• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 25

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
82
மிக விசாலமாக விரிந்திருந்த அந்த கிங் சைஸ் படுக்கைக்கு எதிரே இருந்த சோபாவில் தலையணையை வைத்து அமர்ந்து கொண்டவளின் அருகே வேகமாக வந்து நின்றான் சூர்ய தேவ்..

"என்ன இது..?" அவன் பார்வையிலும் பேச்சிலும் அனல் வீசியது.. அந்த உஷ்ணத்தை தாங்க இயலாமல் எழுந்து நின்றாள் கமலி..

"இல்ல நீங்க தூங்க கஷ்டப்படுறீங்க.."

"நான் சொன்னேனா..?" அவன் சீற்றதோடு ஓரடி முன்னால் எடுத்து வைத்ததில்.. பதறிப் பின்னால் நகர்ந்தவள் சோபாவில் அமர்ந்து விட்டாள்..

அவன் முழங்கால் அவள் முழங்காலோடு உரசி கொண்டிருந்தது.. இதற்கு மேல் எழுந்து நிற்க முடியாது.. நின்றாலும் அவனோடு ஒட்டி உறவாட வேண்டும்..

"முதல்ல உட்காருங்க.." தன்னிடமிருந்து அவனை நகர்த்த முயன்றாள்..

"கேட்டதுக்கு பதில் சொல்லு.. எதுக்காக இப்படி தனியா வந்து படுக்கணும்.. சோ என் மேல நம்பிக்கை இல்லை அப்படித்தானே.. ?" அடிக்குரலில் கரகரத்தான்..

இரண்டு கால்களையும் தூக்கி அவன் காலுக்கு அந்த பக்கம் வைத்து எழுந்து நின்றாள் கமலி.. சூர்ய தேவ் அவள் புறமாக திரும்பினான்..

"நான் சொல்றது உங்களுக்கு புரியல.. நாலு நாளா தூக்கம் இல்லாம புரண்டுகிட்டே இருக்கீங்க.. என் கூட படுக்கறது உங்களுக்கு அன் கம்ஃபர்டபிலா இருக்கு.. என்னால நீங்க கஷ்டப்பட வேண்டாம்.. நீங்க தாராளமா கட்டில்ல படுத்துக்கோங்க.. நான் இங்கேயே படுத்துக்கறேன்.." நிதர்சனத்தைச் சொல்ல சில கணங்கள் அவன் அமைதியாக இருந்தான்..

கமலி சொல்வது உண்மைதான்.. அவள் இந்த வீட்டிற்கு வந்த நாளிலிருந்து தூக்கத்தை தொலைத்திருந்தான் சூர்யதேவ்..

புதிதாய் தன் படுக்கையில் ஒரு பெண் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லையோ என்னவோ..!!

அவள் புரண்டு படுக்கும்போது.. முடி கற்றைகள் நெற்றியில் புரளும் போது.. அக்குபஞ்சர் ட்ரீட்மென்ட் போல் சின்ன சின்னதாய் ஊசிகள் உடம்புக்குள் ஏறுகின்றன..

மார்பு கூடு ஏறி இறங்குவதை பார்க்கும்போது மாரடைப்பு வந்துவிடும் போலிருக்கிறது.. இயற்கை தந்த பாலூட்டும் உறுப்பு என்ற தியரி மறந்து உணர்ச்சிகள் கசிந்து இளமை வலிக்கிறது..

"உனக்கு என்னதான்டா வேணும்.." உள்ளுக்குள் அலறி தவிக்கிறான்..

வாட்டர் பெட் போல் அத்தனை மென்மையான அந்த படுக்கையில் நிலைகொள்ளாமல் இடமும் வலமுமாக அவன் புரண்டு படுக்கும் போது விழித்து விடுகிறாள் கமலி..

"டாக்டர் என்ன ஆச்சு..?" நான்கு நாட்கள் திடுக்கிட்டு இப்படித்தான் விழிக்கிறாள்..

"ஒன்னும் இல்ல.. நீ தூங்கு.." என்பவன் சிறிது நேரம் வெளியில் சென்று விட்டு மீண்டும் திரும்பி வருவான்..

முதல் இரண்டு நாட்கள் புரியாமல் திணறினாள்.. ஆனால் அடுத்து வந்த நாட்களில் ஒருவேளை அவர் தூக்கமின்மைக்கு காரணம் நான்தானோ என்று சந்தேகம் கிளம்பி மூன்றாவது நாளில் அவன் திருதிருத்த பார்வையில் அது உறுதியானது.. அதற்கு மாற்று ஏற்பாடாகத்தான் இந்த சோபா படுக்கை.. அதையும் ஒப்புக்கொள்ள மாட்டேன் என்று அடம்பிடித்தால் என்னதான் செய்வது..?

"அதெல்லாம் வேண்டாம்.. நீ பெட்ல வந்து படு.."

"அப்ப நீங்க சோபாவுல படுத்துக்கறீர்களா.." என்று கேட்டவளை முறைத்துப் பார்த்தான்.. அவன் உயரத்திற்கும் அகலத்திற்கும் அந்த சோபாவில் நான்காக மடிந்து படுக்க வேண்டும்..

"கமலி சில விஷயங்களை நீ அக்செப்ட் பண்ணித்தான் ஆகணும்.. நாம ரெண்டு பேருமே பெட்ல தான் படுக்க போறோம்.."

"எனக்கு பிரச்சினை இல்ல.. ஆனா எதுக்காக உங்களை நீங்களே ஃபோர்ஸ் பண்ணிக்கறீங்க டாக்டர்..?"

"தட்ஸ் மை ப்ராப்ளம்.. பழகிடும்.. நீ கவலைப்படாதே.." என்றவன் அவள் சோபாவில் வைத்திருந்த தலையணையை எடுத்துச் சென்று மீண்டும் கட்டிலில் வைத்துவிட்டு.. நீ வந்து படுக்கலாம் என்பதைப் போல் அங்கேயே நின்று கொண்டிருந்தான்..

புரியாத புதிராய் தெரிந்த டாக்டரை சோம்பலாக பார்த்து விழித்தவள்.. நீண்ட பெருமூச்செடுத்து.. கட்டிலில் ஏறி படுத்துக்கொள்ள மறுப்பக்கம் வந்து அவனும் படுத்துக் கொண்டு.. ஒரு கையை மட்டும் தலைக்கு கொடுத்து.. திரும்பி அவளை பார்த்துக் கொண்டிருந்தான்..

அவனோடு பழக ஆரம்பித்த காலங்களிலிருந்து இந்த பார்வையும் அவளுக்கு பழக்கமானது என்பதால் பெரிதாக எதுவும் உறுத்தல் இல்லை..

சில பேர் இப்படித்தானே காரண காரியமில்லாமல் யாரேனும் ஒருவரை வைத்த கண் வாங்காமல் பார்க்கும் பழக்கத்தை கொண்டிருப்பார்கள்.. டாக்டரும் அந்த வகையறாவை சேர்ந்தவர் போலிருக்கிறது.. அவன் தன்னை ஊடுருவி துளைத்து பார்க்கும் போதெல்லாம் இப்படி நினைத்துக் கொள்வாள் கமலி..

இப்போதும் அந்த நினைப்போடு கண்கள் மூடி உறங்கிப் போயிருந்தாள் அவள்..

அவள் ஆழ்ந்து உறங்கிய பின் ஒருக்களித்து படுத்து அவள் பக்கமாக திரும்பிக் கொண்டான் சூர்யதேவ்.. அவன் நெஞ்சில் பேரலைகள் அடித்துக் கொண்டிருந்தன..

குறைந்தபட்சம் அவள் உதட்டையாவது தொட்டுப் பார்த்து விட துடித்தன அவன் விரல்கள்..

காதலின் அவஸ்தை எதிரிக்கும் வேண்டாம் நரக சுகம் அல்லவா..!!

தெரிந்தோ தெரியாமலோ அந்த நரகத்தில் விழுந்து விட்டான் சூர்யதேவ்..

காதல் வந்தாலே அவஸ்தை.. இதில் காமமும் கூட்டு சேர்ந்து அவனை படாதபாடு படுத்துகிறதே..!!

ஆனால் அவள் அருகாமையில் புதிய உலகத்தை பார்க்கிறான் மருத்துவன்..

கமலி வந்த முதல் நாளே.. மேலே மாட்டி வைத்திருந்த ஊஞ்சலை கீழே இறக்கி தூசி தட்டி சுத்தப்படுத்தி வைத்து விட்டாள்..

அந்த காலத்தில் என்றேனும் அவன் அப்பா அந்த ஊஞ்சலில் அமர்ந்து பேப்பர் படிப்பார்.. மற்ற நேரங்களில் அதுபாட்டுக்கு அசைந்து இடத்தை அடைத்துக் கொண்டிருப்பதாக சொல்லி மேலே தூக்கி போட சொன்னார்.. அதன் பிறகு அவர் உபயோகிக்காமலேயே போய் சேர்ந்துவிட.. சூர்ய தேவ் அதை பயன்படுத்த மறந்து போனான்..

காலையில் அவன் எழுந்து வரும்போது ஊஞ்சலில் அமர்ந்து ஆடியபடி ஈர கூந்தலை உலர்த்திக் கொண்டிருப்பாள் கமலி.. சாம்பிராணியும் ஊதுபத்தியும் வீட்டை நிறைத்திருக்கும்.. வெளிச்சம் கன்றுக்குட்டி போல் துள்ளிக் கொண்டு உள்ளே வரத் துடிக்கும்..

சில நேரங்களில் காபியை பருகியபடி அமர்ந்திருப்பாள்..‌

அவனைப் பார்த்தவுடன் முத்து பற்களின் சிரிப்புச் சிதற குட் மார்னிங் என்பாள்.. மூன்று மணி நேரங்கள் அரும்பாடு பட்டு சமைத்து மூன்றே நிமிடத்தில் உண்டு விடுவதை போல்.. கிள்ளிய எலுமிச்சை இலை போல் புத்துணர்ச்சியூட்டும் அந்த ஒற்றைச் சிரிப்புக்காக ஒரு நாள் முழுக்க காத்திருக்க தோன்றும்..‌

உள்ளுக்குள் எத்தனை எதிர்பார்க்கிறான் ரசிக்கிறான் என்று அவளுக்கென்ன ஜோசியம் தெரியும்.. ஸ்கேன் மெஷின் போல் எப்போதும் ஆராய்ச்சியாக ஊடுருவும் பார்வை.. உணர்ச்சிகளை தொலைத்த குட் மார்னிங்.. அவன் குணங்களை அறிந்து கொள்ள முடியாதபடிக்கு கடினமான இரும்புத்திரையை போர்த்தியிருந்தான் சூர்யா..

உண்மையில் பல எதிர்பார்ப்புகளோடு ஒரு பெண் இவனிடம் வாழ வந்திருந்தால்.. இரண்டே நாட்களில் பைத்தியம் பிடித்து உடையை கிழித்துக்கொண்டு ஓடியிருப்பாள்.. கமலிக்கு எந்த எதிர்பார்ப்புகளும் இல்லை.. அவன் இப்படியே இருந்தால் அவளுக்கு நல்லது.. என்பதால் அவனை அனுசரித்துக் கொண்டு பொருந்தி வாழ முடிகிறது..

சமையலறை சென்று அவனுக்காக சுடச்சுட காபி எடுத்து வந்து தருவாள்.. அதை வாங்கிக் கொண்டு மேல் படிகட்டில் அமர்ந்து கோலத்தை பார்த்தபடியே காபியை பருகி முடிப்பான்.. சில நேரங்களில் கமலியும் பக்கத்தில் வந்து அமர்ந்து கொள்வாள்..

"கோலம் நல்லா இருக்கா டாக்டர்..?" கோலத்தை பார்த்தபடி அவள் கேட்பாள்..

காபியை பருகியபடி பதிலே சொல்லாமல் திரும்பி அவளை ஒரு பார்வை பார்ப்பான்.. கமலியின் உதடுகள் சுழிந்து நிற்கும்..

அவள் ரசனை கோலத்தில்.. அவன் ரசனை..? அதிலும் இப்படி உதட்டை சுழித்தால் அவனால் பார்வையை விலக்கவே முடியாது..

முன்பெல்லாம் இந்த காபி டீ இதெல்லாம் பழக்கமில்லை.. சமீப நாட்களாக இவளால் வந்து ஒட்டிக் கொண்ட கெட்ட பழக்கம்..‌ ஆனாலும் பிடித்திருக்கிறது..‌

இடியே விழுந்தாலும் அவளை இழுத்துக் கொண்டு ஜாகிங் செல்வான்..

நான்கு நாட்களாக காரில் தான் மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறான்..‌ மாலையில் காத்திருந்து அவளோடு வீடு வந்து சேர்கிறான்..

மற்றபடி மருத்துவமனையில் அவன் ஒரு திசையில் இருந்தால் அவள் ஒரு திசையில் இருப்பாள்.. வேலை விஷயத்தில் டாக்டர் மிகவும் கறார் பேர்வழி..

"இந்த வாசல் வரைக்கும் தான் நாம ரெண்டு பேரும் கணவன் மனைவி.. ஹாஸ்பிடல்குள்ள போய்ட்டா நான் டாக்டர்.. நீ நர்ஸ்.. வேற எந்த சலுகையும் எதிர் பார்க்க கூடாது.." ஸ்டியரிங்கை திருப்பி கார் பார்க்கிங்கில் வண்டியை விட்டபடி சொன்னான் அவன்..

"இதை நீங்க சொல்லணும்னு அவசியமே இல்ல.. நீங்களே அட்வான்டேஜ் எடுத்துக்கிட்டாலும் நான் விதிமுறைகளை மீற மாட்டேன்.." படக்கென்று கதவை திறந்து கொண்டு இறங்கியிருந்தாள் கமலி..

அதிகாரமாய் வேலை வாங்கிய சீனியர்களும்..‌ சினேகமாய் பேசிய தோழிகளும் இப்போது மரியாதையோடு தள்ளி நிற்பதை புரிந்து கொள்ள முடிந்தது கமலியால்.. போதாக்குறைக்கு தங்களை கண்காணித்து டாக்டரிடம் போட்டு கொடுத்து விடுவாளோ என்ற பயம் வேறு..

"எப்பவும் போல இயல்பா இருங்க..!! ஹாஸ்பிடல்ல நான் ஒரு ஸ்டாப் நர்ஸ்.. அவ்வளவுதான்.. நான் தப்பு செஞ்சா திருத்திக் கொடுக்கவும் திட்டவும் உங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு.." ஷீலாவிடமும் மற்ற டாக்டர்களிடமும் இப்படி சொன்ன பிறகு எல்லை கோட்டை விட்டு வெளியே வந்து முன்பு போல் அவளிடம் இயல்பாக பழக துவங்கி இருந்தனர் ஊழியர்கள்..

காரில் வரும்போது அடிக்கடி அவன் கேட்கும் கேள்வி.. "ஹாஸ்பிடல்ல எல்லாரையும் கெடுத்து வெச்சி வச்சிருக்க.. எந்நேரமும் ஒரே அரட்டைதான் போலிருக்கு..!!" நக்கலாக உதடு வளையும்..

சூர்யாவிற்கு அவள் குணம் தெரியும்.. சிரித்து பேசுவதால் யாருக்கும் எந்த பாதகமும் வரப்போவதில்லை.. எந்த நிலையிலும் அவள் கடமையிலிருந்து தவறப்போவதில்லை என்று தெரிந்தும் குதர்க்கமாக இப்படி கேட்கும் போது.. கமலிக்கு கோபம் உச்சியில் ஏறும்..

"டாக்டர் நான் ஏற்கனவே சொல்லிட்டேன்.. வேலை விஷயத்துல நான் எப்பவுமே சரியா இருப்பேன்.. அதே நேரத்துல என் பர்சனல் ஸ்பேஸ்னு ஒன்னு உண்டு.. யாருக்காகவும் என் இயல்பை மாத்திக்க முடியாது.. நான் வேலையில ஏதாவது தப்பு செஞ்சா என்னை திட்டுங்க பனிஷ் பண்ணுங்க.. மத்தபடி தயவுசெஞ்சு என்னை கட்டுப்படுத்த நினைக்காதீங்க..!!" எத்தனையோ முறை சொல்லி விட்டாள்..

ஆனாலும் இந்த கேள்வி தொடரும்.. "ஹாஸ்பிடல்ல மட்டும் அரட்டை அடிக்கற.. இங்க மட்டும் வாய திறக்காம இறுக்கமா மூடிக்கிற..!! ஏன்..? வாயை திறந்தா முத்து கொட்டிடுமா.." என்று கேட்கும் போது அவளுக்கு அய்யோ என்றாகும்..

"அவங்க என்னோட சக ஊழியர்கள் அவங்க கிட்ட என்னால இயல்பா பேச முடியுது.."

"அப்ப நான் யாரு..?" கேட்டுவிட்டு அவளை திரும்பி பார்ப்பான்..

