• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 35

Member
Joined
Feb 15, 2025
Messages
26
அப்படி போடு போடு அசத்தி போடு கிருஷ்ணா, அண்ணனுக்கும் தங்கச்சிக்கும் நல்லா வேனும் அனுபவிங்க
 
New member
Joined
Apr 15, 2025
Messages
3
தன் செய்கையால் வஞ்சி அதிர்ச்சி அடைந்ததையோ அங்கேயே நின்று அழுது கொண்டிருந்ததையோ கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் சஞ்சனாவை இழுத்துக் கொண்டு அவ்விடத்திலிருந்து நகர்ந்திருந்தான் தேவரா.. சஞ்சனாதான் வஞ்சி மீது தோன்றிய பரிதாப உணர்ச்சியில் அவளை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே சென்றாள்..

வஞ்சி அங்கிருந்து நகரவில்லை.. தலை குனிந்தபடி அப்படியே சிலையாக நின்றிருந்தாள்..

"என்னடி நான் சொன்னப்ப நம்பாம அப்படியே சிலித்துக்கிட்டு என் புருஷன்
தான் எனக்கு மட்டும்தான்னு ஏக வசனம் பேசிக்கிட்டு திரிஞ்சியே..! இப்ப தெரியுதா உன் புருஷனோட பவுசு.. உன் புருஷன் மட்டுமில்ல.. இந்த உலகத்துல அம்புட்டு ஆம்பளைங்களும் அப்படித்தான்.." என்று வெற்றிலையால் சிவந்த உதட்டை நாலா பக்கமும் இழுத்தபடி அங்கு வந்து நின்றாள் அழகி..

வஞ்சி மௌனமாக நிமிர்ந்து பார்த்தாள்..

"எத்தனை முறை படிச்சு படிச்சு சொல்லியிருப்பேன்.. சூதானமா இருந்துக்க.. வாழ்க்கைய கெட்டியா பிடிச்சுக்கன்னு.. கேட்டியாடி மடச் சிறுக்கி.." நாக்கை வெளியே நீட்டியயபடி தலையிலடித்துக் கொண்டாள்..

"அதுக்காக மாமா என்னைய இப்படி அழவெச்சுட்டு இன்னொருத்தி கைய புடிச்சுகிட்டு பகுமானமா போறதல்லாம் சரியா..?" வஞ்சி விம்மினாள்..!

"நீ உன்னை கட்டி பிடிக்க வுட்டுருந்தா அவன் ஏன்டி இன்னொருத்தி கைய புடிச்சுகிட்டு போக போறான்..! புருஷன் மேல கோவப்பட்டு நீ போய் உன் வூட்டுல போய் சாலியா உக்காந்துட்ட.. ஆனா உன்னைய விட்டு பிரிஞ்சு மனசாலயும் உடம்பாலயும் அவன் தவிச்ச தவிப்பு எனக்கு தானடி தெரியும்..! நடுசாமத்துல பச்ச தண்ணிய உடம்புல ஊத்திக்கிட்டு அவன் வெட்ட வெளியில படுக்கும் போது என் வயிறெல்லாம் பத்திகிட்டு எரியும்.. முழுசா அரைமணி நேரம் நீ உன் மாமியார் காரி கிட்ட பேசிகிட்டு நின்னாலே பொறுக்காம சொரண்டி சொரண்டி கூப்பிடுறவன் இத்தனை நாள் உன்னைய எப்படி வுட்டுட்டு இருப்பான்னு கொஞ்சமாச்சும் கவலைப்பட்டியாடி..! வகை தொகையா வீட்டுல சமைச்சு போட்டாலும் சோறு உங்காம.. தூக்கம் இல்லாம.. உடம்பையும் மனசையும் வருத்திகிட்டு உன் நெனப்பால அவன் செத்துப் போகணும்னு நினைக்கிறியாக்கும்..!"

"ஐயோ அப்பத்தா..!" பதறி போனாள் வஞ்சி..

"பொண்டாட்டியோட அன்பு அனுசரணையும் கிடைக்காம உடைசஞ்சு போயிருக்கறவன் ஆதரவா இன்னொரு தோள் கிடைச்சா சாயத்தான் செய்வான்.. பொம்பள தனியா பொழச்சிக்குவா.. ஆனா ஒரு ஆம்பளையால பொம்பள துணை இல்லாம வாழவே முடியாது.. பொம்ளைக்கு ஆயிரம் தேவ.. பூவு புடவை நகைநட்டுன்னு.. ஆம்பளைக்கு ஒரே தேவைதான்.. கட்டுன பொண்டாட்டி தான் புருஷன புரிஞ்சு நடந்துக்கணும்..! அந்த புள்ளைக்கு அவன் மனசை புரிஞ்சிக்க தெரிஞ்சுருக்கு.. அன்பு காட்டுது.. அவனும் அந்த புள்ள பின்னாடியே ஓடுறான்.. இதையெல்லாம் நீ செஞ்சிருக்கணும்.. தப்பு பண்ணிட்டு இப்ப காலம் கடந்து வந்து மாமன தேடி கண்ணீர் வடிச்சா ஆச்சா.. அவன் சந்தோஷமா வாழனும்னு நினைச்சா பேசாம அவனை விட்டு விலகிடு.. என்னால அவ்வளவு தான் சொல்ல முடியும்.."

அப்பத்தாவின் வார்த்தையில் தாங்க முடியாத அளவிற்கு அழுகை பொங்கியது..

"அதெப்படி.. செத்தாலும் அவர் மடியிலதான் என் உசுரு போகும்.. விலகனுமாமே..! பேசுது பாரு.. கோட்டிக்கார கிழவி..!"உதட்டை சுழித்து மேல் மூச்சு வாங்கினாள் வஞ்சி..

'உன் நல்லதுக்கு தான் சொல்லுதேன்.. திரும்பத் திரும்ப அவன் கிட்ட போய் வாங்கி கட்டிக்காத..! அவன் மனசுல நீ இல்ல.. சொல்லும் போதே புரிஞ்சுக்க..!"

"ஆனா என் மனசு முழுக்க அவருதான் இருக்காரு திட்டுனாலும் சரி, அடிச்சாலும் சரி.. இனி என் மாமனை விட்டு போக மாட்டேன்.."

"அப்ப அவன் நல்லா எட்டி உதைப்பான் வாங்கிக்க..! இங்க பாரு உன்னை கஷ்டப்படுத்தவோ இல்ல வெறுப்பேத்தவோ இப்படி சொல்லல.. சின்ன வயசுல இருந்து அவனைத் தூக்கி வளர்த்த அப்பத்தா சொல்லுதேன்.. என்னய விட அவன இந்த உலகத்தில் நல்லா புரிஞ்சு வைச்சிருக்கறவ வேற எவளும் இல்ல.. உன் விஷயத்துல அவனுக்கு மனசு வுட்டுப் போச்சு.. தேவரா நொந்து போய்ட்டான்.. மறுபடியும் உன் கூட சேர்ந்து வாழுவான்னு எனக்கு தோணல.. அந்த டாக்டர் புள்ளைய பார்க்கும் போது தான் இப்ப கொஞ்சம் சிரிச்சு பேசுறான்.. திரும்பத் திரும்ப வந்து அவனை தொந்தரவு பண்ணி எல்லாத்தையும் கெடுத்து வுட்டுடாத..! நான் சொல்றது உனக்கு புரியும்னு நினைக்கேன்.." இறங்கிய குரலில் சொல்லிவிட்டு அப்பத்தா வெறுங்காலோடு பாறையின் மீது நடந்து செல்ல.. அங்கேயே சரிந்து அமர்ந்து முகத்தை மூடிக்கொண்டு குலுங்கி அழுதாள் வஞ்சி..

"ஹலோ சார் இஸ் திஸ் கண்ணபிரான்..?" பெண்குரல் நேர்கோடாக பேசியது..

"ஆமா சொல்லுங்க..!" ஆண்மையான அவன் குரல் தற்போது பிசிறு தட்டுகிறது..

"நான் தீபா ஹரிச்சந்திரன்.. ஹாஸ்பிடல் ரெனவேட் பண்றத பத்தி உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்..! பிளான் எல்லாம் ரெடி பண்ணிட்டோம்.. உங்க வைஃப் கிட்ட தெளிவாக எல்லாத்தையும் எக்ஸ்பிளைன் பண்ணியாச்சு.. நீங்க ஒரு முறை பார்த்து ஓகே பண்ணிட்டா வொர்க் ஸ்டார்ட் பண்ணிடலாம்..! நேர்ல வந்து உங்களை மீட் பண்ணலாமா..?"

"என் மனைவிக்கு எல்லாம் ஓகே தானே..!"

"ஐடியா கொடுத்து எக்ஸிகியூட் பண்ண சொன்னதே அவங்கதான்..! இருந்தாலும் சேர்மன் உங்ககிட்ட ஒரு வார்த்தை பேசிடனும் இல்லையா..?"

என்கிட்ட பேச வேண்டிய "அவசியமே இல்லை.. அவ சொன்னா சரியாத்தான் இருக்கும்.. நீங்க கையெழுத்து போட வேண்டிய காகிதங்களை மட்டும் அவ கிட்ட கொடுத்தனுப்புங்க.. கையெழுத்து போட்டு தந்துடறேன்.. எனக்கு கொஞ்சம் உடம்புக்கு சரியில்லை.. தனியா இருக்கணும்னு விரும்பறேன்.. வேற ஏதாவது பேச வேண்டி இருக்குதா..!"

"இல்ல சார்.. டாக்குமெண்ட் சைன் பண்ணி கொடுத்துட்டா போதும்.. மேலிடத்துல அப்ரூவல் வாங்கி வொர்க் ஸ்டார்ட் பண்ணிடலாம்.. தேங்க்யூ.." அழைப்பு துண்டிக்கப்பட்டது..

போனை வெறித்துப் பார்த்தவன் பெருமூச்சு விட்டபடி எழுந்து கண்ணாடியின் பக்கத்தில் வந்து நின்றான்..

