• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 25

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
50
மருத்துவமனை வரை அவளோடு வேகமாக கைகோர்த்து வந்த தாண்டவன்.. குழந்தை அனுமதிக்கப்பட்டிருந்த அறையை நெருங்கியிருந்த வேளை கால்கள் வேருன்ற அப்படியே நின்றிருந்தான்..

அசையாமல் நின்றிருந்தவனால் தடுக்கப்பட்ட உமா.. விழிகள் இடுங்க திரும்பி பார்க்க அவன் முகத்தில் கலவரம்.. அவள் மணிக்கட்டை பற்றியிருந்த அவன் கரம் நடுங்கிக் கொண்டிருந்தது..

பகலவன் மட்டுமே இருக்கையின் ஓரத்தில் அமர்ந்து உறங்கிக் கொண்டிருந்தான்.. அண்ணன் அண்ணி வந்து நின்றதை அறியவில்லை அவன்.. மற்றவர்களோ அங்கு தங்க தடை விதிக்கப்பட்டிருந்த காரணத்தால் வீட்டிற்கு சென்று மறுநாள் காலையில் வருவதாக முடிவு செய்து இருந்தனர்..

"என்னாச்சு.. வாங்க".. அவனை இழுத்தாள் உமா..

வெளிறிப் போயிருந்தான் தாண்டவன்.. மீண்டும் பயம் தொற்றிக் கொண்டதோ!!.. "வேண்டாம் உமா.. எனக்கு பயமா இருக்கு.. நான் இப்படியே போய்டறேன்!!.. என்னை விட்டுடு".. விறுவிறுவென திரும்பி நடந்தவனை ஓடி சென்று கரம் பற்றி இழுத்தாள் உமா..

"என்ன மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறிடுச்சா!!.. இவ்வளவு சொன்னேனே உண்மை விளங்கலையா?".. என்றாள் கோபமாக ..

"உமா உனக்கு புரியல!!.. நானும் ஆரம்பத்தில் இதையெல்லாம் நம்பல.. வெங்கடேஷ் வரை ரிஸ்க் எடுத்தாச்சு.. இதை மூடநம்பிக்கைன்னு என்னால் ஒதுக்க முடியல.. என் குழந்தை உயிரை பணயம் வைக்க நான் தயாரா இல்லை.. நான் போறேன்.. பிள்ளைய பாத்துக்கோ" என்று.. அவளை விட்டு செல்வதிலேயே குறியாக இருந்தான்..

"அப்ப எதுக்குடா என்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட!!.. எதுக்காக குழந்தையை பெத்துகிட்ட!!".. ஊசி குத்துவது போல் அந்த கேள்வி அவன் முதுகை துளைத்தது..

நின்று திரும்பியவன் அடிபட்ட பார்வை பார்த்தான்.. மெல்ல நெருங்கி அவள் கன்னம் ஏந்தி "அதுதாண்டி நான் செஞ்ச தப்பு.. எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சது.. எங்கிருந்தாலும் வாழ்கன்னு வாழ்த்திட்டு.. நீ இல்லாம வாழ முடியும்னு தோணல.. உனக்கும் அப்படித்தானே!!.. நான் இல்லன்னா வேறா யாரையாவது கல்யாணம் செஞ்சுகிட்டு வாழ்ந்து இருப்பியா!!.. உன்னை ரொம்ப விரும்புறேன் உமி புரிஞ்சுக்கோ!!".. என்றான் இறங்கிய குரலில்..

"அப்போ வாங்க.. வாழ்வோ சாவோ சேர்ந்தே இருப்போம்.. உங்களை விட்டு பிரிஞ்சிருக்க முடியாது.. எங்களுக்கும் நீங்க வேணும்".. கன்னம் பற்றிய அவன் கரங்களை இறுக பிடித்துக் கொண்டு கண்கலங்கினாள் உமா.. இயலாமையோடு அவள் கண்களுக்குள் கலந்தான் தாண்டவன்..

"நான் சொன்ன உண்மைகள் போக உங்களுக்கு விளங்கும்.. இப்போ உங்க மனசுல பயம் ஆக்கிரமிச்சிருக்கு.. நிதானமா யோசிச்சா கடந்த கால வாழ்க்கையில எவ்வளவு சந்தோஷத்தை இழந்துட்டோம்னு உங்களுக்கு புரியும்.. எதையும் யோசிக்காதீங்க வாங்க மாமா!!"..

"மாமாவா!!".. அவன் விழிகள் ஆனந்த திகைப்போடு விரிந்தன..

"ஆ..ம்மா"..

"ஒரே ஒரு முறை உன்னை கட்டிக்கவா.. இங்க யாருமே இல்லை!!"..

"யோவ்.. வாய்யா".. அவன் கைப்பற்றி சிறுவனைப் போல் இழுத்துச் சென்றான்..

உள்ளே நுழைந்த கணம் ஏசியை தாண்டி அவன் இரும்பு தேகம்.. அச்சத்தில் நடுங்கியது..

"உமா.. ப்ளீஸ்.. என்னால முடியாது!!".. கண்களில் நீர் தேங்கியது..

அவன் குரலுக்கு செவி சாய்க்காமல் இழுத்துக் கொண்டு சென்றாள் உமா.. சட்டென அவள் பின்னே ஒளிந்து இடுப்பை கட்டிக்கொண்டு அவள் உயரத்திற்கு குனிந்து முதுகில் முகம் சாய்த்து குழந்தையை மிரட்சியோடு பார்த்தவனை என்னவென்று சொல்வது!!..

"எனக்கு பயமா இருக்கு உமாஆஆஆஆ".. அழுதுவிட்டான்..

"இப்படி வாங்க.. ஒன்னும் இல்ல இப்படி வா..ங்க.. பாப்பா உங்களை பார்க்கிறா பாருங்க.. உங்க குரல் கேட்டதும் கண்ணு விழிச்சிட்டா அவளை தொட்டு தூக்குங்க!!.. எதையோ நினைச்சு பயந்து உங்க மகளோட அன்பை இழந்துடாதீங்க!!.. ப்ளீஸ் மாமா அவளை தவிக்க விட்டுடாதீங்க!!".. மெல்ல நகர்த்தி அவனை கட்டிலில் அமர வைத்தாள்..

"டாடா".. பலவீனமாக முனகிய குழந்தையை கண்கள் விரித்து இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் தாண்டவன் நெஞ்சம் நடுங்கியது.. இயல்பு நிலைக்கு திரும்ப முடியவில்லை அவனால்..

"என்னால முடியல உமா.. நான் போறேன்" உதடுகள் முணுமுணுத்தன.. ஆனால் விழிகளோ இமைக்காமல் தன் மகளை பார்த்துக் கொண்டிருக்க..
தாண்டவனின் விரல்கள் பற்றி குழந்தையின் கன்னத்தில் வைத்தாள் உமா.. சட்டென அவன் உடல் சிலிர்த்தது..

"உமாஆஆஆஆ".. பதறினான்.. பிள்ளையின் முகம் காண அஞ்சி மனைவியினுள் புதைந்துகொள்ள நினைத்தான்..

"நான் வெளிய நிக்கிறேன் மாமா.. இனி நீங்களாச்சு.. உங்க மகளாச்சு".. இறுக பற்றியிருந்த கரத்தை விடுவித்துக் கொண்டு அவள் சென்று விட.. குரல் நடுங்க பக்கவாட்டில் திரும்பி .. "உ.. உமா.. உ.. உமா".. என்று கத்திய நேரம் குழந்தை "டா டா" என்று மெதுவாக அழைக்க சட்டென எழுந்து விட்டான்.. மனைவியோடு எளிதாக பொருந்தி விட்ட அவனால் குழந்தையை தொட்டு தூக்க இயலவில்லை.. கனவு பொக்கிஷம் கையருகே சிரிக்கிறது.. உணர்வுக் குவியலாக நின்றிருந்தான் தாண்டவன்.. மூச்சு வாங்கியது..

"டாடா"..

குழந்தையை வெறித்து பார்த்தான்.. "உமா".. உதடுகள் மட்டும் முணுமுணுத்தன..

"டாடா"..

"பாப்.. பா"

"டாடா.. சலைன் ஏற்றியிருந்த கரம் தூக்கி அவனை தூக்கச் சொன்னது..

மெல்ல நெருங்கி அமர்ந்தவன்.. நடுங்கும் கரத்தோடு குழந்தையின் கன்னத்தை விரலால் ஸ்பரிசித்தான்..

"டாடா.. ம்ம.. ம்ம"..

தயங்கி.. திணறி மெல்ல நெற்றி மகளின் முட்டியவன்.. அளவில்லாத நேசத்தோடு மெல்ல குலுங்கி அழுதான்..

"டாடா.. டாடா"..

சட்டென பிள்ளையை நெஞ்சோடு வாரி அணைத்துக் கொண்டு.. முகமெங்கும் முத்தமிட்டு.. இதுவரை தேக்கி வைத்திருந்த தந்தை பாசத்தை.. அவசரமாக வெளிப்படுத்தினான்..

"சாரிடா சாரிடா குட்டிமா.. அப்பாவை மன்னிச்சுடு.. என் மடியில தவழ வேண்டிய மாணிக்கத்தை தொட்டு தூக்க முடியாத பாவியாகி போயிட்டேன்.. அப்பாவை மன்னிச்சிடு கண்ணம்மா".. அவன் கதறியது புரியவில்லை.. ஆனால் என்றுமில்லாத பெரும் அதிசயமாக தந்தை தன்னை தொட்டு தூக்கியதில்.. பிரயத்தனப்பட்டு மெல்ல சிரித்தது குழந்தை..

"உம்மா".. கன்னத்தில் முத்தம் நெற்றியில் முத்தம்.. அத்தனையும் நெகிழ்ச்சியோடு வாங்கிக் கொண்டான்.. இதைவிட பெரும்பாக்கியம் வேறு ஏதேனும் உண்டா தெரியவில்லை!!.. உலகமே தன் வசப்பட்டது போல் கர்வம்!!.

"டாடா.. ம்ம.. ம்ம".. பிஞ்சு கரங்களால் அவன் கன்னம் பற்றி ஏதோ சொல்ல முயன்றாள் தேனமுதினி..

"பொம்மைதானே கண்ணம்மா.. அப்பா உடச்சிட்டேனா சாரி.. சாரிடா தங்கம்.. அப்பா உனக்கு நிறைய பொம்மை வாங்கி தரேன்.. இனிமே உன்னை விட்டு பிரியவே மாட்டேன்.. நீதான் என்னோட உலகம்".. குழந்தையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு அணைத்துக் கொண்டு கண்ணீர் வடித்தான்.. அவன் பரந்த மார்பினில் குட்டி டெடி பேர் பொம்மையாக அடங்கி விட்டாள் தேனமுதினி..

"அப்பாவும் பொண்ணும் அழுது முடிச்சாச்சா?.. நான் உள்ளே வரலாமா!!".. புன்முறுவலோடு உள்ளே வந்தாள் உமா..

"தேங்க்ஸ் உமா.. தேங்க்ஸ்".. இடுப்பைக் கட்டிக்கொண்டு நெஞ்சில் சாய்ந்து கொண்டான்.. இடப்பக்கம் அவன் நெஞ்சில் அடங்கியிருந்தாள் அமுதினி..

"பிரச்சனை என்னன்னு தெரிஞ்சதால என்னால தீர்க்க முடிஞ்சது.. இல்லைனா நம்ம வாழ்க்கை என்ன ஆகி இருக்கும் நினைச்சு பாருங்க.. இனிமே எதுவாயிருந்தாலும் வெளிப்படையா பேசுங்க மாமா".. அவன் தலையை வருடி கொடுத்தாள்.. கண்ணீரோடு அவள் மார்பில் புதைந்தான் தாண்டவன்..

அதன் பிறகான நாட்களில் இம்மியளவு பிள்ளையை விட்டு விலகுவதில்லை.. ஒரே விளையாட்டு.. புரியாத பேச்சு.. சொல்லாத கதைகள்.. என புது ஜென்மம் எடுத்திருந்தான்.. இதுவரை அகல விரியாத அவன் இதழ்கள் பிள்ளைக்காக தாராளமாக புன்னகைத்தன..

"அடேங்கப்பா மகளை பார்த்தால்தான் சிரிக்க தோணுது.. கெட்டிக்காரி.. என்னால முடியலையே!!".. உதடு சுழித்தாள் உமா..

அதற்கும் சிரித்தான்.. "என்னடி பிரச்சனை இங்க வா!!.. மாமா மடியில உட்காரு.. உன்ன பாத்தும் சிரிக்கிறேன்"..

"அடடா ஆசைதான்!!.. இது ஹாஸ்பிடல்.. நினைவு இருக்கட்டும்.. அப்புறம் உங்க அப்பா வந்திருக்காரு.. அவர் மகனை பார்க்கணுமாம்".. உமா சொன்னதில் சட்டென எழுந்து விட்டான்..

"என்னையா.. ஏன் பாக்கணும்".. பள்ளி மாணவன் தலைமை ஆசிரியர் முன்னிருப்பது போல் அவன் முகத்தில் பதட்டம் கண்டு சிரித்தாள் உமா..

எதிரிகளை பார்த்து கூட பயந்ததில்லை உறவுகளை பார்த்து ஏன் இந்த பயம்!!..

"அவரை ஃபேஸ் பண்ண ஒரு மாதிரி இருக்குடி.. பேசியே ரொம்ப நாள் ஆச்சு.. சங்கடமா இருக்கு உமா".. பிள்ளையாய் சிணுங்கினான்...

"ஒரு சங்கடமும் வேண்டாம்.. எப்பவும் போல இயல்பா பேசுங்க.. நடந்ததெல்லாம் நான் அவங்க கிட்ட சொல்லிட்டேன்.. எல்லோரும் உங்களை ஏத்துக்க தயாரா இருக்காங்க!!.. உங்க அப்பா ரொம்ப வருத்தப்பட்டார்.. உங்க கிட்ட நாலு வார்த்தை பேசினா தான் மனசுக்கு ஆறுதலா இருக்குமாம்.. பேசுங்க.. நான் போறேன்".. அவள் வெளியே சென்று விட்டாள்.. ராஜேஸ்வரன் உள்ளே வந்தார்..

தாண்டவன் ஒரு மாதிரி அவஸ்தையாக உணர்ந்தான்.. அமர்ந்திருப்பதா அல்லது எழுந்து நிற்பதா தெரியவில்லை!!..

அவன் அருகே வந்து நின்றிருந்தார் ராஜேஷ்வரன்.. ஓரிரு நிமிடங்கள் மௌனம்.. இருவருமே பேசவில்லை.. ராஜேஷ்வரன் தாண்டவனை பார்த்திருக்க அவனும் எங்கு பார்ப்பது என தெரியாமல் கருவிழிகள் உருள அமர்ந்திருந்தான்.. குட்டி பாப்பா அவன் வாங்கி தந்த புது வாத்து பொம்மையுடன் ஒரே விளையாட்டு!!..

"உன் அம்மா இறந்ததுக்கு பிறகு நான் ரங்கநாயகியை வேற வழி இல்லாம தான் கல்யாணம் செஞ்சுக்கிட்டேன்.. ரொம்ப வருஷம் அவளை மனைவியா ஏத்துக்க முடியாமல் தவிச்சேன்.. ஒரு கட்டத்துல நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழ வேண்டியதா போச்சு.. நிச்சயமா இதுல எந்த சதியும் இல்லை உன் அம்மாவுக்கு நான் துரோகம் செய்யல"..

"எ.. எனக்கு தெரியும்".. என்றான் தடுமாற்றத்துடன்..

"என் பிள்ளை.. மனசு விரும்பி தனிமையில தவிச்சிட்டு இருந்தப்போ நான் சந்தோஷமா இருந்திருக்கேன்!!.. எனக்கு மன்னிப்பே கிடையாது!!"..

"உங்க மேல எந்த தப்பும் இல்லை".. அவரை நிமிர்ந்து பார்க்கவில்லை தாண்டவன்..

நெகிழ்ந்தார் இராஜேஸ்வரன்.. "அப்பாவை மன்னிப்பியா தாண்டவா.. பழையபடி என்கிட்ட பேசுவியா?".. குரல் தழுதழுத்தது தாண்டவனை நெருங்கி இருந்தார் ராஜேஸ்வரன்..

தாண்டவன் நிமிர்ந்து அவர் முகத்தை ஏறிட்டான்.. சின்னஞ்சிறு பிள்ளையின் தேடல் அந்த விழிகளில்.. மெல்ல அணைத்துக் கொண்டார் மகனை.. அவனும் ராஜேஷ்வரனை கட்டி அணைத்துக் கொண்டான்.. இருவரின் விழிகளிலும் நீர்.. பாப்பா பார்த்துக் கொண்டே இருந்தாள்..

பாசத்தில் உடைந்தான்.. "சாரிப்பா.. சாரி".. அழுகையினூடே வெளிப்பட்டது தாண்டவனின் குரல்..

"நீ என்னடா தப்பு செஞ்ச.. சாரி சொல்றதுக்கு.. நான் உன்கிட்ட வந்து பேசி இருக்கணும் உன்னை விட்டிருக்க கூடாது.. என்னவோ ஏதோ நினைச்சு எப்படியோ போயிடுச்சு.. என்னை மன்னிச்சிடுடா.. அவன் முதுகை வருடி கொடுத்தார்.. ஆசுவாசப்பட்டிருந்தான் தாண்டவன்..

இருவரும் விலகும் நேரத்தில் இயல்பு நிலையை அடைந்திருந்தான்.. மகனின் முகம் கண்டு திருப்தியாக புன்னகைத்தார் ராஜேஸ்வரன்.. அவனும் சிரித்தான்.. மேகங்கள் விலகி நிலவு பளிச்சென தெரிவது போல் சோகங்கள் மறைய தாண்டவனின் முகம் பொலிவானது.. ரங்கநாயகி தாண்டவனிடம் இயல்பாக பேச முயற்சித்தாள்.. கேட்ட வார்த்தைக்கு பதில் சொன்னான்.. என்னவோ கலகலவென்று பேச முடியவில்லை அவனால்.. ரங்கநாயகி புரிந்து கொண்டாள்.. பகலவனும் ஷ்ராவனியும் அவனிடம் ஒரு வார்த்தை கூட பேசியிருக்கவில்லை.. எப்படி ஆரம்பிப்பது என்ற தயக்கம்.. எது எப்படியோ ஒரு வழியாக குடும்பம் ஒன்று சேர்ந்ததில் நிம்மதி அடைந்த முதல் ஜீவன் உமா தான்..