கணவன் என்பதை உன் உள்ளத்தில் நிலைநிறுத்திக் கொள் என்று சொல்ல வருகிறானோ..?

பதில் சொல்ல முடியாமல்.. பிளேயரை ஆன் செய்து விடுவாள்.. இறுதியில் இருவருக்குமிடையில் இளையராஜா பேசிக் கொண்டிருப்பார்..

"ஹான்.. என்ன சொன்ன..?"
சின்ன விழிகளை சற்று அகலமாக்கி.. கமலியின் முகத்தருகே வந்து அவன் கேட்கும் தோரணை அழகாகத்தான் இருக்கும்..

ஆனால் அவள் எதுவுமே பேசி இருக்க மாட்டாளே..

திடீரென்று '"என்ன சொன்ன..?" என்று புருவங்களை ஏற்றி இறக்கி கேட்டால் அவளும் என்னதான் செய்வாள்.. பேச திணறுகிறது.. அவள் வட்டத்திற்குள் சுதந்திரமாக இருப்பவள்தான்.. ஆனாலும் டாக்டரிடம் கொஞ்சம் தடுமாற்றம்.. கணவனான பிறகு இன்னும் தயக்கம்..

டாக்டரிடம் தேவைக்குத்தான் பேச முடிகிறது.. அவன் எதை எதிர்பார்க்கிறான் அவளுக்கு புரியவில்லை..

"லூசு டாக்டர்.." என்று திட்ட தோன்றுகிறது..

சமீப நாட்களாக டாக்டர் அவதிப்பட்டு கொண்டிருக்கும் தூக்கமின்மை அவளுக்குள் கவலையை தருகிறது..

வழக்கம்போல் வருணுக்கு அழைத்து கேட்டாள்..

"டாக்டர் தூங்காம ரொம்ப கஷ்டப்படுறார் வருண்.. ஏதாவது ஸ்லீப்பிங் பில்ஸ் எழுதிக் குடுக்கறீங்களா..?"

"எதுக்காக அவனை கல்யாணம் பண்ணிக்கிட்ட கமலி.. அவன் தூக்கத்தை கெடுக்கவா..?"

பதறிப்போனாள் கமலி..

"என்ன வருண் இப்படி கேக்கறீங்க..? ஏற்கனவே நான் கில்டி பீலிங் ல இருக்கேன்.."

"இருந்து..? அதனால யாருக்கு என்ன லாபம்.. அவன் ஏதோ ஒரு பிரச்சனையை மனசுக்குள்ள போட்டு உருட்டிக்கிட்டு இருக்கான்.. நீதான் என்னன்னு கண்டுபிடிக்கணும்.."

"நான் என்ன செய்ய முடியும்..?"

"எதுவும் செய்ய வேண்டாம்.. அவனுக்கு ஆறுதலா இரு..‌"

"அப்ப தூக்க மாத்திரை.."

"நீ தான் அவனோட தூக்க மாத்திரை.." அழைப்பை துண்டித்து விட்டான் வருண்..

அன்று இரவு மெத்தையில் கால்களை மடக்கி குத்துகாலிட்டு அமர்ந்திருந்தாள் கமலி..

அவன் படுத்து விட்டான்.. யோசனையோடு அமர்ந்திருந்தவளை நிமிர்ந்து பார்த்தான்.. கைப்பற்றி இழுத்து தன் நெஞ்சில் சாய்த்துக் கொள்ள தோன்றியது..

"தூங்கலையா..?"

கீழே குனிந்து அவனைப் பார்த்தாள் கமலி..

"நீங்க ஏன் தூங்க மாட்டேங்கறீங்க டாக்டர்.. எது உங்க மனசை பாடா படுத்துது..? ஷேர் பண்ணிக்கனும்னு விருப்பம் இருந்தா சொல்லுங்க இல்லைனா வேண்டாம்.." என்றாள் கூர்ந்த பார்வையோடு..

சூர்ய தேவ் அமைதியாக இருந்தான்..

"நீங்க தூங்கணும்னா நான் என்ன செய்யணும் டாக்டர்.. ஒரு ஃபிரண்டா உங்களுக்காக நான் என்ன வேணாலும் செய்வேன்.."

"பாட்டு பாடட்டுமா.. தட்டிக் கொடுத்து தூங்க வைக்கட்டுமா.. ஏதாவது கதை சொல்லட்டுமா.. இல்லைனா.. மஞ்சள் போட்டு பால் எடுத்துட்டு வரட்டுமா..?"

"எனக்கு குட் நைட் கிஸ் வேணும்.."

கமலிக்கு இருதயம் ஒரு கணம் என்று துடித்தது..

"டாக்டர்..?"

"முத்தம் வேணும் தர்றியா..?"

"காலையில் ஒண்ணு..‌ மத்தியானம் ஒண்ணு.. ராத்திரி ஒன்னு.." மருந்து பிரிஸ்கிரிப்ஷன் போல் வாசித்தவன்.. "உன்னால தர முடியுமா..? நான் தூங்கணும்னா உன் முத்தம் வேணும்.. சமீப காலமா என்னை பாடா படுத்திட்டுருக்கிற ஒரே வைரஸ் நீதான்.. என்னை உன்கிட்ட இருந்து காப்பாத்திக்கிற ஆன்ட்டி டோஸ் கூட நீ தான்.. ஐ நீட் யூ கமலி.. நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன்.. நீ யோசிச்சு சொல்லு.." முதுகு காட்டி திரும்பி படுத்து விட்டான்..

உறைந்து அமர்ந்திருந்த கமலி அன்று தூக்கம் தொலைத்தாள்..

தொடரும்..
 
Last edited:
New member
Joined
Mar 23, 2024
Messages
6
மிக விசாலமாக விரிந்திருந்த அந்த கிங் சைஸ் படுக்கைக்கு எதிரே இருந்த சோபாவில் தலையணையை வைத்து அமர்ந்து கொண்டவளின் அருகே வேகமாக வந்து நின்றான் சூர்ய தேவ்..

"என்ன இது..?" அவன் பார்வையிலும் பேச்சிலும் அனல் வீசியது.. அந்த உஷ்ணத்தை தாங்க இயலாமல் எழுந்து நின்றாள் கமலி..

"இல்ல நீங்க தூங்க கஷ்டப்படுறீங்க.."

"நான் சொன்னேனா..?" அவன் ஓரடி சீற்றதோடு முன்னால் எடுத்து வைத்ததில்.. பதறிப் பின்னால் நகர்ந்தவள் சோபாவில் அமர்ந்து விட்டாள்..

அவன் முழங்கால் அவள் முழங்காலோடு உரசி கொண்டிருந்தது.. இதற்கு மேல் எழுந்து நிற்க முடியாது.. நின்றாலும் அவனோடு ஒட்டி உறவாட வேண்டும்..

"முதல்ல உட்காருங்க.." தன்னிடமிருந்து அவனை நகர்த்த முயன்றாள்..

"கேட்டதுக்கு பதில் சொல்லு.. எதுக்காக இப்படி தனியா வந்து படுக்கணும்.. சோ என் மேல நம்பிக்கை இல்லை அப்படித்தானே.. ?" அடிக்குரலில் கரகரத்தான்..

இரண்டு கால்களையும் தூக்கி அவன் காலுக்கு அந்த பக்கம் வைத்து எழுந்து நின்றாள் கமலி.. சூர்ய தேவ் அவள் புறமாக திரும்பினான்..

"நான் சொல்றது உங்களுக்கு புரியல.. நாலு நாளா தூக்கம் இல்லாம புரண்டுகிட்டே இருக்கீங்க.. என் கூட படுக்கறது உங்களுக்கு அன் கம்ஃபர்டபிலா இருக்கு.. என்னால நீங்க கஷ்டப்பட வேண்டாம்.. நீங்க தாராளமா கட்டில்ல படுத்துக்கோங்க.. நான் இங்கேயே படுத்துக்கறேன்.." நிதர்சனத்தைச் சொல்ல சில கணங்கள் அவன் அமைதியாக இருந்தான்..

கமலி சொல்வது உண்மைதான்.. கமலி இந்த வீட்டிற்கு வந்த நாளிலிருந்து தூக்கத்தை தொலைத்திருந்தான் சூர்யதேவ்..

புதிதாய் தன் படுக்கையில் ஒரு பெண் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்னவோ..!!

அவள் புரண்டு படுக்கும்போது.. முடி கற்றைகள் நெற்றியில் புரளும் போது.. அக்குபஞ்சர் ட்ரீட்மென்ட் போல் சின்ன சின்னதாய் ஊசிகள் உடம்புக்குள் ஏறுகின்றன..

மார்பு கூடு ஏறி இறங்குவதை பார்க்கும்போது மாரடைப்பு வந்துவிடும் போலிருக்கிறது.. இயற்கை தந்த பாலூட்டும் உறுப்பு என்ற தியரி மறந்து உணர்வுகள் கசிந்து இளமை வலிக்கும்..

"உனக்கு என்னதான்டா வேணும்.." உள்ளுக்குள் அலறி தவிக்கிறான்..

வாட்டர் பெட் போல் அத்தனை மென்மையான அந்த படுக்கையில் நிலைகொள்ளாமல் இடமும் வலமுமாக அவன் புரண்டு படுக்கும் போது விழித்து விடுகிறாள் கமலி..

"டாக்டர் என்ன ஆச்சு..?" நான்கு நாட்கள் திடுக்கிட்டு இப்படித்தான் விழிக்கிறாள்..

"ஒன்னும் இல்ல.. நீ தூங்கு.." என்பவன் சிறிது நேரம் வெளியில் சென்று விட்டு மீண்டும் திரும்பி வருவான்..

முதல் இரண்டு நாட்கள் புரியாமல் திணறினாள்.. ஆனால் அடுத்து வந்த நாட்களில் ஒருவேளை அவர் தூக்கமின்மைக்கு காரணம் நான்தானோ என்று சந்தேகம் கிளம்பி மூன்றாவது நாளில் அவன் திருதிருத்த பார்வையில் அது உறுதியானது.. அதற்கு மாற்று ஏற்பாடாகத்தான் இந்த சோபா படுக்கை.. அதையும் ஒப்புக்கொள்ள மாட்டேன் என்று அடம்பிடித்தால் என்னதான் செய்வது..?

"அதெல்லாம் வேண்டாம்.. நீ பெட்ல வந்து படு.."

"அப்ப நீங்க சோபாவுல படுத்துக்கறீர்களா.." என்று கேட்டவளை முறைத்துப் பார்த்தான்.. அவன் உயரத்திற்கும் அகலத்திற்கும் நான்காக மடிந்து படுக்க வேண்டும்..

"கமலி சில விஷயங்களை நீ அக்செப்ட் பண்ணி தான் ஆகணும்.. ரெண்டு பேருமே பெட்ல தான் படுக்க போறோம்.."

"எனக்கு பிரச்சினை இல்ல.. ஆனா எதுக்காக உங்களை நீங்களே ஃபோர்ஸ் பண்ணிக்கறீங்க டாக்டர்..?"

"தட்ஸ் மை ப்ராப்ளம்.. பழகிடும்.. நீ கவலைப்படாதே.." என்றவன் அவள் சோபாவில் வைத்திருந்த தலையணையை எடுத்துச் சென்று மீண்டும் கட்டிலில் வைத்துவிட்டு.. நீ வந்து படுக்கலாம் என்பதைப் போல் அங்கேயே நின்று கொண்டிருந்தான்..

புரியாத புதிராய் தெரிந்த டாக்டரை சோம்பலாக பார்த்து விழித்தவள்.. நீண்ட பெருமூச்செடுத்து.. கட்டிலில் ஏறி படுத்துக்கொள்ள மறுப்பக்கம் வந்து அவனும் படுத்துக் கொண்டு.. ஒரு கையை மட்டும் தலைக்கு கொடுத்து.. திரும்பி அவளை பார்த்துக் கொண்டிருந்தான்..

அவனோடு பழக ஆரம்பித்த காலங்களிலிருந்து இந்த பார்வை அவளுக்கு பழக்கமானது என்பதால் பெரிதாக எதுவும் உறுத்தல் இல்லை..

சில பேர் இப்படித்தானே காரண காரியமில்லாமல் ஒருவரை வைத்த கண் வாங்காமல் பார்க்கும் பழக்கத்தை கொண்டிருப்பார்கள் டாக்டரும் அந்த வகையறாவை சேர்ந்தவர் போலிருக்கிறது.. அவன் தன்னை ஊடுருவி துளைத்து பார்க்கும் போதெல்லாம் இப்படி நினைத்துக் கொள்வாள்..

இப்போதும் அந்த நினைப்போடு கண்கள் மூடி உறங்கிப் போயிருந்தாள் கமலி..

அவள் ஆழ்ந்து உறங்கிய பின் ஒருக்ளித்து படுத்து அவள் பக்கமாக திரும்பிக் கொண்டான் சூர்யதேவ்.. அவன் நெஞ்சில் பேரலைகள் அடித்துக் கொண்டிருந்தன..

குறைந்தபட்சம் அவள் உதட்டையாவது தொட்டுப் பார்த்து விட துடித்தன அவன் விரல்கள்..

காதலின் அவஸ்தை எதிரிக்கும் வேண்டாம் நரக சுகம் அல்லவா..!!

தெரிந்தோ தெரியாமலோ அந்த நரகத்தில் விழுந்து விட்டான் சூர்யதேவ்..

காதல் வந்தாலே அவஸ்தை.. இதில் காமமும் கூட்டு சேர்ந்து அவனை படாதபாடு படுத்துகிறதே..!!

ஆனால் அவள் அருகாமையில் புதிய உலகத்தை பார்க்கிறான் சூர்ய தேவ்..

கமலி வந்த முதல் நாளே.. மேலே மாட்டி வைத்திருந்த ஊஞ்சலை கீழே இறக்கி தூசி தட்டி சுத்தப்படுத்தி வைத்து விட்டாள்..

அந்த காலத்தில் என்றேனும் அவன் அப்பா அந்த ஊஞ்சலில் அமர்ந்து பேப்பர் படிப்பார்.. மற்ற நேரங்களில் சும்மா ஆடிக்கொண்டு இடத்தை அடைத்துக் கொண்டிருப்பதாக சொல்லி மேலே தூக்கி போட சொன்னார்.. அதன் பிறகு அவர் உபயோகிக்காமலேயே போய் சேர்ந்துவிட.. சூர்ய தேவ் அதை பயன்படுத்த மறந்து போனான்..

காலையில் அவன் எழுந்து வரும்போது ஊஞ்சலில் அமர்ந்து ஆடியபடி ஈர கூந்தலை உணர்த்திக் கொண்டிருப்பாள் கமலி.. சாம்பிராணியும் ஊதுபத்தியும் வீட்டை நிறைத்திருக்கும்.. வெளிச்சம் கன்றுக்குட்டி போல் துள்ளிக் கொண்டு உள்ளே வரத் துடிக்கும்..

சில நேரங்களில் காபியை பருகியபடி அமர்ந்திருப்பாள்..‌

அவனைப் பார்த்தவுடன் முத்து பற்களின் சிரிப்புச் சிதற குட் மார்னிங் என்பாள்.. மூன்று மணி நேரங்கள் அரும்பாடு பட்டு சமைத்து மூன்றே நிமிடத்தில் உண்டு விடுவதை போல்.. கிள்ளிய எலுமிச்சை இலை போல் புத்துணர்ச்சியூட்டும் அந்த ஒற்றைச் சிரிப்புக்காக ஒரு நாள் முழுக்க காத்திருக்க தோன்றும்..‌

உள்ளுக்குள் எத்தனை எதிர்பார்க்கிறான் ரசிக்கிறான் என்று அவளுக்கென்ன ஜோசியம் தெரியும்.. ஸ்கேன் மெஷின் போல் எப்போதும் ஆராய்ச்சியாக ஊடுருவும் பார்வை.. உணர்ச்சிகளை தொலைத்த குட் மார்னிங்.. அவன் குணங்களை அறிந்து கொள்ள முடியாதபடிக்கு கடினமான இரும்புத்திரையை போர்த்தியிருந்தான் சூர்யா..

உண்மையில் பல எதிர்பார்ப்புகளோடு ஒரு பெண் இவனிடம் வாழ வந்திருந்தால்.. இரண்டே நாட்களில் பைத்தியம் பிடித்து உடையை கிழித்துக்கொண்டு ஓடியிருப்பாள்.. கமலிக்கு எந்த எதிர்பார்ப்புகளும் இல்லை.. அவன் இப்படியே இருந்தால் அவளுக்கு நல்லது.. என்பதால் அவனை அனுசரித்துக் கொண்டு பொருந்தி வாழ முடிகிறது..

சமையலறை சென்று அவனுக்காக சுடச்சுட காபி எடுத்து வந்து தருவாள்.. அதை வாங்கிக் கொண்டு மேல் படிகட்டில் அமர்ந்து கோலத்தை பார்த்தபடியே காபியை பருகி முடிப்பான்.. சில நேரங்களில் கமலியும் பக்கத்தில் வந்து அமர்ந்து கொள்வாள்..