கட்டுடல் தேகம் மெலிந்து கண்களில் கருவளையம் விழுந்து.. அவன் கோலம் அவனுக்கே அச்சத்தை தர.. சட்டென திரும்பிக்கொண்டான்..

சிறுநீர் நிறம் மாறி..‌ அடிக்கடி வயிற்றுப்போக்கு வாந்தி.. நெஞ்சு எரிச்சல் என அவன் உடம்பே கோளாறுகளால் திணறியது..

மீண்டும் தலை சுற்றுவது போல் தோன்ற கட்டிலில் வந்து அமர்ந்தான்..

பாக்கியம்.. வஞ்சிக்கொடி யாரையும் அறைக்குள் வர விடுவதில்லை..

பொய்கை வடிவேலன் மட்டும் சற்று கவலையோடு "அப்பா உங்களுக்கு என்னதான் ஆச்சு ஏன் இப்படி இருக்கீங்க.." என்று ஒன்றும் புரியாமல் கேட்டுக் கொண்டிருப்பான்..

"அப்பாவுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை..! சீக்கிரம் எல்லாம் சரியாகிடும்" என்று மகனின் தலையை தடவி கொடுப்பான் கண்ணபிரான்..

ஆக்ரோஷம்.. ஆணவம் அனைத்தும் இப்போது குறைந்திருக்கிறது..

இரண்டு பக்கங்களில் எழுதப்பட்ட டைரி இன்னும் அவளால் படிக்கப்படாமல் கட்டிலின் மூலையில் கிடக்கிறது..

உணவை எடுத்து வருகிறாள் கண்ணகி.. அவன் வாந்தி எடுத்தால் கையில் தாங்கி சுத்தம் செய்து உடைமாற்றி விடுகிறாள்..! தலை வலிக்கிறது என்றால் சூடாக காபி தந்து தலையை அழுத்தி விடுகிறாள்.. மரத்து போன கால்களை இதமாக பிடித்து விடுகிறாள்..

விஷத்தை தந்தவளே இவள்தானே என்ற கோபத்தை தாண்டி மருந்தாக மாறியிருக்கும் அவள் பணிவிடைகளை மறுக்கவே முடியவில்லை அவனால்.. அவள் அனுசரனையும் ஆதரவு கண்ணபிரானுக்கு தேவைப்பட்டது..

ஆனால் அவள்..?

உணர்ச்சிகளை துடைத்துவிட்டு தெளிவாக பேசுகிறாள்.. அவன் கோபப்பட்டாலும் கத்தினாலும் பயப்படாமல் காலம் கடந்த ஞானியை போல் நிதானமாக கண்ணபிரானை கையாளுகிறாள்..

மோசமாகி கொண்டிருக்கும் அவன் உடல் நிலையை எண்ணி கவலை கொள்ளுகிறாளா..? அவனுக்கு தெரியவில்லை.‌. அவள் கண்களை ஆராய்கிறான்.. அதில் எந்த உணர்வுகளையும் படிக்க முடியவில்லை..!

"ஏன் அந்த டைரிய படிக்கல.. நான் செத்த பிறகு படிக்கலாம்னு காத்திருக்கியா..?" கட்டிலில் சாய்ந்து அமர்ந்தபடி அவளிடம் எப்போதும் பேசும் அதே தொனியில்தான் கேட்டான்..

"எனக்கு நேரமே இல்லை.. பார்க்க வேண்டிய வேலைகள் நிறைய இருக்குதே..!"

"எனக்கும் நேரம் குறைஞ்சுக்கிட்டே வருது.. படிக்க வேண்டியதை படிச்சிடு.. அப்புறம் உன்னோட விருப்பம்.." அவளுக்கு முதுகு காட்டி திரும்பி படுத்து கொண்டான்..

ஒரு சில கணங்கள் அவனையே கூர்மையாய் பார்த்திருந்தவள். அந்த டைரியை எடுத்து பிரித்தாள்..

அவன் வருவதற்கு முன் உறங்கி விட்டிருந்ததால் முகத்தில் ஒரு பக்கெட் தண்ணீரை அவள் மீது ஊற்றியதை பற்றி எழுதியிருந்தான்.. பாக்கியம் தந்த புடவையை உருவி வீசிவிட்டு கர்ப்பிணியானவளை மழையில் நிற்க வைத்ததைப் பற்றி எழுதியிருந்தான்..

கையேந்தி யாசிப்பவருக்கும் கூட தன்மானம் உண்டு.. வீசி எறிந்தால் யாரும் பொறுக்கிக் கொள்வதில்லை..!

ஒவ்வொரு முறை தண்ணீரில் நனைந்து உடல் வெடவெடக்கும் போதும்.. இந்த குளிரையும் உடல் வலியையும் விட அவமானமும்..‌ அச்சமும் தான் நூறு முறை என்னை கிழித்து போடுகின்றன..

குளிரை சுருட்டி கொண்டு உடலுக்கு வெப்பத்தை தரப்போகும் விடியல் எப்போது..? காத்திருந்தது காலை பொழுதுக்காக மட்டுமல்ல.. என் வாழ்க்கை மலர்ச்சிக்காகவும் தான்..!

ஆனால் அப்படி ஒரு மாயவலை என்றுமே கிட்டாது என்று தெரிந்த போது.. வாழவே தகுதி இல்லை என்று கொத்து கொத்தாக உயிரை மாய்த்துக் கொண்டிருக்கும் ஏதோ ஒரு நாட்டு அகதிகளோடு என்னையும் சேர்த்துக் கொண்டேன்..‌

தினம் சித்திரவதை தொடரும் என்று தெரிந்த பின்னும் கூட.. அசராமல் வாழ்க்கையை எதிர்கொள்ளும் எனக்கும் இரும்பு பெண்மணி என்ற பட்டத்தை கொடுக்கலாம்..‌

அன்பும் காதலும் தேவையில்லை.. சக மனுஷியாய் கொஞ்சம் இரக்கமும்.. இந்த வீட்டு வளர்ப்பு பிராணிக்கு தரப்படும் ஒரு துளி மரியாதையும் கூட‌ தீவிரமாக மறுக்கப்படும் உன் மனதில் நான் எந்த மாதிரியான உயிரற்ற பொருளாய் சேர்ந்திருக்கிறேன் என்று தெரியவில்லை..

உன் வகையறாவில் பொருளுக்கும் கூட மதிப்பு உண்டு..‌

உன் வீட்டு வேலையாட்களுக்கும் கூட பாராட்டு உண்டு..

விருந்து சாப்பாட்டுக்காகவும் பகட்டான துணிமணிகளுக்காகவும் தான் இந்த வாழ்க்கை என்றால்.. உன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டிய அவசியமே இல்லை..!

கதவைத் தட்டி விட்டு வெளியே நின்றவனுக்கு புன்னகையோடு கதவை திறந்து விட்டிருந்தால் போதும்..!

விலைமதிப்பில்லாத வாழ்க்கையை தந்து விட்டதாக மார் தட்டிக் கொள்ளும் உனக்கு நான் சொல்ல விரும்புவது..

உன் பழிவாங்கும் திருப்திக்காக நான் இழந்த நிம்மதிக்கும் காவு கொடுத்த சந்தோஷத்திற்கும் விலையும் மதிப்பும் அதிகம்..

ஒவ்வொரு முறை நீ சித்திரவதை செய்யும்போதும் ஆறாக பெருகிவரும் கண்ணீரில் அலட்சியமாக கால்நனைத்து விட்டு செல்லும்போது ஒரு முறையாவது யோசித்திருக்கிறாயா..!

கொத்தடிமைகளுக்கும் வலிக்கும் என்று..!

- கண்ணகி..

டைரியை மூடி வைத்தாள் கண்ணகி..

"பரவாயில்லை குறைந்தபட்சம் பணத்துக்காகவும்.. இந்த சொகுசு வாழ்க்கைக்காகவும் உங்களை கல்யாணம் பண்ணிக்கலைன்னு புரிஞ்சுக்கிட்டீங்களே..?" அவள் இதழ்கள் வளைந்தன..

"நான் எதுக்காக புரிஞ்சுக்கணும்.. கண்ணகி ஸ்தானத்திலிருந்து யோசிக்க சொன்னே.. யோசிச்சு எழுதி வச்சுட்டேன்.. சரியா இருந்தா அடுத்த பக்கம் எழுதுவேன்.. இல்லனா கிழிச்சு போடு.. மறுபடியும் அதை எழுத முயற்சி பண்ணுறேன் அவ்வளவுதான்.." எதற்கெடுத்தாலும் கையை ஓங்கும் கண்ணபிரான் இப்போது அமைதியாக பேசிக் கொண்டிருந்தான்..

கண்ணகியை திரும்பி கூட பார்க்கவில்லை..

ஒரு சில கணங்கள் அங்கேயே அமைதியாக நின்றிருந்த கண்ணகி பின் அந்த அறையை விட்டு வெளியேறி சென்றிருந்தாள்..

முதுகு காட்டி படுத்திருந்தவன்.. "இல்ல நான் அப்படி சொல்ல வரல..! என் மனசுல பட்டதை.." என்று திரும்பிப் பார்க்க கண்ணகி அங்கு இல்லை..

"கண்ணகி..!" என்று சத்தமாக அழைத்தான்.. குரல் சுருதி கூடினாலும் அந்த அழைப்பு இத்தனை வருட தாம்பத்திய வாழ்க்கையிலிருந்து முற்றிலும் வேறுபட்ட அழைப்பு..

ஆனால் அந்த மாறுபட்ட குரலையோ அவன் பேச்சையோ செவி கொடுத்து கேட்க கண்ணகி அங்கு இல்லை..!

அமைதியாக டைரியை எடுத்து வைத்துக்கொண்டு.. தான் எழுதிய பக்கங்களை மீண்டும் படித்தான் கண்ணபிரான்..

மிகப்பெரிய டிபன் கேரியரோடு தேவராயனின் தொழிற்சாலைக்கு வந்திருந்தாள் வஞ்சி..