அவன் கொஞ்சம் இயல்பாக சிரிக்க ஆரம்பித்திருந்ததில் குழந்தையை தூக்கிக் கொஞ்ச ஆரம்பித்திருந்ததில்.. உமா உமா என்று அவள் புடவை முந்தானை பிடித்து சுற்ற ஆரம்பித்திருந்ததில் தனஞ்செயன் குடும்பம்.. ஒருவேளை உமா புருஷனோட உடம்புல ஆவி புகுந்துருச்சோ என்று ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்..

மாமனாரிடம் மட்டுமே கணவனை பற்றி ரகசியங்களை பகிர்ந்திருந்தாள்.. மற்றவர்களிடம் இது பற்றி பேசவில்லை..

ஆழ்துளை கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை போல்.. சகஜமாக பேச வந்த உறவுகளிடம் இயல்பாக பேச முடியாமல் திணறினான்.. முகம் மாறியவர்களிடம் "கொஞ்சம் அவருக்கு டைம் கொடுங்க".. என கேட்டுக் கொண்டாள் உமா.. குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாது போனதில் தாண்டவன் திருந்தி விட்டான்.. இப்படித்தான் அவர்கள் அனுமானம் இருந்தது..

பாப்பா பூரண குணமடைந்து விட்டாள்.. வீட்டுக்கு வந்தாயிற்று..

வெறித்தனமாக உடற்பயிற்சி முடித்து வேர்த்து விறுவிறுத்து வந்தவன்.. சமையல் கட்டில் அவளை தேடிச்சென்று.. புடவை முந்தானை மொத்தமாக உருவி தன் முகத்தை துடைத்தான்..

சலித்துக் கொண்டாள் உமா.. "இங்க தொடச்சா பத்தாதா.. இங்கதான் துடைக்கணுமா!!".. மார்பு சேலையை காட்டியபடி முறைக்க..

"இங்கதான் வாசமா இருக்கு".. என்று ஆழ்ந்த மூச்சு இழுத்தான் தாண்டவன்..

"அடடா.. பேசாம போங்க காலையிலேயே ஆரம்பிக்காதீங்க!!.. எனக்கு நிறைய வேலை இருக்கு.. பாப்பா எழுந்திடுவா!!".. சரிந்த முந்தானையை சரிப்படுத்திக் கொண்டு இடுப்பில் இழுத்து சொருகிக் கொண்டவள் அவனை திசை திருப்பி விட்டு வேலையை கவனிக்க முயன்றாள்..

இடுப்போடு கட்டிக்கொண்டு அவள் முதுகினில் இதழ் உரசினான்.. துளிர்த்திருந்த ஒவ்வொரு வியர்வை துளியும் இதழ்களால் ஒற்றி எடுக்கப்பட்டு முத்தங்களாக விழுந்தன..

"என்னோட வியர்வைல இப்படி ஒரு வாசம் அடிக்கலையே.. அதென்ன.. உன் வியர்வை மட்டும் சந்தன வாசம் அடிக்குது.. ஆளை மயக்குது".. சொக்கினான் தாண்டவன்..

"இப்ப எல்லாம் நிறைய பேசுறீங்களே!! சபாஷ்"..

"பேச கத்துக்கொடுத்தவளே நீதானே!!".. ஆனா சந்தன வாசத்துக்குதான் பாம்பு வருமாம் தெரியுமா!!".. அவன் இதழ்கள் கன்னத்தில் குறுகுறுத்தன..

"இந்த டபுள் மீனிங் வசனமெல்லாம் என்கிட்ட வேண்டாம்".. தொலைச்சிடுவேன் கத்தியை காட்டி மிரட்டினாள் உமா..

"என்னடி மிரட்டுற?"..

"பாப்பா எழுந்திடுவா போய் பாருங்க!!".. மீண்டும் உருளைக் கிழங்கை வெட்டினாள்..

"இருடி!!.. இன்னும் கொஞ்ச நேரம் உன் வாசத்தை அனுபவிச்சுக்கிறேன்"..

"அடடா!!.. என்ன உங்க கூட வம்பா போச்சு.. என்ன இது புது ஆராய்ச்சி?"..

"ஹான்.. என் பொண்டாட்டியோட தேகத்திற்கு இயற்கையிலேயே நறுமணம் உண்டான்னு ஒரு ஆராய்ச்சி"..

"உங்களுக்கு என் மேல தீராத மோகம்.. அதனால அப்படி தோணுது.. பெண் வாசம் ஆணை ஈர்க்கும்.. ஆண் வாசம் பெண்ணை ஈர்க்கும்.. இதுதான் இயற்கையின் நியதி"..

"அப்போ உனக்கு அப்படி தோணலையா உமி"..

"ஏன் தோணாம?.. சட்டென அவன் பக்கம் திரும்பியவள் அவன் அரை கை பனியன் வழியே திமிறிப் புடைத்த புஜங்களில் மீண்டும் பூக்களாய் அரும்பியிருந்த வியர்வையை தன் இதழ்களால் ஒற்றி எடுத்தாள்..

"உன் வியர்வை வாசம் ரொம்ப பிடிக்கும் சண்டக்காரா!!"..

"சண்டக்காரனா?"..

"ஆமா.. ஸ்டண்ட் மேன்.. ஃபைட்டர்.. அப்போ சண்டைக்காரன் தானே".. கள்ளுறும் போதைவிழிகளோடு அவன் முகம் ஏறிட்டாள்.. இருவரின் விழிகளும் நேர்கோட்டில் சந்தித்த பின் பேச்சு வார்த்தை இல்லை.. மோகநிலை.. மோனநிலை.

சட்டென அவளை கைகளில் அள்ளிக் கொண்டான் தாண்டவன்..

"வேண்டாம்.. வேண்டாம்.. பாப்பா.. எழுந்திடுவா.. விடுங்க".. கிசுகிசுப்பாக சிணுங்கிய போதிலும் அவள் விருப்பமே வெட்கத்தோடு வெளிப்படுவதாய்!!.. விழி வழியே அவள் விண்ணப்பத்தை கண்ட பிறகு தானே.. நிறைவேற்றும் பொருட்டு அள்ளிச் செல்கிறான்..

கதவை சாத்திவிட்டு அவளை கீழே கிடத்தி மேலே படர்ந்தான்..

"பாப்பா எழுந்திடுவா!!"..

"அவ எழுந்துக்க மாட்டா.. இப்போ அது மட்டும் தான் உன் பிரச்சனையா?"..

"நான் அப்படி சொல்ல வரல!!"..

"உமி"..

"ஹ்ம்ம்"..

"அம்மு"..

"என்...ன?"..

"எனக்குள்ள ஒளிஞ்சிருக்கிற மென்மையான பக்கத்தை பார்க்கிறியா?"..

"வாய்ப்பே இல்ல.. அப்படி ஒருத்தன் உங்களுக்குள்ள இல்ல!!"..

தாண்டவனின் விழிகள் இடுங்கின!!..

"ஏன்டி அப்படி சொல்றே.. உன்கிட்ட எவ்வளவு சாஃப்டா பேசுறேன்.. இப்ப எல்லாம் உன்கிட்ட ஹார்ஷா நடந்துக்கிறதே இல்லயே!!"..

"அதெல்லாம் சரி தான்.. ஆனா இந்த விஷயத்துல நீங்க ஒரே ஸ்பீட்தான்.. பிரேக் இல்லாத வண்டி.. நிதானம் கிடையாது"..

"என்னடி சொல்ற.. இப்போ என் மனசுக்குள்ள நிதானம் வந்திருக்கு.. சந்தோஷம் கூடி போயிருக்கு.. வாழ்க்கையை அனுபவிச்சு வாழறேன்.. முன்ன மாதிரி அந்த தவிப்பு இல்லை.. ஏக்கம் இல்லை"..

"ஆனா என் மேல காதல் நிறைய இருக்கு.. மோகம்.. அது அளவு கூடி தெரியுது!!"..

"பேசி பிரயோஜனம் இல்ல.. செக் பண்ணி பாத்துடுவோமா!!"..

"ஹ்ம்ம்".. என்று முடிப்பதற்குள் அவள் இதழ்களை மென்மையாக பற்றி இருந்தான்.. ஆரம்பம் தான் மென்மை.. முடிவு என்னவோ வன்மைதான்..

எப்போதும் போல் தவிப்பு காதல் ஆவேசம் என அவளை படாத பாடு படுத்திவிட்டு அத்தனையும் முடிந்த பிறகு பரிதாபமாக விழித்தான்.. கலைந்த ஓவியமாக ஏகத்துக்கும் மூச்சு வாங்கி கிடந்தவள் அவன் பார்வையில் சிரித்தாள்..

"நான்தான் சொன்னேனே.. மென்மைக்கும் உங்களுக்கும் ரொம்ப தூரம்னு"..

"போடி".. செல்லக் கோபத்தோடு அவள் கழுத்தில் சரிந்தான்..

"ஆனா.. இந்த சண்டைக்காரனோட முரட்டுத்தனம் தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. பொம்மையை கையில கொடுத்த உடனே அதை வேகமா முத்தமிட்டு கடிக்கிற குழந்தை மாதிரி".. கண் சிமிட்டினாள்.. முகம் மலர்ந்தான் தாண்டவன்.. மீண்டும் ஒரு நிறைவான தேடல்..

ஒரே நேர் கோட்டில் செல்லும் ரயில்களும் கூட சில நேரங்களில் தடம் மாறத்தான் வேண்டும்.. வாழ்க்கை மட்டும் விதிவிலக்கா என்ன?.. எதிர்பாராத நேரத்தில் ஒரு நெருப்பு பொறி தோன்றும்.. ஒட்டுமொத்த வாழ்க்கையும் தலைகீழாக மாறிப் போகும்..

எப்பேர்பட்ட துன்பங்களின் நடுவிலும் வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றிக் கொள்வது நம் கையில் தான் இருக்கிறது என்பதை தாண்டவன் புரிந்து கொண்டிருந்தான்.. உமா புரிய வைத்திருந்தாள்.. குட்டி பனித்துளி.. இதழ் விரித்த மலர் காலை சூரியன்.. பாப்பாவின் பொக்கை வாய் புன்னகை.. ரங்கநாயகியின் தவிப்பான பார்வை.. தம்பி தங்கைகளின் பயம்.. ராஜேஸ்வரனின் பாசம்.. அத்தனையும் தாண்டி உமாவின் காதல் என ஒவ்வொன்றும் அவனை சந்தோஷப்படுத்துவதாய் உணர்ந்தான்.. வாழ்க்கையை ரசித்தான்..

"உமா.. உமாஆஆஆஆ.. எங்கடி இருக்க".. கோபத்தோடு கத்திக் கொண்டிருந்தான் தாண்டவன்..

"அடக்கடவுளே!! இப்ப என்ன பஞ்சாயத்து தெரியலையே!!".. இடுப்பில் கை வைத்து சலித்தாள் உமா..

தொடரும்..
 
Last edited:
New member
Joined
May 22, 2023
Messages
8
மருத்துவமனை வரை அவளோடு வேகமாக கைகோர்த்து வந்த தாண்டவன்.. குழந்தை அனுமதிக்கப்பட்டிருந்த அறையை நெருங்கியிருந்த வேளை கால்கள் வேருன்ற அப்படியே நின்றிருந்தான்..

அசையாமல் நின்றிருந்தவனால் தடுக்கப்பட்ட உமா விழிகள் இடுங்க திரும்பி பார்க்க அவன் முகத்தில் கலவரம்.. அவள் மணிக்கட்டை பற்றியிருந்த அவன் கரம் நடுங்கிக் கொண்டிருந்தது..

பகலவன் மட்டுமே இருக்கையின் ஓரத்தில் அமர்ந்து உறங்கிக் கொண்டிருந்தான்.. அண்ணன் அண்ணி வந்து நின்றதை அறியவில்லை அவன்.. மற்றவர்களோ அங்கு தங்க தடை விதிக்கப்பட்டிருந்த காரணத்தால் வீட்டிற்கு சென்று மறுநாள் காலையில் வருவதாக முடிவு செய்து இருந்தனர்..

"என்னாச்சு.. வாங்க".. அவனை இழுத்தாள் உமா..

வெளியில் போயிருந்தான் தாண்டவன்.. மீண்டும் பயம் தொற்றிக் கொண்டதோ!!.. "வேண்டாம் உமா.. எனக்கு பயமா இருக்கு.. நான் இப்படியே போய்டுறேன்!!.. என்னை விட்டுடு".. விறுவிறுவென திரும்பி நடந்தவனை ஓடி சென்று கரம் பற்றி இழுத்தாள் உமா..

"என்ன மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறிடுச்சா!!.. இவ்வளவு சொன்னேனே உண்மை விளங்கலையா?".. என்றாள் கோபமாக ..

"உமா உனக்கு புரியல!!.. நானும் ஆரம்பத்தில் இதையெல்லாம் நம்பல.. வெங்கடேஷ் வரை ரிஸ்க் எடுத்தாச்சு.. இதை மூடநம்பிக்கைன்னு என்னால் ஒதுக்க முடியல.. என் குழந்தை உயிரை பணயம் வைக்க நான் தயாரா இல்லை.. நான் போறேன் பிள்ளைய பாத்துக்கோ" என்று.. அவளை விட்டு செல்வதிலேயே குறியாக இருந்தான்..

"அப்ப எதுக்குடா என்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட!!.. எதுக்காக குழந்தையை பெத்துகிட்ட!!".. ஊசி குத்துவது போல் அந்த கேள்வி அவன் முதுகை துளைத்தது..

நின்று திரும்பியவன் அடிபட்ட பார்வை பார்த்தான்.. மெல்ல நெருங்கி அவள் கன்னம் ஏந்தியவன் "அதுதாண்டி நான் செஞ்ச தப்பு.. எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சது.. எங்கிருந்தாலும் வாழ்கன்னு வாழ்த்திட்டு.. நீ இல்லாம வாழ முடியும்னு தோணல.. உனக்கும் அப்படித்தானே!!.. நான் இல்லன்னா வேறா யாரையாவது கல்யாணம் செஞ்சுகிட்டு வாழ்ந்து இருப்பியா!!.. உன்னை ரொம்ப விரும்புறேன் உமி புரிஞ்சுக்கோ!!".. என்றான் இறங்கிய குரலில்..

"அப்போ வாங்க.. வாழ்வோ சாவோ சேர்ந்தே இருப்போம்.. உங்களை விட்டு பிரிஞ்சிருக்க முடியாது.. எங்களுக்கும் நீங்க வேணும்".. கன்னம் பற்றிய அவன் கரங்களை இறுக பிடித்துக் கொண்டு கண்கலங்கினாள் உமா.. இயலாமையோடு அவள் கண்களுக்குள் கலந்தான் தாண்டவன்..

"நான் சொன்ன உண்மைகள் போக உங்களுக்கு விளங்கும்.. இப்போ உங்க மனசுல பயம் ஆக்கிரமிச்சிருக்கு.. நிதானமா யோசிச்சா கடந்த கால வாழ்க்கையில எவ்வளவு சந்தோஷத்தை இழந்துட்டோம்னு உங்களுக்கு புரியும்.. எதையும் யோசிக்காதீங்க வாங்க மாமா!!"..

"மாமாவா!!".. அவன் விழிகள் ஆனந்த திகைப்போடு விரிந்தன..

"ஆ..ம்மா"..

"ஒரே ஒரு முறை உன்னை கட்டிக்கவா.. இங்க யாருமே இல்லை!!"..

"யோவ்.. வாய்யா".. அவன் கைப்பற்றி சிறுவனைப் போல் இழுத்துச் சென்றான்..

உள்ளே நுழைந்த கணம் ஏசியை தாண்டி அவன் இரும்பு தேகம்.. அச்சத்தில் நடுங்கியது..

"உமா.. ப்ளீஸ்.. என்னால முடியாது!!".. கண்களில் நீர் தேங்கியது..

அவன் குரலுக்கு செவி சாய்க்காமல் இழுத்துக் கொண்டு சென்றாள் உமா.. சட்டென அவள் பின்னே ஒளிந்து இடுப்பை கட்டிக்கொண்டு அவள் உயரத்திற்கு குனிந்து முதுகில் முகம் சாய்த்து குழந்தையை மிரட்சியோடு பார்த்தவனை என்னவென்று சொல்வது!!..

"எனக்கு பயமா இருக்கு உமாஆஆஆஆ".. அழுதுவிட்டான்..

"இப்படி வாங்க.. ஒன்னும் இல்ல இப்படி வா..ங்க.. பாப்பா உங்களை பார்க்கிறா பாருங்க.. உங்க குரல் கேட்டதும் கண்ணு விழிச்சிட்டா அவளை தொட்டு தூக்குங்க!!.. எதையோ நினைச்சு பயந்து உங்க மகளோட அன்பை இழந்துடாதீங்க!!.. ப்ளீஸ் மாமா அவளை தவிக்க விட்டுடாதீங்க!!".. மெல்ல நகர்த்தி அவனை கட்டிலில் அமர வைத்தாள்..

"டாடா".. பலவீனமாக முனகிய குழந்தையை கண்கள் விரித்து இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் தாண்டவன் நெஞ்சம் நடுங்கியது.. இயல்பு நிலைக்கு திரும்ப முடியவில்லை அவனால்..

"என்னால முடியல உமா.. நான் போறேன்" உதடுகள் முணுமுணுத்தன.. ஆனால் விழிகளோ இமைக்காமல் தன் மகளை பார்த்துக் கொண்டிருக்க..
தாண்டவனின் விரல்கள் பற்றி குழந்தையின் கன்னத்தில் வைத்தாள் உமா.. சட்டென அவன் உடல் சிலிர்த்தது..

"உமாஆஆஆஆ".. பதறினான்.. பிள்ளையின் முகம் காண அஞ்சி மனைவியினுள் புதைந்துகொள்ள நினைத்தான்..

"நான் வெளிய நிக்கிறேன் மாமா.. இனி நீங்களாச்சு.. உங்க குழந்தையாச்சு".. இறுக பற்றியிருந்த கரத்தை விடுவித்துக் கொண்டு அவள் சென்று விட.. குரல் நடுங்க பக்கவாட்டில் திரும்பி .. "உ.. உமா.. உ.. உமா".. என்று கத்தியவன் குழந்தை "டா டா" என்று மெதுவாக அழைக்க சட்டென எழுந்து விட்டான்.. மனைவியோடு எளிதாக பொருந்தி விட்ட அவனால் குழந்தையை தொட்டு தூக்க இயலவில்லை.. கனவு பொக்கிஷம் கையருகே சிரிக்கிறது.. உணர்வுக் குவியலாக நின்றிருந்தான் தாண்டவன்.. மூச்சு வாங்கியது..