"கோலம் நல்லா இருக்கா டாக்டர்..?" கோலத்தை பார்த்தபடி அவள் கேட்பாள்..

காபியை பருகியபடி பதிலே சொல்லாமல் திரும்பி அவளை ஒரு பார்வை பார்ப்பான்.. கமலியின் உதடுகள் சுழிந்து நிற்கும்..

அவள் ரசனை கோலத்தில்.. அவன் ரசனை..? அதிலும் இப்படி உதட்டை சுழித்தால் அவனால் பார்வையை விலக்கவே முடியாது..

முன்பெல்லாம் இந்த காபி டீ இதெல்லாம் பழக்கமில்லை.. சமீப நாட்களாக இவளால் வந்து ஒட்டிக் கொண்ட கெட்ட பழக்கம்..‌ ஆனாலும் பிடித்திருக்கிறது..‌

இடியே விழுந்தாலும் அவளை இழுத்துக் கொண்டு ஜாகிங் செல்வான்..

நான்கு நாட்களாக காரில் தான் மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறான்..‌ மாலையில் காத்திருந்து அவளோடு வீடு வந்து சேர்கிறான்..

மற்றபடி மருத்துவமனையில் அவன் ஒரு திசையில் இருந்தால் அவள் ஒரு திசையில் இருப்பாள்.. வேலை விஷயத்தில் டாக்டர் மிகவும் கறார் பேர்வழி..

"இந்த வாசல் வரைக்கும் தான் நாம ரெண்டு பேரும் கணவன் மனைவி.. ஹாஸ்பிடல்குள்ள போய்ட்டா நான் டாக்டர்.. நீ நர்ஸ்.. வேற எந்த சலுகையும் எதிர் பார்க்க கூடாது.." ஸ்டியரிங்கை திருப்பி கார் பார்க்கிங்கில் வண்டியை விட்டபடி சொன்னான் அவன்..

"இதை நீங்க சொல்லணும்னு அவசியமே இல்ல.. நீங்களே அட்வான்டேஜ் எடுத்துக்கிட்டாலும் நான் விதிமுறைகளை மீற மாட்டேன்.." படக்கென்று கதவை திறந்து கொண்டு இறங்கியிருந்தாள் கமலி..

அதிகாரமாய் வேலை வாங்கிய சீனியர்களும்..‌ சினேகமாய் பேசிய தோழிகளும் இப்போது மரியாதையோடு தள்ளி நிற்பதை புரிந்து கொள்ள முடிந்தது கமலியால்.. போதாக்குறைக்கு தங்களை கண்காணித்து டாக்டரிடம் போட்டு கொடுத்து விடுவாளோ என்ற பயம் வேறு..

"எப்பவும் போல இயல்பா இருங்க..!! ஹாஸ்பிடல்ல நான் ஒரு ஸ்டாப் நர்ஸ்.. அவ்வளவுதான்.. நான் தப்பு செஞ்சா திருத்திக் கொடுக்கவும் திட்டவும் உங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு.." ஷீலாவிடமும் மற்ற டாக்டர்களிடமும் இப்படி சொன்ன பிறகு கோட்டை விட்டு வெளியே வந்து முன்பு போல் அவளிடம் இயல்பாக பழக துவங்கி இருந்தனர்..

காரில் வரும்போது அடிக்கடி அவன் கேட்கும் கேள்வி.. "ஹாஸ்பிடல்ல எல்லாரையும் கெடுத்து வெச்சி வச்சிருக்க.. எந்நேரமும் ஒரே அரட்டைதான் போலிருக்கு..!!"

அவள் குணம் தெரியும்.. சிரித்து பேசுவதால் யாருக்கும் எந்த பாதகமும் வரப்போவதில்லை.. இந்நிலையிலும் அவள் கடமையிலிருந்து தவறப்போவதில்லை என்று தெரிந்தும் குதர்க்கமாக இப்படி கேட்கும் போது.. கமலிக்கு கோபம் உச்சியில் ஏறும்..

"டாக்டர் நான் ஏற்கனவே சொல்லிட்டேன்.. வேலை விஷயத்துல நான் எப்பவுமே சரியா இருப்பேன்.. அதே நேரத்துல என் பர்சனல் ஸ்பேஸ்னு ஒன்னு உண்டு.. யாருக்காகவும் என் இயல்பை மாத்திக்க முடியாது.. நான் வேலையில ஏதாவது தப்பு செஞ்சா என்னை திட்டுங்க பனிஷ் பண்ணுங்க.. மத்தபடி தயவுசெஞ்சு என்னை கட்டுப்படுத்த நினைக்காதீங்க..!!" எத்தனையோ முறை சொல்லி விட்டாள்..

ஆனால் இப்படித்தான் கேட்பான்.. "ஹாஸ்பிடல்ல மட்டும் அரட்டை அடிக்கற.. இங்க மட்டும் வாய திறக்காமல் இறுக்கமா மூடிக்கிற..!! ஏன் வாயை திறந்தால் முத்து கொட்டிடுமா.." என்று கேட்கும் போது அவளுக்கு அய்யோ என்றாகும்..

"அவங்க என்னோட சக ஊழியர்கள் அவங்க கிட்ட என்னால இயல்பா பேச முடியுது.."

"அப்ப நான் யாரு..?" கேட்டுவிட்டு அவளை திரும்பி பார்ப்பான்..

கணவன் என்பதை உன் உள்ளத்தில் நிலைநிறுத்திக் கொள் என்று சொல்ல வருகிறானோ..

பதில் சொல்ல முடியாமல்.. பிளேயரை ஆன் செய்து விடுவாள்.. இறுதியில் இருவருக்குமிடையில் இளையராஜா பேசிக் கொண்டிருப்பார்..

"ஹான்.. என்ன சொன்ன..?"
சின்ன விழிகளை சற்று அகலமாக்கி.. அவள் முகத்தருகே வந்து அவன் கேட்கும் தோரணை அழகாகத்தான் இருக்கும்..

ஆனால் அவள் எதுவுமே பேசி இருக்க மாட்டாளே..

திடீரென்று '"என்ன சொன்ன..?" என்று புருவங்களை ஏற்றி இறக்கி கேட்டால் அவளும் என்னதான் செய்ய முடியும்..

டாக்டரிடம் தேவைக்கு தான் பேச முடிகிறது.. அவன் எதை எதிர்பார்க்கிறான் அவளுக்கு புரியவில்லை..

"லூசு டாக்டர்.." என்று திட்ட தோன்றுகிறது..

சமீப நாட்களாக டாக்டர் அவதிப்பட்டு கொண்டிருக்கும் தூக்கமின்மை அவளுக்குள் கவலையை தந்தது..

வழக்கம்போல் வருணுக்கு அழைத்து கேட்டாள்..

"டாக்டர் தூங்காம ரொம்ப கஷ்டப்படுறார் வருண்.. ஏதாவது ஸ்லீப்பிங் பில்ஸ் எழுதிக் குடுக்கறீங்களா..?"

"எதுக்காக அவனை கல்யாணம் பண்ணிக்கிட்ட கமலி.. அவன் தூக்கத்தை கெடுக்கவா..?"

பதறிப்போனாள் கமலி..

"என்ன வருண் இப்படி கேக்கறீங்க..? ஏற்கனவே நான் கில்டி பீலிங் ல இருக்கேன்.."

"இருந்து..? அதனால யாருக்கு என்ன லாபம்.. அவன் ஏதோ ஒரு பிரச்சனையை மனசுக்குள்ள போட்டு உருட்டிக்கிட்டு இருக்கான்.. நீதான் என்னன்னு கண்டுபிடிக்கணும்.."

"நான் என்ன செய்ய முடியும்..?"

"எதுவும் செய்ய வேண்டாம்.. அவனுக்கு ஆறுதலா இரு..‌"

"அப்ப தூக்க மாத்திரை.."

"நீ தான் அவனோட தூக்க மாத்திரை.." அழைப்பை துண்டித்து விட்டான் வருண்..

அன்று இரவு மெத்தையில் கால்களை மடக்கி குத்துகாலிட்டு அமர்ந்திருந்தாள் கமலி..

அவன் படுத்து விட்டான்.. யோசனையோடு அமர்ந்திருந்தவளை நிமிர்ந்து பார்த்தான்.. கைப்பற்றி இழுத்து தன் நெஞ்சில் சாய்த்துக் கொள்ள தோன்றியது..

"தூங்கலையா..?"

கீழே குனிந்து அவனைப் பார்த்தாள் கமலி..

"நீங்க ஏன் தூங்க மாட்டேங்கறீங்க டாக்டர்.. எது உங்க மனசை பாடா படுத்துது..? ஷேர் பண்ணிக்கனும்னு விருப்பம் இருந்தா சொல்லுங்க இல்லைனா வேண்டாம்.." என்றாள் கூர்ந்த பார்வையோடு..

சூர்ய தேவ் அமைதியாக இருந்தான்..

"நீங்க தூங்கணும்னா நான் என்ன செய்யணும் டாக்டர்.. ஒரு ஃபிரண்டா உங்களுக்காக நான் என்ன வேணா செய்வேன்.."

"பாட்டு பாடட்டுமா.. தட்டிக் கொடுத்து தூங்க வைக்கட்டுமா.. ஏதாவது கதை சொல்லட்டுமா.. இல்லைனா.. மஞ்சள் போட்டு பால் எடுத்துட்டு வரட்டுமா..?"

"எனக்கு குட் நைட் கிஸ் வேணும்.."

கமலிக்கு இருதயம் ஒரு கணம் என்று துடித்தது..

"டாக்டர்..?"

"முத்தம் வேணும் தர்றியா..?"

"காலையில் ஒண்ணு..‌ மத்தியானம் ஒண்ணு.. ராத்திரி ஒன்னு.." மருந்து பிரிஸ்கிரிப்ஷன் போல் வாசித்தவன்.. "உன்னால தர முடியுமா..? நான் தூங்கணும்னா உன் முத்தம் வேணும்.. சமீப காலமா என்னை பாடா படுத்திட்டுருக்கிற ஒரே வைரஸ் நீதான்.. என்னை உன்கிட்ட இருந்து காப்பாத்திக்கிற ஆன்ட்டி டோஸ் கூட நீ தான்.. ஐ நீட் யூ கமலி.. நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன்.. நீ யோசிச்சு சொல்லு.." முதுகு காட்டி திரும்பி படுத்து விட்டான்..

கமலியின் தூக்கம் போனது..

தொடரும்..
காதலை கூட மருத்துவத்தோடு யாசிக்கிறான் ....கதைக்கேற்ற தலைப்பு 👍👍👍👍👍👍👍👍
 
Joined
Sep 18, 2024
Messages
29
மிக விசாலமாக விரிந்திருந்த அந்த கிங் சைஸ் படுக்கைக்கு எதிரே இருந்த சோபாவில் தலையணையை வைத்து அமர்ந்து கொண்டவளின் அருகே வேகமாக வந்து நின்றான் சூர்ய தேவ்..

"என்ன இது..?" அவன் பார்வையிலும் பேச்சிலும் அனல் வீசியது.. அந்த உஷ்ணத்தை தாங்க இயலாமல் எழுந்து நின்றாள் கமலி..

"இல்ல நீங்க தூங்க கஷ்டப்படுறீங்க.."

"நான் சொன்னேனா..?" அவன் ஓரடி சீற்றதோடு முன்னால் எடுத்து வைத்ததில்.. பதறிப் பின்னால் நகர்ந்தவள் சோபாவில் அமர்ந்து விட்டாள்..

அவன் முழங்கால் அவள் முழங்காலோடு உரசி கொண்டிருந்தது.. இதற்கு மேல் எழுந்து நிற்க முடியாது.. நின்றாலும் அவனோடு ஒட்டி உறவாட வேண்டும்..

"முதல்ல உட்காருங்க.." தன்னிடமிருந்து அவனை நகர்த்த முயன்றாள்..

"கேட்டதுக்கு பதில் சொல்லு.. எதுக்காக இப்படி தனியா வந்து படுக்கணும்.. சோ என் மேல நம்பிக்கை இல்லை அப்படித்தானே.. ?" அடிக்குரலில் கரகரத்தான்..

இரண்டு கால்களையும் தூக்கி அவன் காலுக்கு அந்த பக்கம் வைத்து எழுந்து நின்றாள் கமலி.. சூர்ய தேவ் அவள் புறமாக திரும்பினான்..

"நான் சொல்றது உங்களுக்கு புரியல.. நாலு நாளா தூக்கம் இல்லாம புரண்டுகிட்டே இருக்கீங்க.. என் கூட படுக்கறது உங்களுக்கு அன் கம்ஃபர்டபிலா இருக்கு.. என்னால நீங்க கஷ்டப்பட வேண்டாம்.. நீங்க தாராளமா கட்டில்ல படுத்துக்கோங்க.. நான் இங்கேயே படுத்துக்கறேன்.." நிதர்சனத்தைச் சொல்ல சில கணங்கள் அவன் அமைதியாக இருந்தான்..

கமலி சொல்வது உண்மைதான்.. கமலி இந்த வீட்டிற்கு வந்த நாளிலிருந்து தூக்கத்தை தொலைத்திருந்தான் சூர்யதேவ்..

புதிதாய் தன் படுக்கையில் ஒரு பெண் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்னவோ..!!

அவள் புரண்டு படுக்கும்போது.. முடி கற்றைகள் நெற்றியில் புரளும் போது.. அக்குபஞ்சர் ட்ரீட்மென்ட் போல் சின்ன சின்னதாய் ஊசிகள் உடம்புக்குள் ஏறுகின்றன..

மார்பு கூடு ஏறி இறங்குவதை பார்க்கும்போது மாரடைப்பு வந்துவிடும் போலிருக்கிறது.. இயற்கை தந்த பாலூட்டும் உறுப்பு என்ற தியரி மறந்து உணர்வுகள் கசிந்து இளமை வலிக்கும்..

"உனக்கு என்னதான்டா வேணும்.." உள்ளுக்குள் அலறி தவிக்கிறான்..

வாட்டர் பெட் போல் அத்தனை மென்மையான அந்த படுக்கையில் நிலைகொள்ளாமல் இடமும் வலமுமாக அவன் புரண்டு படுக்கும் போது விழித்து விடுகிறாள் கமலி..

"டாக்டர் என்ன ஆச்சு..?" நான்கு நாட்கள் திடுக்கிட்டு இப்படித்தான் விழிக்கிறாள்..

"ஒன்னும் இல்ல.. நீ தூங்கு.." என்பவன் சிறிது நேரம் வெளியில் சென்று விட்டு மீண்டும் திரும்பி வருவான்..

முதல் இரண்டு நாட்கள் புரியாமல் திணறினாள்.. ஆனால் அடுத்து வந்த நாட்களில் ஒருவேளை அவர் தூக்கமின்மைக்கு காரணம் நான்தானோ என்று சந்தேகம் கிளம்பி மூன்றாவது நாளில் அவன் திருதிருத்த பார்வையில் அது உறுதியானது.. அதற்கு மாற்று ஏற்பாடாகத்தான் இந்த சோபா படுக்கை.. அதையும் ஒப்புக்கொள்ள மாட்டேன் என்று அடம்பிடித்தால் என்னதான் செய்வது..?

"அதெல்லாம் வேண்டாம்.. நீ பெட்ல வந்து படு.."

"அப்ப நீங்க சோபாவுல படுத்துக்கறீர்களா.." என்று கேட்டவளை முறைத்துப் பார்த்தான்.. அவன் உயரத்திற்கும் அகலத்திற்கும் நான்காக மடிந்து படுக்க வேண்டும்..

"கமலி சில விஷயங்களை நீ அக்செப்ட் பண்ணி தான் ஆகணும்.. ரெண்டு பேருமே பெட்ல தான் படுக்க போறோம்.."

"எனக்கு பிரச்சினை இல்ல.. ஆனா எதுக்காக உங்களை நீங்களே ஃபோர்ஸ் பண்ணிக்கறீங்க டாக்டர்..?"

"தட்ஸ் மை ப்ராப்ளம்.. பழகிடும்.. நீ கவலைப்படாதே.." என்றவன் அவள் சோபாவில் வைத்திருந்த தலையணையை எடுத்துச் சென்று மீண்டும் கட்டிலில் வைத்துவிட்டு.. நீ வந்து படுக்கலாம் என்பதைப் போல் அங்கேயே நின்று கொண்டிருந்தான்..

புரியாத புதிராய் தெரிந்த டாக்டரை சோம்பலாக பார்த்து விழித்தவள்.. நீண்ட பெருமூச்செடுத்து.. கட்டிலில் ஏறி படுத்துக்கொள்ள மறுப்பக்கம் வந்து அவனும் படுத்துக் கொண்டு.. ஒரு கையை மட்டும் தலைக்கு கொடுத்து.. திரும்பி அவளை பார்த்துக் கொண்டிருந்தான்..