கண்ணாடி கூண்டுக்குள் அமர்ந்து நோட்டுப் புத்தகத்தை திருப்பிக் கொண்டிருந்தான் அவன்..

மாமா என்ற அழைப்பில் நிமிர்ந்தவன் முகச்சுழிப்போடு மீண்டும் குனிந்து இன்டர் காமை எடுத்தான்..

"அறிவில்லையா உங்களுக்கு..! யார் வந்தாலும் உள்ள அனுப்பிடுவீங்களா..? என்கிட்ட அனுமதி கேட்கணும்னு தெரியாதா..!" பற்களை கடித்து தன் கோபத்தை வெளிப்படுத்தியவன் மீண்டும் தன் வேலையில் கவனமானான்..

வஞ்சி உதடு கடித்து அழுகையை அடக்கி கொண்டாள்..

"மாமா நீங்க சரியாவே சாப்பிடறது இல்லன்னு அப்பத்தா சொல்லுச்சு.. உங்களுக்கு பிடிச்சதெல்லாம் சமைச்சு கொண்டு வந்துருக்கேன்.. ஒரு வாய் என் கையால சாப்டறியளா.." பரிதாபமாக அவள் கேட்டு நிற்க தேவரா பதில் சொல்லவில்லை..

"மாமா.. இப்படியெல்லாம் நீங்க என்னைய வெறுத்து ஒதுக்காதிங்க.. மனசு ரொம்ப சங்கடப்படுது.. உங்களுக்காக பார்த்து பார்த்து பிடித்ததையெல்லாம் சமைச்சு கொண்டாந்துருக்கேன்.. தயவு செஞ்சு ஒருவாய் சாப்பிடுங்க..

ஆழ்ந்த மூச்செடுத்தான் ராயன்..

"ஒரு காலத்துல பிடிக்கும்னு ரசிச்சதெல்லாம் இப்ப பார்க்க கூட பிடிக்கல.. குமட்டிக்கிட்டு வருது.." என்றான் அவளை நிமிர்ந்து பார்க்காமல்..

டிபன் கேரியர் கைநழுவியது.. நல்ல வேளையாக கீழே போடாமல் இறுக பிடித்துக் கொண்டாள் வஞ்சி..

மறுபடியும் இன்டர் காம் ஒலிக்க போனை எடுத்தான்..

அந்த பக்கம் என்ன சொல்லப்பட்டதோ.. "இத பாருங்க சஞ்சனாவுக்காக என்கிட்ட அனுமதி கேட்கணும்னு அவசியமே இல்லை.. நேரடியா உள்ள அனுப்பிடுங்க புரிஞ்சுதா அவங்கள காக்க வைக்க கூடாது.." அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தான்..

"மாமா..!"

ப்ச்.. போறியா இங்கிருந்து.. நேரங்கெட்ட நேரத்தில வந்து எரிச்சல் பண்ணிக்கிட்டு.." முகம் அத்தனை வெறுப்பை சுமந்திருந்தது..

"தேவரா..!" அழைத்துக் கொண்டு சஞ்சனா அங்கே வர சூரியன் போல மலர்ந்து சிரித்தான் தேவராயன்..

வெயிலுக்கு இதமான பழரசம் போல் தித்திப்பாக தெரிந்தாள் சஞ்சனா..

"உங்களுக்காக வீட்டிலிருந்து சாப்பாடு கொண்டு வந்துருக்கேன்.. மெனு லிஸ்ட் நானே ப்ரிப்பேர் பண்ணி உங்களுக்காக சமைக்க சொன்னேன்..! நீங்க கண்டிப்பா சாப்பிடணும்.." சஞ்சனா கொஞ்சி கொஞ்சி பேசவும்..

"ஹான்.. அஞ்சே நிமிஷம்.. கொஞ்சம் வேலை இருக்குது முடிச்சுட்டு வந்துடறேன்.." என்று கோப்பை எடுத்தான் அவன்..

"நோ..‌நோ.. எல்லாம் ஆறிப் போயிடும்.. நீங்க முதல்ல வாங்க.. சாப்பிடாம வேலை செஞ்சு அப்படி என்னத்த சாதிக்க போறீங்க.. டைமுக்கு சாப்பிடணும்.." சஞ்சனா அவன் கையை பற்றி அழைத்துச் செல்ல தாங்க முடியாத வலியுடன்.. மூடிய கண்ணாடி அறைக்குள் தன்னந்தனியாக நின்று கொண்டிருந்தாள் வஞ்சி..

தொடரும்..
Ivaluku ipo kooda ratan mela avlo love iruka mari therla ivlo naal moonjiya kaatunava ipo mama noma nu Vara na athuku ore reason nama porul kaiya vitu poguthenu bayam tha ivlo naal Ivan namala thandi enga poiruvanu ndra thinakkam ipo bayam varavum automatic aa aal surrender aaguthu ivaluku Nala theva irritating vanji
 
New member
Joined
Apr 19, 2025
Messages
3
சனாமா கதையில் இவளோ மோசமான ஒரு ஹீரோ கேரக்டர் இப்போ தான் பார்க்கிறேன். கிருஷ்ணா கேரக்டரில் என்ன நேர்மை இருக்கு... இவனுக்கு கண்ணபிரான் மேல் போல அப்படித்தான் நீங்க சொல்லவரிங்க. கிருஷ்ணா என்ன இடத்திலும் ஒரு பெண்ணுக்கு உண்டான மரியாதையோ, மனைவிக்கு உண்டான மரியாதையோ கொடுக்கவில்லை. எல்லா இடத்திலும் அவள் மேல் மன்னிக்கவும் அவள் உடல் மேல் உள்ள வெறி மட்டும் தான் தெரிகிறது காதல் என்ன பெயரில். என்ன ஒரு புனிதமான காதல். மனைவி செத்து பிழைத்து வந்து உள்ளாள் அவளுக்காக காத்து இருக்கமுடியாது. சஞ்சனா உடன் நடிப்பாக கூட இருக்கட்டும். இது மிகவும் கீழ் தனமான ஆண்மகனின் செயல். மருத்துவ முத்தம் அசோக்கிற்கு சரி சமமான செயல். காதலியாக மனைவியாக மருமகளாக அண்ணியாக வஞ்சி எந்த இடத்திலும் தவறவில்லை. கிருஷ்ணா போன்ற ஆண்கள் உடல் தேவைக்காக தான் மனைவி என்ற ஒருத்தி நினைவில் வருவாள் போல். அழகி பாட்டி கேரக்டர் என்ன சொல்லி தருகிறது இன்றைய தலைமுறைக்கு பொண்டாட்டி இல்லனா புருசன் வழி மாறி போயிடுவான் சபாஷ் போட வேண்டியது தான் அவர்கள் வளர்ப்புக்கு. அண்ணன் தான் முதன்மை சொன்ன வஞ்சி கூட அண்ணா பார்த்த மாப்பிளைக்கு எதிர்ப்பு தெரிவித்தால். கிருஷ்ணா செம. வஞ்சி இதுபோல சூழ்நிலையில் திரும்ப போனது தப்பு. காதல் கணவன் உண்மை குணம் அறிந்து கமலி போல விலகி நல்வாழ்க்கை அமைத்து கொள்வது நன்று. மறுபடியும் அவனுடான வாழ்க்கை நரகத்தில் வாழ்வது போல தான் சுயமரியாதை இல்லாத புரிதல் இல்லாத அடிமை வாழ்க்கை.. கண்ணகியை விட மோசமான இல்வாழ்க்கை வஞ்சிக்கு.
 
New member
Joined
Apr 19, 2025
Messages
3
இந்த கதையில் எந்த இடத்திலும் அவன் அவளோட மனச புரிஞ்சி சமாதானம் படுத்தவில்லை பாகுற நேரம் ஃபுல்லா உடம்பு மேல் தான் எண்ணம் இருக்கு. அவளோட மனக்குமுறலை காது கொடுத்து கூட கேட்கவில்லை. எப்போ பாரு அவளோட எண்ணத்தை உடல் ரீதியாக திசை திருப்பி கொண்டு காரியம் சாதிக்க பார்க்கிறேன். இதற்கு பெயர் ஆத்திரத்தில் வார்த்தை விட்டுவிட்டேன் சூப்பர். இதுல ஊருல இருக்குறவங்க சபோட் வேற. நல்ல தங்கமான புருசன் பட்டம் வேற கண்ணபிரான் போல ஆதிக்கவாதி கூட திருத்திடலாம். கிருஷ்ணா போல ஆண்கள் ஸ்லோ பாய்சன் போல. கண்ணபிரான் கண்ணகியை எவளோ கேவலமா நடத்தினாலும் ஒரு நாளும் அவள் கண் பார்க்க வேற பெண் கூட கேவலமா நடந்தது இல்லை. இவன் காதல் மனைவிக்கு குடுத்த பரிசு அபாரம். காதல் என்பது தான் அனுபவித்த வலியை நாம் நேசிபவருக்கு கொடுக்காமல் இருப்பது தான். கிருஷ்ணா போல ஆண்களுக்கு வஞ்சி போல பணம் படைத்த பெண் கிடைத்தால் காலில் போட்டு மிதிக்க தோன்றும் போல அதைத்தான் அவன் அவளுக்கு குடுத்த பரிசு திருமணம் என்ற பெயரில். சனாமா தயவு செஞ்சு கிருஷ்ணா உடைய இந்த செயலை மட்டும் நியாயம் படுத்திடாதிங்க pls காதல்காக எவளோ வேணும்னாலும் எறங்கி போகலாம். ஆனா சுயமரியாதை ரொம்ப முக்கியம் குறிப்பா பெண்களுக்கு திருமண வாழ்க்கையில்.. அவளுக்கு அவங்க அண்ணா மாப்பிளை பாகுறனு தெரிஞ்சப்ப ஓடி வந்தான் அவ அப்போ அவன இவளோ மோசமாக நடத்தவில்லை. அவன் கண் பார்க்க ஜோடியாக திரியவில்லை. கிருஷ்ணா காதலனாக கணவனாக தகப்பனாக ஒரு மோசமான முன் உதாரணம்.
 