"டாடா"..

குழந்தையை வெறித்து பார்த்தான்.. "உமா".. உதடுகள் மட்டும் முணுமுணுத்தன..

"டாடா"..

"பாப்.. பா"

"டாடா.. சலைன் ஏற்றியிருந்த கரம் தூக்கி அவனை தூக்கச் சொன்னது..

மெல்ல நெருங்கி அமர்ந்தவன்.. நடுங்கும் கரத்தோடு குழந்தையின் கன்னத்தை விரலால் ஸ்பரிசித்தான்..

"டாடா.. ம்ம.. ம்ம"..

பிள்ளையின் நெற்றியோடு தயங்கி.. திணறி மெல்ல நெற்றி முட்டியவன்.. அளவில்லாத நேசத்தோடு மெல்ல குலுங்கி அழுதான்..

"டாடா.. டாடா"..

சட்டென பிள்ளையை நெஞ்சோடு வாரி அணைத்துக் கொண்டவன்.. முகமெங்கும் முத்தமிட்டு.. இதுவரை தேக்கி வைத்திருந்த தந்தை பாசத்தை.. அவசரமாக வெளிப்படுத்தினான்..

"சாரிடா சாரிடா குட்டிமா.. அப்பாவை மன்னிச்சுடு.. என் மடியில தவழ வேண்டிய மாணிக்கத்தை தொட்டு தூக்க முடியாத பாவியாகி போயிட்டேன்.. அப்பாவை மன்னிச்சிடு கண்ணம்மா".. அவன் கதறியது புரியவில்லை.. ஆனால் என்றுமில்லாத பெரும் அதிசயமாக தந்தை தன்னை தொட்டு தூக்கியதில்.. பிரயத்தனப்பட்டு மெல்ல சிரித்தது குழந்தை..

"உம்மா".. கன்னத்தில் முத்தம் நெற்றியில் முத்தம்.. அத்தனையும் நெகிழ்ச்சியோடு வாங்கிக் கொண்டான்.. இதைவிட பெரும்பாக்கியம் வேறு ஏதேனும் உண்டா தெரியவில்லை!!.. உலகமே தன் வசப்பட்டது போல் கர்வம்!!.

"டாடா.. ம்ம.. ம்ம".. பிஞ்சு கரங்களால் அவன் கன்னம் பற்றி ஏதோ சொல்ல முயன்றாள் தேனமுதினி..

"பொம்மைதானே கண்ணம்மா.. அப்பா உடச்சிட்டேனா சாரி.. சாரிடா தங்கம்.. அப்பா உனக்கு நிறைய பொம்மை வாங்கி தரேன்.. இனிமே உன்னை விட்டு பிரியவே மாட்டேன்.. நீதான் என்னோட உலகம்".. குழந்தையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு அணைத்துக் கொண்டு கண்ணீர் வடித்தான்.. அவன் பரந்த மார்பினில் குட்டி டெடி பேர் பொம்மையாக அடங்கி விட்டாள் தேனமுதினி..

"அப்பாவும் பொண்ணும் அழுது முடிச்சாச்சா?.. நான் உள்ளே வரலாமா!!".. புன்முறுவலோடு உள்ளே வந்தாள் உமா..

"தேங்க்ஸ் உமா.. தேங்க்ஸ்".. கட்டிக்கொண்டு நெஞ்சில் சாய்ந்து கொண்டான்.. இடப்பக்கம் அவன் நெஞ்சில் அடங்கியிருந்தாள் அமுதினி..

"பிரச்சனை என்னன்னு தெரிஞ்சதால என்னால தீர்க்க முடிஞ்சது.. இல்லைனா நம்ம வாழ்க்கை என்ன ஆகி இருக்கும்.. இனிமே எதுவாயிருந்தாலும் வெளிப்படையா பேசுங்க மாமா".. அவன் தலையை வருடி கொடுத்தாள்.. கண்ணீரோடு அவள் மார்பில் புதைந்தான் தாண்டவன்..

அதன் பிறகான நாட்களில் இம்மியளவு பிள்ளையை விட்டு விலகுவதில்லை.. ஒரே விளையாட்டு புரியாத பேச்சு.. சொல்லாத கதைகள்.. என புது ஜென்மம் எடுத்திருந்தான்.. இதுவரை அகல விரியாத அவன் இதழ்கள் பிள்ளைக்காக தாராளமாக புன்னகைத்தன..

"அடேங்கப்பா மகளை பார்த்தால் தான் சிரிக்க தோணுது.. கெட்டிக்காரி.. என்னால முடியலையே!!".. உதடு சுழித்தாள் உமா..

அதற்கும் சிரித்தான்.. "என்னடி பிரச்சனை இங்க வா!!.. மாமா மடியில உட்காரு.. உன்ன பாத்தும் சிரிக்கிறேன்"..

"அடடா ஆசைதான்!!.. இது ஹாஸ்பிடல்.. நினைவு இருக்கட்டும்.. அப்புறம் உங்க அப்பா வந்திருக்காரு.. அவர் மகனை பார்க்கணுமாம்".. உமா சொன்னதில் சட்டென எழுந்து விட்டான்..

"என்னையா.. ஏன் பாக்கணும்".. பள்ளி மாணவன் தலைமை ஆசிரியர் முன்னிருப்பது போல் அவன் முகத்தில் பதட்டம் கண்டு சிரித்தாள் உமா..

எதிரிகளை பார்த்து கூட பயந்ததில்லை உறவுகளை பார்த்து ஏன் இந்த பயம்!!..

"அவரை ஃபேஸ் பண்ண ஒரு மாதிரி இருக்குடி.. பேசியே ரொம்ப நாள் ஆச்சு.. சங்கடமா இருக்கு உமா".. பிள்ளையாய் சிணுங்கினான்...

"ஒரு சங்கடமும் வேண்டாம்.. எப்பவும் போல இயல்பா பேசுங்க நடந்ததெல்லாம் நான் அவங்க கிட்ட சொல்லிட்டேன்.. எல்லோரும் உங்களை ஏத்துக்க தயாரா இருக்காங்க!!.. உங்க அப்பா ரொம்ப வருத்தப்பட்டார்.. உங்க கிட்ட நாலு வார்த்தை பேசினா தான் மனசுக்கு ஆறுதலா இருக்குமாம்.. பேசுங்க.. நான் போறேன்".. அவள் வெளியே சென்று விட்டாள்.. ராஜேஸ்வரன் உள்ளே வந்தார்..

தாண்டவன் ஒரு மாதிரி அவஸ்தையாக உணர்ந்தான்.. அமர்ந்திருப்பதா அல்லது எழுந்து நிற்பதா தெரியவில்லை!!..

அவன் அருகே வந்து நின்றிருந்தார் ராஜேஷ்வரன்.. ஓரிரு நிமிடங்கள் மௌனம்.. இருவருமே பேசவில்லை.. ராஜேஷ்வரன் தாண்டவனை பார்த்திருக்க அவனும் எங்கு பார்ப்பது என தெரியாமல் கருவிழிகள் உருள அமர்ந்திருந்தான்.. குட்டி பாப்பா அவன் வாங்கி கொடுத்த புது வாத்து பொம்மையுடன் ஒரே விளையாட்டு!!..

"உன் அம்மா இறந்ததுக்கு பிறகு நான் ரங்கநாயகியை வேற வழி இல்லாம தான் கல்யாணம் செஞ்சுக்கிட்டேன்.. ரொம்ப வருஷம் அவளை மனைவியா ஏத்துக்க முடியாமல் தவிச்சேன்.. ஒரு கட்டத்துல நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழ வேண்டியதா போச்சு.. நிச்சயமா இதுல எந்த சதியும் இல்லை உன் அம்மாவுக்கு நான் துரோகம் செய்யல"..

"எ.. எனக்கு தெரியும்".. என்றான் தடுமாற்றத்துடன்..

"என் பிள்ளை.. மனசு விரும்பி தனிமையில தவிச்சிட்டு இருந்தப்போ நான் சந்தோஷமா இருந்திருக்கேன்!!.. எனக்கு மன்னிப்பே கிடையாது!!"..

"உங்க மேல எந்த தப்பும் இல்லை".. அவரை நிமிர்ந்து பார்க்கவில்லை தாண்டவன்..

நெகிழ்ந்தார் இராஜேஸ்வரன்.. "அப்பாவை மன்னிப்பியா தாண்டவா.. பழையபடி என்கிட்ட பேசுவியா?".. குரல் தழுதழுத்தது தாண்டவனை நெருங்கி இருந்தார் ராஜேஸ்வரன்..

நிமிர்ந்து அவர் முகத்தை ஏறிட்டான் தாண்டவன்.. சின்னஞ்சிறு பிள்ளையின் தேடல் அந்த விழிகளில்.. மெல்ல அணைத்துக் கொண்டார் மகனை.. அவனும் ராஜேஷ்வரனை கட்டி அணைத்துக் கொண்டான்.. இருவரின் விழிகளிலும் நீர்.. பாப்பா பார்த்துக் கொண்டே இருந்தாள்..

பாசத்தில் உடைந்தான்.. "சாரிப்பா.. சாரி".. அழுகையினூடே வெளிப்பட்டது தாண்டவனின் குரல்..

"நீ என்னடா தப்பு செஞ்ச சாரி சொல்றதுக்கு.. நான் உன்கிட்ட வந்து பேசி இருக்கணும் உன்னை விட்டிருக்க கூடாது.. என்னவோ ஏதோ நினைச்சு எப்படியோ போயிடுச்சு.. என்னை மன்னிச்சிடுடா.. அவன் முதுகை வருடி கொடுத்தார்.. ஆசுவாசப்பட்டிருந்தான் தாண்டவன்..

இருவரும் விலகும் நேரத்தில் இயல்பு நிலையை அடைந்திருந்தான்.. மகனின் முகம் கண்டு திருப்தியாக புன்னகைத்தார் ராஜேஸ்வரன்.. அவனும் சிரித்தான்.. மேகங்கள் விலகி நிலவு பளிச்சென தெரிவது போல் சோகங்கள் மறைய தாண்டவனின் முகம் பொலிவானது.. ரங்கநாயகி தாண்டவனிடம் இயல்பாக பேச முயற்சித்தாள்.. கேட்ட வார்த்தைக்கு பதில் சொன்னான்.. என்னவோ கலகலவென்று பேச முடியவில்லை அவனால்.. ரங்கநாயகி புரிந்து கொண்டாள்.. பகலவனும் ஷ்ராவனியும் அவனிடம் ஒரு வார்த்தை கூட பேசியிருக்கவில்லை.. எப்படி ஆரம்பிப்பது என்ற தயக்கம்.. எது எப்படியோ ஒரு வழியாக குடும்பம் ஒன்று சேர்ந்ததில் நிம்மதி அடைந்த முதல் ஜீவன் உமா தான்..

அவன் கொஞ்சம் இயல்பாக சிரிக்க ஆரம்பித்திருந்ததில் குழந்தையை தூக்கிக் கொஞ்ச ஆரம்பித்திருந்ததில்.. உமா உமா என்று அவள் புடவை முந்தானை பிடித்து சுற்ற ஆரம்பித்திருந்ததில் தனஞ்செயன் குடும்பம்.. ஒருவேளை உமா புருஷனோட உடம்புல ஆவி புகுந்துருச்சோ என்று ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்..

மாமனாரிடம் மட்டுமே கணவனை பற்றி ரகசியங்களை பகிர்ந்திருந்தாள்.. மற்றவர்களிடம் இது பற்றி பேசவில்லை..

ஆழ்துளை கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை போல்.. சகஜமாக பேச வந்த உறவுகளிடம் இயல்பாக பேச முடியாமல் திணறினான்.. முகம் மாறியவர்களிடம் "கொஞ்சம் அவருக்கு டைம் கொடுங்க".. என கேட்டுக் கொண்டாள் உமா.. குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத போனதில் தாண்டவன் திருந்தி விட்டான்.. இப்படித்தான் அவர்கள் அனுமானம் இருந்தது..

பாப்பா பூரண குணமடைந்து விட்டாள்.. வீட்டுக்கு வந்தாயிற்று..

வெறித்தனமாக உடற்பயிற்சி முடித்து வேர்த்து விறுவிறுத்து வந்தவன்.. சமையல் கட்டில் அவளை தேடிச்சென்று.. புடவை முந்தானை மொத்தமாக உருவி தன் முகத்தை துடைத்தான்..

சலித்துக் கொண்டாள் உமா.. "இங்க தொடச்சா பத்தாதா.. இங்கதான் துடைக்கணுமா!!".. மார்பு சேலையை காட்டியபடி முறைக்க..

"இங்கதான் வாசமா இருக்கு".. என்று ஆழ்ந்த மூச்சு இழுத்தான் தாண்டவன்..

"அடடா.. பேசாம போங்க காலையிலேயே ஆரம்பிக்காதீங்க!!.. எனக்கு நிறைய வேலை இருக்கு.. பாப்பா எழுந்திடுவா!!".. சரிந்த முந்தானையை சரிப்படுத்திக் கொண்டு இடுப்பில் இழுத்து சொருகிக் கொண்டவள் அவனை திசை திருப்பி விட்டு வேலையை கவனிக்க முயன்றாள்..

இடுப்போடு கட்டிக்கொண்டு அவள் முதுகினில் இதழ் உரசினான்.. துளிர்த்திருந்த ஒவ்வொரு வியர்வை துளியும் இதழ்களால் ஒற்றி எடுக்கப்பட்டு முத்தங்களாக விழுந்தன..

"என்னோட வியர்வைல இப்படி ஒரு வாசம் அடிக்கலையே.. அதென்ன.. உன் வியர்வை மட்டும் சந்தன வாசம் அடிக்குது.. ஆளை மயக்குது".. சொக்கினான் தாண்டவன்..

"இப்ப எல்லாம் நிறைய பேசுறீங்களே!! சபாஷ்"..

"பேச கத்துக்கொடுத்தவளே நீதானே!!".. ஆனா சந்தன வாசத்துக்குதான் பாம்பு வருமாம் தெரியுமா!!".. அவன் இதழ்கள் கன்னத்தில் குறுகுறுத்தன..

"இந்த டபுள் மீனிங் வசனமெல்லாம் என்கிட்ட வேண்டாம்".. தொலைச்சிடுவேன் கத்தியை காட்டி மிரட்டினாள் உமா..

"என்னடி மிரட்டுற?"..

"பாப்பா எழுந்திடுவா போய் பாருங்க!!".. மீண்டும் உருளைக் கிழங்கை வெட்டினாள்..

"இருடி!!.. இன்னும் கொஞ்ச நேரம் உன் வாசத்தை அனுபவிச்சுக்கிறேன்"..

"அடடா!!.. என்ன உங்க கூட வம்பா போச்சு.. என்ன இது புது ஆராய்ச்சி?"..

"ஹான்.. என் பொண்டாட்டியோட தேகத்திற்கு இயற்கையிலேயே நறுமணம் உண்டான்னு ஒரு ஆராய்ச்சி"..

"உங்களுக்கு என் மேல தீராத மோகம்.. அதனால அப்படி தோணுது.. பெண் வாசம் ஆணை ஈர்க்கும்.. ஆண் வாசம் பெண்ணை ஈர்க்கும்.. இதுதான் இயற்கையின் நியதி"..

"அப்போ உனக்கு அப்படி தோணலையா உமி"..

"ஏன் தோணாம?.. சட்டென அவன் பக்கம் திரும்பியவள் அவன் அரை கை பனியன் வழியே திமிறிப் புடைத்த புஜங்களில் மீண்டும் பூக்களாய் அரும்பியிருந்த வியர்வையை தன் இதழ்களால் ஒற்றி எடுத்தாள்..

"உன் வியர்வை வாசம் ரொம்ப பிடிக்கும் சண்டக்காரா!!"..

"சண்டக்காரனா?"..

"ஆமா.. ஸ்டண்ட் மேன்.. ஃபைட்டர்.. அப்போ சண்டைக்காரன் தானே".. கள்ளுறும் போதைவிழிகளோடு அவன் முகம் ஏறிட்டாள்.. இருவரின் விழிகளும் நேர்கோட்டில் சந்தித்த பின் பேச்சு வார்த்தை இல்லை.. மோகநிலை.. மோனநிலை.

சட்டென அவளை கைகளில் அள்ளிக் கொண்டான் தாண்டவன்..

"வேண்டாம்.. வேண்டாம்.. பாப்பா.. எழுந்திடுவா.. விடுங்க".. கிசுகிசுப்பாக சிணுங்கிய போதிலும் அவள் விருப்பமே வெட்கத்தோடு வெளிப்படுவதாய்!!.. விழி வழியே அவள் விண்ணப்பத்தை கண்ட பிறகு தானே.. நிறைவேற்றும் பொருட்டு அள்ளிச் செல்கிறான்..

கதவை சாத்திவிட்டு அவளை கீழே கிடத்தி மேலே படர்ந்தான்..

"பாப்பா எழுந்திடுவா!!"..

"அவ எழுந்துக்க மாட்டா.. இப்போ அது மட்டும் தான் உன் பிரச்சனையா?"..

"நான் அப்படி சொல்ல வரல!!"..

"உமி"..

"ஹ்ம்ம்"..

"அம்மு"..

"என்...ன?"..

"எனக்குள்ள ஒளிஞ்சிருக்கிற மென்மையான பக்கத்தை பார்க்கிறியா?"..

"வாய்ப்பே இல்ல.. அப்படி ஒருத்தன் உங்களுக்குள்ள இல்ல!!"..

தாண்டவனின் விழிகள் இடுங்கின!!..

"ஏன்டி அப்படி சொல்றே.. உன்கிட்ட எவ்வளவு சாஃப்டா பேசுறேன்.. இப்ப எல்லாம் உன்கிட்ட ஹார்ஷா நடந்துக்கிறதே இல்லயே!!"..

"அதெல்லாம் சரி தான்.. ஆனா இந்த விஷயத்துல நீங்க ஒரே ஸ்பீட்தான்.. பிரேக் இல்லாத வண்டி.. நிதானம் கிடையாது"..