அவனோடு பழக ஆரம்பித்த காலங்களிலிருந்து இந்த பார்வை அவளுக்கு பழக்கமானது என்பதால் பெரிதாக எதுவும் உறுத்தல் இல்லை..

சில பேர் இப்படித்தானே காரண காரியமில்லாமல் ஒருவரை வைத்த கண் வாங்காமல் பார்க்கும் பழக்கத்தை கொண்டிருப்பார்கள் டாக்டரும் அந்த வகையறாவை சேர்ந்தவர் போலிருக்கிறது.. அவன் தன்னை ஊடுருவி துளைத்து பார்க்கும் போதெல்லாம் இப்படி நினைத்துக் கொள்வாள்..

இப்போதும் அந்த நினைப்போடு கண்கள் மூடி உறங்கிப் போயிருந்தாள் கமலி..

அவள் ஆழ்ந்து உறங்கிய பின் ஒருக்ளித்து படுத்து அவள் பக்கமாக திரும்பிக் கொண்டான் சூர்யதேவ்.. அவன் நெஞ்சில் பேரலைகள் அடித்துக் கொண்டிருந்தன..

குறைந்தபட்சம் அவள் உதட்டையாவது தொட்டுப் பார்த்து விட துடித்தன அவன் விரல்கள்..

காதலின் அவஸ்தை எதிரிக்கும் வேண்டாம் நரக சுகம் அல்லவா..!!

தெரிந்தோ தெரியாமலோ அந்த நரகத்தில் விழுந்து விட்டான் சூர்யதேவ்..

காதல் வந்தாலே அவஸ்தை.. இதில் காமமும் கூட்டு சேர்ந்து அவனை படாதபாடு படுத்துகிறதே..!!

ஆனால் அவள் அருகாமையில் புதிய உலகத்தை பார்க்கிறான் சூர்ய தேவ்..

கமலி வந்த முதல் நாளே.. மேலே மாட்டி வைத்திருந்த ஊஞ்சலை கீழே இறக்கி தூசி தட்டி சுத்தப்படுத்தி வைத்து விட்டாள்..

அந்த காலத்தில் என்றேனும் அவன் அப்பா அந்த ஊஞ்சலில் அமர்ந்து பேப்பர் படிப்பார்.. மற்ற நேரங்களில் சும்மா ஆடிக்கொண்டு இடத்தை அடைத்துக் கொண்டிருப்பதாக சொல்லி மேலே தூக்கி போட சொன்னார்.. அதன் பிறகு அவர் உபயோகிக்காமலேயே போய் சேர்ந்துவிட.. சூர்ய தேவ் அதை பயன்படுத்த மறந்து போனான்..

காலையில் அவன் எழுந்து வரும்போது ஊஞ்சலில் அமர்ந்து ஆடியபடி ஈர கூந்தலை உணர்த்திக் கொண்டிருப்பாள் கமலி.. சாம்பிராணியும் ஊதுபத்தியும் வீட்டை நிறைத்திருக்கும்.. வெளிச்சம் கன்றுக்குட்டி போல் துள்ளிக் கொண்டு உள்ளே வரத் துடிக்கும்..

சில நேரங்களில் காபியை பருகியபடி அமர்ந்திருப்பாள்..‌

அவனைப் பார்த்தவுடன் முத்து பற்களின் சிரிப்புச் சிதற குட் மார்னிங் என்பாள்.. மூன்று மணி நேரங்கள் அரும்பாடு பட்டு சமைத்து மூன்றே நிமிடத்தில் உண்டு விடுவதை போல்.. கிள்ளிய எலுமிச்சை இலை போல் புத்துணர்ச்சியூட்டும் அந்த ஒற்றைச் சிரிப்புக்காக ஒரு நாள் முழுக்க காத்திருக்க தோன்றும்..‌

உள்ளுக்குள் எத்தனை எதிர்பார்க்கிறான் ரசிக்கிறான் என்று அவளுக்கென்ன ஜோசியம் தெரியும்.. ஸ்கேன் மெஷின் போல் எப்போதும் ஆராய்ச்சியாக ஊடுருவும் பார்வை.. உணர்ச்சிகளை தொலைத்த குட் மார்னிங்.. அவன் குணங்களை அறிந்து கொள்ள முடியாதபடிக்கு கடினமான இரும்புத்திரையை போர்த்தியிருந்தான் சூர்யா..

உண்மையில் பல எதிர்பார்ப்புகளோடு ஒரு பெண் இவனிடம் வாழ வந்திருந்தால்.. இரண்டே நாட்களில் பைத்தியம் பிடித்து உடையை கிழித்துக்கொண்டு ஓடியிருப்பாள்.. கமலிக்கு எந்த எதிர்பார்ப்புகளும் இல்லை.. அவன் இப்படியே இருந்தால் அவளுக்கு நல்லது.. என்பதால் அவனை அனுசரித்துக் கொண்டு பொருந்தி வாழ முடிகிறது..

சமையலறை சென்று அவனுக்காக சுடச்சுட காபி எடுத்து வந்து தருவாள்.. அதை வாங்கிக் கொண்டு மேல் படிகட்டில் அமர்ந்து கோலத்தை பார்த்தபடியே காபியை பருகி முடிப்பான்.. சில நேரங்களில் கமலியும் பக்கத்தில் வந்து அமர்ந்து கொள்வாள்..

"கோலம் நல்லா இருக்கா டாக்டர்..?" கோலத்தை பார்த்தபடி அவள் கேட்பாள்..

காபியை பருகியபடி பதிலே சொல்லாமல் திரும்பி அவளை ஒரு பார்வை பார்ப்பான்.. கமலியின் உதடுகள் சுழிந்து நிற்கும்..

அவள் ரசனை கோலத்தில்.. அவன் ரசனை..? அதிலும் இப்படி உதட்டை சுழித்தால் அவனால் பார்வையை விலக்கவே முடியாது..

முன்பெல்லாம் இந்த காபி டீ இதெல்லாம் பழக்கமில்லை.. சமீப நாட்களாக இவளால் வந்து ஒட்டிக் கொண்ட கெட்ட பழக்கம்..‌ ஆனாலும் பிடித்திருக்கிறது..‌

இடியே விழுந்தாலும் அவளை இழுத்துக் கொண்டு ஜாகிங் செல்வான்..

நான்கு நாட்களாக காரில் தான் மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறான்..‌ மாலையில் காத்திருந்து அவளோடு வீடு வந்து சேர்கிறான்..

மற்றபடி மருத்துவமனையில் அவன் ஒரு திசையில் இருந்தால் அவள் ஒரு திசையில் இருப்பாள்.. வேலை விஷயத்தில் டாக்டர் மிகவும் கறார் பேர்வழி..

"இந்த வாசல் வரைக்கும் தான் நாம ரெண்டு பேரும் கணவன் மனைவி.. ஹாஸ்பிடல்குள்ள போய்ட்டா நான் டாக்டர்.. நீ நர்ஸ்.. வேற எந்த சலுகையும் எதிர் பார்க்க கூடாது.." ஸ்டியரிங்கை திருப்பி கார் பார்க்கிங்கில் வண்டியை விட்டபடி சொன்னான் அவன்..

"இதை நீங்க சொல்லணும்னு அவசியமே இல்ல.. நீங்களே அட்வான்டேஜ் எடுத்துக்கிட்டாலும் நான் விதிமுறைகளை மீற மாட்டேன்.." படக்கென்று கதவை திறந்து கொண்டு இறங்கியிருந்தாள் கமலி..

அதிகாரமாய் வேலை வாங்கிய சீனியர்களும்..‌ சினேகமாய் பேசிய தோழிகளும் இப்போது மரியாதையோடு தள்ளி நிற்பதை புரிந்து கொள்ள முடிந்தது கமலியால்.. போதாக்குறைக்கு தங்களை கண்காணித்து டாக்டரிடம் போட்டு கொடுத்து விடுவாளோ என்ற பயம் வேறு..

"எப்பவும் போல இயல்பா இருங்க..!! ஹாஸ்பிடல்ல நான் ஒரு ஸ்டாப் நர்ஸ்.. அவ்வளவுதான்.. நான் தப்பு செஞ்சா திருத்திக் கொடுக்கவும் திட்டவும் உங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு.." ஷீலாவிடமும் மற்ற டாக்டர்களிடமும் இப்படி சொன்ன பிறகு கோட்டை விட்டு வெளியே வந்து முன்பு போல் அவளிடம் இயல்பாக பழக துவங்கி இருந்தனர்..

காரில் வரும்போது அடிக்கடி அவன் கேட்கும் கேள்வி.. "ஹாஸ்பிடல்ல எல்லாரையும் கெடுத்து வெச்சி வச்சிருக்க.. எந்நேரமும் ஒரே அரட்டைதான் போலிருக்கு..!!"

அவள் குணம் தெரியும்.. சிரித்து பேசுவதால் யாருக்கும் எந்த பாதகமும் வரப்போவதில்லை.. இந்நிலையிலும் அவள் கடமையிலிருந்து தவறப்போவதில்லை என்று தெரிந்தும் குதர்க்கமாக இப்படி கேட்கும் போது.. கமலிக்கு கோபம் உச்சியில் ஏறும்..

"டாக்டர் நான் ஏற்கனவே சொல்லிட்டேன்.. வேலை விஷயத்துல நான் எப்பவுமே சரியா இருப்பேன்.. அதே நேரத்துல என் பர்சனல் ஸ்பேஸ்னு ஒன்னு உண்டு.. யாருக்காகவும் என் இயல்பை மாத்திக்க முடியாது.. நான் வேலையில ஏதாவது தப்பு செஞ்சா என்னை திட்டுங்க பனிஷ் பண்ணுங்க.. மத்தபடி தயவுசெஞ்சு என்னை கட்டுப்படுத்த நினைக்காதீங்க..!!" எத்தனையோ முறை சொல்லி விட்டாள்..

ஆனால் இப்படித்தான் கேட்பான்.. "ஹாஸ்பிடல்ல மட்டும் அரட்டை அடிக்கற.. இங்க மட்டும் வாய திறக்காமல் இறுக்கமா மூடிக்கிற..!! ஏன் வாயை திறந்தால் முத்து கொட்டிடுமா.." என்று கேட்கும் போது அவளுக்கு அய்யோ என்றாகும்..

"அவங்க என்னோட சக ஊழியர்கள் அவங்க கிட்ட என்னால இயல்பா பேச முடியுது.."

"அப்ப நான் யாரு..?" கேட்டுவிட்டு அவளை திரும்பி பார்ப்பான்..

கணவன் என்பதை உன் உள்ளத்தில் நிலைநிறுத்திக் கொள் என்று சொல்ல வருகிறானோ..

பதில் சொல்ல முடியாமல்.. பிளேயரை ஆன் செய்து விடுவாள்.. இறுதியில் இருவருக்குமிடையில் இளையராஜா பேசிக் கொண்டிருப்பார்..

"ஹான்.. என்ன சொன்ன..?"
சின்ன விழிகளை சற்று அகலமாக்கி.. அவள் முகத்தருகே வந்து அவன் கேட்கும் தோரணை அழகாகத்தான் இருக்கும்..

ஆனால் அவள் எதுவுமே பேசி இருக்க மாட்டாளே..

திடீரென்று '"என்ன சொன்ன..?" என்று புருவங்களை ஏற்றி இறக்கி கேட்டால் அவளும் என்னதான் செய்ய முடியும்..

டாக்டரிடம் தேவைக்கு தான் பேச முடிகிறது.. அவன் எதை எதிர்பார்க்கிறான் அவளுக்கு புரியவில்லை..

"லூசு டாக்டர்.." என்று திட்ட தோன்றுகிறது..

சமீப நாட்களாக டாக்டர் அவதிப்பட்டு கொண்டிருக்கும் தூக்கமின்மை அவளுக்குள் கவலையை தந்தது..

வழக்கம்போல் வருணுக்கு அழைத்து கேட்டாள்..

"டாக்டர் தூங்காம ரொம்ப கஷ்டப்படுறார் வருண்.. ஏதாவது ஸ்லீப்பிங் பில்ஸ் எழுதிக் குடுக்கறீங்களா..?"

"எதுக்காக அவனை கல்யாணம் பண்ணிக்கிட்ட கமலி.. அவன் தூக்கத்தை கெடுக்கவா..?"

பதறிப்போனாள் கமலி..

"என்ன வருண் இப்படி கேக்கறீங்க..? ஏற்கனவே நான் கில்டி பீலிங் ல இருக்கேன்.."

"இருந்து..? அதனால யாருக்கு என்ன லாபம்.. அவன் ஏதோ ஒரு பிரச்சனையை மனசுக்குள்ள போட்டு உருட்டிக்கிட்டு இருக்கான்.. நீதான் என்னன்னு கண்டுபிடிக்கணும்.."

"நான் என்ன செய்ய முடியும்..?"

"எதுவும் செய்ய வேண்டாம்.. அவனுக்கு ஆறுதலா இரு..‌"

"அப்ப தூக்க மாத்திரை.."

"நீ தான் அவனோட தூக்க மாத்திரை.." அழைப்பை துண்டித்து விட்டான் வருண்..

அன்று இரவு மெத்தையில் கால்களை மடக்கி குத்துகாலிட்டு அமர்ந்திருந்தாள் கமலி..

அவன் படுத்து விட்டான்.. யோசனையோடு அமர்ந்திருந்தவளை நிமிர்ந்து பார்த்தான்.. கைப்பற்றி இழுத்து தன் நெஞ்சில் சாய்த்துக் கொள்ள தோன்றியது..

"தூங்கலையா..?"

கீழே குனிந்து அவனைப் பார்த்தாள் கமலி..

"நீங்க ஏன் தூங்க மாட்டேங்கறீங்க டாக்டர்.. எது உங்க மனசை பாடா படுத்துது..? ஷேர் பண்ணிக்கனும்னு விருப்பம் இருந்தா சொல்லுங்க இல்லைனா வேண்டாம்.." என்றாள் கூர்ந்த பார்வையோடு..

சூர்ய தேவ் அமைதியாக இருந்தான்..

"நீங்க தூங்கணும்னா நான் என்ன செய்யணும் டாக்டர்.. ஒரு ஃபிரண்டா உங்களுக்காக நான் என்ன வேணா செய்வேன்.."

"பாட்டு பாடட்டுமா.. தட்டிக் கொடுத்து தூங்க வைக்கட்டுமா.. ஏதாவது கதை சொல்லட்டுமா.. இல்லைனா.. மஞ்சள் போட்டு பால் எடுத்துட்டு வரட்டுமா..?"

"எனக்கு குட் நைட் கிஸ் வேணும்.."

கமலிக்கு இருதயம் ஒரு கணம் என்று துடித்தது..

"டாக்டர்..?"

"முத்தம் வேணும் தர்றியா..?"

"காலையில் ஒண்ணு..‌ மத்தியானம் ஒண்ணு.. ராத்திரி ஒன்னு.." மருந்து பிரிஸ்கிரிப்ஷன் போல் வாசித்தவன்.. "உன்னால தர முடியுமா..? நான் தூங்கணும்னா உன் முத்தம் வேணும்.. சமீப காலமா என்னை பாடா படுத்திட்டுருக்கிற ஒரே வைரஸ் நீதான்.. என்னை உன்கிட்ட இருந்து காப்பாத்திக்கிற ஆன்ட்டி டோஸ் கூட நீ தான்.. ஐ நீட் யூ கமலி.. நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன்.. நீ யோசிச்சு சொல்லு.." முதுகு காட்டி திரும்பி படுத்து விட்டான்..

கமலியின் தூக்கம் போனது..

தொடரும்..
Iiiiiiiiiiiii.... 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖.......,...... ... . Kamalighu mattum thukkam.... Pola sis............ Engalukum pochiiiiiii........ Waiting for nxt.., ud.,.....
 
New member
Joined
Feb 19, 2023
Messages
2
Ippo thaan namma doctorkku story tittle enna nu therinjiru... Ini kamali varun kitta odi poi solli avan ton tone ah advice panni..... Ayyo amma.....🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
 
Member
Joined
Oct 13, 2023
Messages
30
Super rrrrrrrrrrrrrrrrrrrrrr ✍️ intersting Happy 😁 ☺️ ✍️👌👌👌👌💝💝💝💝👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🥰
 
Active member
Joined
Sep 14, 2023
Messages
148
முதலில் கமலியாள் சூரியாவின் தூக்கம் போனது..... இப்போது சூரியா சொன்ன solution ஆல் கமலியின் தூக்கம் போய் விட்டது.....🤣🤣🤣🤣🤣🤣🤣🤣....
கமலியின் முடிவு என்னவோ .....🤔🤔🤪🤪🤔🤔🤔🤔🤔🤔
 
Member
Joined
Jul 19, 2024
Messages
51
மிக விசாலமாக விரிந்திருந்த அந்த கிங் சைஸ் படுக்கைக்கு எதிரே இருந்த சோபாவில் தலையணையை வைத்து அமர்ந்து கொண்டவளின் அருகே வேகமாக வந்து நின்றான் சூர்ய தேவ்..