Active member
Joined
Jul 31, 2024
Messages
57
தன் செய்கையால் வஞ்சி அதிர்ச்சி அடைந்ததையோ அங்கேயே நின்று அழுது கொண்டிருந்ததையோ கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் சஞ்சனாவை இழுத்துக் கொண்டு அவ்விடத்திலிருந்து நகர்ந்திருந்தான் தேவரா.. சஞ்சனாதான் வஞ்சி மீது தோன்றிய பரிதாப உணர்ச்சியில் அவளை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே சென்றாள்..

வஞ்சி அங்கிருந்து நகரவில்லை.. தலை குனிந்தபடி அப்படியே சிலையாக நின்றிருந்தாள்..

"என்னடி நான் சொன்னப்ப நம்பாம அப்படியே சிலித்துக்கிட்டு என் புருஷன்
தான் எனக்கு மட்டும்தான்னு ஏக வசனம் பேசிக்கிட்டு திரிஞ்சியே..! இப்ப தெரியுதா உன் புருஷனோட பவுசு.. உன் புருஷன் மட்டுமில்ல.. இந்த உலகத்துல அம்புட்டு ஆம்பளைங்களும் அப்படித்தான்.." என்று வெற்றிலையால் சிவந்த உதட்டை நாலா பக்கமும் இழுத்தபடி அங்கு வந்து நின்றாள் அழகி..

வஞ்சி மௌனமாக நிமிர்ந்து பார்த்தாள்..

"எத்தனை முறை படிச்சு படிச்சு சொல்லியிருப்பேன்.. சூதானமா இருந்துக்க.. வாழ்க்கைய கெட்டியா பிடிச்சுக்கன்னு.. கேட்டியாடி மடச் சிறுக்கி.." நாக்கை வெளியே நீட்டியயபடி தலையிலடித்துக் கொண்டாள்..

"அதுக்காக மாமா என்னைய இப்படி அழவெச்சுட்டு இன்னொருத்தி கைய புடிச்சுகிட்டு பகுமானமா போறதல்லாம் சரியா..?" வஞ்சி விம்மினாள்..!

"நீ உன்னை கட்டி பிடிக்க வுட்டுருந்தா அவன் ஏன்டி இன்னொருத்தி கைய புடிச்சுகிட்டு போக போறான்..! புருஷன் மேல கோவப்பட்டு நீ போய் உன் வூட்டுல போய் சாலியா உக்காந்துட்ட.. ஆனா உன்னைய விட்டு பிரிஞ்சு மனசாலயும் உடம்பாலயும் அவன் தவிச்ச தவிப்பு எனக்கு தானடி தெரியும்..! நடுசாமத்துல பச்ச தண்ணிய உடம்புல ஊத்திக்கிட்டு அவன் வெட்ட வெளியில படுக்கும் போது என் வயிறெல்லாம் பத்திகிட்டு எரியும்.. முழுசா அரைமணி நேரம் நீ உன் மாமியார் காரி கிட்ட பேசிகிட்டு நின்னாலே பொறுக்காம சொரண்டி சொரண்டி கூப்பிடுறவன் இத்தனை நாள் உன்னைய எப்படி வுட்டுட்டு இருப்பான்னு கொஞ்சமாச்சும் கவலைப்பட்டியாடி..! வகை தொகையா வீட்டுல சமைச்சு போட்டாலும் சோறு உங்காம.. தூக்கம் இல்லாம.. உடம்பையும் மனசையும் வருத்திகிட்டு உன் நெனப்பால அவன் செத்துப் போகணும்னு நினைக்கிறியாக்கும்..!"

"ஐயோ அப்பத்தா..!" பதறி போனாள் வஞ்சி..

"பொண்டாட்டியோட அன்பு அனுசரணையும் கிடைக்காம உடைசஞ்சு போயிருக்கறவன் ஆதரவா இன்னொரு தோள் கிடைச்சா சாயத்தான் செய்வான்.. பொம்பள தனியா பொழச்சிக்குவா.. ஆனா ஒரு ஆம்பளையால பொம்பள துணை இல்லாம வாழவே முடியாது.. பொம்ளைக்கு ஆயிரம் தேவ.. பூவு புடவை நகைநட்டுன்னு.. ஆம்பளைக்கு ஒரே தேவைதான்.. கட்டுன பொண்டாட்டி தான் புருஷன புரிஞ்சு நடந்துக்கணும்..! அந்த புள்ளைக்கு அவன் மனசை புரிஞ்சிக்க தெரிஞ்சுருக்கு.. அன்பு காட்டுது.. அவனும் அந்த புள்ள பின்னாடியே ஓடுறான்.. இதையெல்லாம் நீ செஞ்சிருக்கணும்.. தப்பு பண்ணிட்டு இப்ப காலம் கடந்து வந்து மாமன தேடி கண்ணீர் வடிச்சா ஆச்சா.. அவன் சந்தோஷமா வாழனும்னு நினைச்சா பேசாம அவனை விட்டு விலகிடு.. என்னால அவ்வளவு தான் சொல்ல முடியும்.."

அப்பத்தாவின் வார்த்தையில் தாங்க முடியாத அளவிற்கு அழுகை பொங்கியது..

"அதெப்படி.. செத்தாலும் அவர் மடியிலதான் என் உசுரு போகும்.. விலகனுமாமே..! பேசுது பாரு.. கோட்டிக்கார கிழவி..!"உதட்டை சுழித்து மேல் மூச்சு வாங்கினாள் வஞ்சி..

'உன் நல்லதுக்கு தான் சொல்லுதேன்.. திரும்பத் திரும்ப அவன் கிட்ட போய் வாங்கி கட்டிக்காத..! அவன் மனசுல நீ இல்ல.. சொல்லும் போதே புரிஞ்சுக்க..!"

"ஆனா என் மனசு முழுக்க அவருதான் இருக்காரு திட்டுனாலும் சரி, அடிச்சாலும் சரி.. இனி என் மாமனை விட்டு போக மாட்டேன்.."

"அப்ப அவன் நல்லா எட்டி உதைப்பான் வாங்கிக்க..! இங்க பாரு உன்னை கஷ்டப்படுத்தவோ இல்ல வெறுப்பேத்தவோ இப்படி சொல்லல.. சின்ன வயசுல இருந்து அவனைத் தூக்கி வளர்த்த அப்பத்தா சொல்லுதேன்.. என்னய விட அவன இந்த உலகத்தில் நல்லா புரிஞ்சு வைச்சிருக்கறவ வேற எவளும் இல்ல.. உன் விஷயத்துல அவனுக்கு மனசு வுட்டுப் போச்சு.. தேவரா நொந்து போய்ட்டான்.. மறுபடியும் உன் கூட சேர்ந்து வாழுவான்னு எனக்கு தோணல.. அந்த டாக்டர் புள்ளைய பார்க்கும் போது தான் இப்ப கொஞ்சம் சிரிச்சு பேசுறான்.. திரும்பத் திரும்ப வந்து அவனை தொந்தரவு பண்ணி எல்லாத்தையும் கெடுத்து வுட்டுடாத..! நான் சொல்றது உனக்கு புரியும்னு நினைக்கேன்.." இறங்கிய குரலில் சொல்லிவிட்டு அப்பத்தா வெறுங்காலோடு பாறையின் மீது நடந்து செல்ல.. அங்கேயே சரிந்து அமர்ந்து முகத்தை மூடிக்கொண்டு குலுங்கி அழுதாள் வஞ்சி..

"ஹலோ சார் இஸ் திஸ் கண்ணபிரான்..?" பெண்குரல் நேர்கோடாக பேசியது..

"ஆமா சொல்லுங்க..!" ஆண்மையான அவன் குரல் தற்போது பிசிறு தட்டுகிறது..

"நான் தீபா ஹரிச்சந்திரன்.. ஹாஸ்பிடல் ரெனவேட் பண்றத பத்தி உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்..! பிளான் எல்லாம் ரெடி பண்ணிட்டோம்.. உங்க வைஃப் கிட்ட தெளிவாக எல்லாத்தையும் எக்ஸ்பிளைன் பண்ணியாச்சு.. நீங்க ஒரு முறை பார்த்து ஓகே பண்ணிட்டா வொர்க் ஸ்டார்ட் பண்ணிடலாம்..! நேர்ல வந்து உங்களை மீட் பண்ணலாமா..?"

"என் மனைவிக்கு எல்லாம் ஓகே தானே..!"

"ஐடியா கொடுத்து எக்ஸிகியூட் பண்ண சொன்னதே அவங்கதான்..! இருந்தாலும் சேர்மன் உங்ககிட்ட ஒரு வார்த்தை பேசிடனும் இல்லையா..?"

என்கிட்ட பேச வேண்டிய "அவசியமே இல்லை.. அவ சொன்னா சரியாத்தான் இருக்கும்.. நீங்க கையெழுத்து போட வேண்டிய காகிதங்களை மட்டும் அவ கிட்ட கொடுத்தனுப்புங்க.. கையெழுத்து போட்டு தந்துடறேன்.. எனக்கு கொஞ்சம் உடம்புக்கு சரியில்லை.. தனியா இருக்கணும்னு விரும்பறேன்.. வேற ஏதாவது பேச வேண்டி இருக்குதா..!"

"இல்ல சார்.. டாக்குமெண்ட் சைன் பண்ணி கொடுத்துட்டா போதும்.. மேலிடத்துல அப்ரூவல் வாங்கி வொர்க் ஸ்டார்ட் பண்ணிடலாம்.. தேங்க்யூ.." அழைப்பு துண்டிக்கப்பட்டது..

போனை வெறித்துப் பார்த்தவன் பெருமூச்சு விட்டபடி எழுந்து கண்ணாடியின் பக்கத்தில் வந்து நின்றான்..