"என்னடி சொல்ற.. இப்போ என் மனசுக்குள்ள நீதானம் வந்திருக்கு.. சந்தோஷம் கூடி போயிருக்கு.. வாழ்க்கையை அனுபவிச்சு வாழறேன்.. முன்ன மாதிரி அந்த தவிப்பு இல்லை ஏக்கம் இல்லை"..

"ஆனா என் மேல காதல் நிறைய இருக்கு.. மோகம்.. அது அளவு கூடி தெரியுது!!"..

"பேசி பிரயோஜனம் இல்ல.. செக் பண்ணி பாத்துடுவோமா!!"..

"ஹ்ம்ம்".. என்று முடிப்பதற்குள் அவள் இதழ்களை மென்மையாக பற்றி இருந்தான்.. ஆரம்பம் தான் மென்மை.. முடிவு என்னவோ வன்மைதான்..

எப்போதும் போல் தவிப்பு காதல் ஆவேசம் என அவளை படாத பாடு படுத்திவிட்டு அத்தனையும் முடிந்த பிறகு பரிதாபமாக விழித்தான்.. கலைந்த ஓவியமாக ஏகத்துக்கும் மூச்சு வாங்கி கிடந்தவள் அவன் பார்வையில் சிரித்தாள்..

"நான்தான் சொன்னேனே.. மென்மைக்கும் உங்களுக்கும் ரொம்ப தூரம்னு"..

"போடி".. செல்லக் கோபத்தோடு அவள் கழுத்தில் சரிந்தான்..

"ஆனா.. இந்த சண்டைக்காரனோட முரட்டுத்தனம் தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. பொம்மையை கையில கொடுத்த உடனே அதை வேகமா முத்தமிட்டு கடிக்கிற குழந்தை மாதிரி".. கண் சிமிட்டினாள்.. முகம் மலர்ந்தான் தாண்டவன்.. மீண்டும் ஒரு நிறைவான தேடல்..

ஒரே நேர் கோட்டில் செல்லும் ரயில்களும் கூட சில நேரங்களில் தடம் மாறத்தான் வேண்டும்.. வாழ்க்கை மட்டும் விதிவிலக்கா என்ன?.. எதிர்பாராத நேரத்தில் ஒரு நெருப்பு பொறி தோன்றும்.. ஒட்டுமொத்த வாழ்க்கையும் தலைகீழாக மாறிப் போகும்..

எப்பேர்பட்ட துன்பங்களின் நடுவிலும் வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றிக் கொள்வது நம் கையில் தான் இருக்கிறது என்பதை தாண்டவன் புரிந்து கொண்டிருந்தான்.. உமா புரிய வைத்திருந்தாள்.. குட்டி பனித்துளி.. இதழ் விரித்த மலர் காலை சூரியன்.. பாப்பாவின் பொக்கை வாய் புன்னகை.. ரங்கநாயகியின் தவிப்பான பார்வை.. தம்பி தங்கைகளின் பயம்.. ராஜேஸ்வரனின் பாசம்.. அத்தனையும் தாண்டி உமாவின் காதல் என ஒவ்வொன்றும் அவனை சந்தோஷப்படுத்துவதாய் உணர்ந்தான்.. வாழ்க்கையை ரசித்தான்..

"உமா.. உமாஆஆஆஆ.. எங்கடி இருக்க".. கோபத்தோடு கத்திக் கொண்டிருந்தான் தாண்டவன்..

"அடக்கடவுளே!! இப்ப என்ன பஞ்சாயத்து தெரியலையே!!".. இடுப்பில் கை வைத்து சலித்தாள் உமா..

தொடரும்..
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
 
Member
Joined
Sep 14, 2023
Messages
117
Thaandavanin iyalbana nilai Thani alagu♥️♥️♥️♥️♥️♥️♥️♥️ 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
 
Member
Joined
Apr 7, 2023
Messages
31
👌👌👌👌👌👌👌👌👌👌👌🎉🎉🎉🎉🎉🎉🎉
 
Member
Joined
Apr 13, 2023
Messages
59
Nice♥️💐💐💐💐♥️♥️♥️💐
 
Member
Joined
Sep 1, 2023
Messages
9
மருத்துவமனை வரை அவளோடு வேகமாக கைகோர்த்து வந்த தாண்டவன்.. குழந்தை அனுமதிக்கப்பட்டிருந்த அறையை நெருங்கியிருந்த வேளை கால்கள் வேருன்ற அப்படியே நின்றிருந்தான்..

அசையாமல் நின்றிருந்தவனால் தடுக்கப்பட்ட உமா.. விழிகள் இடுங்க திரும்பி பார்க்க அவன் முகத்தில் கலவரம்.. அவள் மணிக்கட்டை பற்றியிருந்த அவன் கரம் நடுங்கிக் கொண்டிருந்தது..

பகலவன் மட்டுமே இருக்கையின் ஓரத்தில் அமர்ந்து உறங்கிக் கொண்டிருந்தான்.. அண்ணன் அண்ணி வந்து நின்றதை அறியவில்லை அவன்.. மற்றவர்களோ அங்கு தங்க தடை விதிக்கப்பட்டிருந்த காரணத்தால் வீட்டிற்கு சென்று மறுநாள் காலையில் வருவதாக முடிவு செய்து இருந்தனர்..

"என்னாச்சு.. வாங்க".. அவனை இழுத்தாள் உமா..

வெளிறிப் போயிருந்தான் தாண்டவன்.. மீண்டும் பயம் தொற்றிக் கொண்டதோ!!.. "வேண்டாம் உமா.. எனக்கு பயமா இருக்கு.. நான் இப்படியே போய்டறேன்!!.. என்னை விட்டுடு".. விறுவிறுவென திரும்பி நடந்தவனை ஓடி சென்று கரம் பற்றி இழுத்தாள் உமா..

"என்ன மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறிடுச்சா!!.. இவ்வளவு சொன்னேனே உண்மை விளங்கலையா?".. என்றாள் கோபமாக ..

"உமா உனக்கு புரியல!!.. நானும் ஆரம்பத்தில் இதையெல்லாம் நம்பல.. வெங்கடேஷ் வரை ரிஸ்க் எடுத்தாச்சு.. இதை மூடநம்பிக்கைன்னு என்னால் ஒதுக்க முடியல.. என் குழந்தை உயிரை பணயம் வைக்க நான் தயாரா இல்லை.. நான் போறேன்.. பிள்ளைய பாத்துக்கோ" என்று.. அவளை விட்டு செல்வதிலேயே குறியாக இருந்தான்..

"அப்ப எதுக்குடா என்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட!!.. எதுக்காக குழந்தையை பெத்துகிட்ட!!".. ஊசி குத்துவது போல் அந்த கேள்வி அவன் முதுகை துளைத்தது..

நின்று திரும்பியவன் அடிபட்ட பார்வை பார்த்தான்.. மெல்ல நெருங்கி அவள் கன்னம் ஏந்தி "அதுதாண்டி நான் செஞ்ச தப்பு.. எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சது.. எங்கிருந்தாலும் வாழ்கன்னு வாழ்த்திட்டு.. நீ இல்லாம வாழ முடியும்னு தோணல.. உனக்கும் அப்படித்தானே!!.. நான் இல்லன்னா வேறா யாரையாவது கல்யாணம் செஞ்சுகிட்டு வாழ்ந்து இருப்பியா!!.. உன்னை ரொம்ப விரும்புறேன் உமி புரிஞ்சுக்கோ!!".. என்றான் இறங்கிய குரலில்..

"அப்போ வாங்க.. வாழ்வோ சாவோ சேர்ந்தே இருப்போம்.. உங்களை விட்டு பிரிஞ்சிருக்க முடியாது.. எங்களுக்கும் நீங்க வேணும்".. கன்னம் பற்றிய அவன் கரங்களை இறுக பிடித்துக் கொண்டு கண்கலங்கினாள் உமா.. இயலாமையோடு அவள் கண்களுக்குள் கலந்தான் தாண்டவன்..

"நான் சொன்ன உண்மைகள் போக உங்களுக்கு விளங்கும்.. இப்போ உங்க மனசுல பயம் ஆக்கிரமிச்சிருக்கு.. நிதானமா யோசிச்சா கடந்த கால வாழ்க்கையில எவ்வளவு சந்தோஷத்தை இழந்துட்டோம்னு உங்களுக்கு புரியும்.. எதையும் யோசிக்காதீங்க வாங்க மாமா!!"..

"மாமாவா!!".. அவன் விழிகள் ஆனந்த திகைப்போடு விரிந்தன..

"ஆ..ம்மா"..

"ஒரே ஒரு முறை உன்னை கட்டிக்கவா.. இங்க யாருமே இல்லை!!"..

"யோவ்.. வாய்யா".. அவன் கைப்பற்றி சிறுவனைப் போல் இழுத்துச் சென்றான்..

உள்ளே நுழைந்த கணம் ஏசியை தாண்டி அவன் இரும்பு தேகம்.. அச்சத்தில் நடுங்கியது..

"உமா.. ப்ளீஸ்.. என்னால முடியாது!!".. கண்களில் நீர் தேங்கியது..

அவன் குரலுக்கு செவி சாய்க்காமல் இழுத்துக் கொண்டு சென்றாள் உமா.. சட்டென அவள் பின்னே ஒளிந்து இடுப்பை கட்டிக்கொண்டு அவள் உயரத்திற்கு குனிந்து முதுகில் முகம் சாய்த்து குழந்தையை மிரட்சியோடு பார்த்தவனை என்னவென்று சொல்வது!!..

"எனக்கு பயமா இருக்கு உமாஆஆஆஆ".. அழுதுவிட்டான்..

"இப்படி வாங்க.. ஒன்னும் இல்ல இப்படி வா..ங்க.. பாப்பா உங்களை பார்க்கிறா பாருங்க.. உங்க குரல் கேட்டதும் கண்ணு விழிச்சிட்டா அவளை தொட்டு தூக்குங்க!!.. எதையோ நினைச்சு பயந்து உங்க மகளோட அன்பை இழந்துடாதீங்க!!.. ப்ளீஸ் மாமா அவளை தவிக்க விட்டுடாதீங்க!!".. மெல்ல நகர்த்தி அவனை கட்டிலில் அமர வைத்தாள்..

"டாடா".. பலவீனமாக முனகிய குழந்தையை கண்கள் விரித்து இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் தாண்டவன் நெஞ்சம் நடுங்கியது.. இயல்பு நிலைக்கு திரும்ப முடியவில்லை அவனால்..

"என்னால முடியல உமா.. நான் போறேன்" உதடுகள் முணுமுணுத்தன.. ஆனால் விழிகளோ இமைக்காமல் தன் மகளை பார்த்துக் கொண்டிருக்க..
தாண்டவனின் விரல்கள் பற்றி குழந்தையின் கன்னத்தில் வைத்தாள் உமா.. சட்டென அவன் உடல் சிலிர்த்தது..

"உமாஆஆஆஆ".. பதறினான்.. பிள்ளையின் முகம் காண அஞ்சி மனைவியினுள் புதைந்துகொள்ள நினைத்தான்..

"நான் வெளிய நிக்கிறேன் மாமா.. இனி நீங்களாச்சு.. உங்க மகளாச்சு".. இறுக பற்றியிருந்த கரத்தை விடுவித்துக் கொண்டு அவள் சென்று விட.. குரல் நடுங்க பக்கவாட்டில் திரும்பி .. "உ.. உமா.. உ.. உமா".. என்று கத்திய நேரம் குழந்தை "டா டா" என்று மெதுவாக அழைக்க சட்டென எழுந்து விட்டான்.. மனைவியோடு எளிதாக பொருந்தி விட்ட அவனால் குழந்தையை தொட்டு தூக்க இயலவில்லை.. கனவு பொக்கிஷம் கையருகே சிரிக்கிறது.. உணர்வுக் குவியலாக நின்றிருந்தான் தாண்டவன்.. மூச்சு வாங்கியது..

"டாடா"..

குழந்தையை வெறித்து பார்த்தான்.. "உமா".. உதடுகள் மட்டும் முணுமுணுத்தன..

"டாடா"..

"பாப்.. பா"

"டாடா.. சலைன் ஏற்றியிருந்த கரம் தூக்கி அவனை தூக்கச் சொன்னது..

மெல்ல நெருங்கி அமர்ந்தவன்.. நடுங்கும் கரத்தோடு குழந்தையின் கன்னத்தை விரலால் ஸ்பரிசித்தான்..

"டாடா.. ம்ம.. ம்ம"..

தயங்கி.. திணறி மெல்ல நெற்றி மகளின் முட்டியவன்.. அளவில்லாத நேசத்தோடு மெல்ல குலுங்கி அழுதான்..

"டாடா.. டாடா"..

சட்டென பிள்ளையை நெஞ்சோடு வாரி அணைத்துக் கொண்டு.. முகமெங்கும் முத்தமிட்டு.. இதுவரை தேக்கி வைத்திருந்த தந்தை பாசத்தை.. அவசரமாக வெளிப்படுத்தினான்..

"சாரிடா சாரிடா குட்டிமா.. அப்பாவை மன்னிச்சுடு.. என் மடியில தவழ வேண்டிய மாணிக்கத்தை தொட்டு தூக்க முடியாத பாவியாகி போயிட்டேன்.. அப்பாவை மன்னிச்சிடு கண்ணம்மா".. அவன் கதறியது புரியவில்லை.. ஆனால் என்றுமில்லாத பெரும் அதிசயமாக தந்தை தன்னை தொட்டு தூக்கியதில்.. பிரயத்தனப்பட்டு மெல்ல சிரித்தது குழந்தை..

"உம்மா".. கன்னத்தில் முத்தம் நெற்றியில் முத்தம்.. அத்தனையும் நெகிழ்ச்சியோடு வாங்கிக் கொண்டான்.. இதைவிட பெரும்பாக்கியம் வேறு ஏதேனும் உண்டா தெரியவில்லை!!.. உலகமே தன் வசப்பட்டது போல் கர்வம்!!.

"டாடா.. ம்ம.. ம்ம".. பிஞ்சு கரங்களால் அவன் கன்னம் பற்றி ஏதோ சொல்ல முயன்றாள் தேனமுதினி..

"பொம்மைதானே கண்ணம்மா.. அப்பா உடச்சிட்டேனா சாரி.. சாரிடா தங்கம்.. அப்பா உனக்கு நிறைய பொம்மை வாங்கி தரேன்.. இனிமே உன்னை விட்டு பிரியவே மாட்டேன்.. நீதான் என்னோட உலகம்".. குழந்தையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு அணைத்துக் கொண்டு கண்ணீர் வடித்தான்.. அவன் பரந்த மார்பினில் குட்டி டெடி பேர் பொம்மையாக அடங்கி விட்டாள் தேனமுதினி..

"அப்பாவும் பொண்ணும் அழுது முடிச்சாச்சா?.. நான் உள்ளே வரலாமா!!".. புன்முறுவலோடு உள்ளே வந்தாள் உமா..

"தேங்க்ஸ் உமா.. தேங்க்ஸ்".. இடுப்பைக் கட்டிக்கொண்டு நெஞ்சில் சாய்ந்து கொண்டான்.. இடப்பக்கம் அவன் நெஞ்சில் அடங்கியிருந்தாள் அமுதினி..

"பிரச்சனை என்னன்னு தெரிஞ்சதால என்னால தீர்க்க முடிஞ்சது.. இல்லைனா நம்ம வாழ்க்கை என்ன ஆகி இருக்கும் நினைச்சு பாருங்க.. இனிமே எதுவாயிருந்தாலும் வெளிப்படையா பேசுங்க மாமா".. அவன் தலையை வருடி கொடுத்தாள்.. கண்ணீரோடு அவள் மார்பில் புதைந்தான் தாண்டவன்..

அதன் பிறகான நாட்களில் இம்மியளவு பிள்ளையை விட்டு விலகுவதில்லை.. ஒரே விளையாட்டு.. புரியாத பேச்சு.. சொல்லாத கதைகள்.. என புது ஜென்மம் எடுத்திருந்தான்.. இதுவரை அகல விரியாத அவன் இதழ்கள் பிள்ளைக்காக தாராளமாக புன்னகைத்தன..

"அடேங்கப்பா மகளை பார்த்தால்தான் சிரிக்க தோணுது.. கெட்டிக்காரி.. என்னால முடியலையே!!".. உதடு சுழித்தாள் உமா..

அதற்கும் சிரித்தான்.. "என்னடி பிரச்சனை இங்க வா!!.. மாமா மடியில உட்காரு.. உன்ன பாத்தும் சிரிக்கிறேன்"..

"அடடா ஆசைதான்!!.. இது ஹாஸ்பிடல்.. நினைவு இருக்கட்டும்.. அப்புறம் உங்க அப்பா வந்திருக்காரு.. அவர் மகனை பார்க்கணுமாம்".. உமா சொன்னதில் சட்டென எழுந்து விட்டான்..

"என்னையா.. ஏன் பாக்கணும்".. பள்ளி மாணவன் தலைமை ஆசிரியர் முன்னிருப்பது போல் அவன் முகத்தில் பதட்டம் கண்டு சிரித்தாள் உமா..

எதிரிகளை பார்த்து கூட பயந்ததில்லை உறவுகளை பார்த்து ஏன் இந்த பயம்!!..

"அவரை ஃபேஸ் பண்ண ஒரு மாதிரி இருக்குடி.. பேசியே ரொம்ப நாள் ஆச்சு.. சங்கடமா இருக்கு உமா".. பிள்ளையாய் சிணுங்கினான்...

"ஒரு சங்கடமும் வேண்டாம்.. எப்பவும் போல இயல்பா பேசுங்க.. நடந்ததெல்லாம் நான் அவங்க கிட்ட சொல்லிட்டேன்.. எல்லோரும் உங்களை ஏத்துக்க தயாரா இருக்காங்க!!.. உங்க அப்பா ரொம்ப வருத்தப்பட்டார்.. உங்க கிட்ட நாலு வார்த்தை பேசினா தான் மனசுக்கு ஆறுதலா இருக்குமாம்.. பேசுங்க.. நான் போறேன்".. அவள் வெளியே சென்று விட்டாள்.. ராஜேஸ்வரன் உள்ளே வந்தார்..

தாண்டவன் ஒரு மாதிரி அவஸ்தையாக உணர்ந்தான்.. அமர்ந்திருப்பதா அல்லது எழுந்து நிற்பதா தெரியவில்லை!!..