"என்ன இது..?" அவன் பார்வையிலும் பேச்சிலும் அனல் வீசியது.. அந்த உஷ்ணத்தை தாங்க இயலாமல் எழுந்து நின்றாள் கமலி..

"இல்ல நீங்க தூங்க கஷ்டப்படுறீங்க.."

"நான் சொன்னேனா..?" அவன் ஓரடி சீற்றதோடு முன்னால் எடுத்து வைத்ததில்.. பதறிப் பின்னால் நகர்ந்தவள் சோபாவில் அமர்ந்து விட்டாள்..

அவன் முழங்கால் அவள் முழங்காலோடு உரசி கொண்டிருந்தது.. இதற்கு மேல் எழுந்து நிற்க முடியாது.. நின்றாலும் அவனோடு ஒட்டி உறவாட வேண்டும்..

"முதல்ல உட்காருங்க.." தன்னிடமிருந்து அவனை நகர்த்த முயன்றாள்..

"கேட்டதுக்கு பதில் சொல்லு.. எதுக்காக இப்படி தனியா வந்து படுக்கணும்.. சோ என் மேல நம்பிக்கை இல்லை அப்படித்தானே.. ?" அடிக்குரலில் கரகரத்தான்..

இரண்டு கால்களையும் தூக்கி அவன் காலுக்கு அந்த பக்கம் வைத்து எழுந்து நின்றாள் கமலி.. சூர்ய தேவ் அவள் புறமாக திரும்பினான்..

"நான் சொல்றது உங்களுக்கு புரியல.. நாலு நாளா தூக்கம் இல்லாம புரண்டுகிட்டே இருக்கீங்க.. என் கூட படுக்கறது உங்களுக்கு அன் கம்ஃபர்டபிலா இருக்கு.. என்னால நீங்க கஷ்டப்பட வேண்டாம்.. நீங்க தாராளமா கட்டில்ல படுத்துக்கோங்க.. நான் இங்கேயே படுத்துக்கறேன்.." நிதர்சனத்தைச் சொல்ல சில கணங்கள் அவன் அமைதியாக இருந்தான்..

கமலி சொல்வது உண்மைதான்.. கமலி இந்த வீட்டிற்கு வந்த நாளிலிருந்து தூக்கத்தை தொலைத்திருந்தான் சூர்யதேவ்..

புதிதாய் தன் படுக்கையில் ஒரு பெண் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்னவோ..!!

அவள் புரண்டு படுக்கும்போது.. முடி கற்றைகள் நெற்றியில் புரளும் போது.. அக்குபஞ்சர் ட்ரீட்மென்ட் போல் சின்ன சின்னதாய் ஊசிகள் உடம்புக்குள் ஏறுகின்றன..

மார்பு கூடு ஏறி இறங்குவதை பார்க்கும்போது மாரடைப்பு வந்துவிடும் போலிருக்கிறது.. இயற்கை தந்த பாலூட்டும் உறுப்பு என்ற தியரி மறந்து உணர்வுகள் கசிந்து இளமை வலிக்கும்..

"உனக்கு என்னதான்டா வேணும்.." உள்ளுக்குள் அலறி தவிக்கிறான்..

வாட்டர் பெட் போல் அத்தனை மென்மையான அந்த படுக்கையில் நிலைகொள்ளாமல் இடமும் வலமுமாக அவன் புரண்டு படுக்கும் போது விழித்து விடுகிறாள் கமலி..

"டாக்டர் என்ன ஆச்சு..?" நான்கு நாட்கள் திடுக்கிட்டு இப்படித்தான் விழிக்கிறாள்..

"ஒன்னும் இல்ல.. நீ தூங்கு.." என்பவன் சிறிது நேரம் வெளியில் சென்று விட்டு மீண்டும் திரும்பி வருவான்..

முதல் இரண்டு நாட்கள் புரியாமல் திணறினாள்.. ஆனால் அடுத்து வந்த நாட்களில் ஒருவேளை அவர் தூக்கமின்மைக்கு காரணம் நான்தானோ என்று சந்தேகம் கிளம்பி மூன்றாவது நாளில் அவன் திருதிருத்த பார்வையில் அது உறுதியானது.. அதற்கு மாற்று ஏற்பாடாகத்தான் இந்த சோபா படுக்கை.. அதையும் ஒப்புக்கொள்ள மாட்டேன் என்று அடம்பிடித்தால் என்னதான் செய்வது..?

"அதெல்லாம் வேண்டாம்.. நீ பெட்ல வந்து படு.."

"அப்ப நீங்க சோபாவுல படுத்துக்கறீர்களா.." என்று கேட்டவளை முறைத்துப் பார்த்தான்.. அவன் உயரத்திற்கும் அகலத்திற்கும் நான்காக மடிந்து படுக்க வேண்டும்..

"கமலி சில விஷயங்களை நீ அக்செப்ட் பண்ணி தான் ஆகணும்.. ரெண்டு பேருமே பெட்ல தான் படுக்க போறோம்.."

"எனக்கு பிரச்சினை இல்ல.. ஆனா எதுக்காக உங்களை நீங்களே ஃபோர்ஸ் பண்ணிக்கறீங்க டாக்டர்..?"

"தட்ஸ் மை ப்ராப்ளம்.. பழகிடும்.. நீ கவலைப்படாதே.." என்றவன் அவள் சோபாவில் வைத்திருந்த தலையணையை எடுத்துச் சென்று மீண்டும் கட்டிலில் வைத்துவிட்டு.. நீ வந்து படுக்கலாம் என்பதைப் போல் அங்கேயே நின்று கொண்டிருந்தான்..

புரியாத புதிராய் தெரிந்த டாக்டரை சோம்பலாக பார்த்து விழித்தவள்.. நீண்ட பெருமூச்செடுத்து.. கட்டிலில் ஏறி படுத்துக்கொள்ள மறுப்பக்கம் வந்து அவனும் படுத்துக் கொண்டு.. ஒரு கையை மட்டும் தலைக்கு கொடுத்து.. திரும்பி அவளை பார்த்துக் கொண்டிருந்தான்..

அவனோடு பழக ஆரம்பித்த காலங்களிலிருந்து இந்த பார்வை அவளுக்கு பழக்கமானது என்பதால் பெரிதாக எதுவும் உறுத்தல் இல்லை..

சில பேர் இப்படித்தானே காரண காரியமில்லாமல் ஒருவரை வைத்த கண் வாங்காமல் பார்க்கும் பழக்கத்தை கொண்டிருப்பார்கள் டாக்டரும் அந்த வகையறாவை சேர்ந்தவர் போலிருக்கிறது.. அவன் தன்னை ஊடுருவி துளைத்து பார்க்கும் போதெல்லாம் இப்படி நினைத்துக் கொள்வாள்..

இப்போதும் அந்த நினைப்போடு கண்கள் மூடி உறங்கிப் போயிருந்தாள் கமலி..

அவள் ஆழ்ந்து உறங்கிய பின் ஒருக்ளித்து படுத்து அவள் பக்கமாக திரும்பிக் கொண்டான் சூர்யதேவ்.. அவன் நெஞ்சில் பேரலைகள் அடித்துக் கொண்டிருந்தன..

குறைந்தபட்சம் அவள் உதட்டையாவது தொட்டுப் பார்த்து விட துடித்தன அவன் விரல்கள்..

காதலின் அவஸ்தை எதிரிக்கும் வேண்டாம் நரக சுகம் அல்லவா..!!

தெரிந்தோ தெரியாமலோ அந்த நரகத்தில் விழுந்து விட்டான் சூர்யதேவ்..

காதல் வந்தாலே அவஸ்தை.. இதில் காமமும் கூட்டு சேர்ந்து அவனை படாதபாடு படுத்துகிறதே..!!

ஆனால் அவள் அருகாமையில் புதிய உலகத்தை பார்க்கிறான் சூர்ய தேவ்..

கமலி வந்த முதல் நாளே.. மேலே மாட்டி வைத்திருந்த ஊஞ்சலை கீழே இறக்கி தூசி தட்டி சுத்தப்படுத்தி வைத்து விட்டாள்..

அந்த காலத்தில் என்றேனும் அவன் அப்பா அந்த ஊஞ்சலில் அமர்ந்து பேப்பர் படிப்பார்.. மற்ற நேரங்களில் சும்மா ஆடிக்கொண்டு இடத்தை அடைத்துக் கொண்டிருப்பதாக சொல்லி மேலே தூக்கி போட சொன்னார்.. அதன் பிறகு அவர் உபயோகிக்காமலேயே போய் சேர்ந்துவிட.. சூர்ய தேவ் அதை பயன்படுத்த மறந்து போனான்..

காலையில் அவன் எழுந்து வரும்போது ஊஞ்சலில் அமர்ந்து ஆடியபடி ஈர கூந்தலை உணர்த்திக் கொண்டிருப்பாள் கமலி.. சாம்பிராணியும் ஊதுபத்தியும் வீட்டை நிறைத்திருக்கும்.. வெளிச்சம் கன்றுக்குட்டி போல் துள்ளிக் கொண்டு உள்ளே வரத் துடிக்கும்..

சில நேரங்களில் காபியை பருகியபடி அமர்ந்திருப்பாள்..‌

அவனைப் பார்த்தவுடன் முத்து பற்களின் சிரிப்புச் சிதற குட் மார்னிங் என்பாள்.. மூன்று மணி நேரங்கள் அரும்பாடு பட்டு சமைத்து மூன்றே நிமிடத்தில் உண்டு விடுவதை போல்.. கிள்ளிய எலுமிச்சை இலை போல் புத்துணர்ச்சியூட்டும் அந்த ஒற்றைச் சிரிப்புக்காக ஒரு நாள் முழுக்க காத்திருக்க தோன்றும்..‌

உள்ளுக்குள் எத்தனை எதிர்பார்க்கிறான் ரசிக்கிறான் என்று அவளுக்கென்ன ஜோசியம் தெரியும்.. ஸ்கேன் மெஷின் போல் எப்போதும் ஆராய்ச்சியாக ஊடுருவும் பார்வை.. உணர்ச்சிகளை தொலைத்த குட் மார்னிங்.. அவன் குணங்களை அறிந்து கொள்ள முடியாதபடிக்கு கடினமான இரும்புத்திரையை போர்த்தியிருந்தான் சூர்யா..

உண்மையில் பல எதிர்பார்ப்புகளோடு ஒரு பெண் இவனிடம் வாழ வந்திருந்தால்.. இரண்டே நாட்களில் பைத்தியம் பிடித்து உடையை கிழித்துக்கொண்டு ஓடியிருப்பாள்.. கமலிக்கு எந்த எதிர்பார்ப்புகளும் இல்லை.. அவன் இப்படியே இருந்தால் அவளுக்கு நல்லது.. என்பதால் அவனை அனுசரித்துக் கொண்டு பொருந்தி வாழ முடிகிறது..

சமையலறை சென்று அவனுக்காக சுடச்சுட காபி எடுத்து வந்து தருவாள்.. அதை வாங்கிக் கொண்டு மேல் படிகட்டில் அமர்ந்து கோலத்தை பார்த்தபடியே காபியை பருகி முடிப்பான்.. சில நேரங்களில் கமலியும் பக்கத்தில் வந்து அமர்ந்து கொள்வாள்..

"கோலம் நல்லா இருக்கா டாக்டர்..?" கோலத்தை பார்த்தபடி அவள் கேட்பாள்..

காபியை பருகியபடி பதிலே சொல்லாமல் திரும்பி அவளை ஒரு பார்வை பார்ப்பான்.. கமலியின் உதடுகள் சுழிந்து நிற்கும்..

அவள் ரசனை கோலத்தில்.. அவன் ரசனை..? அதிலும் இப்படி உதட்டை சுழித்தால் அவனால் பார்வையை விலக்கவே முடியாது..

முன்பெல்லாம் இந்த காபி டீ இதெல்லாம் பழக்கமில்லை.. சமீப நாட்களாக இவளால் வந்து ஒட்டிக் கொண்ட கெட்ட பழக்கம்..‌ ஆனாலும் பிடித்திருக்கிறது..‌

இடியே விழுந்தாலும் அவளை இழுத்துக் கொண்டு ஜாகிங் செல்வான்..

நான்கு நாட்களாக காரில் தான் மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறான்..‌ மாலையில் காத்திருந்து அவளோடு வீடு வந்து சேர்கிறான்..

மற்றபடி மருத்துவமனையில் அவன் ஒரு திசையில் இருந்தால் அவள் ஒரு திசையில் இருப்பாள்.. வேலை விஷயத்தில் டாக்டர் மிகவும் கறார் பேர்வழி..

"இந்த வாசல் வரைக்கும் தான் நாம ரெண்டு பேரும் கணவன் மனைவி.. ஹாஸ்பிடல்குள்ள போய்ட்டா நான் டாக்டர்.. நீ நர்ஸ்.. வேற எந்த சலுகையும் எதிர் பார்க்க கூடாது.." ஸ்டியரிங்கை திருப்பி கார் பார்க்கிங்கில் வண்டியை விட்டபடி சொன்னான் அவன்..

"இதை நீங்க சொல்லணும்னு அவசியமே இல்ல.. நீங்களே அட்வான்டேஜ் எடுத்துக்கிட்டாலும் நான் விதிமுறைகளை மீற மாட்டேன்.." படக்கென்று கதவை திறந்து கொண்டு இறங்கியிருந்தாள் கமலி..

அதிகாரமாய் வேலை வாங்கிய சீனியர்களும்..‌ சினேகமாய் பேசிய தோழிகளும் இப்போது மரியாதையோடு தள்ளி நிற்பதை புரிந்து கொள்ள முடிந்தது கமலியால்.. போதாக்குறைக்கு தங்களை கண்காணித்து டாக்டரிடம் போட்டு கொடுத்து விடுவாளோ என்ற பயம் வேறு..

"எப்பவும் போல இயல்பா இருங்க..!! ஹாஸ்பிடல்ல நான் ஒரு ஸ்டாப் நர்ஸ்.. அவ்வளவுதான்.. நான் தப்பு செஞ்சா திருத்திக் கொடுக்கவும் திட்டவும் உங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு.." ஷீலாவிடமும் மற்ற டாக்டர்களிடமும் இப்படி சொன்ன பிறகு கோட்டை விட்டு வெளியே வந்து முன்பு போல் அவளிடம் இயல்பாக பழக துவங்கி இருந்தனர்..

காரில் வரும்போது அடிக்கடி அவன் கேட்கும் கேள்வி.. "ஹாஸ்பிடல்ல எல்லாரையும் கெடுத்து வெச்சி வச்சிருக்க.. எந்நேரமும் ஒரே அரட்டைதான் போலிருக்கு..!!"

அவள் குணம் தெரியும்.. சிரித்து பேசுவதால் யாருக்கும் எந்த பாதகமும் வரப்போவதில்லை.. இந்நிலையிலும் அவள் கடமையிலிருந்து தவறப்போவதில்லை என்று தெரிந்தும் குதர்க்கமாக இப்படி கேட்கும் போது.. கமலிக்கு கோபம் உச்சியில் ஏறும்..

"டாக்டர் நான் ஏற்கனவே சொல்லிட்டேன்.. வேலை விஷயத்துல நான் எப்பவுமே சரியா இருப்பேன்.. அதே நேரத்துல என் பர்சனல் ஸ்பேஸ்னு ஒன்னு உண்டு.. யாருக்காகவும் என் இயல்பை மாத்திக்க முடியாது.. நான் வேலையில ஏதாவது தப்பு செஞ்சா என்னை திட்டுங்க பனிஷ் பண்ணுங்க.. மத்தபடி தயவுசெஞ்சு என்னை கட்டுப்படுத்த நினைக்காதீங்க..!!" எத்தனையோ முறை சொல்லி விட்டாள்..

ஆனால் இப்படித்தான் கேட்பான்.. "ஹாஸ்பிடல்ல மட்டும் அரட்டை அடிக்கற.. இங்க மட்டும் வாய திறக்காமல் இறுக்கமா மூடிக்கிற..!! ஏன் வாயை திறந்தால் முத்து கொட்டிடுமா.." என்று கேட்கும் போது அவளுக்கு அய்யோ என்றாகும்..

"அவங்க என்னோட சக ஊழியர்கள் அவங்க கிட்ட என்னால இயல்பா பேச முடியுது.."

"அப்ப நான் யாரு..?" கேட்டுவிட்டு அவளை திரும்பி பார்ப்பான்..

கணவன் என்பதை உன் உள்ளத்தில் நிலைநிறுத்திக் கொள் என்று சொல்ல வருகிறானோ..

பதில் சொல்ல முடியாமல்.. பிளேயரை ஆன் செய்து விடுவாள்.. இறுதியில் இருவருக்குமிடையில் இளையராஜா பேசிக் கொண்டிருப்பார்..

"ஹான்.. என்ன சொன்ன..?"
சின்ன விழிகளை சற்று அகலமாக்கி.. அவள் முகத்தருகே வந்து அவன் கேட்கும் தோரணை அழகாகத்தான் இருக்கும்..