கட்டுடல் தேகம் மெலிந்து கண்களில் கருவளையம் விழுந்து.. அவன் கோலம் அவனுக்கே அச்சத்தை தர.. சட்டென திரும்பிக்கொண்டான்..

சிறுநீர் நிறம் மாறி..‌ அடிக்கடி வயிற்றுப்போக்கு வாந்தி.. நெஞ்சு எரிச்சல் என அவன் உடம்பே கோளாறுகளால் திணறியது..

மீண்டும் தலை சுற்றுவது போல் தோன்ற கட்டிலில் வந்து அமர்ந்தான்..

பாக்கியம்.. வஞ்சிக்கொடி யாரையும் அறைக்குள் வர விடுவதில்லை..

பொய்கை வடிவேலன் மட்டும் சற்று கவலையோடு "அப்பா உங்களுக்கு என்னதான் ஆச்சு ஏன் இப்படி இருக்கீங்க.." என்று ஒன்றும் புரியாமல் கேட்டுக் கொண்டிருப்பான்..

"அப்பாவுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை..! சீக்கிரம் எல்லாம் சரியாகிடும்" என்று மகனின் தலையை தடவி கொடுப்பான் கண்ணபிரான்..

ஆக்ரோஷம்.. ஆணவம் அனைத்தும் இப்போது குறைந்திருக்கிறது..

இரண்டு பக்கங்களில் எழுதப்பட்ட டைரி இன்னும் அவளால் படிக்கப்படாமல் கட்டிலின் மூலையில் கிடக்கிறது..

உணவை எடுத்து வருகிறாள் கண்ணகி.. அவன் வாந்தி எடுத்தால் கையில் தாங்கி சுத்தம் செய்து உடைமாற்றி விடுகிறாள்..! தலை வலிக்கிறது என்றால் சூடாக காபி தந்து தலையை அழுத்தி விடுகிறாள்.. மரத்து போன கால்களை இதமாக பிடித்து விடுகிறாள்..

விஷத்தை தந்தவளே இவள்தானே என்ற கோபத்தை தாண்டி மருந்தாக மாறியிருக்கும் அவள் பணிவிடைகளை மறுக்கவே முடியவில்லை அவனால்.. அவள் அனுசரனையும் ஆதரவு கண்ணபிரானுக்கு தேவைப்பட்டது..

ஆனால் அவள்..?

உணர்ச்சிகளை துடைத்துவிட்டு தெளிவாக பேசுகிறாள்.. அவன் கோபப்பட்டாலும் கத்தினாலும் பயப்படாமல் காலம் கடந்த ஞானியை போல் நிதானமாக கண்ணபிரானை கையாளுகிறாள்..

மோசமாகி கொண்டிருக்கும் அவன் உடல் நிலையை எண்ணி கவலை கொள்ளுகிறாளா..? அவனுக்கு தெரியவில்லை.‌. அவள் கண்களை ஆராய்கிறான்.. அதில் எந்த உணர்வுகளையும் படிக்க முடியவில்லை..!

"ஏன் அந்த டைரிய படிக்கல.. நான் செத்த பிறகு படிக்கலாம்னு காத்திருக்கியா..?" கட்டிலில் சாய்ந்து அமர்ந்தபடி அவளிடம் எப்போதும் பேசும் அதே தொனியில்தான் கேட்டான்..

"எனக்கு நேரமே இல்லை.. பார்க்க வேண்டிய வேலைகள் நிறைய இருக்குதே..!"

"எனக்கும் நேரம் குறைஞ்சுக்கிட்டே வருது.. படிக்க வேண்டியதை படிச்சிடு.. அப்புறம் உன்னோட விருப்பம்.." அவளுக்கு முதுகு காட்டி திரும்பி படுத்து கொண்டான்..

ஒரு சில கணங்கள் அவனையே கூர்மையாய் பார்த்திருந்தவள். அந்த டைரியை எடுத்து பிரித்தாள்..

அவன் வருவதற்கு முன் உறங்கி விட்டிருந்ததால் முகத்தில் ஒரு பக்கெட் தண்ணீரை அவள் மீது ஊற்றியதை பற்றி எழுதியிருந்தான்.. பாக்கியம் தந்த புடவையை உருவி வீசிவிட்டு கர்ப்பிணியானவளை மழையில் நிற்க வைத்ததைப் பற்றி எழுதியிருந்தான்..

கையேந்தி யாசிப்பவருக்கும் கூட தன்மானம் உண்டு.. வீசி எறிந்தால் யாரும் பொறுக்கிக் கொள்வதில்லை..!

ஒவ்வொரு முறை தண்ணீரில் நனைந்து உடல் வெடவெடக்கும் போதும்.. இந்த குளிரையும் உடல் வலியையும் விட அவமானமும்..‌ அச்சமும் தான் நூறு முறை என்னை கிழித்து போடுகின்றன..

குளிரை சுருட்டி கொண்டு உடலுக்கு வெப்பத்தை தரப்போகும் விடியல் எப்போது..? காத்திருந்தது காலை பொழுதுக்காக மட்டுமல்ல.. என் வாழ்க்கை மலர்ச்சிக்காகவும் தான்..!

ஆனால் அப்படி ஒரு மாயவலை என்றுமே கிட்டாது என்று தெரிந்த போது.. வாழவே தகுதி இல்லை என்று கொத்து கொத்தாக உயிரை மாய்த்துக் கொண்டிருக்கும் ஏதோ ஒரு நாட்டு அகதிகளோடு என்னையும் சேர்த்துக் கொண்டேன்..‌

தினம் சித்திரவதை தொடரும் என்று தெரிந்த பின்னும் கூட.. அசராமல் வாழ்க்கையை எதிர்கொள்ளும் எனக்கும் இரும்பு பெண்மணி என்ற பட்டத்தை கொடுக்கலாம்..‌

அன்பும் காதலும் தேவையில்லை.. சக மனுஷியாய் கொஞ்சம் இரக்கமும்.. இந்த வீட்டு வளர்ப்பு பிராணிக்கு தரப்படும் ஒரு துளி மரியாதையும் கூட‌ தீவிரமாக மறுக்கப்படும் உன் மனதில் நான் எந்த மாதிரியான உயிரற்ற பொருளாய் சேர்ந்திருக்கிறேன் என்று தெரியவில்லை..

உன் வகையறாவில் பொருளுக்கும் கூட மதிப்பு உண்டு..‌

உன் வீட்டு வேலையாட்களுக்கும் கூட பாராட்டு உண்டு..

விருந்து சாப்பாட்டுக்காகவும் பகட்டான துணிமணிகளுக்காகவும் தான் இந்த வாழ்க்கை என்றால்.. உன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டிய அவசியமே இல்லை..!

கதவைத் தட்டி விட்டு வெளியே நின்றவனுக்கு புன்னகையோடு கதவை திறந்து விட்டிருந்தால் போதும்..!

விலைமதிப்பில்லாத வாழ்க்கையை தந்து விட்டதாக மார் தட்டிக் கொள்ளும் உனக்கு நான் சொல்ல விரும்புவது..

உன் பழிவாங்கும் திருப்திக்காக நான் இழந்த நிம்மதிக்கும் காவு கொடுத்த சந்தோஷத்திற்கும் விலையும் மதிப்பும் அதிகம்..

ஒவ்வொரு முறை நீ சித்திரவதை செய்யும்போதும் ஆறாக பெருகிவரும் கண்ணீரில் அலட்சியமாக கால்நனைத்து விட்டு செல்லும்போது ஒரு முறையாவது யோசித்திருக்கிறாயா..!

கொத்தடிமைகளுக்கும் வலிக்கும் என்று..!

- கண்ணகி..

டைரியை மூடி வைத்தாள் கண்ணகி..

"பரவாயில்லை குறைந்தபட்சம் பணத்துக்காகவும்.. இந்த சொகுசு வாழ்க்கைக்காகவும் உங்களை கல்யாணம் பண்ணிக்கலைன்னு புரிஞ்சுக்கிட்டீங்களே..?" அவள் இதழ்கள் வளைந்தன..

"நான் எதுக்காக புரிஞ்சுக்கணும்.. கண்ணகி ஸ்தானத்திலிருந்து யோசிக்க சொன்னே.. யோசிச்சு எழுதி வச்சுட்டேன்.. சரியா இருந்தா அடுத்த பக்கம் எழுதுவேன்.. இல்லனா கிழிச்சு போடு.. மறுபடியும் அதை எழுத முயற்சி பண்ணுறேன் அவ்வளவுதான்.." எதற்கெடுத்தாலும் கையை ஓங்கும் கண்ணபிரான் இப்போது அமைதியாக பேசிக் கொண்டிருந்தான்..

கண்ணகியை திரும்பி கூட பார்க்கவில்லை..

ஒரு சில கணங்கள் அங்கேயே அமைதியாக நின்றிருந்த கண்ணகி பின் அந்த அறையை விட்டு வெளியேறி சென்றிருந்தாள்..

முதுகு காட்டி படுத்திருந்தவன்.. "இல்ல நான் அப்படி சொல்ல வரல..! என் மனசுல பட்டதை.." என்று திரும்பிப் பார்க்க கண்ணகி அங்கு இல்லை..

"கண்ணகி..!" என்று சத்தமாக அழைத்தான்.. குரல் சுருதி கூடினாலும் அந்த அழைப்பு இத்தனை வருட தாம்பத்திய வாழ்க்கையிலிருந்து முற்றிலும் வேறுபட்ட அழைப்பு..

ஆனால் அந்த மாறுபட்ட குரலையோ அவன் பேச்சையோ செவி கொடுத்து கேட்க கண்ணகி அங்கு இல்லை..!

அமைதியாக டைரியை எடுத்து வைத்துக்கொண்டு.. தான் எழுதிய பக்கங்களை மீண்டும் படித்தான் கண்ணபிரான்..

மிகப்பெரிய டிபன் கேரியரோடு தேவராயனின் தொழிற்சாலைக்கு வந்திருந்தாள் வஞ்சி..