அவன் அருகே வந்து நின்றிருந்தார் ராஜேஷ்வரன்.. ஓரிரு நிமிடங்கள் மௌனம்.. இருவருமே பேசவில்லை.. ராஜேஷ்வரன் தாண்டவனை பார்த்திருக்க அவனும் எங்கு பார்ப்பது என தெரியாமல் கருவிழிகள் உருள அமர்ந்திருந்தான்.. குட்டி பாப்பா அவன் வாங்கி தந்த புது வாத்து பொம்மையுடன் ஒரே விளையாட்டு!!..

"உன் அம்மா இறந்ததுக்கு பிறகு நான் ரங்கநாயகியை வேற வழி இல்லாம தான் கல்யாணம் செஞ்சுக்கிட்டேன்.. ரொம்ப வருஷம் அவளை மனைவியா ஏத்துக்க முடியாமல் தவிச்சேன்.. ஒரு கட்டத்துல நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழ வேண்டியதா போச்சு.. நிச்சயமா இதுல எந்த சதியும் இல்லை உன் அம்மாவுக்கு நான் துரோகம் செய்யல"..

"எ.. எனக்கு தெரியும்".. என்றான் தடுமாற்றத்துடன்..

"என் பிள்ளை.. மனசு விரும்பி தனிமையில தவிச்சிட்டு இருந்தப்போ நான் சந்தோஷமா இருந்திருக்கேன்!!.. எனக்கு மன்னிப்பே கிடையாது!!"..

"உங்க மேல எந்த தப்பும் இல்லை".. அவரை நிமிர்ந்து பார்க்கவில்லை தாண்டவன்..

நெகிழ்ந்தார் இராஜேஸ்வரன்.. "அப்பாவை மன்னிப்பியா தாண்டவா.. பழையபடி என்கிட்ட பேசுவியா?".. குரல் தழுதழுத்தது தாண்டவனை நெருங்கி இருந்தார் ராஜேஸ்வரன்..

தாண்டவன் நிமிர்ந்து அவர் முகத்தை ஏறிட்டான்.. சின்னஞ்சிறு பிள்ளையின் தேடல் அந்த விழிகளில்.. மெல்ல அணைத்துக் கொண்டார் மகனை.. அவனும் ராஜேஷ்வரனை கட்டி அணைத்துக் கொண்டான்.. இருவரின் விழிகளிலும் நீர்.. பாப்பா பார்த்துக் கொண்டே இருந்தாள்..

பாசத்தில் உடைந்தான்.. "சாரிப்பா.. சாரி".. அழுகையினூடே வெளிப்பட்டது தாண்டவனின் குரல்..

"நீ என்னடா தப்பு செஞ்ச.. சாரி சொல்றதுக்கு.. நான் உன்கிட்ட வந்து பேசி இருக்கணும் உன்னை விட்டிருக்க கூடாது.. என்னவோ ஏதோ நினைச்சு எப்படியோ போயிடுச்சு.. என்னை மன்னிச்சிடுடா.. அவன் முதுகை வருடி கொடுத்தார்.. ஆசுவாசப்பட்டிருந்தான் தாண்டவன்..

இருவரும் விலகும் நேரத்தில் இயல்பு நிலையை அடைந்திருந்தான்.. மகனின் முகம் கண்டு திருப்தியாக புன்னகைத்தார் ராஜேஸ்வரன்.. அவனும் சிரித்தான்.. மேகங்கள் விலகி நிலவு பளிச்சென தெரிவது போல் சோகங்கள் மறைய தாண்டவனின் முகம் பொலிவானது.. ரங்கநாயகி தாண்டவனிடம் இயல்பாக பேச முயற்சித்தாள்.. கேட்ட வார்த்தைக்கு பதில் சொன்னான்.. என்னவோ கலகலவென்று பேச முடியவில்லை அவனால்.. ரங்கநாயகி புரிந்து கொண்டாள்.. பகலவனும் ஷ்ராவனியும் அவனிடம் ஒரு வார்த்தை கூட பேசியிருக்கவில்லை.. எப்படி ஆரம்பிப்பது என்ற தயக்கம்.. எது எப்படியோ ஒரு வழியாக குடும்பம் ஒன்று சேர்ந்ததில் நிம்மதி அடைந்த முதல் ஜீவன் உமா தான்..

அவன் கொஞ்சம் இயல்பாக சிரிக்க ஆரம்பித்திருந்ததில் குழந்தையை தூக்கிக் கொஞ்ச ஆரம்பித்திருந்ததில்.. உமா உமா என்று அவள் புடவை முந்தானை பிடித்து சுற்ற ஆரம்பித்திருந்ததில் தனஞ்செயன் குடும்பம்.. ஒருவேளை உமா புருஷனோட உடம்புல ஆவி புகுந்துருச்சோ என்று ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்..

மாமனாரிடம் மட்டுமே கணவனை பற்றி ரகசியங்களை பகிர்ந்திருந்தாள்.. மற்றவர்களிடம் இது பற்றி பேசவில்லை..

ஆழ்துளை கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை போல்.. சகஜமாக பேச வந்த உறவுகளிடம் இயல்பாக பேச முடியாமல் திணறினான்.. முகம் மாறியவர்களிடம் "கொஞ்சம் அவருக்கு டைம் கொடுங்க".. என கேட்டுக் கொண்டாள் உமா.. குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாது போனதில் தாண்டவன் திருந்தி விட்டான்.. இப்படித்தான் அவர்கள் அனுமானம் இருந்தது..

பாப்பா பூரண குணமடைந்து விட்டாள்.. வீட்டுக்கு வந்தாயிற்று..

வெறித்தனமாக உடற்பயிற்சி முடித்து வேர்த்து விறுவிறுத்து வந்தவன்.. சமையல் கட்டில் அவளை தேடிச்சென்று.. புடவை முந்தானை மொத்தமாக உருவி தன் முகத்தை துடைத்தான்..

சலித்துக் கொண்டாள் உமா.. "இங்க தொடச்சா பத்தாதா.. இங்கதான் துடைக்கணுமா!!".. மார்பு சேலையை காட்டியபடி முறைக்க..

"இங்கதான் வாசமா இருக்கு".. என்று ஆழ்ந்த மூச்சு இழுத்தான் தாண்டவன்..

"அடடா.. பேசாம போங்க காலையிலேயே ஆரம்பிக்காதீங்க!!.. எனக்கு நிறைய வேலை இருக்கு.. பாப்பா எழுந்திடுவா!!".. சரிந்த முந்தானையை சரிப்படுத்திக் கொண்டு இடுப்பில் இழுத்து சொருகிக் கொண்டவள் அவனை திசை திருப்பி விட்டு வேலையை கவனிக்க முயன்றாள்..

இடுப்போடு கட்டிக்கொண்டு அவள் முதுகினில் இதழ் உரசினான்.. துளிர்த்திருந்த ஒவ்வொரு வியர்வை துளியும் இதழ்களால் ஒற்றி எடுக்கப்பட்டு முத்தங்களாக விழுந்தன..

"என்னோட வியர்வைல இப்படி ஒரு வாசம் அடிக்கலையே.. அதென்ன.. உன் வியர்வை மட்டும் சந்தன வாசம் அடிக்குது.. ஆளை மயக்குது".. சொக்கினான் தாண்டவன்..

"இப்ப எல்லாம் நிறைய பேசுறீங்களே!! சபாஷ்"..

"பேச கத்துக்கொடுத்தவளே நீதானே!!".. ஆனா சந்தன வாசத்துக்குதான் பாம்பு வருமாம் தெரியுமா!!".. அவன் இதழ்கள் கன்னத்தில் குறுகுறுத்தன..

"இந்த டபுள் மீனிங் வசனமெல்லாம் என்கிட்ட வேண்டாம்".. தொலைச்சிடுவேன் கத்தியை காட்டி மிரட்டினாள் உமா..

"என்னடி மிரட்டுற?"..

"பாப்பா எழுந்திடுவா போய் பாருங்க!!".. மீண்டும் உருளைக் கிழங்கை வெட்டினாள்..

"இருடி!!.. இன்னும் கொஞ்ச நேரம் உன் வாசத்தை அனுபவிச்சுக்கிறேன்"..

"அடடா!!.. என்ன உங்க கூட வம்பா போச்சு.. என்ன இது புது ஆராய்ச்சி?"..

"ஹான்.. என் பொண்டாட்டியோட தேகத்திற்கு இயற்கையிலேயே நறுமணம் உண்டான்னு ஒரு ஆராய்ச்சி"..

"உங்களுக்கு என் மேல தீராத மோகம்.. அதனால அப்படி தோணுது.. பெண் வாசம் ஆணை ஈர்க்கும்.. ஆண் வாசம் பெண்ணை ஈர்க்கும்.. இதுதான் இயற்கையின் நியதி"..

"அப்போ உனக்கு அப்படி தோணலையா உமி"..

"ஏன் தோணாம?.. சட்டென அவன் பக்கம் திரும்பியவள் அவன் அரை கை பனியன் வழியே திமிறிப் புடைத்த புஜங்களில் மீண்டும் பூக்களாய் அரும்பியிருந்த வியர்வையை தன் இதழ்களால் ஒற்றி எடுத்தாள்..

"உன் வியர்வை வாசம் ரொம்ப பிடிக்கும் சண்டக்காரா!!"..

"சண்டக்காரனா?"..

"ஆமா.. ஸ்டண்ட் மேன்.. ஃபைட்டர்.. அப்போ சண்டைக்காரன் தானே".. கள்ளுறும் போதைவிழிகளோடு அவன் முகம் ஏறிட்டாள்.. இருவரின் விழிகளும் நேர்கோட்டில் சந்தித்த பின் பேச்சு வார்த்தை இல்லை.. மோகநிலை.. மோனநிலை.

சட்டென அவளை கைகளில் அள்ளிக் கொண்டான் தாண்டவன்..

"வேண்டாம்.. வேண்டாம்.. பாப்பா.. எழுந்திடுவா.. விடுங்க".. கிசுகிசுப்பாக சிணுங்கிய போதிலும் அவள் விருப்பமே வெட்கத்தோடு வெளிப்படுவதாய்!!.. விழி வழியே அவள் விண்ணப்பத்தை கண்ட பிறகு தானே.. நிறைவேற்றும் பொருட்டு அள்ளிச் செல்கிறான்..

கதவை சாத்திவிட்டு அவளை கீழே கிடத்தி மேலே படர்ந்தான்..

"பாப்பா எழுந்திடுவா!!"..

"அவ எழுந்துக்க மாட்டா.. இப்போ அது மட்டும் தான் உன் பிரச்சனையா?"..

"நான் அப்படி சொல்ல வரல!!"..

"உமி"..

"ஹ்ம்ம்"..

"அம்மு"..

"என்...ன?"..

"எனக்குள்ள ஒளிஞ்சிருக்கிற மென்மையான பக்கத்தை பார்க்கிறியா?"..

"வாய்ப்பே இல்ல.. அப்படி ஒருத்தன் உங்களுக்குள்ள இல்ல!!"..

தாண்டவனின் விழிகள் இடுங்கின!!..

"ஏன்டி அப்படி சொல்றே.. உன்கிட்ட எவ்வளவு சாஃப்டா பேசுறேன்.. இப்ப எல்லாம் உன்கிட்ட ஹார்ஷா நடந்துக்கிறதே இல்லயே!!"..

"அதெல்லாம் சரி தான்.. ஆனா இந்த விஷயத்துல நீங்க ஒரே ஸ்பீட்தான்.. பிரேக் இல்லாத வண்டி.. நிதானம் கிடையாது"..

"என்னடி சொல்ற.. இப்போ என் மனசுக்குள்ள நிதானம் வந்திருக்கு.. சந்தோஷம் கூடி போயிருக்கு.. வாழ்க்கையை அனுபவிச்சு வாழறேன்.. முன்ன மாதிரி அந்த தவிப்பு இல்லை.. ஏக்கம் இல்லை"..

"ஆனா என் மேல காதல் நிறைய இருக்கு.. மோகம்.. அது அளவு கூடி தெரியுது!!"..

"பேசி பிரயோஜனம் இல்ல.. செக் பண்ணி பாத்துடுவோமா!!"..

"ஹ்ம்ம்".. என்று முடிப்பதற்குள் அவள் இதழ்களை மென்மையாக பற்றி இருந்தான்.. ஆரம்பம் தான் மென்மை.. முடிவு என்னவோ வன்மைதான்..

எப்போதும் போல் தவிப்பு காதல் ஆவேசம் என அவளை படாத பாடு படுத்திவிட்டு அத்தனையும் முடிந்த பிறகு பரிதாபமாக விழித்தான்.. கலைந்த ஓவியமாக ஏகத்துக்கும் மூச்சு வாங்கி கிடந்தவள் அவன் பார்வையில் சிரித்தாள்..

"நான்தான் சொன்னேனே.. மென்மைக்கும் உங்களுக்கும் ரொம்ப தூரம்னு"..

"போடி".. செல்லக் கோபத்தோடு அவள் கழுத்தில் சரிந்தான்..

"ஆனா.. இந்த சண்டைக்காரனோட முரட்டுத்தனம் தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. பொம்மையை கையில கொடுத்த உடனே அதை வேகமா முத்தமிட்டு கடிக்கிற குழந்தை மாதிரி".. கண் சிமிட்டினாள்.. முகம் மலர்ந்தான் தாண்டவன்.. மீண்டும் ஒரு நிறைவான தேடல்..

ஒரே நேர் கோட்டில் செல்லும் ரயில்களும் கூட சில நேரங்களில் தடம் மாறத்தான் வேண்டும்.. வாழ்க்கை மட்டும் விதிவிலக்கா என்ன?.. எதிர்பாராத நேரத்தில் ஒரு நெருப்பு பொறி தோன்றும்.. ஒட்டுமொத்த வாழ்க்கையும் தலைகீழாக மாறிப் போகும்..

எப்பேர்பட்ட துன்பங்களின் நடுவிலும் வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றிக் கொள்வது நம் கையில் தான் இருக்கிறது என்பதை தாண்டவன் புரிந்து கொண்டிருந்தான்.. உமா புரிய வைத்திருந்தாள்.. குட்டி பனித்துளி.. இதழ் விரித்த மலர் காலை சூரியன்.. பாப்பாவின் பொக்கை வாய் புன்னகை.. ரங்கநாயகியின் தவிப்பான பார்வை.. தம்பி தங்கைகளின் பயம்.. ராஜேஸ்வரனின் பாசம்.. அத்தனையும் தாண்டி உமாவின் காதல் என ஒவ்வொன்றும் அவனை சந்தோஷப்படுத்துவதாய் உணர்ந்தான்.. வாழ்க்கையை ரசித்தான்..

"உமா.. உமாஆஆஆஆ.. எங்கடி இருக்க".. கோபத்தோடு கத்திக் கொண்டிருந்தான் தாண்டவன்..

"அடக்கடவுளே!! இப்ப என்ன பஞ்சாயத்து தெரியலையே!!".. இடுப்பில் கை வைத்து சலித்தாள் உமா..

தொடரும்..
Super waiting for next episode 🥰🥰
 
Member
Joined
Sep 9, 2023
Messages
13
Nice ♥️ 🎊 ♥️ 🎊 ♥️
 
Active member
Joined
Jan 16, 2023
Messages
107
மருத்துவமனை வரை அவளோடு வேகமாக கைகோர்த்து வந்த தாண்டவன்.. குழந்தை அனுமதிக்கப்பட்டிருந்த அறையை நெருங்கியிருந்த வேளை கால்கள் வேருன்ற அப்படியே நின்றிருந்தான்..

அசையாமல் நின்றிருந்தவனால் தடுக்கப்பட்ட உமா.. விழிகள் இடுங்க திரும்பி பார்க்க அவன் முகத்தில் கலவரம்.. அவள் மணிக்கட்டை பற்றியிருந்த அவன் கரம் நடுங்கிக் கொண்டிருந்தது..

பகலவன் மட்டுமே இருக்கையின் ஓரத்தில் அமர்ந்து உறங்கிக் கொண்டிருந்தான்.. அண்ணன் அண்ணி வந்து நின்றதை அறியவில்லை அவன்.. மற்றவர்களோ அங்கு தங்க தடை விதிக்கப்பட்டிருந்த காரணத்தால் வீட்டிற்கு சென்று மறுநாள் காலையில் வருவதாக முடிவு செய்து இருந்தனர்..

"என்னாச்சு.. வாங்க".. அவனை இழுத்தாள் உமா..

வெளிறிப் போயிருந்தான் தாண்டவன்.. மீண்டும் பயம் தொற்றிக் கொண்டதோ!!.. "வேண்டாம் உமா.. எனக்கு பயமா இருக்கு.. நான் இப்படியே போய்டறேன்!!.. என்னை விட்டுடு".. விறுவிறுவென திரும்பி நடந்தவனை ஓடி சென்று கரம் பற்றி இழுத்தாள் உமா..

"என்ன மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறிடுச்சா!!.. இவ்வளவு சொன்னேனே உண்மை விளங்கலையா?".. என்றாள் கோபமாக ..

"உமா உனக்கு புரியல!!.. நானும் ஆரம்பத்தில் இதையெல்லாம் நம்பல.. வெங்கடேஷ் வரை ரிஸ்க் எடுத்தாச்சு.. இதை மூடநம்பிக்கைன்னு என்னால் ஒதுக்க முடியல.. என் குழந்தை உயிரை பணயம் வைக்க நான் தயாரா இல்லை.. நான் போறேன்.. பிள்ளைய பாத்துக்கோ" என்று.. அவளை விட்டு செல்வதிலேயே குறியாக இருந்தான்..

"அப்ப எதுக்குடா என்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட!!.. எதுக்காக குழந்தையை பெத்துகிட்ட!!".. ஊசி குத்துவது போல் அந்த கேள்வி அவன் முதுகை துளைத்தது..

நின்று திரும்பியவன் அடிபட்ட பார்வை பார்த்தான்.. மெல்ல நெருங்கி அவள் கன்னம் ஏந்தி "அதுதாண்டி நான் செஞ்ச தப்பு.. எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சது.. எங்கிருந்தாலும் வாழ்கன்னு வாழ்த்திட்டு.. நீ இல்லாம வாழ முடியும்னு தோணல.. உனக்கும் அப்படித்தானே!!.. நான் இல்லன்னா வேறா யாரையாவது கல்யாணம் செஞ்சுகிட்டு வாழ்ந்து இருப்பியா!!.. உன்னை ரொம்ப விரும்புறேன் உமி புரிஞ்சுக்கோ!!".. என்றான் இறங்கிய குரலில்..

