளர்த்து இந்த கண்ணகி எதற்காக காத்திருக்கிறாள்..

என்ன எதிர்பார்க்கிறாள்..

பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..

புதிதாக திருமணமாகி ஊருக்கு வந்திருந்த தன் தோழி ஒருத்தியை பார்த்துவிட்டு.. கழனி வழியாக நடந்து வந்து கொண்டிருந்தாள் வஞ்சி..

ஒற்றை களத்து மேட்டில் ஏதோ சிந்தனையுடன் அவள் வந்து கொண்டிருந்த வேளையில் பழக்கப்பட்ட அவள் அன்பனின் குரல் காற்றைக் கிழித்து வந்து காதுகளை தீண்டியது..

பேண்ட்டை முட்டிவரை தூக்கி விட்டுக்கொண்டு கழனி செடிகளுக்கு மத்தியில் நின்று கொண்டிருந்தான் கிருஷ்ணதேவராயன்

"நான் சொல்றபடி செய்யுங்க.. பஞ்சகவ்யா கரைசல் மீன் அமினோ அமிலம்.. அரப்பு மோர் அமுத கரைசல்.. இது மட்டும் பயன்படுத்தினா போதும்.. செடி நல்லா வளரும்.. வேற எதுவும் செயற்கை உரத்த வாங்கி போட்டு பயிரை கெடுத்துடாதீங்க..! இயற்கையா விளைவிக்கிற நம்ம பொருளுக்கு தான் இப்ப மார்க்கெட்ல நல்ல மவுசு.. வேகமா வளர வைக்க ஏதாவது ஒன்னு கிடக்க ஒன்னு பண்ணி நம்ம பேரே நாமளே கெடுத்துக்க கூடாது சொல்லிப்புட்டேன்..!" நடுத்தர வயது தம்பதியர்கள் அவன் சொல்வதை கண்ணும் கருத்துமாக கேட்டுக் கொண்டிருந்தனர்..

"சரிப்பா நீ சொன்ன மாதிரியே செய்யுறோம்..! அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்.. எங்க புள்ளைக்கு சீமந்தம் பண்ணி கூட்டிட்டு வரணும்.. முன்பணமா கொஞ்சம் காசு கொடுத்தீங்கன்னா நல்லா இருக்கும்.." அந்த நபர் தலையை சொறிந்தார்..

பிடரியை கோதியவாறு தலை சாய்த்து அவர்கள் சொன்னதை கேட்டுக் கொண்டிருந்த தேவராயன்.. பேண்ட் பாக்கெட்டை தட்டி பார்த்துவிட்டு "இப்ப பணம் எதுவும் கொண்டாரல..‌ ம்ம்.. ஒன்னு செய்யுங்க.. நாளைக்கு வீட்டுக்கு வந்து பணத்தை வாங்கிக்கோங்க.. சரிதானே..!" கண்களை லேசாக குறுக்கி தலையசைத்துவிட்டு திரும்பி நிற்க.. மெய்மறந்து அவனை பார்த்துக் கொண்டிருந்த வஞ்சி அவன் தன்னை பார்ப்பதில் ஒன்று புரியாமல் திடுக்கிட்டு வந்த வழியே திரும்பி நடந்தாள்..

பிரிவு சோகம் வாட்டினாலும் மனைவியை கண்டதும் அவன் இளமை கதவுகள் திறந்து துள்ளலாட்டம் போடுமே..!

அதிலும் பாக்கு நிற புடவையும் கால்களில் தடி கொலுசும்.. நெற்றியில் கொஞ்சம் பெரிய பொட்டும்.. தங்க ஜிமிக்கியுடன் தோதான மாட்டலும்.. தாலியோடு சேர்ந்து மார்பில் புரளும் இரு தங்கச் சங்கிலியுமாய் கிழக்கு வாசல் ரேவதி போல் தெய்வீக களையுடன் தேவராயனை கிறங்கடித்தாள் வஞ்சி..