கண்ணாடி கூண்டுக்குள் அமர்ந்து நோட்டுப் புத்தகத்தை திருப்பிக் கொண்டிருந்தான் அவன்..

மாமா என்ற அழைப்பில் நிமிர்ந்தவன் முகச்சுழிப்போடு மீண்டும் குனிந்து இன்டர் காமை எடுத்தான்..

"அறிவில்லையா உங்களுக்கு..! யார் வந்தாலும் உள்ள அனுப்பிடுவீங்களா..? என்கிட்ட அனுமதி கேட்கணும்னு தெரியாதா..!" பற்களை கடித்து தன் கோபத்தை வெளிப்படுத்தியவன் மீண்டும் தன் வேலையில் கவனமானான்..

வஞ்சி உதடு கடித்து அழுகையை அடக்கி கொண்டாள்..

"மாமா நீங்க சரியாவே சாப்பிடறது இல்லன்னு அப்பத்தா சொல்லுச்சு.. உங்களுக்கு பிடிச்சதெல்லாம் சமைச்சு கொண்டு வந்துருக்கேன்.. ஒரு வாய் என் கையால சாப்டறியளா.." பரிதாபமாக அவள் கேட்டு நிற்க தேவரா பதில் சொல்லவில்லை..

"மாமா.. இப்படியெல்லாம் நீங்க என்னைய வெறுத்து ஒதுக்காதிங்க.. மனசு ரொம்ப சங்கடப்படுது.. உங்களுக்காக பார்த்து பார்த்து பிடித்ததையெல்லாம் சமைச்சு கொண்டாந்துருக்கேன்.. தயவு செஞ்சு ஒருவாய் சாப்பிடுங்க..

ஆழ்ந்த மூச்செடுத்தான் ராயன்..

"ஒரு காலத்துல பிடிக்கும்னு ரசிச்சதெல்லாம் இப்ப பார்க்க கூட பிடிக்கல.. குமட்டிக்கிட்டு வருது.." என்றான் அவளை நிமிர்ந்து பார்க்காமல்..

டிபன் கேரியர் கைநழுவியது.. நல்ல வேளையாக கீழே போடாமல் இறுக பிடித்துக் கொண்டாள் வஞ்சி..

மறுபடியும் இன்டர் காம் ஒலிக்க போனை எடுத்தான்..

அந்த பக்கம் என்ன சொல்லப்பட்டதோ.. "இத பாருங்க சஞ்சனாவுக்காக என்கிட்ட அனுமதி கேட்கணும்னு அவசியமே இல்லை.. நேரடியா உள்ள அனுப்பிடுங்க புரிஞ்சுதா அவங்கள காக்க வைக்க கூடாது.." அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தான்..

"மாமா..!"

ப்ச்.. போறியா இங்கிருந்து.. நேரங்கெட்ட நேரத்தில வந்து எரிச்சல் பண்ணிக்கிட்டு.." முகம் அத்தனை வெறுப்பை சுமந்திருந்தது..

"தேவரா..!" அழைத்துக் கொண்டு சஞ்சனா அங்கே வர சூரியன் போல மலர்ந்து சிரித்தான் தேவராயன்..

வெயிலுக்கு இதமான பழரசம் போல் தித்திப்பாக தெரிந்தாள் சஞ்சனா..

"உங்களுக்காக வீட்டிலிருந்து சாப்பாடு கொண்டு வந்துருக்கேன்.. மெனு லிஸ்ட் நானே ப்ரிப்பேர் பண்ணி உங்களுக்காக சமைக்க சொன்னேன்..! நீங்க கண்டிப்பா சாப்பிடணும்.." சஞ்சனா கொஞ்சி கொஞ்சி பேசவும்..

"ஹான்.. அஞ்சே நிமிஷம்.. கொஞ்சம் வேலை இருக்குது முடிச்சுட்டு வந்துடறேன்.." என்று கோப்பை எடுத்தான் அவன்..

"நோ..‌நோ.. எல்லாம் ஆறிப் போயிடும்.. நீங்க முதல்ல வாங்க.. சாப்பிடாம வேலை செஞ்சு அப்படி என்னத்த சாதிக்க போறீங்க.. டைமுக்கு சாப்பிடணும்.." சஞ்சனா அவன் கையை பற்றி அழைத்துச் செல்ல தாங்க முடியாத வலியுடன்.. மூடிய கண்ணாடி அறைக்குள் தன்னந்தனியாக நின்று கொண்டிருந்தாள் வஞ்சி..

தொடரும்..
தேவா ஏன் கொடிய வாடவிடுற எதுக்காக உன் வலிய அவ புரிஞ்சிக்கவா இல்ல சீக்கரமா உன் கிட்டு வந்து உன்ன காதல் இம்சை பண்ண வைக்கவா புரியல ஆனா நீ கொடிய விடமாட்டனு தெரியும் இருந்தாலும் பாவம் தான கொஞ்சம் பாத்து பண்ணுப்பா இந்த பியூட்டி வேற பீதிய கிளப்பி விடுது
என்ன கபோதிஇப்போவாவது அஅவ வலி புரியுதா இல்ல அடுத்த அடி எப்படி னு யோசிச்சு பண்றியா பாக்கலாம்
 
Member
Joined
Jul 19, 2024
Messages
43
தன் செய்கையால் வஞ்சி அதிர்ச்சி அடைந்ததையோ அங்கேயே நின்று அழுது கொண்டிருந்ததையோ கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் சஞ்சனாவை இழுத்துக் கொண்டு அவ்விடத்திலிருந்து நகர்ந்திருந்தான் தேவரா.. சஞ்சனாதான் வஞ்சி மீது தோன்றிய பரிதாப உணர்ச்சியில் அவளை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே சென்றாள்..

வஞ்சி அங்கிருந்து நகரவில்லை.. தலை குனிந்தபடி அப்படியே சிலையாக நின்றிருந்தாள்..

"என்னடி நான் சொன்னப்ப நம்பாம அப்படியே சிலித்துக்கிட்டு என் புருஷன்
தான் எனக்கு மட்டும்தான்னு ஏக வசனம் பேசிக்கிட்டு திரிஞ்சியே..! இப்ப தெரியுதா உன் புருஷனோட பவுசு.. உன் புருஷன் மட்டுமில்ல.. இந்த உலகத்துல அம்புட்டு ஆம்பளைங்களும் அப்படித்தான்.." என்று வெற்றிலையால் சிவந்த உதட்டை நாலா பக்கமும் இழுத்தபடி அங்கு வந்து நின்றாள் அழகி..

வஞ்சி மௌனமாக நிமிர்ந்து பார்த்தாள்..

"எத்தனை முறை படிச்சு படிச்சு சொல்லியிருப்பேன்.. சூதானமா இருந்துக்க.. வாழ்க்கைய கெட்டியா பிடிச்சுக்கன்னு.. கேட்டியாடி மடச் சிறுக்கி.." நாக்கை வெளியே நீட்டியயபடி தலையிலடித்துக் கொண்டாள்..

"அதுக்காக மாமா என்னைய இப்படி அழவெச்சுட்டு இன்னொருத்தி கைய புடிச்சுகிட்டு பகுமானமா போறதல்லாம் சரியா..?" வஞ்சி விம்மினாள்..!

"நீ உன்னை கட்டி பிடிக்க வுட்டுருந்தா அவன் ஏன்டி இன்னொருத்தி கைய புடிச்சுகிட்டு போக போறான்..! புருஷன் மேல கோவப்பட்டு நீ போய் உன் வூட்டுல போய் சாலியா உக்காந்துட்ட.. ஆனா உன்னைய விட்டு பிரிஞ்சு மனசாலயும் உடம்பாலயும் அவன் தவிச்ச தவிப்பு எனக்கு தானடி தெரியும்..! நடுசாமத்துல பச்ச தண்ணிய உடம்புல ஊத்திக்கிட்டு அவன் வெட்ட வெளியில படுக்கும் போது என் வயிறெல்லாம் பத்திகிட்டு எரியும்.. முழுசா அரைமணி நேரம் நீ உன் மாமியார் காரி கிட்ட பேசிகிட்டு நின்னாலே பொறுக்காம சொரண்டி சொரண்டி கூப்பிடுறவன் இத்தனை நாள் உன்னைய எப்படி வுட்டுட்டு இருப்பான்னு கொஞ்சமாச்சும் கவலைப்பட்டியாடி..! வகை தொகையா வீட்டுல சமைச்சு போட்டாலும் சோறு உங்காம.. தூக்கம் இல்லாம.. உடம்பையும் மனசையும் வருத்திகிட்டு உன் நெனப்பால அவன் செத்துப் போகணும்னு நினைக்கிறியாக்கும்..!"

"ஐயோ அப்பத்தா..!" பதறி போனாள் வஞ்சி..

"பொண்டாட்டியோட அன்பு அனுசரணையும் கிடைக்காம உடைசஞ்சு போயிருக்கறவன் ஆதரவா இன்னொரு தோள் கிடைச்சா சாயத்தான் செய்வான்.. பொம்பள தனியா பொழச்சிக்குவா.. ஆனா ஒரு ஆம்பளையால பொம்பள துணை இல்லாம வாழவே முடியாது.. பொம்ளைக்கு ஆயிரம் தேவ.. பூவு புடவை நகைநட்டுன்னு.. ஆம்பளைக்கு ஒரே தேவைதான்.. கட்டுன பொண்டாட்டி தான் புருஷன புரிஞ்சு நடந்துக்கணும்..! அந்த புள்ளைக்கு அவன் மனசை புரிஞ்சிக்க தெரிஞ்சுருக்கு.. அன்பு காட்டுது.. அவனும் அந்த புள்ள பின்னாடியே ஓடுறான்.. இதையெல்லாம் நீ செஞ்சிருக்கணும்.. தப்பு பண்ணிட்டு இப்ப காலம் கடந்து வந்து மாமன தேடி கண்ணீர் வடிச்சா ஆச்சா.. அவன் சந்தோஷமா வாழனும்னு நினைச்சா பேசாம அவனை விட்டு விலகிடு.. என்னால அவ்வளவு தான் சொல்ல முடியும்.."