"அப்போ வாங்க.. வாழ்வோ சாவோ சேர்ந்தே இருப்போம்.. உங்களை விட்டு பிரிஞ்சிருக்க முடியாது.. எங்களுக்கும் நீங்க வேணும்".. கன்னம் பற்றிய அவன் கரங்களை இறுக பிடித்துக் கொண்டு கண்கலங்கினாள் உமா.. இயலாமையோடு அவள் கண்களுக்குள் கலந்தான் தாண்டவன்..

"நான் சொன்ன உண்மைகள் போக உங்களுக்கு விளங்கும்.. இப்போ உங்க மனசுல பயம் ஆக்கிரமிச்சிருக்கு.. நிதானமா யோசிச்சா கடந்த கால வாழ்க்கையில எவ்வளவு சந்தோஷத்தை இழந்துட்டோம்னு உங்களுக்கு புரியும்.. எதையும் யோசிக்காதீங்க வாங்க மாமா!!"..

"மாமாவா!!".. அவன் விழிகள் ஆனந்த திகைப்போடு விரிந்தன..

"ஆ..ம்மா"..

"ஒரே ஒரு முறை உன்னை கட்டிக்கவா.. இங்க யாருமே இல்லை!!"..

"யோவ்.. வாய்யா".. அவன் கைப்பற்றி சிறுவனைப் போல் இழுத்துச் சென்றான்..

உள்ளே நுழைந்த கணம் ஏசியை தாண்டி அவன் இரும்பு தேகம்.. அச்சத்தில் நடுங்கியது..

"உமா.. ப்ளீஸ்.. என்னால முடியாது!!".. கண்களில் நீர் தேங்கியது..

அவன் குரலுக்கு செவி சாய்க்காமல் இழுத்துக் கொண்டு சென்றாள் உமா.. சட்டென அவள் பின்னே ஒளிந்து இடுப்பை கட்டிக்கொண்டு அவள் உயரத்திற்கு குனிந்து முதுகில் முகம் சாய்த்து குழந்தையை மிரட்சியோடு பார்த்தவனை என்னவென்று சொல்வது!!..

"எனக்கு பயமா இருக்கு உமாஆஆஆஆ".. அழுதுவிட்டான்..

"இப்படி வாங்க.. ஒன்னும் இல்ல இப்படி வா..ங்க.. பாப்பா உங்களை பார்க்கிறா பாருங்க.. உங்க குரல் கேட்டதும் கண்ணு விழிச்சிட்டா அவளை தொட்டு தூக்குங்க!!.. எதையோ நினைச்சு பயந்து உங்க மகளோட அன்பை இழந்துடாதீங்க!!.. ப்ளீஸ் மாமா அவளை தவிக்க விட்டுடாதீங்க!!".. மெல்ல நகர்த்தி அவனை கட்டிலில் அமர வைத்தாள்..

"டாடா".. பலவீனமாக முனகிய குழந்தையை கண்கள் விரித்து இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் தாண்டவன் நெஞ்சம் நடுங்கியது.. இயல்பு நிலைக்கு திரும்ப முடியவில்லை அவனால்..

"என்னால முடியல உமா.. நான் போறேன்" உதடுகள் முணுமுணுத்தன.. ஆனால் விழிகளோ இமைக்காமல் தன் மகளை பார்த்துக் கொண்டிருக்க..
தாண்டவனின் விரல்கள் பற்றி குழந்தையின் கன்னத்தில் வைத்தாள் உமா.. சட்டென அவன் உடல் சிலிர்த்தது..

"உமாஆஆஆஆ".. பதறினான்.. பிள்ளையின் முகம் காண அஞ்சி மனைவியினுள் புதைந்துகொள்ள நினைத்தான்..

"நான் வெளிய நிக்கிறேன் மாமா.. இனி நீங்களாச்சு.. உங்க மகளாச்சு".. இறுக பற்றியிருந்த கரத்தை விடுவித்துக் கொண்டு அவள் சென்று விட.. குரல் நடுங்க பக்கவாட்டில் திரும்பி .. "உ.. உமா.. உ.. உமா".. என்று கத்திய நேரம் குழந்தை "டா டா" என்று மெதுவாக அழைக்க சட்டென எழுந்து விட்டான்.. மனைவியோடு எளிதாக பொருந்தி விட்ட அவனால் குழந்தையை தொட்டு தூக்க இயலவில்லை.. கனவு பொக்கிஷம் கையருகே சிரிக்கிறது.. உணர்வுக் குவியலாக நின்றிருந்தான் தாண்டவன்.. மூச்சு வாங்கியது..

"டாடா"..

குழந்தையை வெறித்து பார்த்தான்.. "உமா".. உதடுகள் மட்டும் முணுமுணுத்தன..

"டாடா"..

"பாப்.. பா"

"டாடா.. சலைன் ஏற்றியிருந்த கரம் தூக்கி அவனை தூக்கச் சொன்னது..

மெல்ல நெருங்கி அமர்ந்தவன்.. நடுங்கும் கரத்தோடு குழந்தையின் கன்னத்தை விரலால் ஸ்பரிசித்தான்..

"டாடா.. ம்ம.. ம்ம"..

தயங்கி.. திணறி மெல்ல நெற்றி மகளின் முட்டியவன்.. அளவில்லாத நேசத்தோடு மெல்ல குலுங்கி அழுதான்..

"டாடா.. டாடா"..

சட்டென பிள்ளையை நெஞ்சோடு வாரி அணைத்துக் கொண்டு.. முகமெங்கும் முத்தமிட்டு.. இதுவரை தேக்கி வைத்திருந்த தந்தை பாசத்தை.. அவசரமாக வெளிப்படுத்தினான்..

"சாரிடா சாரிடா குட்டிமா.. அப்பாவை மன்னிச்சுடு.. என் மடியில தவழ வேண்டிய மாணிக்கத்தை தொட்டு தூக்க முடியாத பாவியாகி போயிட்டேன்.. அப்பாவை மன்னிச்சிடு கண்ணம்மா".. அவன் கதறியது புரியவில்லை.. ஆனால் என்றுமில்லாத பெரும் அதிசயமாக தந்தை தன்னை தொட்டு தூக்கியதில்.. பிரயத்தனப்பட்டு மெல்ல சிரித்தது குழந்தை..

"உம்மா".. கன்னத்தில் முத்தம் நெற்றியில் முத்தம்.. அத்தனையும் நெகிழ்ச்சியோடு வாங்கிக் கொண்டான்.. இதைவிட பெரும்பாக்கியம் வேறு ஏதேனும் உண்டா தெரியவில்லை!!.. உலகமே தன் வசப்பட்டது போல் கர்வம்!!.

"டாடா.. ம்ம.. ம்ம".. பிஞ்சு கரங்களால் அவன் கன்னம் பற்றி ஏதோ சொல்ல முயன்றாள் தேனமுதினி..

"பொம்மைதானே கண்ணம்மா.. அப்பா உடச்சிட்டேனா சாரி.. சாரிடா தங்கம்.. அப்பா உனக்கு நிறைய பொம்மை வாங்கி தரேன்.. இனிமே உன்னை விட்டு பிரியவே மாட்டேன்.. நீதான் என்னோட உலகம்".. குழந்தையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு அணைத்துக் கொண்டு கண்ணீர் வடித்தான்.. அவன் பரந்த மார்பினில் குட்டி டெடி பேர் பொம்மையாக அடங்கி விட்டாள் தேனமுதினி..

"அப்பாவும் பொண்ணும் அழுது முடிச்சாச்சா?.. நான் உள்ளே வரலாமா!!".. புன்முறுவலோடு உள்ளே வந்தாள் உமா..

"தேங்க்ஸ் உமா.. தேங்க்ஸ்".. இடுப்பைக் கட்டிக்கொண்டு நெஞ்சில் சாய்ந்து கொண்டான்.. இடப்பக்கம் அவன் நெஞ்சில் அடங்கியிருந்தாள் அமுதினி..

"பிரச்சனை என்னன்னு தெரிஞ்சதால என்னால தீர்க்க முடிஞ்சது.. இல்லைனா நம்ம வாழ்க்கை என்ன ஆகி இருக்கும் நினைச்சு பாருங்க.. இனிமே எதுவாயிருந்தாலும் வெளிப்படையா பேசுங்க மாமா".. அவன் தலையை வருடி கொடுத்தாள்.. கண்ணீரோடு அவள் மார்பில் புதைந்தான் தாண்டவன்..

அதன் பிறகான நாட்களில் இம்மியளவு பிள்ளையை விட்டு விலகுவதில்லை.. ஒரே விளையாட்டு.. புரியாத பேச்சு.. சொல்லாத கதைகள்.. என புது ஜென்மம் எடுத்திருந்தான்.. இதுவரை அகல விரியாத அவன் இதழ்கள் பிள்ளைக்காக தாராளமாக புன்னகைத்தன..

"அடேங்கப்பா மகளை பார்த்தால்தான் சிரிக்க தோணுது.. கெட்டிக்காரி.. என்னால முடியலையே!!".. உதடு சுழித்தாள் உமா..

அதற்கும் சிரித்தான்.. "என்னடி பிரச்சனை இங்க வா!!.. மாமா மடியில உட்காரு.. உன்ன பாத்தும் சிரிக்கிறேன்"..

"அடடா ஆசைதான்!!.. இது ஹாஸ்பிடல்.. நினைவு இருக்கட்டும்.. அப்புறம் உங்க அப்பா வந்திருக்காரு.. அவர் மகனை பார்க்கணுமாம்".. உமா சொன்னதில் சட்டென எழுந்து விட்டான்..

"என்னையா.. ஏன் பாக்கணும்".. பள்ளி மாணவன் தலைமை ஆசிரியர் முன்னிருப்பது போல் அவன் முகத்தில் பதட்டம் கண்டு சிரித்தாள் உமா..

எதிரிகளை பார்த்து கூட பயந்ததில்லை உறவுகளை பார்த்து ஏன் இந்த பயம்!!..

"அவரை ஃபேஸ் பண்ண ஒரு மாதிரி இருக்குடி.. பேசியே ரொம்ப நாள் ஆச்சு.. சங்கடமா இருக்கு உமா".. பிள்ளையாய் சிணுங்கினான்...

"ஒரு சங்கடமும் வேண்டாம்.. எப்பவும் போல இயல்பா பேசுங்க.. நடந்ததெல்லாம் நான் அவங்க கிட்ட சொல்லிட்டேன்.. எல்லோரும் உங்களை ஏத்துக்க தயாரா இருக்காங்க!!.. உங்க அப்பா ரொம்ப வருத்தப்பட்டார்.. உங்க கிட்ட நாலு வார்த்தை பேசினா தான் மனசுக்கு ஆறுதலா இருக்குமாம்.. பேசுங்க.. நான் போறேன்".. அவள் வெளியே சென்று விட்டாள்.. ராஜேஸ்வரன் உள்ளே வந்தார்..

தாண்டவன் ஒரு மாதிரி அவஸ்தையாக உணர்ந்தான்.. அமர்ந்திருப்பதா அல்லது எழுந்து நிற்பதா தெரியவில்லை!!..

அவன் அருகே வந்து நின்றிருந்தார் ராஜேஷ்வரன்.. ஓரிரு நிமிடங்கள் மௌனம்.. இருவருமே பேசவில்லை.. ராஜேஷ்வரன் தாண்டவனை பார்த்திருக்க அவனும் எங்கு பார்ப்பது என தெரியாமல் கருவிழிகள் உருள அமர்ந்திருந்தான்.. குட்டி பாப்பா அவன் வாங்கி தந்த புது வாத்து பொம்மையுடன் ஒரே விளையாட்டு!!..

"உன் அம்மா இறந்ததுக்கு பிறகு நான் ரங்கநாயகியை வேற வழி இல்லாம தான் கல்யாணம் செஞ்சுக்கிட்டேன்.. ரொம்ப வருஷம் அவளை மனைவியா ஏத்துக்க முடியாமல் தவிச்சேன்.. ஒரு கட்டத்துல நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழ வேண்டியதா போச்சு.. நிச்சயமா இதுல எந்த சதியும் இல்லை உன் அம்மாவுக்கு நான் துரோகம் செய்யல"..

"எ.. எனக்கு தெரியும்".. என்றான் தடுமாற்றத்துடன்..

"என் பிள்ளை.. மனசு விரும்பி தனிமையில தவிச்சிட்டு இருந்தப்போ நான் சந்தோஷமா இருந்திருக்கேன்!!.. எனக்கு மன்னிப்பே கிடையாது!!"..

"உங்க மேல எந்த தப்பும் இல்லை".. அவரை நிமிர்ந்து பார்க்கவில்லை தாண்டவன்..

நெகிழ்ந்தார் இராஜேஸ்வரன்.. "அப்பாவை மன்னிப்பியா தாண்டவா.. பழையபடி என்கிட்ட பேசுவியா?".. குரல் தழுதழுத்தது தாண்டவனை நெருங்கி இருந்தார் ராஜேஸ்வரன்..

தாண்டவன் நிமிர்ந்து அவர் முகத்தை ஏறிட்டான்.. சின்னஞ்சிறு பிள்ளையின் தேடல் அந்த விழிகளில்.. மெல்ல அணைத்துக் கொண்டார் மகனை.. அவனும் ராஜேஷ்வரனை கட்டி அணைத்துக் கொண்டான்.. இருவரின் விழிகளிலும் நீர்.. பாப்பா பார்த்துக் கொண்டே இருந்தாள்..

பாசத்தில் உடைந்தான்.. "சாரிப்பா.. சாரி".. அழுகையினூடே வெளிப்பட்டது தாண்டவனின் குரல்..

"நீ என்னடா தப்பு செஞ்ச.. சாரி சொல்றதுக்கு.. நான் உன்கிட்ட வந்து பேசி இருக்கணும் உன்னை விட்டிருக்க கூடாது.. என்னவோ ஏதோ நினைச்சு எப்படியோ போயிடுச்சு.. என்னை மன்னிச்சிடுடா.. அவன் முதுகை வருடி கொடுத்தார்.. ஆசுவாசப்பட்டிருந்தான் தாண்டவன்..

இருவரும் விலகும் நேரத்தில் இயல்பு நிலையை அடைந்திருந்தான்.. மகனின் முகம் கண்டு திருப்தியாக புன்னகைத்தார் ராஜேஸ்வரன்.. அவனும் சிரித்தான்.. மேகங்கள் விலகி நிலவு பளிச்சென தெரிவது போல் சோகங்கள் மறைய தாண்டவனின் முகம் பொலிவானது.. ரங்கநாயகி தாண்டவனிடம் இயல்பாக பேச முயற்சித்தாள்.. கேட்ட வார்த்தைக்கு பதில் சொன்னான்.. என்னவோ கலகலவென்று பேச முடியவில்லை அவனால்.. ரங்கநாயகி புரிந்து கொண்டாள்.. பகலவனும் ஷ்ராவனியும் அவனிடம் ஒரு வார்த்தை கூட பேசியிருக்கவில்லை.. எப்படி ஆரம்பிப்பது என்ற தயக்கம்.. எது எப்படியோ ஒரு வழியாக குடும்பம் ஒன்று சேர்ந்ததில் நிம்மதி அடைந்த முதல் ஜீவன் உமா தான்..

அவன் கொஞ்சம் இயல்பாக சிரிக்க ஆரம்பித்திருந்ததில் குழந்தையை தூக்கிக் கொஞ்ச ஆரம்பித்திருந்ததில்.. உமா உமா என்று அவள் புடவை முந்தானை பிடித்து சுற்ற ஆரம்பித்திருந்ததில் தனஞ்செயன் குடும்பம்.. ஒருவேளை உமா புருஷனோட உடம்புல ஆவி புகுந்துருச்சோ என்று ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்..

மாமனாரிடம் மட்டுமே கணவனை பற்றி ரகசியங்களை பகிர்ந்திருந்தாள்.. மற்றவர்களிடம் இது பற்றி பேசவில்லை..

ஆழ்துளை கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை போல்.. சகஜமாக பேச வந்த உறவுகளிடம் இயல்பாக பேச முடியாமல் திணறினான்.. முகம் மாறியவர்களிடம் "கொஞ்சம் அவருக்கு டைம் கொடுங்க".. என கேட்டுக் கொண்டாள் உமா.. குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாது போனதில் தாண்டவன் திருந்தி விட்டான்.. இப்படித்தான் அவர்கள் அனுமானம் இருந்தது..

பாப்பா பூரண குணமடைந்து விட்டாள்.. வீட்டுக்கு வந்தாயிற்று..

வெறித்தனமாக உடற்பயிற்சி முடித்து வேர்த்து விறுவிறுத்து வந்தவன்.. சமையல் கட்டில் அவளை தேடிச்சென்று.. புடவை முந்தானை மொத்தமாக உருவி தன் முகத்தை துடைத்தான்..

சலித்துக் கொண்டாள் உமா.. "இங்க தொடச்சா பத்தாதா.. இங்கதான் துடைக்கணுமா!!".. மார்பு சேலையை காட்டியபடி முறைக்க..

"இங்கதான் வாசமா இருக்கு".. என்று ஆழ்ந்த மூச்சு இழுத்தான் தாண்டவன்..

"அடடா.. பேசாம போங்க காலையிலேயே ஆரம்பிக்காதீங்க!!.. எனக்கு நிறைய வேலை இருக்கு.. பாப்பா எழுந்திடுவா!!".. சரிந்த முந்தானையை சரிப்படுத்திக் கொண்டு இடுப்பில் இழுத்து சொருகிக் கொண்டவள் அவனை திசை திருப்பி விட்டு வேலையை கவனிக்க முயன்றாள்..

இடுப்போடு கட்டிக்கொண்டு அவள் முதுகினில் இதழ் உரசினான்.. துளிர்த்திருந்த ஒவ்வொரு வியர்வை துளியும் இதழ்களால் ஒற்றி எடுக்கப்பட்டு முத்தங்களாக விழுந்தன..

"என்னோட வியர்வைல இப்படி ஒரு வாசம் அடிக்கலையே.. அதென்ன.. உன் வியர்வை மட்டும் சந்தன வாசம் அடிக்குது.. ஆளை மயக்குது".. சொக்கினான் தாண்டவன்..

"இப்ப எல்லாம் நிறைய பேசுறீங்களே!! சபாஷ்"..

"பேச கத்துக்கொடுத்தவளே நீதானே!!".. ஆனா சந்தன வாசத்துக்குதான் பாம்பு வருமாம் தெரியுமா!!".. அவன் இதழ்கள் கன்னத்தில் குறுகுறுத்தன..