"ஓய்.. நில்லுடி..! அம்மு.." என்று அவள் பின்னால் களத்து மேட்டின் மீது ஓடினான் ராயன்..

வஞ்சி அவன் குரல் கேட்டு மேலும் வேகமாக நடக்க.. ஒரே எட்டில் அவளை வளைத்து பிடித்திருந்தான்..

"இப்ப என்னத்துக்கு இந்த ஓட்டம்.. எனக்கு பயந்தா..? இல்ல உனக்கு பயந்தா..?" குறுகுறுவென அவள் முகத்தை பார்த்து கேட்ட கேள்வியில்..

"நான் போகணும் விடுங்க..!" என்று அவனிடமிருந்து விலகி நடந்தாள்..

"ஏய்.. நில்லுடி.. வீட்டுக்கு திரும்பி வர்றத பத்தி ஏதாவது யோசிச்சியா..?" குரலில் லேசான கடுமை ஏறி இருந்தது..

நிமிர்ந்து அவனைப் பார்த்தவள் மீண்டும் நடக்க துவங்க..

"ஏய்.. நில்லு.. நில்லு.." அவள் வயிற்றில் கை போட்டு தன்னோடு இழுத்துக் கொண்டவன் மற்றொரு கையால் அவள் கழுத்தை சுற்றி வளர்த்து அணைத்துக் கொண்டான்..

"என்ன இப்படி..?" அவனிடமிருந்து திணறிய வஞ்சி கண்முன்னே கண்ட காட்சியில் இதய துடிப்பு நின்று உறைந்து போனாள்..

மிக நீளமான சர்ப்பம் ஒன்று இடது பக்கமிருந்து வலது பக்கம் ஊர்ந்து சென்று கொண்டிருந்தது..

உள்ளே இழுத்த மூச்சு வெளியே வர மறுத்து அவள் சிலையாக நிற்க..‌ "ஒன்னும் இல்ல..‌ நாம தொந்தரவு பண்ணாம இருந்தா அதுவே போயிடும்..‌" அவள் காதோரம் மிக மெல்லிய குரலில் சொன்னவன் மனைவியை தன்னோடு நெருக்கமாக அணைத்துக் கொண்டான்..

எதையோ தின்றுவிட்டு அசைய முடியாமல் மெதுவாய் ஊர்ந்து சென்ற அந்த சர்ப்பம் தேவராயனுக்கு சாதகமாய் நன்மை செய்துவிட்டு ஐந்து நிமிடம் கழித்து புதருக்குள் இறங்கி சென்றது..

இப்போதுதான் வஞ்சிக்கு இழுத்த மூச்சு திரும்பி வந்தது.. "அவ்வளவுதான் அது போயிடுச்சு.." வஞ்சியின் தோள்பட்டையில் இதழ்களை ஒற்றி எடுத்தான். தேவராயன்..

பாம்பை பார்த்த அதிர்ச்சியிலிருந்து அவள் மீளவில்லை.. அவன் அணைப்பிலேயே அசையாமல் நின்று கொண்டிருந்தாள்..

தலைக்கு குளித்திருப்பாள் போலும்.. கூந்தலில் சீயக்காய் வாசனையும் கழுத்து வளைவில் கஸ்தூரி மஞ்சள் வாசனையும் அவனை மயக்கியது..

"எங்கடி போய்ட்டு வர்ற..?" காதுகளில் கிசுகிசுத்த ஆழ்ந்த குரலில் உணர்வு தெளிந்தாள்..

சட்டென அவனைப் பார்த்து விலக முயல.. மீண்டும் இறுக்கி அணைத்துக் கொண்டு அவள் கன்னத்தில் தன் இதழ்களை அழுத்தமாக பதித்தான்..

விழிகளை மூடி கொண்டாள் வஞ்சி..