ஆனால் அவள் எதுவுமே பேசி இருக்க மாட்டாளே..

திடீரென்று '"என்ன சொன்ன..?" என்று புருவங்களை ஏற்றி இறக்கி கேட்டால் அவளும் என்னதான் செய்ய முடியும்..

டாக்டரிடம் தேவைக்கு தான் பேச முடிகிறது.. அவன் எதை எதிர்பார்க்கிறான் அவளுக்கு புரியவில்லை..

"லூசு டாக்டர்.." என்று திட்ட தோன்றுகிறது..

சமீப நாட்களாக டாக்டர் அவதிப்பட்டு கொண்டிருக்கும் தூக்கமின்மை அவளுக்குள் கவலையை தந்தது..

வழக்கம்போல் வருணுக்கு அழைத்து கேட்டாள்..

"டாக்டர் தூங்காம ரொம்ப கஷ்டப்படுறார் வருண்.. ஏதாவது ஸ்லீப்பிங் பில்ஸ் எழுதிக் குடுக்கறீங்களா..?"

"எதுக்காக அவனை கல்யாணம் பண்ணிக்கிட்ட கமலி.. அவன் தூக்கத்தை கெடுக்கவா..?"

பதறிப்போனாள் கமலி..

"என்ன வருண் இப்படி கேக்கறீங்க..? ஏற்கனவே நான் கில்டி பீலிங் ல இருக்கேன்.."

"இருந்து..? அதனால யாருக்கு என்ன லாபம்.. அவன் ஏதோ ஒரு பிரச்சனையை மனசுக்குள்ள போட்டு உருட்டிக்கிட்டு இருக்கான்.. நீதான் என்னன்னு கண்டுபிடிக்கணும்.."

"நான் என்ன செய்ய முடியும்..?"

"எதுவும் செய்ய வேண்டாம்.. அவனுக்கு ஆறுதலா இரு..‌"

"அப்ப தூக்க மாத்திரை.."

"நீ தான் அவனோட தூக்க மாத்திரை.." அழைப்பை துண்டித்து விட்டான் வருண்..

அன்று இரவு மெத்தையில் கால்களை மடக்கி குத்துகாலிட்டு அமர்ந்திருந்தாள் கமலி..

அவன் படுத்து விட்டான்.. யோசனையோடு அமர்ந்திருந்தவளை நிமிர்ந்து பார்த்தான்.. கைப்பற்றி இழுத்து தன் நெஞ்சில் சாய்த்துக் கொள்ள தோன்றியது..

"தூங்கலையா..?"

கீழே குனிந்து அவனைப் பார்த்தாள் கமலி..

"நீங்க ஏன் தூங்க மாட்டேங்கறீங்க டாக்டர்.. எது உங்க மனசை பாடா படுத்துது..? ஷேர் பண்ணிக்கனும்னு விருப்பம் இருந்தா சொல்லுங்க இல்லைனா வேண்டாம்.." என்றாள் கூர்ந்த பார்வையோடு..

சூர்ய தேவ் அமைதியாக இருந்தான்..

"நீங்க தூங்கணும்னா நான் என்ன செய்யணும் டாக்டர்.. ஒரு ஃபிரண்டா உங்களுக்காக நான் என்ன வேணா செய்வேன்.."

"பாட்டு பாடட்டுமா.. தட்டிக் கொடுத்து தூங்க வைக்கட்டுமா.. ஏதாவது கதை சொல்லட்டுமா.. இல்லைனா.. மஞ்சள் போட்டு பால் எடுத்துட்டு வரட்டுமா..?"

"எனக்கு குட் நைட் கிஸ் வேணும்.."

கமலிக்கு இருதயம் ஒரு கணம் என்று துடித்தது..

"டாக்டர்..?"

"முத்தம் வேணும் தர்றியா..?"

"காலையில் ஒண்ணு..‌ மத்தியானம் ஒண்ணு.. ராத்திரி ஒன்னு.." மருந்து பிரிஸ்கிரிப்ஷன் போல் வாசித்தவன்.. "உன்னால தர முடியுமா..? நான் தூங்கணும்னா உன் முத்தம் வேணும்.. சமீப காலமா என்னை பாடா படுத்திட்டுருக்கிற ஒரே வைரஸ் நீதான்.. என்னை உன்கிட்ட இருந்து காப்பாத்திக்கிற ஆன்ட்டி டோஸ் கூட நீ தான்.. ஐ நீட் யூ கமலி.. நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன்.. நீ யோசிச்சு சொல்லு.." முதுகு காட்டி திரும்பி படுத்து விட்டான்..

கமலியின் தூக்கம் போனது..

தொடரும்..
Superuuuuuuu.....orey varthai soli off panitaru doctor kamaliya ah
 
Member
Joined
Jan 11, 2023
Messages
25
மிக விசாலமாக விரிந்திருந்த அந்த கிங் சைஸ் படுக்கைக்கு எதிரே இருந்த சோபாவில் தலையணையை வைத்து அமர்ந்து கொண்டவளின் அருகே வேகமாக வந்து நின்றான் சூர்ய தேவ்..

"என்ன இது..?" அவன் பார்வையிலும் பேச்சிலும் அனல் வீசியது.. அந்த உஷ்ணத்தை தாங்க இயலாமல் எழுந்து நின்றாள் கமலி..

"இல்ல நீங்க தூங்க கஷ்டப்படுறீங்க.."

"நான் சொன்னேனா..?" அவன் ஓரடி சீற்றதோடு முன்னால் எடுத்து வைத்ததில்.. பதறிப் பின்னால் நகர்ந்தவள் சோபாவில் அமர்ந்து விட்டாள்..

அவன் முழங்கால் அவள் முழங்காலோடு உரசி கொண்டிருந்தது.. இதற்கு மேல் எழுந்து நிற்க முடியாது.. நின்றாலும் அவனோடு ஒட்டி உறவாட வேண்டும்..

"முதல்ல உட்காருங்க.." தன்னிடமிருந்து அவனை நகர்த்த முயன்றாள்..

"கேட்டதுக்கு பதில் சொல்லு.. எதுக்காக இப்படி தனியா வந்து படுக்கணும்.. சோ என் மேல நம்பிக்கை இல்லை அப்படித்தானே.. ?" அடிக்குரலில் கரகரத்தான்..

இரண்டு கால்களையும் தூக்கி அவன் காலுக்கு அந்த பக்கம் வைத்து எழுந்து நின்றாள் கமலி.. சூர்ய தேவ் அவள் புறமாக திரும்பினான்..

"நான் சொல்றது உங்களுக்கு புரியல.. நாலு நாளா தூக்கம் இல்லாம புரண்டுகிட்டே இருக்கீங்க.. என் கூட படுக்கறது உங்களுக்கு அன் கம்ஃபர்டபிலா இருக்கு.. என்னால நீங்க கஷ்டப்பட வேண்டாம்.. நீங்க தாராளமா கட்டில்ல படுத்துக்கோங்க.. நான் இங்கேயே படுத்துக்கறேன்.." நிதர்சனத்தைச் சொல்ல சில கணங்கள் அவன் அமைதியாக இருந்தான்..

கமலி சொல்வது உண்மைதான்.. கமலி இந்த வீட்டிற்கு வந்த நாளிலிருந்து தூக்கத்தை தொலைத்திருந்தான் சூர்யதேவ்..

புதிதாய் தன் படுக்கையில் ஒரு பெண் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்னவோ..!!

அவள் புரண்டு படுக்கும்போது.. முடி கற்றைகள் நெற்றியில் புரளும் போது.. அக்குபஞ்சர் ட்ரீட்மென்ட் போல் சின்ன சின்னதாய் ஊசிகள் உடம்புக்குள் ஏறுகின்றன..

மார்பு கூடு ஏறி இறங்குவதை பார்க்கும்போது மாரடைப்பு வந்துவிடும் போலிருக்கிறது.. இயற்கை தந்த பாலூட்டும் உறுப்பு என்ற தியரி மறந்து உணர்வுகள் கசிந்து இளமை வலிக்கும்..

"உனக்கு என்னதான்டா வேணும்.." உள்ளுக்குள் அலறி தவிக்கிறான்..

வாட்டர் பெட் போல் அத்தனை மென்மையான அந்த படுக்கையில் நிலைகொள்ளாமல் இடமும் வலமுமாக அவன் புரண்டு படுக்கும் போது விழித்து விடுகிறாள் கமலி..

"டாக்டர் என்ன ஆச்சு..?" நான்கு நாட்கள் திடுக்கிட்டு இப்படித்தான் விழிக்கிறாள்..

"ஒன்னும் இல்ல.. நீ தூங்கு.." என்பவன் சிறிது நேரம் வெளியில் சென்று விட்டு மீண்டும் திரும்பி வருவான்..

முதல் இரண்டு நாட்கள் புரியாமல் திணறினாள்.. ஆனால் அடுத்து வந்த நாட்களில் ஒருவேளை அவர் தூக்கமின்மைக்கு காரணம் நான்தானோ என்று சந்தேகம் கிளம்பி மூன்றாவது நாளில் அவன் திருதிருத்த பார்வையில் அது உறுதியானது.. அதற்கு மாற்று ஏற்பாடாகத்தான் இந்த சோபா படுக்கை.. அதையும் ஒப்புக்கொள்ள மாட்டேன் என்று அடம்பிடித்தால் என்னதான் செய்வது..?

"அதெல்லாம் வேண்டாம்.. நீ பெட்ல வந்து படு.."

"அப்ப நீங்க சோபாவுல படுத்துக்கறீர்களா.." என்று கேட்டவளை முறைத்துப் பார்த்தான்.. அவன் உயரத்திற்கும் அகலத்திற்கும் நான்காக மடிந்து படுக்க வேண்டும்..

"கமலி சில விஷயங்களை நீ அக்செப்ட் பண்ணி தான் ஆகணும்.. ரெண்டு பேருமே பெட்ல தான் படுக்க போறோம்.."

"எனக்கு பிரச்சினை இல்ல.. ஆனா எதுக்காக உங்களை நீங்களே ஃபோர்ஸ் பண்ணிக்கறீங்க டாக்டர்..?"

"தட்ஸ் மை ப்ராப்ளம்.. பழகிடும்.. நீ கவலைப்படாதே.." என்றவன் அவள் சோபாவில் வைத்திருந்த தலையணையை எடுத்துச் சென்று மீண்டும் கட்டிலில் வைத்துவிட்டு.. நீ வந்து படுக்கலாம் என்பதைப் போல் அங்கேயே நின்று கொண்டிருந்தான்..

புரியாத புதிராய் தெரிந்த டாக்டரை சோம்பலாக பார்த்து விழித்தவள்.. நீண்ட பெருமூச்செடுத்து.. கட்டிலில் ஏறி படுத்துக்கொள்ள மறுப்பக்கம் வந்து அவனும் படுத்துக் கொண்டு.. ஒரு கையை மட்டும் தலைக்கு கொடுத்து.. திரும்பி அவளை பார்த்துக் கொண்டிருந்தான்..

அவனோடு பழக ஆரம்பித்த காலங்களிலிருந்து இந்த பார்வை அவளுக்கு பழக்கமானது என்பதால் பெரிதாக எதுவும் உறுத்தல் இல்லை..

சில பேர் இப்படித்தானே காரண காரியமில்லாமல் ஒருவரை வைத்த கண் வாங்காமல் பார்க்கும் பழக்கத்தை கொண்டிருப்பார்கள் டாக்டரும் அந்த வகையறாவை சேர்ந்தவர் போலிருக்கிறது.. அவன் தன்னை ஊடுருவி துளைத்து பார்க்கும் போதெல்லாம் இப்படி நினைத்துக் கொள்வாள்..

இப்போதும் அந்த நினைப்போடு கண்கள் மூடி உறங்கிப் போயிருந்தாள் கமலி..

அவள் ஆழ்ந்து உறங்கிய பின் ஒருக்ளித்து படுத்து அவள் பக்கமாக திரும்பிக் கொண்டான் சூர்யதேவ்.. அவன் நெஞ்சில் பேரலைகள் அடித்துக் கொண்டிருந்தன..

குறைந்தபட்சம் அவள் உதட்டையாவது தொட்டுப் பார்த்து விட துடித்தன அவன் விரல்கள்..

காதலின் அவஸ்தை எதிரிக்கும் வேண்டாம் நரக சுகம் அல்லவா..!!

தெரிந்தோ தெரியாமலோ அந்த நரகத்தில் விழுந்து விட்டான் சூர்யதேவ்..

காதல் வந்தாலே அவஸ்தை.. இதில் காமமும் கூட்டு சேர்ந்து அவனை படாதபாடு படுத்துகிறதே..!!

ஆனால் அவள் அருகாமையில் புதிய உலகத்தை பார்க்கிறான் சூர்ய தேவ்..

கமலி வந்த முதல் நாளே.. மேலே மாட்டி வைத்திருந்த ஊஞ்சலை கீழே இறக்கி தூசி தட்டி சுத்தப்படுத்தி வைத்து விட்டாள்..

அந்த காலத்தில் என்றேனும் அவன் அப்பா அந்த ஊஞ்சலில் அமர்ந்து பேப்பர் படிப்பார்.. மற்ற நேரங்களில் சும்மா ஆடிக்கொண்டு இடத்தை அடைத்துக் கொண்டிருப்பதாக சொல்லி மேலே தூக்கி போட சொன்னார்.. அதன் பிறகு அவர் உபயோகிக்காமலேயே போய் சேர்ந்துவிட.. சூர்ய தேவ் அதை பயன்படுத்த மறந்து போனான்..

காலையில் அவன் எழுந்து வரும்போது ஊஞ்சலில் அமர்ந்து ஆடியபடி ஈர கூந்தலை உணர்த்திக் கொண்டிருப்பாள் கமலி.. சாம்பிராணியும் ஊதுபத்தியும் வீட்டை நிறைத்திருக்கும்.. வெளிச்சம் கன்றுக்குட்டி போல் துள்ளிக் கொண்டு உள்ளே வரத் துடிக்கும்..

சில நேரங்களில் காபியை பருகியபடி அமர்ந்திருப்பாள்..‌

அவனைப் பார்த்தவுடன் முத்து பற்களின் சிரிப்புச் சிதற குட் மார்னிங் என்பாள்.. மூன்று மணி நேரங்கள் அரும்பாடு பட்டு சமைத்து மூன்றே நிமிடத்தில் உண்டு விடுவதை போல்.. கிள்ளிய எலுமிச்சை இலை போல் புத்துணர்ச்சியூட்டும் அந்த ஒற்றைச் சிரிப்புக்காக ஒரு நாள் முழுக்க காத்திருக்க தோன்றும்..‌

உள்ளுக்குள் எத்தனை எதிர்பார்க்கிறான் ரசிக்கிறான் என்று அவளுக்கென்ன ஜோசியம் தெரியும்.. ஸ்கேன் மெஷின் போல் எப்போதும் ஆராய்ச்சியாக ஊடுருவும் பார்வை.. உணர்ச்சிகளை தொலைத்த குட் மார்னிங்.. அவன் குணங்களை அறிந்து கொள்ள முடியாதபடிக்கு கடினமான இரும்புத்திரையை போர்த்தியிருந்தான் சூர்யா..

உண்மையில் பல எதிர்பார்ப்புகளோடு ஒரு பெண் இவனிடம் வாழ வந்திருந்தால்.. இரண்டே நாட்களில் பைத்தியம் பிடித்து உடையை கிழித்துக்கொண்டு ஓடியிருப்பாள்.. கமலிக்கு எந்த எதிர்பார்ப்புகளும் இல்லை.. அவன் இப்படியே இருந்தால் அவளுக்கு நல்லது.. என்பதால் அவனை அனுசரித்துக் கொண்டு பொருந்தி வாழ முடிகிறது..

சமையலறை சென்று அவனுக்காக சுடச்சுட காபி எடுத்து வந்து தருவாள்.. அதை வாங்கிக் கொண்டு மேல் படிகட்டில் அமர்ந்து கோலத்தை பார்த்தபடியே காபியை பருகி முடிப்பான்.. சில நேரங்களில் கமலியும் பக்கத்தில் வந்து அமர்ந்து கொள்வாள்..

"கோலம் நல்லா இருக்கா டாக்டர்..?" கோலத்தை பார்த்தபடி அவள் கேட்பாள்..

காபியை பருகியபடி பதிலே சொல்லாமல் திரும்பி அவளை ஒரு பார்வை பார்ப்பான்.. கமலியின் உதடுகள் சுழிந்து நிற்கும்..

அவள் ரசனை கோலத்தில்.. அவன் ரசனை..? அதிலும் இப்படி உதட்டை சுழித்தால் அவனால் பார்வையை விலக்கவே முடியாது..