"இந்த டபுள் மீனிங் வசனமெல்லாம் என்கிட்ட வேண்டாம்".. தொலைச்சிடுவேன் கத்தியை காட்டி மிரட்டினாள் உமா..

"என்னடி மிரட்டுற?"..

"பாப்பா எழுந்திடுவா போய் பாருங்க!!".. மீண்டும் உருளைக் கிழங்கை வெட்டினாள்..

"இருடி!!.. இன்னும் கொஞ்ச நேரம் உன் வாசத்தை அனுபவிச்சுக்கிறேன்"..

"அடடா!!.. என்ன உங்க கூட வம்பா போச்சு.. என்ன இது புது ஆராய்ச்சி?"..

"ஹான்.. என் பொண்டாட்டியோட தேகத்திற்கு இயற்கையிலேயே நறுமணம் உண்டான்னு ஒரு ஆராய்ச்சி"..

"உங்களுக்கு என் மேல தீராத மோகம்.. அதனால அப்படி தோணுது.. பெண் வாசம் ஆணை ஈர்க்கும்.. ஆண் வாசம் பெண்ணை ஈர்க்கும்.. இதுதான் இயற்கையின் நியதி"..

"அப்போ உனக்கு அப்படி தோணலையா உமி"..

"ஏன் தோணாம?.. சட்டென அவன் பக்கம் திரும்பியவள் அவன் அரை கை பனியன் வழியே திமிறிப் புடைத்த புஜங்களில் மீண்டும் பூக்களாய் அரும்பியிருந்த வியர்வையை தன் இதழ்களால் ஒற்றி எடுத்தாள்..

"உன் வியர்வை வாசம் ரொம்ப பிடிக்கும் சண்டக்காரா!!"..

"சண்டக்காரனா?"..

"ஆமா.. ஸ்டண்ட் மேன்.. ஃபைட்டர்.. அப்போ சண்டைக்காரன் தானே".. கள்ளுறும் போதைவிழிகளோடு அவன் முகம் ஏறிட்டாள்.. இருவரின் விழிகளும் நேர்கோட்டில் சந்தித்த பின் பேச்சு வார்த்தை இல்லை.. மோகநிலை.. மோனநிலை.

சட்டென அவளை கைகளில் அள்ளிக் கொண்டான் தாண்டவன்..

"வேண்டாம்.. வேண்டாம்.. பாப்பா.. எழுந்திடுவா.. விடுங்க".. கிசுகிசுப்பாக சிணுங்கிய போதிலும் அவள் விருப்பமே வெட்கத்தோடு வெளிப்படுவதாய்!!.. விழி வழியே அவள் விண்ணப்பத்தை கண்ட பிறகு தானே.. நிறைவேற்றும் பொருட்டு அள்ளிச் செல்கிறான்..

கதவை சாத்திவிட்டு அவளை கீழே கிடத்தி மேலே படர்ந்தான்..

"பாப்பா எழுந்திடுவா!!"..

"அவ எழுந்துக்க மாட்டா.. இப்போ அது மட்டும் தான் உன் பிரச்சனையா?"..

"நான் அப்படி சொல்ல வரல!!"..

"உமி"..

"ஹ்ம்ம்"..

"அம்மு"..

"என்...ன?"..

"எனக்குள்ள ஒளிஞ்சிருக்கிற மென்மையான பக்கத்தை பார்க்கிறியா?"..

"வாய்ப்பே இல்ல.. அப்படி ஒருத்தன் உங்களுக்குள்ள இல்ல!!"..

தாண்டவனின் விழிகள் இடுங்கின!!..

"ஏன்டி அப்படி சொல்றே.. உன்கிட்ட எவ்வளவு சாஃப்டா பேசுறேன்.. இப்ப எல்லாம் உன்கிட்ட ஹார்ஷா நடந்துக்கிறதே இல்லயே!!"..

"அதெல்லாம் சரி தான்.. ஆனா இந்த விஷயத்துல நீங்க ஒரே ஸ்பீட்தான்.. பிரேக் இல்லாத வண்டி.. நிதானம் கிடையாது"..

"என்னடி சொல்ற.. இப்போ என் மனசுக்குள்ள நிதானம் வந்திருக்கு.. சந்தோஷம் கூடி போயிருக்கு.. வாழ்க்கையை அனுபவிச்சு வாழறேன்.. முன்ன மாதிரி அந்த தவிப்பு இல்லை.. ஏக்கம் இல்லை"..

"ஆனா என் மேல காதல் நிறைய இருக்கு.. மோகம்.. அது அளவு கூடி தெரியுது!!"..

"பேசி பிரயோஜனம் இல்ல.. செக் பண்ணி பாத்துடுவோமா!!"..

"ஹ்ம்ம்".. என்று முடிப்பதற்குள் அவள் இதழ்களை மென்மையாக பற்றி இருந்தான்.. ஆரம்பம் தான் மென்மை.. முடிவு என்னவோ வன்மைதான்..

எப்போதும் போல் தவிப்பு காதல் ஆவேசம் என அவளை படாத பாடு படுத்திவிட்டு அத்தனையும் முடிந்த பிறகு பரிதாபமாக விழித்தான்.. கலைந்த ஓவியமாக ஏகத்துக்கும் மூச்சு வாங்கி கிடந்தவள் அவன் பார்வையில் சிரித்தாள்..

"நான்தான் சொன்னேனே.. மென்மைக்கும் உங்களுக்கும் ரொம்ப தூரம்னு"..

"போடி".. செல்லக் கோபத்தோடு அவள் கழுத்தில் சரிந்தான்..

"ஆனா.. இந்த சண்டைக்காரனோட முரட்டுத்தனம் தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. பொம்மையை கையில கொடுத்த உடனே அதை வேகமா முத்தமிட்டு கடிக்கிற குழந்தை மாதிரி".. கண் சிமிட்டினாள்.. முகம் மலர்ந்தான் தாண்டவன்.. மீண்டும் ஒரு நிறைவான தேடல்..

ஒரே நேர் கோட்டில் செல்லும் ரயில்களும் கூட சில நேரங்களில் தடம் மாறத்தான் வேண்டும்.. வாழ்க்கை மட்டும் விதிவிலக்கா என்ன?.. எதிர்பாராத நேரத்தில் ஒரு நெருப்பு பொறி தோன்றும்.. ஒட்டுமொத்த வாழ்க்கையும் தலைகீழாக மாறிப் போகும்..

எப்பேர்பட்ட துன்பங்களின் நடுவிலும் வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றிக் கொள்வது நம் கையில் தான் இருக்கிறது என்பதை தாண்டவன் புரிந்து கொண்டிருந்தான்.. உமா புரிய வைத்திருந்தாள்.. குட்டி பனித்துளி.. இதழ் விரித்த மலர் காலை சூரியன்.. பாப்பாவின் பொக்கை வாய் புன்னகை.. ரங்கநாயகியின் தவிப்பான பார்வை.. தம்பி தங்கைகளின் பயம்.. ராஜேஸ்வரனின் பாசம்.. அத்தனையும் தாண்டி உமாவின் காதல் என ஒவ்வொன்றும் அவனை சந்தோஷப்படுத்துவதாய் உணர்ந்தான்.. வாழ்க்கையை ரசித்தான்..

"உமா.. உமாஆஆஆஆ.. எங்கடி இருக்க".. கோபத்தோடு கத்திக் கொண்டிருந்தான் தாண்டவன்..

"அடக்கடவுளே!! இப்ப என்ன பஞ்சாயத்து தெரியலையே!!".. இடுப்பில் கை வைத்து சலித்தாள் உமா..

தொடரும்..
😍😍😍😍😍😍😍😍😍
 
Member
Joined
May 10, 2023
Messages
45
மருத்துவமனை வரை அவளோடு வேகமாக கைகோர்த்து வந்த தாண்டவன்.. குழந்தை அனுமதிக்கப்பட்டிருந்த அறையை நெருங்கியிருந்த வேளை கால்கள் வேருன்ற அப்படியே நின்றிருந்தான்..

அசையாமல் நின்றிருந்தவனால் தடுக்கப்பட்ட உமா.. விழிகள் இடுங்க திரும்பி பார்க்க அவன் முகத்தில் கலவரம்.. அவள் மணிக்கட்டை பற்றியிருந்த அவன் கரம் நடுங்கிக் கொண்டிருந்தது..

பகலவன் மட்டுமே இருக்கையின் ஓரத்தில் அமர்ந்து உறங்கிக் கொண்டிருந்தான்.. அண்ணன் அண்ணி வந்து நின்றதை அறியவில்லை அவன்.. மற்றவர்களோ அங்கு தங்க தடை விதிக்கப்பட்டிருந்த காரணத்தால் வீட்டிற்கு சென்று மறுநாள் காலையில் வருவதாக முடிவு செய்து இருந்தனர்..

"என்னாச்சு.. வாங்க".. அவனை இழுத்தாள் உமா..

வெளிறிப் போயிருந்தான் தாண்டவன்.. மீண்டும் பயம் தொற்றிக் கொண்டதோ!!.. "வேண்டாம் உமா.. எனக்கு பயமா இருக்கு.. நான் இப்படியே போய்டறேன்!!.. என்னை விட்டுடு".. விறுவிறுவென திரும்பி நடந்தவனை ஓடி சென்று கரம் பற்றி இழுத்தாள் உமா..

"என்ன மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறிடுச்சா!!.. இவ்வளவு சொன்னேனே உண்மை விளங்கலையா?".. என்றாள் கோபமாக ..

"உமா உனக்கு புரியல!!.. நானும் ஆரம்பத்தில் இதையெல்லாம் நம்பல.. வெங்கடேஷ் வரை ரிஸ்க் எடுத்தாச்சு.. இதை மூடநம்பிக்கைன்னு என்னால் ஒதுக்க முடியல.. என் குழந்தை உயிரை பணயம் வைக்க நான் தயாரா இல்லை.. நான் போறேன்.. பிள்ளைய பாத்துக்கோ" என்று.. அவளை விட்டு செல்வதிலேயே குறியாக இருந்தான்..

"அப்ப எதுக்குடா என்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட!!.. எதுக்காக குழந்தையை பெத்துகிட்ட!!".. ஊசி குத்துவது போல் அந்த கேள்வி அவன் முதுகை துளைத்தது..

நின்று திரும்பியவன் அடிபட்ட பார்வை பார்த்தான்.. மெல்ல நெருங்கி அவள் கன்னம் ஏந்தி "அதுதாண்டி நான் செஞ்ச தப்பு.. எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சது.. எங்கிருந்தாலும் வாழ்கன்னு வாழ்த்திட்டு.. நீ இல்லாம வாழ முடியும்னு தோணல.. உனக்கும் அப்படித்தானே!!.. நான் இல்லன்னா வேறா யாரையாவது கல்யாணம் செஞ்சுகிட்டு வாழ்ந்து இருப்பியா!!.. உன்னை ரொம்ப விரும்புறேன் உமி புரிஞ்சுக்கோ!!".. என்றான் இறங்கிய குரலில்..

"அப்போ வாங்க.. வாழ்வோ சாவோ சேர்ந்தே இருப்போம்.. உங்களை விட்டு பிரிஞ்சிருக்க முடியாது.. எங்களுக்கும் நீங்க வேணும்".. கன்னம் பற்றிய அவன் கரங்களை இறுக பிடித்துக் கொண்டு கண்கலங்கினாள் உமா.. இயலாமையோடு அவள் கண்களுக்குள் கலந்தான் தாண்டவன்..

"நான் சொன்ன உண்மைகள் போக உங்களுக்கு விளங்கும்.. இப்போ உங்க மனசுல பயம் ஆக்கிரமிச்சிருக்கு.. நிதானமா யோசிச்சா கடந்த கால வாழ்க்கையில எவ்வளவு சந்தோஷத்தை இழந்துட்டோம்னு உங்களுக்கு புரியும்.. எதையும் யோசிக்காதீங்க வாங்க மாமா!!"..

"மாமாவா!!".. அவன் விழிகள் ஆனந்த திகைப்போடு விரிந்தன..

"ஆ..ம்மா"..

"ஒரே ஒரு முறை உன்னை கட்டிக்கவா.. இங்க யாருமே இல்லை!!"..

"யோவ்.. வாய்யா".. அவன் கைப்பற்றி சிறுவனைப் போல் இழுத்துச் சென்றான்..

உள்ளே நுழைந்த கணம் ஏசியை தாண்டி அவன் இரும்பு தேகம்.. அச்சத்தில் நடுங்கியது..

"உமா.. ப்ளீஸ்.. என்னால முடியாது!!".. கண்களில் நீர் தேங்கியது..

அவன் குரலுக்கு செவி சாய்க்காமல் இழுத்துக் கொண்டு சென்றாள் உமா.. சட்டென அவள் பின்னே ஒளிந்து இடுப்பை கட்டிக்கொண்டு அவள் உயரத்திற்கு குனிந்து முதுகில் முகம் சாய்த்து குழந்தையை மிரட்சியோடு பார்த்தவனை என்னவென்று சொல்வது!!..

"எனக்கு பயமா இருக்கு உமாஆஆஆஆ".. அழுதுவிட்டான்..

"இப்படி வாங்க.. ஒன்னும் இல்ல இப்படி வா..ங்க.. பாப்பா உங்களை பார்க்கிறா பாருங்க.. உங்க குரல் கேட்டதும் கண்ணு விழிச்சிட்டா அவளை தொட்டு தூக்குங்க!!.. எதையோ நினைச்சு பயந்து உங்க மகளோட அன்பை இழந்துடாதீங்க!!.. ப்ளீஸ் மாமா அவளை தவிக்க விட்டுடாதீங்க!!".. மெல்ல நகர்த்தி அவனை கட்டிலில் அமர வைத்தாள்..

"டாடா".. பலவீனமாக முனகிய குழந்தையை கண்கள் விரித்து இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் தாண்டவன் நெஞ்சம் நடுங்கியது.. இயல்பு நிலைக்கு திரும்ப முடியவில்லை அவனால்..

"என்னால முடியல உமா.. நான் போறேன்" உதடுகள் முணுமுணுத்தன.. ஆனால் விழிகளோ இமைக்காமல் தன் மகளை பார்த்துக் கொண்டிருக்க..
தாண்டவனின் விரல்கள் பற்றி குழந்தையின் கன்னத்தில் வைத்தாள் உமா.. சட்டென அவன் உடல் சிலிர்த்தது..

"உமாஆஆஆஆ".. பதறினான்.. பிள்ளையின் முகம் காண அஞ்சி மனைவியினுள் புதைந்துகொள்ள நினைத்தான்..

"நான் வெளிய நிக்கிறேன் மாமா.. இனி நீங்களாச்சு.. உங்க மகளாச்சு".. இறுக பற்றியிருந்த கரத்தை விடுவித்துக் கொண்டு அவள் சென்று விட.. குரல் நடுங்க பக்கவாட்டில் திரும்பி .. "உ.. உமா.. உ.. உமா".. என்று கத்திய நேரம் குழந்தை "டா டா" என்று மெதுவாக அழைக்க சட்டென எழுந்து விட்டான்.. மனைவியோடு எளிதாக பொருந்தி விட்ட அவனால் குழந்தையை தொட்டு தூக்க இயலவில்லை.. கனவு பொக்கிஷம் கையருகே சிரிக்கிறது.. உணர்வுக் குவியலாக நின்றிருந்தான் தாண்டவன்.. மூச்சு வாங்கியது..

"டாடா"..

குழந்தையை வெறித்து பார்த்தான்.. "உமா".. உதடுகள் மட்டும் முணுமுணுத்தன..

"டாடா"..

"பாப்.. பா"

"டாடா.. சலைன் ஏற்றியிருந்த கரம் தூக்கி அவனை தூக்கச் சொன்னது..

மெல்ல நெருங்கி அமர்ந்தவன்.. நடுங்கும் கரத்தோடு குழந்தையின் கன்னத்தை விரலால் ஸ்பரிசித்தான்..

"டாடா.. ம்ம.. ம்ம"..

தயங்கி.. திணறி மெல்ல நெற்றி மகளின் முட்டியவன்.. அளவில்லாத நேசத்தோடு மெல்ல குலுங்கி அழுதான்..

"டாடா.. டாடா"..

சட்டென பிள்ளையை நெஞ்சோடு வாரி அணைத்துக் கொண்டு.. முகமெங்கும் முத்தமிட்டு.. இதுவரை தேக்கி வைத்திருந்த தந்தை பாசத்தை.. அவசரமாக வெளிப்படுத்தினான்..

"சாரிடா சாரிடா குட்டிமா.. அப்பாவை மன்னிச்சுடு.. என் மடியில தவழ வேண்டிய மாணிக்கத்தை தொட்டு தூக்க முடியாத பாவியாகி போயிட்டேன்.. அப்பாவை மன்னிச்சிடு கண்ணம்மா".. அவன் கதறியது புரியவில்லை.. ஆனால் என்றுமில்லாத பெரும் அதிசயமாக தந்தை தன்னை தொட்டு தூக்கியதில்.. பிரயத்தனப்பட்டு மெல்ல சிரித்தது குழந்தை..

"உம்மா".. கன்னத்தில் முத்தம் நெற்றியில் முத்தம்.. அத்தனையும் நெகிழ்ச்சியோடு வாங்கிக் கொண்டான்.. இதைவிட பெரும்பாக்கியம் வேறு ஏதேனும் உண்டா தெரியவில்லை!!.. உலகமே தன் வசப்பட்டது போல் கர்வம்!!.

"டாடா.. ம்ம.. ம்ம".. பிஞ்சு கரங்களால் அவன் கன்னம் பற்றி ஏதோ சொல்ல முயன்றாள் தேனமுதினி..

"பொம்மைதானே கண்ணம்மா.. அப்பா உடச்சிட்டேனா சாரி.. சாரிடா தங்கம்.. அப்பா உனக்கு நிறைய பொம்மை வாங்கி தரேன்.. இனிமே உன்னை விட்டு பிரியவே மாட்டேன்.. நீதான் என்னோட உலகம்".. குழந்தையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு அணைத்துக் கொண்டு கண்ணீர் வடித்தான்.. அவன் பரந்த மார்பினில் குட்டி டெடி பேர் பொம்மையாக அடங்கி விட்டாள் தேனமுதினி..

"அப்பாவும் பொண்ணும் அழுது முடிச்சாச்சா?.. நான் உள்ளே வரலாமா!!".. புன்முறுவலோடு உள்ளே வந்தாள் உமா..