"நானும் பாத்துகிட்டே இருக்கேன்.. ஆத்தங்கரை பக்கம்.. இதோ கழனி பக்கம்.. மாந்தோப்பு பக்கம்னு தனியா நேரங்கெட்ட நேரத்துல சுத்திட்டு இருக்க..! ஏன் மாமனை மறக்க முடியலையோ..?" அவன் அதட்டலில்

தலை தூக்கி நிமிர்ந்து அவனை முறைத்தாள் வஞ்சி..

சட்டென கண்கள் விரித்து எதையோ உணர்ந்து கொண்டவனாக..

"ஓய்.. என்னடி மாமனுக்காக ஏங்கி கிடந்தியா என்ன.. நான் தொட்ட உடனே பூ பூக்குது..!" உதட்டை மடித்துக் கொண்டு கண்கள் மின்ன சிரிக்க வஞ்சுக்கு ஒன்றுமே புரியவில்லை..

என்ன சொல்கிறான் என்று விழித்து குனிந்து பார்த்தபோதுதான் கழுத்தில் படர்ந்திருந்த அவன் கரம் தன் மார்பில் இறங்கியிருந்தை கவனித்தாள்..

கணவனின் ஸ்பரிசம் பட்டதில் உணர்ச்சிகள் கொதித்து தன்னையும் அறியாமல் பெண்மை விழித்து கூர்மையாகி போயிருந்த கோபுரங்கள் மிச்ச கதையை சொல்ல.. சட்டென அவனிடமிருந்து விலக முயன்றாள் வஞ்சி.. தன் பிடியை விடாமல் இன்னும் நெருக்கமாக அவளை அணைத்துக் கொண்டவன்..

"வ..ஞ்..சி.." என்று முனகி. அவள் தாடையை நிமிர்த்தி இதழோடு இதழ் சேர்த்து அவளை தன் பக்கம் திருப்பி இறுக்கி அணைத்துக் கொண்டான்..‌

வஞ்சியால் அவனை சமாளிக்க முடியவில்லை.. வன்மையாக முத்தமிடுகிறோம் என்று தெரியாத அளவிற்கு இதழ் சுவையில் மெய்மறந்து போயிருந்தான் ராயன்.. அவன் மயங்கி தளர்ந்து நின்ற வேளையிலே சட்டென விலகினாள் வஞ்சி..

கண்கள் கிறங்கி மூச்சு வாங்கியபடி இடுப்பில் கை வைத்து அவளை பார்த்தவன்..

"எதுக்குடி இந்த தவிப்பு.. சீக்கிரம் என்கிட்ட வந்துடு.. என்னால சத்தியமா முடியல..!" தாபத்தில் குரல் தழுதழுத்து நின்றது.. உதட்டை துடைத்துக் கொண்டு அங்கிருந்து வேகமாக ஓடியிருந்தவளை சோக சாயலுடன் வெறித்துப் பார்த்தான் ராயன்..

"இரவு நேரம்..!"

"டேய் தேவரா..! இங்க என்னடா பண்ற.. அதுவும் நடு ராத்திரியில.." அழகி அவனைத் தேடிக் கொண்டு வீட்டின் பின்பக்கம் வந்திருந்தாள்..

"கோர புல்லும்.. முள்ளு செடியும் எக்கதப்பா வளர்ந்து கிடக்கு நீங்க யாரும் பாக்கலையா.. அதான் வெட்டி களையெடுத்து இடத்தை சுத்தம் செய்யலாம்னு.." என்று வெற்றுடம்போடு பேண்ட்டை மட்டும் முட்டிவரை தூக்கி விட்டுக்கொண்டு மண்வெட்டியும் கோடாரியுமாக வேலை செய்து கொண்டிருந்தான் தேவராயன்..

"ஏன்டா அதுக்கு இதுதான் நேரமா..! இதெல்லாம் காலையில செய்யக் கூடாதா..?" அப்பத்தா கத்தினார்..

நிலவு வெளிச்சத்தில் அப்பத்தாவை நிமிர்ந்து பார்த்தான் தேவரா.. அவன் கண்கள் அந்த மங்கிய வெளிச்சத்திலும் பளபளத்தன..