முன்பெல்லாம் இந்த காபி டீ இதெல்லாம் பழக்கமில்லை.. சமீப நாட்களாக இவளால் வந்து ஒட்டிக் கொண்ட கெட்ட பழக்கம்..‌ ஆனாலும் பிடித்திருக்கிறது..‌

இடியே விழுந்தாலும் அவளை இழுத்துக் கொண்டு ஜாகிங் செல்வான்..

நான்கு நாட்களாக காரில் தான் மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறான்..‌ மாலையில் காத்திருந்து அவளோடு வீடு வந்து சேர்கிறான்..

மற்றபடி மருத்துவமனையில் அவன் ஒரு திசையில் இருந்தால் அவள் ஒரு திசையில் இருப்பாள்.. வேலை விஷயத்தில் டாக்டர் மிகவும் கறார் பேர்வழி..

"இந்த வாசல் வரைக்கும் தான் நாம ரெண்டு பேரும் கணவன் மனைவி.. ஹாஸ்பிடல்குள்ள போய்ட்டா நான் டாக்டர்.. நீ நர்ஸ்.. வேற எந்த சலுகையும் எதிர் பார்க்க கூடாது.." ஸ்டியரிங்கை திருப்பி கார் பார்க்கிங்கில் வண்டியை விட்டபடி சொன்னான் அவன்..

"இதை நீங்க சொல்லணும்னு அவசியமே இல்ல.. நீங்களே அட்வான்டேஜ் எடுத்துக்கிட்டாலும் நான் விதிமுறைகளை மீற மாட்டேன்.." படக்கென்று கதவை திறந்து கொண்டு இறங்கியிருந்தாள் கமலி..

அதிகாரமாய் வேலை வாங்கிய சீனியர்களும்..‌ சினேகமாய் பேசிய தோழிகளும் இப்போது மரியாதையோடு தள்ளி நிற்பதை புரிந்து கொள்ள முடிந்தது கமலியால்.. போதாக்குறைக்கு தங்களை கண்காணித்து டாக்டரிடம் போட்டு கொடுத்து விடுவாளோ என்ற பயம் வேறு..

"எப்பவும் போல இயல்பா இருங்க..!! ஹாஸ்பிடல்ல நான் ஒரு ஸ்டாப் நர்ஸ்.. அவ்வளவுதான்.. நான் தப்பு செஞ்சா திருத்திக் கொடுக்கவும் திட்டவும் உங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு.." ஷீலாவிடமும் மற்ற டாக்டர்களிடமும் இப்படி சொன்ன பிறகு கோட்டை விட்டு வெளியே வந்து முன்பு போல் அவளிடம் இயல்பாக பழக துவங்கி இருந்தனர்..

காரில் வரும்போது அடிக்கடி அவன் கேட்கும் கேள்வி.. "ஹாஸ்பிடல்ல எல்லாரையும் கெடுத்து வெச்சி வச்சிருக்க.. எந்நேரமும் ஒரே அரட்டைதான் போலிருக்கு..!!"

அவள் குணம் தெரியும்.. சிரித்து பேசுவதால் யாருக்கும் எந்த பாதகமும் வரப்போவதில்லை.. இந்நிலையிலும் அவள் கடமையிலிருந்து தவறப்போவதில்லை என்று தெரிந்தும் குதர்க்கமாக இப்படி கேட்கும் போது.. கமலிக்கு கோபம் உச்சியில் ஏறும்..

"டாக்டர் நான் ஏற்கனவே சொல்லிட்டேன்.. வேலை விஷயத்துல நான் எப்பவுமே சரியா இருப்பேன்.. அதே நேரத்துல என் பர்சனல் ஸ்பேஸ்னு ஒன்னு உண்டு.. யாருக்காகவும் என் இயல்பை மாத்திக்க முடியாது.. நான் வேலையில ஏதாவது தப்பு செஞ்சா என்னை திட்டுங்க பனிஷ் பண்ணுங்க.. மத்தபடி தயவுசெஞ்சு என்னை கட்டுப்படுத்த நினைக்காதீங்க..!!" எத்தனையோ முறை சொல்லி விட்டாள்..

ஆனால் இப்படித்தான் கேட்பான்.. "ஹாஸ்பிடல்ல மட்டும் அரட்டை அடிக்கற.. இங்க மட்டும் வாய திறக்காமல் இறுக்கமா மூடிக்கிற..!! ஏன் வாயை திறந்தால் முத்து கொட்டிடுமா.." என்று கேட்கும் போது அவளுக்கு அய்யோ என்றாகும்..

"அவங்க என்னோட சக ஊழியர்கள் அவங்க கிட்ட என்னால இயல்பா பேச முடியுது.."

"அப்ப நான் யாரு..?" கேட்டுவிட்டு அவளை திரும்பி பார்ப்பான்..

கணவன் என்பதை உன் உள்ளத்தில் நிலைநிறுத்திக் கொள் என்று சொல்ல வருகிறானோ..

பதில் சொல்ல முடியாமல்.. பிளேயரை ஆன் செய்து விடுவாள்.. இறுதியில் இருவருக்குமிடையில் இளையராஜா பேசிக் கொண்டிருப்பார்..

"ஹான்.. என்ன சொன்ன..?"
சின்ன விழிகளை சற்று அகலமாக்கி.. அவள் முகத்தருகே வந்து அவன் கேட்கும் தோரணை அழகாகத்தான் இருக்கும்..

ஆனால் அவள் எதுவுமே பேசி இருக்க மாட்டாளே..

திடீரென்று '"என்ன சொன்ன..?" என்று புருவங்களை ஏற்றி இறக்கி கேட்டால் அவளும் என்னதான் செய்ய முடியும்..

டாக்டரிடம் தேவைக்கு தான் பேச முடிகிறது.. அவன் எதை எதிர்பார்க்கிறான் அவளுக்கு புரியவில்லை..

"லூசு டாக்டர்.." என்று திட்ட தோன்றுகிறது..

சமீப நாட்களாக டாக்டர் அவதிப்பட்டு கொண்டிருக்கும் தூக்கமின்மை அவளுக்குள் கவலையை தந்தது..

வழக்கம்போல் வருணுக்கு அழைத்து கேட்டாள்..

"டாக்டர் தூங்காம ரொம்ப கஷ்டப்படுறார் வருண்.. ஏதாவது ஸ்லீப்பிங் பில்ஸ் எழுதிக் குடுக்கறீங்களா..?"

"எதுக்காக அவனை கல்யாணம் பண்ணிக்கிட்ட கமலி.. அவன் தூக்கத்தை கெடுக்கவா..?"

பதறிப்போனாள் கமலி..

"என்ன வருண் இப்படி கேக்கறீங்க..? ஏற்கனவே நான் கில்டி பீலிங் ல இருக்கேன்.."

"இருந்து..? அதனால யாருக்கு என்ன லாபம்.. அவன் ஏதோ ஒரு பிரச்சனையை மனசுக்குள்ள போட்டு உருட்டிக்கிட்டு இருக்கான்.. நீதான் என்னன்னு கண்டுபிடிக்கணும்.."

"நான் என்ன செய்ய முடியும்..?"

"எதுவும் செய்ய வேண்டாம்.. அவனுக்கு ஆறுதலா இரு..‌"

"அப்ப தூக்க மாத்திரை.."

"நீ தான் அவனோட தூக்க மாத்திரை.." அழைப்பை துண்டித்து விட்டான் வருண்..

அன்று இரவு மெத்தையில் கால்களை மடக்கி குத்துகாலிட்டு அமர்ந்திருந்தாள் கமலி..

அவன் படுத்து விட்டான்.. யோசனையோடு அமர்ந்திருந்தவளை நிமிர்ந்து பார்த்தான்.. கைப்பற்றி இழுத்து தன் நெஞ்சில் சாய்த்துக் கொள்ள தோன்றியது..

"தூங்கலையா..?"

கீழே குனிந்து அவனைப் பார்த்தாள் கமலி..

"நீங்க ஏன் தூங்க மாட்டேங்கறீங்க டாக்டர்.. எது உங்க மனசை பாடா படுத்துது..? ஷேர் பண்ணிக்கனும்னு விருப்பம் இருந்தா சொல்லுங்க இல்லைனா வேண்டாம்.." என்றாள் கூர்ந்த பார்வையோடு..

சூர்ய தேவ் அமைதியாக இருந்தான்..

"நீங்க தூங்கணும்னா நான் என்ன செய்யணும் டாக்டர்.. ஒரு ஃபிரண்டா உங்களுக்காக நான் என்ன வேணா செய்வேன்.."

"பாட்டு பாடட்டுமா.. தட்டிக் கொடுத்து தூங்க வைக்கட்டுமா.. ஏதாவது கதை சொல்லட்டுமா.. இல்லைனா.. மஞ்சள் போட்டு பால் எடுத்துட்டு வரட்டுமா..?"

"எனக்கு குட் நைட் கிஸ் வேணும்.."

கமலிக்கு இருதயம் ஒரு கணம் என்று துடித்தது..

"டாக்டர்..?"

"முத்தம் வேணும் தர்றியா..?"

"காலையில் ஒண்ணு..‌ மத்தியானம் ஒண்ணு.. ராத்திரி ஒன்னு.." மருந்து பிரிஸ்கிரிப்ஷன் போல் வாசித்தவன்.. "உன்னால தர முடியுமா..? நான் தூங்கணும்னா உன் முத்தம் வேணும்.. சமீப காலமா என்னை பாடா படுத்திட்டுருக்கிற ஒரே வைரஸ் நீதான்.. என்னை உன்கிட்ட இருந்து காப்பாத்திக்கிற ஆன்ட்டி டோஸ் கூட நீ தான்.. ஐ நீட் யூ கமலி.. நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன்.. நீ யோசிச்சு சொல்லு.." முதுகு காட்டி திரும்பி படுத்து விட்டான்..

கமலியின் தூக்கம் போனது..

தொடரும்..
Sema doctor. Indha Kamali innum ammanjiyave Iruku...
 
Joined
Sep 19, 2023
Messages
56
நான் சொல்லலை இந்த சூர்யானால நமக்கும் கமலிக்கும் பைத்தியம் பிடிச்சுடும் ன்னு?
காலையில் ஒரு டோலோ 650,மதியம் ஒரு பாரசிட்டமால், இரவு ஒரு antibiotic ன்னு டாக்டர்ஸ் கொடுக்கிற prescription கணக்கா மூணு நேரமும் முத்தம் கேக்கிறானே?
இவன் நிஜமாவே வைத்தியம் பார்க்கிற டாக்டரா? இல்லை பைத்தியக்கார டாக்டரா?
 
Active member
Joined
Jul 10, 2024
Messages
59
கமலி இப்ப என்ன பண்ணுவ இப்ப என்ன பண்ணுவ. 🙄🙄🙄🙄🙄 😃😃😃😃😃 🤪🤪🤪🤪🤪.

நீ டாக்டர தூங்க வைக்க கேட்ட. அழகா டாக்டர் பிரிஸ்கிரிப்ஸன் குடுத்துட்டார். 😍😍😍😍😍 🤩🤩🤩🤩🤩 👄👄👄👄👄.

இனி நீ தான் முடிவு பண்ணணும். இப்படி சின்னபுள்ளத்தனமா உட்கார்ந்து இருந்தா என்ன அர்த்தம். 🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️
 
Member
Joined
Apr 7, 2023
Messages
45
👌👌👌👌👌👌👌
 
Member
Joined
Dec 23, 2023
Messages
29
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
 
Member
Joined
Oct 26, 2024
Messages
62
மிக விசாலமாக விரிந்திருந்த அந்த கிங் சைஸ் படுக்கைக்கு எதிரே இருந்த சோபாவில் தலையணையை வைத்து அமர்ந்து கொண்டவளின் அருகே வேகமாக வந்து நின்றான் சூர்ய தேவ்..

"என்ன இது..?" அவன் பார்வையிலும் பேச்சிலும் அனல் வீசியது.. அந்த உஷ்ணத்தை தாங்க இயலாமல் எழுந்து நின்றாள் கமலி..

"இல்ல நீங்க தூங்க கஷ்டப்படுறீங்க.."

"நான் சொன்னேனா..?" அவன் சீற்றதோடு ஓரடி முன்னால் எடுத்து வைத்ததில்.. பதறிப் பின்னால் நகர்ந்தவள் சோபாவில் அமர்ந்து விட்டாள்..

அவன் முழங்கால் அவள் முழங்காலோடு உரசி கொண்டிருந்தது.. இதற்கு மேல் எழுந்து நிற்க முடியாது.. நின்றாலும் அவனோடு ஒட்டி உறவாட வேண்டும்..

"முதல்ல உட்காருங்க.." தன்னிடமிருந்து அவனை நகர்த்த முயன்றாள்..

"கேட்டதுக்கு பதில் சொல்லு.. எதுக்காக இப்படி தனியா வந்து படுக்கணும்.. சோ என் மேல நம்பிக்கை இல்லை அப்படித்தானே.. ?" அடிக்குரலில் கரகரத்தான்..

இரண்டு கால்களையும் தூக்கி அவன் காலுக்கு அந்த பக்கம் வைத்து எழுந்து நின்றாள் கமலி.. சூர்ய தேவ் அவள் புறமாக திரும்பினான்..

"நான் சொல்றது உங்களுக்கு புரியல.. நாலு நாளா தூக்கம் இல்லாம புரண்டுகிட்டே இருக்கீங்க.. என் கூட படுக்கறது உங்களுக்கு அன் கம்ஃபர்டபிலா இருக்கு.. என்னால நீங்க கஷ்டப்பட வேண்டாம்.. நீங்க தாராளமா கட்டில்ல படுத்துக்கோங்க.. நான் இங்கேயே படுத்துக்கறேன்.." நிதர்சனத்தைச் சொல்ல சில கணங்கள் அவன் அமைதியாக இருந்தான்..

கமலி சொல்வது உண்மைதான்.. அவள் இந்த வீட்டிற்கு வந்த நாளிலிருந்து தூக்கத்தை தொலைத்திருந்தான் சூர்யதேவ்..

புதிதாய் தன் படுக்கையில் ஒரு பெண் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லையோ என்னவோ..!!

அவள் புரண்டு படுக்கும்போது.. முடி கற்றைகள் நெற்றியில் புரளும் போது.. அக்குபஞ்சர் ட்ரீட்மென்ட் போல் சின்ன சின்னதாய் ஊசிகள் உடம்புக்குள் ஏறுகின்றன..

மார்பு கூடு ஏறி இறங்குவதை பார்க்கும்போது மாரடைப்பு வந்துவிடும் போலிருக்கிறது.. இயற்கை தந்த பாலூட்டும் உறுப்பு என்ற தியரி மறந்து உணர்ச்சிகள் கசிந்து இளமை வலிக்கிறது..

"உனக்கு என்னதான்டா வேணும்.." உள்ளுக்குள் அலறி தவிக்கிறான்..

வாட்டர் பெட் போல் அத்தனை மென்மையான அந்த படுக்கையில் நிலைகொள்ளாமல் இடமும் வலமுமாக அவன் புரண்டு படுக்கும் போது விழித்து விடுகிறாள் கமலி..

"டாக்டர் என்ன ஆச்சு..?" நான்கு நாட்கள் திடுக்கிட்டு இப்படித்தான் விழிக்கிறாள்..

"ஒன்னும் இல்ல.. நீ தூங்கு.." என்பவன் சிறிது நேரம் வெளியில் சென்று விட்டு மீண்டும் திரும்பி வருவான்..

முதல் இரண்டு நாட்கள் புரியாமல் திணறினாள்.. ஆனால் அடுத்து வந்த நாட்களில் ஒருவேளை அவர் தூக்கமின்மைக்கு காரணம் நான்தானோ என்று சந்தேகம் கிளம்பி மூன்றாவது நாளில் அவன் திருதிருத்த பார்வையில் அது உறுதியானது.. அதற்கு மாற்று ஏற்பாடாகத்தான் இந்த சோபா படுக்கை.. அதையும் ஒப்புக்கொள்ள மாட்டேன் என்று அடம்பிடித்தால் என்னதான் செய்வது..?

"அதெல்லாம் வேண்டாம்.. நீ பெட்ல வந்து படு.."

"அப்ப நீங்க சோபாவுல படுத்துக்கறீர்களா.." என்று கேட்டவளை முறைத்துப் பார்த்தான்.. அவன் உயரத்திற்கும் அகலத்திற்கும் அந்த சோபாவில் நான்காக மடிந்து படுக்க வேண்டும்..

"கமலி சில விஷயங்களை நீ அக்செப்ட் பண்ணித்தான் ஆகணும்.. நாம ரெண்டு பேருமே பெட்ல தான் படுக்க போறோம்.."

"எனக்கு பிரச்சினை இல்ல.. ஆனா எதுக்காக உங்களை நீங்களே ஃபோர்ஸ் பண்ணிக்கறீங்க டாக்டர்..?"

"தட்ஸ் மை ப்ராப்ளம்.. பழகிடும்.. நீ கவலைப்படாதே.." என்றவன் அவள் சோபாவில் வைத்திருந்த தலையணையை எடுத்துச் சென்று மீண்டும் கட்டிலில் வைத்துவிட்டு.. நீ வந்து படுக்கலாம் என்பதைப் போல் அங்கேயே நின்று கொண்டிருந்தான்..