"தேங்க்ஸ் உமா.. தேங்க்ஸ்".. இடுப்பைக் கட்டிக்கொண்டு நெஞ்சில் சாய்ந்து கொண்டான்.. இடப்பக்கம் அவன் நெஞ்சில் அடங்கியிருந்தாள் அமுதினி..

"பிரச்சனை என்னன்னு தெரிஞ்சதால என்னால தீர்க்க முடிஞ்சது.. இல்லைனா நம்ம வாழ்க்கை என்ன ஆகி இருக்கும் நினைச்சு பாருங்க.. இனிமே எதுவாயிருந்தாலும் வெளிப்படையா பேசுங்க மாமா".. அவன் தலையை வருடி கொடுத்தாள்.. கண்ணீரோடு அவள் மார்பில் புதைந்தான் தாண்டவன்..

அதன் பிறகான நாட்களில் இம்மியளவு பிள்ளையை விட்டு விலகுவதில்லை.. ஒரே விளையாட்டு.. புரியாத பேச்சு.. சொல்லாத கதைகள்.. என புது ஜென்மம் எடுத்திருந்தான்.. இதுவரை அகல விரியாத அவன் இதழ்கள் பிள்ளைக்காக தாராளமாக புன்னகைத்தன..

"அடேங்கப்பா மகளை பார்த்தால்தான் சிரிக்க தோணுது.. கெட்டிக்காரி.. என்னால முடியலையே!!".. உதடு சுழித்தாள் உமா..

அதற்கும் சிரித்தான்.. "என்னடி பிரச்சனை இங்க வா!!.. மாமா மடியில உட்காரு.. உன்ன பாத்தும் சிரிக்கிறேன்"..

"அடடா ஆசைதான்!!.. இது ஹாஸ்பிடல்.. நினைவு இருக்கட்டும்.. அப்புறம் உங்க அப்பா வந்திருக்காரு.. அவர் மகனை பார்க்கணுமாம்".. உமா சொன்னதில் சட்டென எழுந்து விட்டான்..

"என்னையா.. ஏன் பாக்கணும்".. பள்ளி மாணவன் தலைமை ஆசிரியர் முன்னிருப்பது போல் அவன் முகத்தில் பதட்டம் கண்டு சிரித்தாள் உமா..

எதிரிகளை பார்த்து கூட பயந்ததில்லை உறவுகளை பார்த்து ஏன் இந்த பயம்!!..

"அவரை ஃபேஸ் பண்ண ஒரு மாதிரி இருக்குடி.. பேசியே ரொம்ப நாள் ஆச்சு.. சங்கடமா இருக்கு உமா".. பிள்ளையாய் சிணுங்கினான்...

"ஒரு சங்கடமும் வேண்டாம்.. எப்பவும் போல இயல்பா பேசுங்க.. நடந்ததெல்லாம் நான் அவங்க கிட்ட சொல்லிட்டேன்.. எல்லோரும் உங்களை ஏத்துக்க தயாரா இருக்காங்க!!.. உங்க அப்பா ரொம்ப வருத்தப்பட்டார்.. உங்க கிட்ட நாலு வார்த்தை பேசினா தான் மனசுக்கு ஆறுதலா இருக்குமாம்.. பேசுங்க.. நான் போறேன்".. அவள் வெளியே சென்று விட்டாள்.. ராஜேஸ்வரன் உள்ளே வந்தார்..

தாண்டவன் ஒரு மாதிரி அவஸ்தையாக உணர்ந்தான்.. அமர்ந்திருப்பதா அல்லது எழுந்து நிற்பதா தெரியவில்லை!!..

அவன் அருகே வந்து நின்றிருந்தார் ராஜேஷ்வரன்.. ஓரிரு நிமிடங்கள் மௌனம்.. இருவருமே பேசவில்லை.. ராஜேஷ்வரன் தாண்டவனை பார்த்திருக்க அவனும் எங்கு பார்ப்பது என தெரியாமல் கருவிழிகள் உருள அமர்ந்திருந்தான்.. குட்டி பாப்பா அவன் வாங்கி தந்த புது வாத்து பொம்மையுடன் ஒரே விளையாட்டு!!..

"உன் அம்மா இறந்ததுக்கு பிறகு நான் ரங்கநாயகியை வேற வழி இல்லாம தான் கல்யாணம் செஞ்சுக்கிட்டேன்.. ரொம்ப வருஷம் அவளை மனைவியா ஏத்துக்க முடியாமல் தவிச்சேன்.. ஒரு கட்டத்துல நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழ வேண்டியதா போச்சு.. நிச்சயமா இதுல எந்த சதியும் இல்லை உன் அம்மாவுக்கு நான் துரோகம் செய்யல"..

"எ.. எனக்கு தெரியும்".. என்றான் தடுமாற்றத்துடன்..

"என் பிள்ளை.. மனசு விரும்பி தனிமையில தவிச்சிட்டு இருந்தப்போ நான் சந்தோஷமா இருந்திருக்கேன்!!.. எனக்கு மன்னிப்பே கிடையாது!!"..

"உங்க மேல எந்த தப்பும் இல்லை".. அவரை நிமிர்ந்து பார்க்கவில்லை தாண்டவன்..

நெகிழ்ந்தார் இராஜேஸ்வரன்.. "அப்பாவை மன்னிப்பியா தாண்டவா.. பழையபடி என்கிட்ட பேசுவியா?".. குரல் தழுதழுத்தது தாண்டவனை நெருங்கி இருந்தார் ராஜேஸ்வரன்..

தாண்டவன் நிமிர்ந்து அவர் முகத்தை ஏறிட்டான்.. சின்னஞ்சிறு பிள்ளையின் தேடல் அந்த விழிகளில்.. மெல்ல அணைத்துக் கொண்டார் மகனை.. அவனும் ராஜேஷ்வரனை கட்டி அணைத்துக் கொண்டான்.. இருவரின் விழிகளிலும் நீர்.. பாப்பா பார்த்துக் கொண்டே இருந்தாள்..

பாசத்தில் உடைந்தான்.. "சாரிப்பா.. சாரி".. அழுகையினூடே வெளிப்பட்டது தாண்டவனின் குரல்..

"நீ என்னடா தப்பு செஞ்ச.. சாரி சொல்றதுக்கு.. நான் உன்கிட்ட வந்து பேசி இருக்கணும் உன்னை விட்டிருக்க கூடாது.. என்னவோ ஏதோ நினைச்சு எப்படியோ போயிடுச்சு.. என்னை மன்னிச்சிடுடா.. அவன் முதுகை வருடி கொடுத்தார்.. ஆசுவாசப்பட்டிருந்தான் தாண்டவன்..

இருவரும் விலகும் நேரத்தில் இயல்பு நிலையை அடைந்திருந்தான்.. மகனின் முகம் கண்டு திருப்தியாக புன்னகைத்தார் ராஜேஸ்வரன்.. அவனும் சிரித்தான்.. மேகங்கள் விலகி நிலவு பளிச்சென தெரிவது போல் சோகங்கள் மறைய தாண்டவனின் முகம் பொலிவானது.. ரங்கநாயகி தாண்டவனிடம் இயல்பாக பேச முயற்சித்தாள்.. கேட்ட வார்த்தைக்கு பதில் சொன்னான்.. என்னவோ கலகலவென்று பேச முடியவில்லை அவனால்.. ரங்கநாயகி புரிந்து கொண்டாள்.. பகலவனும் ஷ்ராவனியும் அவனிடம் ஒரு வார்த்தை கூட பேசியிருக்கவில்லை.. எப்படி ஆரம்பிப்பது என்ற தயக்கம்.. எது எப்படியோ ஒரு வழியாக குடும்பம் ஒன்று சேர்ந்ததில் நிம்மதி அடைந்த முதல் ஜீவன் உமா தான்..

அவன் கொஞ்சம் இயல்பாக சிரிக்க ஆரம்பித்திருந்ததில் குழந்தையை தூக்கிக் கொஞ்ச ஆரம்பித்திருந்ததில்.. உமா உமா என்று அவள் புடவை முந்தானை பிடித்து சுற்ற ஆரம்பித்திருந்ததில் தனஞ்செயன் குடும்பம்.. ஒருவேளை உமா புருஷனோட உடம்புல ஆவி புகுந்துருச்சோ என்று ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்..

மாமனாரிடம் மட்டுமே கணவனை பற்றி ரகசியங்களை பகிர்ந்திருந்தாள்.. மற்றவர்களிடம் இது பற்றி பேசவில்லை..

ஆழ்துளை கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை போல்.. சகஜமாக பேச வந்த உறவுகளிடம் இயல்பாக பேச முடியாமல் திணறினான்.. முகம் மாறியவர்களிடம் "கொஞ்சம் அவருக்கு டைம் கொடுங்க".. என கேட்டுக் கொண்டாள் உமா.. குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாது போனதில் தாண்டவன் திருந்தி விட்டான்.. இப்படித்தான் அவர்கள் அனுமானம் இருந்தது..

பாப்பா பூரண குணமடைந்து விட்டாள்.. வீட்டுக்கு வந்தாயிற்று..

வெறித்தனமாக உடற்பயிற்சி முடித்து வேர்த்து விறுவிறுத்து வந்தவன்.. சமையல் கட்டில் அவளை தேடிச்சென்று.. புடவை முந்தானை மொத்தமாக உருவி தன் முகத்தை துடைத்தான்..

சலித்துக் கொண்டாள் உமா.. "இங்க தொடச்சா பத்தாதா.. இங்கதான் துடைக்கணுமா!!".. மார்பு சேலையை காட்டியபடி முறைக்க..

"இங்கதான் வாசமா இருக்கு".. என்று ஆழ்ந்த மூச்சு இழுத்தான் தாண்டவன்..

"அடடா.. பேசாம போங்க காலையிலேயே ஆரம்பிக்காதீங்க!!.. எனக்கு நிறைய வேலை இருக்கு.. பாப்பா எழுந்திடுவா!!".. சரிந்த முந்தானையை சரிப்படுத்திக் கொண்டு இடுப்பில் இழுத்து சொருகிக் கொண்டவள் அவனை திசை திருப்பி விட்டு வேலையை கவனிக்க முயன்றாள்..

இடுப்போடு கட்டிக்கொண்டு அவள் முதுகினில் இதழ் உரசினான்.. துளிர்த்திருந்த ஒவ்வொரு வியர்வை துளியும் இதழ்களால் ஒற்றி எடுக்கப்பட்டு முத்தங்களாக விழுந்தன..

"என்னோட வியர்வைல இப்படி ஒரு வாசம் அடிக்கலையே.. அதென்ன.. உன் வியர்வை மட்டும் சந்தன வாசம் அடிக்குது.. ஆளை மயக்குது".. சொக்கினான் தாண்டவன்..

"இப்ப எல்லாம் நிறைய பேசுறீங்களே!! சபாஷ்"..

"பேச கத்துக்கொடுத்தவளே நீதானே!!".. ஆனா சந்தன வாசத்துக்குதான் பாம்பு வருமாம் தெரியுமா!!".. அவன் இதழ்கள் கன்னத்தில் குறுகுறுத்தன..

"இந்த டபுள் மீனிங் வசனமெல்லாம் என்கிட்ட வேண்டாம்".. தொலைச்சிடுவேன் கத்தியை காட்டி மிரட்டினாள் உமா..

"என்னடி மிரட்டுற?"..

"பாப்பா எழுந்திடுவா போய் பாருங்க!!".. மீண்டும் உருளைக் கிழங்கை வெட்டினாள்..

"இருடி!!.. இன்னும் கொஞ்ச நேரம் உன் வாசத்தை அனுபவிச்சுக்கிறேன்"..

"அடடா!!.. என்ன உங்க கூட வம்பா போச்சு.. என்ன இது புது ஆராய்ச்சி?"..

"ஹான்.. என் பொண்டாட்டியோட தேகத்திற்கு இயற்கையிலேயே நறுமணம் உண்டான்னு ஒரு ஆராய்ச்சி"..

"உங்களுக்கு என் மேல தீராத மோகம்.. அதனால அப்படி தோணுது.. பெண் வாசம் ஆணை ஈர்க்கும்.. ஆண் வாசம் பெண்ணை ஈர்க்கும்.. இதுதான் இயற்கையின் நியதி"..

"அப்போ உனக்கு அப்படி தோணலையா உமி"..

"ஏன் தோணாம?.. சட்டென அவன் பக்கம் திரும்பியவள் அவன் அரை கை பனியன் வழியே திமிறிப் புடைத்த புஜங்களில் மீண்டும் பூக்களாய் அரும்பியிருந்த வியர்வையை தன் இதழ்களால் ஒற்றி எடுத்தாள்..

"உன் வியர்வை வாசம் ரொம்ப பிடிக்கும் சண்டக்காரா!!"..

"சண்டக்காரனா?"..

"ஆமா.. ஸ்டண்ட் மேன்.. ஃபைட்டர்.. அப்போ சண்டைக்காரன் தானே".. கள்ளுறும் போதைவிழிகளோடு அவன் முகம் ஏறிட்டாள்.. இருவரின் விழிகளும் நேர்கோட்டில் சந்தித்த பின் பேச்சு வார்த்தை இல்லை.. மோகநிலை.. மோனநிலை.

சட்டென அவளை கைகளில் அள்ளிக் கொண்டான் தாண்டவன்..

"வேண்டாம்.. வேண்டாம்.. பாப்பா.. எழுந்திடுவா.. விடுங்க".. கிசுகிசுப்பாக சிணுங்கிய போதிலும் அவள் விருப்பமே வெட்கத்தோடு வெளிப்படுவதாய்!!.. விழி வழியே அவள் விண்ணப்பத்தை கண்ட பிறகு தானே.. நிறைவேற்றும் பொருட்டு அள்ளிச் செல்கிறான்..

கதவை சாத்திவிட்டு அவளை கீழே கிடத்தி மேலே படர்ந்தான்..

"பாப்பா எழுந்திடுவா!!"..

"அவ எழுந்துக்க மாட்டா.. இப்போ அது மட்டும் தான் உன் பிரச்சனையா?"..

"நான் அப்படி சொல்ல வரல!!"..

"உமி"..

"ஹ்ம்ம்"..

"அம்மு"..

"என்...ன?"..

"எனக்குள்ள ஒளிஞ்சிருக்கிற மென்மையான பக்கத்தை பார்க்கிறியா?"..

"வாய்ப்பே இல்ல.. அப்படி ஒருத்தன் உங்களுக்குள்ள இல்ல!!"..

தாண்டவனின் விழிகள் இடுங்கின!!..

"ஏன்டி அப்படி சொல்றே.. உன்கிட்ட எவ்வளவு சாஃப்டா பேசுறேன்.. இப்ப எல்லாம் உன்கிட்ட ஹார்ஷா நடந்துக்கிறதே இல்லயே!!"..

"அதெல்லாம் சரி தான்.. ஆனா இந்த விஷயத்துல நீங்க ஒரே ஸ்பீட்தான்.. பிரேக் இல்லாத வண்டி.. நிதானம் கிடையாது"..

"என்னடி சொல்ற.. இப்போ என் மனசுக்குள்ள நிதானம் வந்திருக்கு.. சந்தோஷம் கூடி போயிருக்கு.. வாழ்க்கையை அனுபவிச்சு வாழறேன்.. முன்ன மாதிரி அந்த தவிப்பு இல்லை.. ஏக்கம் இல்லை"..

"ஆனா என் மேல காதல் நிறைய இருக்கு.. மோகம்.. அது அளவு கூடி தெரியுது!!"..

"பேசி பிரயோஜனம் இல்ல.. செக் பண்ணி பாத்துடுவோமா!!"..

"ஹ்ம்ம்".. என்று முடிப்பதற்குள் அவள் இதழ்களை மென்மையாக பற்றி இருந்தான்.. ஆரம்பம் தான் மென்மை.. முடிவு என்னவோ வன்மைதான்..

எப்போதும் போல் தவிப்பு காதல் ஆவேசம் என அவளை படாத பாடு படுத்திவிட்டு அத்தனையும் முடிந்த பிறகு பரிதாபமாக விழித்தான்.. கலைந்த ஓவியமாக ஏகத்துக்கும் மூச்சு வாங்கி கிடந்தவள் அவன் பார்வையில் சிரித்தாள்..

"நான்தான் சொன்னேனே.. மென்மைக்கும் உங்களுக்கும் ரொம்ப தூரம்னு"..

"போடி".. செல்லக் கோபத்தோடு அவள் கழுத்தில் சரிந்தான்..

"ஆனா.. இந்த சண்டைக்காரனோட முரட்டுத்தனம் தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. பொம்மையை கையில கொடுத்த உடனே அதை வேகமா முத்தமிட்டு கடிக்கிற குழந்தை மாதிரி".. கண் சிமிட்டினாள்.. முகம் மலர்ந்தான் தாண்டவன்.. மீண்டும் ஒரு நிறைவான தேடல்..

ஒரே நேர் கோட்டில் செல்லும் ரயில்களும் கூட சில நேரங்களில் தடம் மாறத்தான் வேண்டும்.. வாழ்க்கை மட்டும் விதிவிலக்கா என்ன?.. எதிர்பாராத நேரத்தில் ஒரு நெருப்பு பொறி தோன்றும்.. ஒட்டுமொத்த வாழ்க்கையும் தலைகீழாக மாறிப் போகும்..

எப்பேர்பட்ட துன்பங்களின் நடுவிலும் வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றிக் கொள்வது நம் கையில் தான் இருக்கிறது என்பதை தாண்டவன் புரிந்து கொண்டிருந்தான்.. உமா புரிய வைத்திருந்தாள்.. குட்டி பனித்துளி.. இதழ் விரித்த மலர் காலை சூரியன்.. பாப்பாவின் பொக்கை வாய் புன்னகை.. ரங்கநாயகியின் தவிப்பான பார்வை.. தம்பி தங்கைகளின் பயம்.. ராஜேஸ்வரனின் பாசம்.. அத்தனையும் தாண்டி உமாவின் காதல் என ஒவ்வொன்றும் அவனை சந்தோஷப்படுத்துவதாய் உணர்ந்தான்.. வாழ்க்கையை ரசித்தான்..

"உமா.. உமாஆஆஆஆ.. எங்கடி இருக்க".. கோபத்தோடு கத்திக் கொண்டிருந்தான் தாண்டவன்..

"அடக்கடவுளே!! இப்ப என்ன பஞ்சாயத்து தெரியலையே!!".. இடுப்பில் கை வைத்து சலித்தாள் உமா..

தொடரும்..
Super siss
 
Top