அப்பத்தாவின் வார்த்தையில் தாங்க முடியாத அளவிற்கு அழுகை பொங்கியது..

"அதெப்படி.. செத்தாலும் அவர் மடியிலதான் என் உசுரு போகும்.. விலகனுமாமே..! பேசுது பாரு.. கோட்டிக்கார கிழவி..!"உதட்டை சுழித்து மேல் மூச்சு வாங்கினாள் வஞ்சி..

'உன் நல்லதுக்கு தான் சொல்லுதேன்.. திரும்பத் திரும்ப அவன் கிட்ட போய் வாங்கி கட்டிக்காத..! அவன் மனசுல நீ இல்ல.. சொல்லும் போதே புரிஞ்சுக்க..!"

"ஆனா என் மனசு முழுக்க அவருதான் இருக்காரு திட்டுனாலும் சரி, அடிச்சாலும் சரி.. இனி என் மாமனை விட்டு போக மாட்டேன்.."

"அப்ப அவன் நல்லா எட்டி உதைப்பான் வாங்கிக்க..! இங்க பாரு உன்னை கஷ்டப்படுத்தவோ இல்ல வெறுப்பேத்தவோ இப்படி சொல்லல.. சின்ன வயசுல இருந்து அவனைத் தூக்கி வளர்த்த அப்பத்தா சொல்லுதேன்.. என்னய விட அவன இந்த உலகத்தில் நல்லா புரிஞ்சு வைச்சிருக்கறவ வேற எவளும் இல்ல.. உன் விஷயத்துல அவனுக்கு மனசு வுட்டுப் போச்சு.. தேவரா நொந்து போய்ட்டான்.. மறுபடியும் உன் கூட சேர்ந்து வாழுவான்னு எனக்கு தோணல.. அந்த டாக்டர் புள்ளைய பார்க்கும் போது தான் இப்ப கொஞ்சம் சிரிச்சு பேசுறான்.. திரும்பத் திரும்ப வந்து அவனை தொந்தரவு பண்ணி எல்லாத்தையும் கெடுத்து வுட்டுடாத..! நான் சொல்றது உனக்கு புரியும்னு நினைக்கேன்.." இறங்கிய குரலில் சொல்லிவிட்டு அப்பத்தா வெறுங்காலோடு பாறையின் மீது நடந்து செல்ல.. அங்கேயே சரிந்து அமர்ந்து முகத்தை மூடிக்கொண்டு குலுங்கி அழுதாள் வஞ்சி..

"ஹலோ சார் இஸ் திஸ் கண்ணபிரான்..?" பெண்குரல் நேர்கோடாக பேசியது..

"ஆமா சொல்லுங்க..!" ஆண்மையான அவன் குரல் தற்போது பிசிறு தட்டுகிறது..

"நான் தீபா ஹரிச்சந்திரன்.. ஹாஸ்பிடல் ரெனவேட் பண்றத பத்தி உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்..! பிளான் எல்லாம் ரெடி பண்ணிட்டோம்.. உங்க வைஃப் கிட்ட தெளிவாக எல்லாத்தையும் எக்ஸ்பிளைன் பண்ணியாச்சு.. நீங்க ஒரு முறை பார்த்து ஓகே பண்ணிட்டா வொர்க் ஸ்டார்ட் பண்ணிடலாம்..! நேர்ல வந்து உங்களை மீட் பண்ணலாமா..?"

"என் மனைவிக்கு எல்லாம் ஓகே தானே..!"

"ஐடியா கொடுத்து எக்ஸிகியூட் பண்ண சொன்னதே அவங்கதான்..! இருந்தாலும் சேர்மன் உங்ககிட்ட ஒரு வார்த்தை பேசிடனும் இல்லையா..?"

என்கிட்ட பேச வேண்டிய "அவசியமே இல்லை.. அவ சொன்னா சரியாத்தான் இருக்கும்.. நீங்க கையெழுத்து போட வேண்டிய காகிதங்களை மட்டும் அவ கிட்ட கொடுத்தனுப்புங்க.. கையெழுத்து போட்டு தந்துடறேன்.. எனக்கு கொஞ்சம் உடம்புக்கு சரியில்லை.. தனியா இருக்கணும்னு விரும்பறேன்.. வேற ஏதாவது பேச வேண்டி இருக்குதா..!"

"இல்ல சார்.. டாக்குமெண்ட் சைன் பண்ணி கொடுத்துட்டா போதும்.. மேலிடத்துல அப்ரூவல் வாங்கி வொர்க் ஸ்டார்ட் பண்ணிடலாம்.. தேங்க்யூ.." அழைப்பு துண்டிக்கப்பட்டது..

போனை வெறித்துப் பார்த்தவன் பெருமூச்சு விட்டபடி எழுந்து கண்ணாடியின் பக்கத்தில் வந்து நின்றான்..

கட்டுடல் தேகம் மெலிந்து கண்களில் கருவளையம் விழுந்து.. அவன் கோலம் அவனுக்கே அச்சத்தை தர.. சட்டென திரும்பிக்கொண்டான்..

சிறுநீர் நிறம் மாறி..‌ அடிக்கடி வயிற்றுப்போக்கு வாந்தி.. நெஞ்சு எரிச்சல் என அவன் உடம்பே கோளாறுகளால் திணறியது..

மீண்டும் தலை சுற்றுவது போல் தோன்ற கட்டிலில் வந்து அமர்ந்தான்..

பாக்கியம்.. வஞ்சிக்கொடி யாரையும் அறைக்குள் வர விடுவதில்லை..

பொய்கை வடிவேலன் மட்டும் சற்று கவலையோடு "அப்பா உங்களுக்கு என்னதான் ஆச்சு ஏன் இப்படி இருக்கீங்க.." என்று ஒன்றும் புரியாமல் கேட்டுக் கொண்டிருப்பான்..

"அப்பாவுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை..! சீக்கிரம் எல்லாம் சரியாகிடும்" என்று மகனின் தலையை தடவி கொடுப்பான் கண்ணபிரான்..

ஆக்ரோஷம்.. ஆணவம் அனைத்தும் இப்போது குறைந்திருக்கிறது..

இரண்டு பக்கங்களில் எழுதப்பட்ட டைரி இன்னும் அவளால் படிக்கப்படாமல் கட்டிலின் மூலையில் கிடக்கிறது..

உணவை எடுத்து வருகிறாள் கண்ணகி.. அவன் வாந்தி எடுத்தால் கையில் தாங்கி சுத்தம் செய்து உடைமாற்றி விடுகிறாள்..! தலை வலிக்கிறது என்றால் சூடாக காபி தந்து தலையை அழுத்தி விடுகிறாள்.. மரத்து போன கால்களை இதமாக பிடித்து விடுகிறாள்..

விஷத்தை தந்தவளே இவள்தானே என்ற கோபத்தை தாண்டி மருந்தாக மாறியிருக்கும் அவள் பணிவிடைகளை மறுக்கவே முடியவில்லை அவனால்.. அவள் அனுசரனையும் ஆதரவு கண்ணபிரானுக்கு தேவைப்பட்டது..

ஆனால் அவள்..?

உணர்ச்சிகளை துடைத்துவிட்டு தெளிவாக பேசுகிறாள்.. அவன் கோபப்பட்டாலும் கத்தினாலும் பயப்படாமல் காலம் கடந்த ஞானியை போல் நிதானமாக கண்ணபிரானை கையாளுகிறாள்..

மோசமாகி கொண்டிருக்கும் அவன் உடல் நிலையை எண்ணி கவலை கொள்ளுகிறாளா..? அவனுக்கு தெரியவில்லை.‌. அவள் கண்களை ஆராய்கிறான்.. அதில் எந்த உணர்வுகளையும் படிக்க முடியவில்லை..!

"ஏன் அந்த டைரிய படிக்கல.. நான் செத்த பிறகு படிக்கலாம்னு காத்திருக்கியா..?" கட்டிலில் சாய்ந்து அமர்ந்தபடி அவளிடம் எப்போதும் பேசும் அதே தொனியில்தான் கேட்டான்..

"எனக்கு நேரமே இல்லை.. பார்க்க வேண்டிய வேலைகள் நிறைய இருக்குதே..!"

"எனக்கும் நேரம் குறைஞ்சுக்கிட்டே வருது.. படிக்க வேண்டியதை படிச்சிடு.. அப்புறம் உன்னோட விருப்பம்.." அவளுக்கு முதுகு காட்டி திரும்பி படுத்து கொண்டான்..

ஒரு சில கணங்கள் அவனையே கூர்மையாய் பார்த்திருந்தவள். அந்த டைரியை எடுத்து பிரித்தாள்..

அவன் வருவதற்கு முன் உறங்கி விட்டிருந்ததால் முகத்தில் ஒரு பக்கெட் தண்ணீரை அவள் மீது ஊற்றியதை பற்றி எழுதியிருந்தான்.. பாக்கியம் தந்த புடவையை உருவி வீசிவிட்டு கர்ப்பிணியானவளை மழையில் நிற்க வைத்ததைப் பற்றி எழுதியிருந்தான்..

கையேந்தி யாசிப்பவருக்கும் கூட தன்மானம் உண்டு.. வீசி எறிந்தால் யாரும் பொறுக்கிக் கொள்வதில்லை..!

ஒவ்வொரு முறை தண்ணீரில் நனைந்து உடல் வெடவெடக்கும் போதும்.. இந்த குளிரையும் உடல் வலியையும் விட அவமானமும்..‌ அச்சமும் தான் நூறு முறை என்னை கிழித்து போடுகின்றன..

குளிரை சுருட்டி கொண்டு உடலுக்கு வெப்பத்தை தரப்போகும் விடியல் எப்போது..? காத்திருந்தது காலை பொழுதுக்காக மட்டுமல்ல.. என் வாழ்க்கை மலர்ச்சிக்காகவும் தான்..!