புரியாத புதிராய் தெரிந்த டாக்டரை சோம்பலாக பார்த்து விழித்தவள்.. நீண்ட பெருமூச்செடுத்து.. கட்டிலில் ஏறி படுத்துக்கொள்ள மறுப்பக்கம் வந்து அவனும் படுத்துக் கொண்டு.. ஒரு கையை மட்டும் தலைக்கு கொடுத்து.. திரும்பி அவளை பார்த்துக் கொண்டிருந்தான்..

அவனோடு பழக ஆரம்பித்த காலங்களிலிருந்து இந்த பார்வையும் அவளுக்கு பழக்கமானது என்பதால் பெரிதாக எதுவும் உறுத்தல் இல்லை..

சில பேர் இப்படித்தானே காரண காரியமில்லாமல் யாரேனும் ஒருவரை வைத்த கண் வாங்காமல் பார்க்கும் பழக்கத்தை கொண்டிருப்பார்கள்.. டாக்டரும் அந்த வகையறாவை சேர்ந்தவர் போலிருக்கிறது.. அவன் தன்னை ஊடுருவி துளைத்து பார்க்கும் போதெல்லாம் இப்படி நினைத்துக் கொள்வாள் கமலி..

இப்போதும் அந்த நினைப்போடு கண்கள் மூடி உறங்கிப் போயிருந்தாள் அவள்..

அவள் ஆழ்ந்து உறங்கிய பின் ஒருக்களித்து படுத்து அவள் பக்கமாக திரும்பிக் கொண்டான் சூர்யதேவ்.. அவன் நெஞ்சில் பேரலைகள் அடித்துக் கொண்டிருந்தன..

குறைந்தபட்சம் அவள் உதட்டையாவது தொட்டுப் பார்த்து விட துடித்தன அவன் விரல்கள்..

காதலின் அவஸ்தை எதிரிக்கும் வேண்டாம் நரக சுகம் அல்லவா..!!

தெரிந்தோ தெரியாமலோ அந்த நரகத்தில் விழுந்து விட்டான் சூர்யதேவ்..

காதல் வந்தாலே அவஸ்தை.. இதில் காமமும் கூட்டு சேர்ந்து அவனை படாதபாடு படுத்துகிறதே..!!

ஆனால் அவள் அருகாமையில் புதிய உலகத்தை பார்க்கிறான் மருத்துவன்..

கமலி வந்த முதல் நாளே.. மேலே மாட்டி வைத்திருந்த ஊஞ்சலை கீழே இறக்கி தூசி தட்டி சுத்தப்படுத்தி வைத்து விட்டாள்..

அந்த காலத்தில் என்றேனும் அவன் அப்பா அந்த ஊஞ்சலில் அமர்ந்து பேப்பர் படிப்பார்.. மற்ற நேரங்களில் அதுபாட்டுக்கு அசைந்து இடத்தை அடைத்துக் கொண்டிருப்பதாக சொல்லி மேலே தூக்கி போட சொன்னார்.. அதன் பிறகு அவர் உபயோகிக்காமலேயே போய் சேர்ந்துவிட.. சூர்ய தேவ் அதை பயன்படுத்த மறந்து போனான்..

காலையில் அவன் எழுந்து வரும்போது ஊஞ்சலில் அமர்ந்து ஆடியபடி ஈர கூந்தலை உலர்த்திக் கொண்டிருப்பாள் கமலி.. சாம்பிராணியும் ஊதுபத்தியும் வீட்டை நிறைத்திருக்கும்.. வெளிச்சம் கன்றுக்குட்டி போல் துள்ளிக் கொண்டு உள்ளே வரத் துடிக்கும்..

சில நேரங்களில் காபியை பருகியபடி அமர்ந்திருப்பாள்..‌

அவனைப் பார்த்தவுடன் முத்து பற்களின் சிரிப்புச் சிதற குட் மார்னிங் என்பாள்.. மூன்று மணி நேரங்கள் அரும்பாடு பட்டு சமைத்து மூன்றே நிமிடத்தில் உண்டு விடுவதை போல்.. கிள்ளிய எலுமிச்சை இலை போல் புத்துணர்ச்சியூட்டும் அந்த ஒற்றைச் சிரிப்புக்காக ஒரு நாள் முழுக்க காத்திருக்க தோன்றும்..‌

உள்ளுக்குள் எத்தனை எதிர்பார்க்கிறான் ரசிக்கிறான் என்று அவளுக்கென்ன ஜோசியம் தெரியும்.. ஸ்கேன் மெஷின் போல் எப்போதும் ஆராய்ச்சியாக ஊடுருவும் பார்வை.. உணர்ச்சிகளை தொலைத்த குட் மார்னிங்.. அவன் குணங்களை அறிந்து கொள்ள முடியாதபடிக்கு கடினமான இரும்புத்திரையை போர்த்தியிருந்தான் சூர்யா..

உண்மையில் பல எதிர்பார்ப்புகளோடு ஒரு பெண் இவனிடம் வாழ வந்திருந்தால்.. இரண்டே நாட்களில் பைத்தியம் பிடித்து உடையை கிழித்துக்கொண்டு ஓடியிருப்பாள்.. கமலிக்கு எந்த எதிர்பார்ப்புகளும் இல்லை.. அவன் இப்படியே இருந்தால் அவளுக்கு நல்லது.. என்பதால் அவனை அனுசரித்துக் கொண்டு பொருந்தி வாழ முடிகிறது..

சமையலறை சென்று அவனுக்காக சுடச்சுட காபி எடுத்து வந்து தருவாள்.. அதை வாங்கிக் கொண்டு மேல் படிகட்டில் அமர்ந்து கோலத்தை பார்த்தபடியே காபியை பருகி முடிப்பான்.. சில நேரங்களில் கமலியும் பக்கத்தில் வந்து அமர்ந்து கொள்வாள்..

"கோலம் நல்லா இருக்கா டாக்டர்..?" கோலத்தை பார்த்தபடி அவள் கேட்பாள்..

காபியை பருகியபடி பதிலே சொல்லாமல் திரும்பி அவளை ஒரு பார்வை பார்ப்பான்.. கமலியின் உதடுகள் சுழிந்து நிற்கும்..

அவள் ரசனை கோலத்தில்.. அவன் ரசனை..? அதிலும் இப்படி உதட்டை சுழித்தால் அவனால் பார்வையை விலக்கவே முடியாது..

முன்பெல்லாம் இந்த காபி டீ இதெல்லாம் பழக்கமில்லை.. சமீப நாட்களாக இவளால் வந்து ஒட்டிக் கொண்ட கெட்ட பழக்கம்..‌ ஆனாலும் பிடித்திருக்கிறது..‌

இடியே விழுந்தாலும் அவளை இழுத்துக் கொண்டு ஜாகிங் செல்வான்..

நான்கு நாட்களாக காரில் தான் மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறான்..‌ மாலையில் காத்திருந்து அவளோடு வீடு வந்து சேர்கிறான்..

மற்றபடி மருத்துவமனையில் அவன் ஒரு திசையில் இருந்தால் அவள் ஒரு திசையில் இருப்பாள்.. வேலை விஷயத்தில் டாக்டர் மிகவும் கறார் பேர்வழி..

"இந்த வாசல் வரைக்கும் தான் நாம ரெண்டு பேரும் கணவன் மனைவி.. ஹாஸ்பிடல்குள்ள போய்ட்டா நான் டாக்டர்.. நீ நர்ஸ்.. வேற எந்த சலுகையும் எதிர் பார்க்க கூடாது.." ஸ்டியரிங்கை திருப்பி கார் பார்க்கிங்கில் வண்டியை விட்டபடி சொன்னான் அவன்..

"இதை நீங்க சொல்லணும்னு அவசியமே இல்ல.. நீங்களே அட்வான்டேஜ் எடுத்துக்கிட்டாலும் நான் விதிமுறைகளை மீற மாட்டேன்.." படக்கென்று கதவை திறந்து கொண்டு இறங்கியிருந்தாள் கமலி..

அதிகாரமாய் வேலை வாங்கிய சீனியர்களும்..‌ சினேகமாய் பேசிய தோழிகளும் இப்போது மரியாதையோடு தள்ளி நிற்பதை புரிந்து கொள்ள முடிந்தது கமலியால்.. போதாக்குறைக்கு தங்களை கண்காணித்து டாக்டரிடம் போட்டு கொடுத்து விடுவாளோ என்ற பயம் வேறு..

"எப்பவும் போல இயல்பா இருங்க..!! ஹாஸ்பிடல்ல நான் ஒரு ஸ்டாப் நர்ஸ்.. அவ்வளவுதான்.. நான் தப்பு செஞ்சா திருத்திக் கொடுக்கவும் திட்டவும் உங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு.." ஷீலாவிடமும் மற்ற டாக்டர்களிடமும் இப்படி சொன்ன பிறகு எல்லை கோட்டை விட்டு வெளியே வந்து முன்பு போல் அவளிடம் இயல்பாக பழக துவங்கி இருந்தனர் ஊழியர்கள்..

காரில் வரும்போது அடிக்கடி அவன் கேட்கும் கேள்வி.. "ஹாஸ்பிடல்ல எல்லாரையும் கெடுத்து வெச்சி வச்சிருக்க.. எந்நேரமும் ஒரே அரட்டைதான் போலிருக்கு..!!" நக்கலாக உதடு வளையும்..

சூர்யாவிற்கு அவள் குணம் தெரியும்.. சிரித்து பேசுவதால் யாருக்கும் எந்த பாதகமும் வரப்போவதில்லை.. எந்த நிலையிலும் அவள் கடமையிலிருந்து தவறப்போவதில்லை என்று தெரிந்தும் குதர்க்கமாக இப்படி கேட்கும் போது.. கமலிக்கு கோபம் உச்சியில் ஏறும்..

"டாக்டர் நான் ஏற்கனவே சொல்லிட்டேன்.. வேலை விஷயத்துல நான் எப்பவுமே சரியா இருப்பேன்.. அதே நேரத்துல என் பர்சனல் ஸ்பேஸ்னு ஒன்னு உண்டு.. யாருக்காகவும் என் இயல்பை மாத்திக்க முடியாது.. நான் வேலையில ஏதாவது தப்பு செஞ்சா என்னை திட்டுங்க பனிஷ் பண்ணுங்க.. மத்தபடி தயவுசெஞ்சு என்னை கட்டுப்படுத்த நினைக்காதீங்க..!!" எத்தனையோ முறை சொல்லி விட்டாள்..

ஆனாலும் இந்த கேள்வி தொடரும்.. "ஹாஸ்பிடல்ல மட்டும் அரட்டை அடிக்கற.. இங்க மட்டும் வாய திறக்காம இறுக்கமா மூடிக்கிற..!! ஏன்..? வாயை திறந்தா முத்து கொட்டிடுமா.." என்று கேட்கும் போது அவளுக்கு அய்யோ என்றாகும்..

"அவங்க என்னோட சக ஊழியர்கள் அவங்க கிட்ட என்னால இயல்பா பேச முடியுது.."

"அப்ப நான் யாரு..?" கேட்டுவிட்டு அவளை திரும்பி பார்ப்பான்..

கணவன் என்பதை உன் உள்ளத்தில் நிலைநிறுத்திக் கொள் என்று சொல்ல வருகிறானோ..?

பதில் சொல்ல முடியாமல்.. பிளேயரை ஆன் செய்து விடுவாள்.. இறுதியில் இருவருக்குமிடையில் இளையராஜா பேசிக் கொண்டிருப்பார்..

"ஹான்.. என்ன சொன்ன..?"
சின்ன விழிகளை சற்று அகலமாக்கி.. கமலியின் முகத்தருகே வந்து அவன் கேட்கும் தோரணை அழகாகத்தான் இருக்கும்..

ஆனால் அவள் எதுவுமே பேசி இருக்க மாட்டாளே..

திடீரென்று '"என்ன சொன்ன..?" என்று புருவங்களை ஏற்றி இறக்கி கேட்டால் அவளும் என்னதான் செய்வாள்.. பேச திணறுகிறது.. அவள் வட்டத்திற்குள் சுதந்திரமாக இருப்பவள்தான்.. ஆனாலும் டாக்டரிடம் கொஞ்சம் தடுமாற்றம்.. கணவனான பிறகு இன்னும் தயக்கம்..

டாக்டரிடம் தேவைக்குத்தான் பேச முடிகிறது.. அவன் எதை எதிர்பார்க்கிறான் அவளுக்கு புரியவில்லை..

"லூசு டாக்டர்.." என்று திட்ட தோன்றுகிறது..

சமீப நாட்களாக டாக்டர் அவதிப்பட்டு கொண்டிருக்கும் தூக்கமின்மை அவளுக்குள் கவலையை தருகிறது..

வழக்கம்போல் வருணுக்கு அழைத்து கேட்டாள்..

"டாக்டர் தூங்காம ரொம்ப கஷ்டப்படுறார் வருண்.. ஏதாவது ஸ்லீப்பிங் பில்ஸ் எழுதிக் குடுக்கறீங்களா..?"

"எதுக்காக அவனை கல்யாணம் பண்ணிக்கிட்ட கமலி.. அவன் தூக்கத்தை கெடுக்கவா..?"

பதறிப்போனாள் கமலி..

"என்ன வருண் இப்படி கேக்கறீங்க..? ஏற்கனவே நான் கில்டி பீலிங் ல இருக்கேன்.."

"இருந்து..? அதனால யாருக்கு என்ன லாபம்.. அவன் ஏதோ ஒரு பிரச்சனையை மனசுக்குள்ள போட்டு உருட்டிக்கிட்டு இருக்கான்.. நீதான் என்னன்னு கண்டுபிடிக்கணும்.."

"நான் என்ன செய்ய முடியும்..?"

"எதுவும் செய்ய வேண்டாம்.. அவனுக்கு ஆறுதலா இரு..‌"

"அப்ப தூக்க மாத்திரை.."

"நீ தான் அவனோட தூக்க மாத்திரை.." அழைப்பை துண்டித்து விட்டான் வருண்..

அன்று இரவு மெத்தையில் கால்களை மடக்கி குத்துகாலிட்டு அமர்ந்திருந்தாள் கமலி..

அவன் படுத்து விட்டான்.. யோசனையோடு அமர்ந்திருந்தவளை நிமிர்ந்து பார்த்தான்.. கைப்பற்றி இழுத்து தன் நெஞ்சில் சாய்த்துக் கொள்ள தோன்றியது..

"தூங்கலையா..?"

கீழே குனிந்து அவனைப் பார்த்தாள் கமலி..

"நீங்க ஏன் தூங்க மாட்டேங்கறீங்க டாக்டர்.. எது உங்க மனசை பாடா படுத்துது..? ஷேர் பண்ணிக்கனும்னு விருப்பம் இருந்தா சொல்லுங்க இல்லைனா வேண்டாம்.." என்றாள் கூர்ந்த பார்வையோடு..

சூர்ய தேவ் அமைதியாக இருந்தான்..

"நீங்க தூங்கணும்னா நான் என்ன செய்யணும் டாக்டர்.. ஒரு ஃபிரண்டா உங்களுக்காக நான் என்ன வேணாலும் செய்வேன்.."

"பாட்டு பாடட்டுமா.. தட்டிக் கொடுத்து தூங்க வைக்கட்டுமா.. ஏதாவது கதை சொல்லட்டுமா.. இல்லைனா.. மஞ்சள் போட்டு பால் எடுத்துட்டு வரட்டுமா..?"

"எனக்கு குட் நைட் கிஸ் வேணும்.."

கமலிக்கு இருதயம் ஒரு கணம் என்று துடித்தது..

"டாக்டர்..?"

"முத்தம் வேணும் தர்றியா..?"

"காலையில் ஒண்ணு..‌ மத்தியானம் ஒண்ணு.. ராத்திரி ஒன்னு.." மருந்து பிரிஸ்கிரிப்ஷன் போல் வாசித்தவன்.. "உன்னால தர முடியுமா..? நான் தூங்கணும்னா உன் முத்தம் வேணும்.. சமீப காலமா என்னை பாடா படுத்திட்டுருக்கிற ஒரே வைரஸ் நீதான்.. என்னை உன்கிட்ட இருந்து காப்பாத்திக்கிற ஆன்ட்டி டோஸ் கூட நீ தான்.. ஐ நீட் யூ கமலி.. நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன்.. நீ யோசிச்சு சொல்லு.." முதுகு காட்டி திரும்பி படுத்து விட்டான்..

உறைந்து அமர்ந்திருந்த கமலி அன்று தூக்கம் தொலைத்தாள்..

தொடரும்..
அச்சோ... முத்தம் கூட மருந்துல சேர்ந்து போச்சா?.. 😂.. அதான் மருத்துவ முத்தமா.. கமலி தான் மாட்டிகிட்டு முழிக்க போறா...
 
Top