"காலையில பேக்டரிக்கு போகாம இந்த வேலையை கட்டிகிட்டு அழ சொல்றியா என்னய..?"

"கூலி குடுத்தா ஆளுங்க வந்து வேலை செய்யப் போறாங்க.. நீ எதுக்குடா சிரமப்படணும்..?"

"எனக்கு இப்ப தூக்கம் வரலையே..! உடம்பு வலிச்சு ஓய்ஞ்சு போற மாதிரி ஏதாவது வேலை செய்யணும்.." என்றபடி கடப்பாறையால் மண் நிலத்தை ஓங்கி குத்தினான்..

"என்னடா நீ நடுராத்திரியில விவகாரம் பண்ணிக்கிட்டு இருக்க..! என்னதான்டா உன் பிரச்சனை..!"

கடப்பாரையை நிலத்தில் குத்தி தாங்கியபடி அப்பத்தாவை ஏறெடுத்துப் பார்த்தான் தேவரா..

"எனக்கு வஞ்சி வேணும் அப்பத்தா.." என்று எச்சில் விழுங்கினான்..

அழகி இயலாமையோடு வேதனையாக அவனை பார்த்தார்..‌

இன்று வஞ்சியின் முன்னழகை தொட்டு அவளை முத்தமிட்டதிலிருந்து உள்ளுக்குள் நடந்து கொண்டிருக்கும் இளமை போராட்டங்களை சமாளிக்கவே முடியவில்லை அவனால்..

இழுத்து மூச்சு விட்டான்..‌

"செத்துப் போயிடலாமானு இருக்கு அப்பத்தா.."

"ஐயோ ராசா என்னய்யா இப்படி சொல்ற.. என் ஈரக்கொலையே நடுங்குதே..!" அப்பத்தா பதறி கலங்கி தவித்தார்..

"பேசாம செஞ்சா தப்புக்கு அவ கிட்ட மனசார மன்னிப்பு கேட்டுடு தேவரா..‌" என்றார் குரல் தழுதழுக்க..

"அவ கால்ல விழுந்து மன்னிப்பு கேட்க கூட தயாரா இருக்கேன் அப்பத்தா.. அவதான் என்னை ஏத்துக்க மாட்டேங்கறாளே..!" கசங்கிய முகத்தோடு திரும்பி வெற்றிடத்தை வெறித்தவன் எச்சில் விழுங்கிக் கொண்டு..

"ஆமா.. நான் செஞ்சது தப்புதான்..! தெரியாம நடந்து போச்சு.. நான் என்ன செய்வேன் அப்பத்தா.. கொஞ்சங்கூட புரிஞ்சுக்காம எனைய கொல்லாம கொல்லுறா உன் பேத்தி.. நான் அவளால தினந்தினம் தூக்கமில்லாம மரண வேதனையை அனுபவிக்கிறேன்..! ஆனா நான் இல்லாம அவளால எப்படி நிம்மதியா இருக்க முடியுது அப்பத்தா..! நான் வேணும்னு ஒரு நாளாவது நினைச்சிருந்தா என்கிட்ட ஓடி வந்திருப்பா இல்ல..!" கனத்த குரல் லேசாக கரகரக்க கையில் பிடித்திருந்த கடப்பாரையை உதறிவிட்டு கிணற்றடிக்கு வந்தவன் குளிர்ந்த நீரை தலைவழியாக பக்கெட் பக்கெட்டாக மேலே ஊற்றிக் கொண்டு மாடியேறி வெட்டவெளியில் வெறுந்தரையில் சென்று படுத்துக்கொண்டான்..

அங்கே வந்து நின்ற அப்பத்தா.. தன் பேரனின் நிலை கண்டு மௌனமாக கண்ணீர் வடித்தார்..

தொடரும்
Apudi yena thapu panunapula devara ah
 
Top