ஆனால் அப்படி ஒரு மாயவலை என்றுமே கிட்டாது என்று தெரிந்த போது.. வாழவே தகுதி இல்லை என்று கொத்து கொத்தாக உயிரை மாய்த்துக் கொண்டிருக்கும் ஏதோ ஒரு நாட்டு அகதிகளோடு என்னையும் சேர்த்துக் கொண்டேன்..‌

தினம் சித்திரவதை தொடரும் என்று தெரிந்த பின்னும் கூட.. அசராமல் வாழ்க்கையை எதிர்கொள்ளும் எனக்கும் இரும்பு பெண்மணி என்ற பட்டத்தை கொடுக்கலாம்..‌

அன்பும் காதலும் தேவையில்லை.. சக மனுஷியாய் கொஞ்சம் இரக்கமும்.. இந்த வீட்டு வளர்ப்பு பிராணிக்கு தரப்படும் ஒரு துளி மரியாதையும் கூட‌ தீவிரமாக மறுக்கப்படும் உன் மனதில் நான் எந்த மாதிரியான உயிரற்ற பொருளாய் சேர்ந்திருக்கிறேன் என்று தெரியவில்லை..

உன் வகையறாவில் பொருளுக்கும் கூட மதிப்பு உண்டு..‌

உன் வீட்டு வேலையாட்களுக்கும் கூட பாராட்டு உண்டு..

விருந்து சாப்பாட்டுக்காகவும் பகட்டான துணிமணிகளுக்காகவும் தான் இந்த வாழ்க்கை என்றால்.. உன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டிய அவசியமே இல்லை..!

கதவைத் தட்டி விட்டு வெளியே நின்றவனுக்கு புன்னகையோடு கதவை திறந்து விட்டிருந்தால் போதும்..!

விலைமதிப்பில்லாத வாழ்க்கையை தந்து விட்டதாக மார் தட்டிக் கொள்ளும் உனக்கு நான் சொல்ல விரும்புவது..

உன் பழிவாங்கும் திருப்திக்காக நான் இழந்த நிம்மதிக்கும் காவு கொடுத்த சந்தோஷத்திற்கும் விலையும் மதிப்பும் அதிகம்..

ஒவ்வொரு முறை நீ சித்திரவதை செய்யும்போதும் ஆறாக பெருகிவரும் கண்ணீரில் அலட்சியமாக கால்நனைத்து விட்டு செல்லும்போது ஒரு முறையாவது யோசித்திருக்கிறாயா..!

கொத்தடிமைகளுக்கும் வலிக்கும் என்று..!

- கண்ணகி..

டைரியை மூடி வைத்தாள் கண்ணகி..

"பரவாயில்லை குறைந்தபட்சம் பணத்துக்காகவும்.. இந்த சொகுசு வாழ்க்கைக்காகவும் உங்களை கல்யாணம் பண்ணிக்கலைன்னு புரிஞ்சுக்கிட்டீங்களே..?" அவள் இதழ்கள் வளைந்தன..

"நான் எதுக்காக புரிஞ்சுக்கணும்.. கண்ணகி ஸ்தானத்திலிருந்து யோசிக்க சொன்னே.. யோசிச்சு எழுதி வச்சுட்டேன்.. சரியா இருந்தா அடுத்த பக்கம் எழுதுவேன்.. இல்லனா கிழிச்சு போடு.. மறுபடியும் அதை எழுத முயற்சி பண்ணுறேன் அவ்வளவுதான்.." எதற்கெடுத்தாலும் கையை ஓங்கும் கண்ணபிரான் இப்போது அமைதியாக பேசிக் கொண்டிருந்தான்..

கண்ணகியை திரும்பி கூட பார்க்கவில்லை..

ஒரு சில கணங்கள் அங்கேயே அமைதியாக நின்றிருந்த கண்ணகி பின் அந்த அறையை விட்டு வெளியேறி சென்றிருந்தாள்..

முதுகு காட்டி படுத்திருந்தவன்.. "இல்ல நான் அப்படி சொல்ல வரல..! என் மனசுல பட்டதை.." என்று திரும்பிப் பார்க்க கண்ணகி அங்கு இல்லை..

"கண்ணகி..!" என்று சத்தமாக அழைத்தான்.. குரல் சுருதி கூடினாலும் அந்த அழைப்பு இத்தனை வருட தாம்பத்திய வாழ்க்கையிலிருந்து முற்றிலும் வேறுபட்ட அழைப்பு..

ஆனால் அந்த மாறுபட்ட குரலையோ அவன் பேச்சையோ செவி கொடுத்து கேட்க கண்ணகி அங்கு இல்லை..!

அமைதியாக டைரியை எடுத்து வைத்துக்கொண்டு.. தான் எழுதிய பக்கங்களை மீண்டும் படித்தான் கண்ணபிரான்..

மிகப்பெரிய டிபன் கேரியரோடு தேவராயனின் தொழிற்சாலைக்கு வந்திருந்தாள் வஞ்சி..

கண்ணாடி கூண்டுக்குள் அமர்ந்து நோட்டுப் புத்தகத்தை திருப்பிக் கொண்டிருந்தான் அவன்..

மாமா என்ற அழைப்பில் நிமிர்ந்தவன் முகச்சுழிப்போடு மீண்டும் குனிந்து இன்டர் காமை எடுத்தான்..

"அறிவில்லையா உங்களுக்கு..! யார் வந்தாலும் உள்ள அனுப்பிடுவீங்களா..? என்கிட்ட அனுமதி கேட்கணும்னு தெரியாதா..!" பற்களை கடித்து தன் கோபத்தை வெளிப்படுத்தியவன் மீண்டும் தன் வேலையில் கவனமானான்..

வஞ்சி உதடு கடித்து அழுகையை அடக்கி கொண்டாள்..

"மாமா நீங்க சரியாவே சாப்பிடறது இல்லன்னு அப்பத்தா சொல்லுச்சு.. உங்களுக்கு பிடிச்சதெல்லாம் சமைச்சு கொண்டு வந்துருக்கேன்.. ஒரு வாய் என் கையால சாப்டறியளா.." பரிதாபமாக அவள் கேட்டு நிற்க தேவரா பதில் சொல்லவில்லை..

"மாமா.. இப்படியெல்லாம் நீங்க என்னைய வெறுத்து ஒதுக்காதிங்க.. மனசு ரொம்ப சங்கடப்படுது.. உங்களுக்காக பார்த்து பார்த்து பிடித்ததையெல்லாம் சமைச்சு கொண்டாந்துருக்கேன்.. தயவு செஞ்சு ஒருவாய் சாப்பிடுங்க..

ஆழ்ந்த மூச்செடுத்தான் ராயன்..

"ஒரு காலத்துல பிடிக்கும்னு ரசிச்சதெல்லாம் இப்ப பார்க்க கூட பிடிக்கல.. குமட்டிக்கிட்டு வருது.." என்றான் அவளை நிமிர்ந்து பார்க்காமல்..

டிபன் கேரியர் கைநழுவியது.. நல்ல வேளையாக கீழே போடாமல் இறுக பிடித்துக் கொண்டாள் வஞ்சி..

மறுபடியும் இன்டர் காம் ஒலிக்க போனை எடுத்தான்..

அந்த பக்கம் என்ன சொல்லப்பட்டதோ.. "இத பாருங்க சஞ்சனாவுக்காக என்கிட்ட அனுமதி கேட்கணும்னு அவசியமே இல்லை.. நேரடியா உள்ள அனுப்பிடுங்க புரிஞ்சுதா அவங்கள காக்க வைக்க கூடாது.." அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தான்..

"மாமா..!"

ப்ச்.. போறியா இங்கிருந்து.. நேரங்கெட்ட நேரத்தில வந்து எரிச்சல் பண்ணிக்கிட்டு.." முகம் அத்தனை வெறுப்பை சுமந்திருந்தது..

"தேவரா..!" அழைத்துக் கொண்டு சஞ்சனா அங்கே வர சூரியன் போல மலர்ந்து சிரித்தான் தேவராயன்..

வெயிலுக்கு இதமான பழரசம் போல் தித்திப்பாக தெரிந்தாள் சஞ்சனா..

"உங்களுக்காக வீட்டிலிருந்து சாப்பாடு கொண்டு வந்துருக்கேன்.. மெனு லிஸ்ட் நானே ப்ரிப்பேர் பண்ணி உங்களுக்காக சமைக்க சொன்னேன்..! நீங்க கண்டிப்பா சாப்பிடணும்.." சஞ்சனா கொஞ்சி கொஞ்சி பேசவும்..

"ஹான்.. அஞ்சே நிமிஷம்.. கொஞ்சம் வேலை இருக்குது முடிச்சுட்டு வந்துடறேன்.." என்று கோப்பை எடுத்தான் அவன்..

"நோ..‌நோ.. எல்லாம் ஆறிப் போயிடும்.. நீங்க முதல்ல வாங்க.. சாப்பிடாம வேலை செஞ்சு அப்படி என்னத்த சாதிக்க போறீங்க.. டைமுக்கு சாப்பிடணும்.." சஞ்சனா அவன் கையை பற்றி அழைத்துச் செல்ல தாங்க முடியாத வலியுடன்.. மூடிய கண்ணாடி அறைக்குள் தன்னந்தனியாக நின்று கொண்டிருந்தாள் வஞ்சி..

தொடரும்..
Vanji ku thevai than....
Abortion anathuku feel panalam thapu ila
Ana ah devara ah theriju thapu panalaye ....
Devara ah mothama avoid Pani iruka.ah kudathu vanji....devara ah idathula ah irunthu think Pani pakanum...
 
Active member
Joined
Jan 16, 2023
Messages
120
தன் செய்கையால் வஞ்சி அதிர்ச்சி அடைந்ததையோ அங்கேயே நின்று அழுது கொண்டிருந்ததையோ கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் சஞ்சனாவை இழுத்துக் கொண்டு அவ்விடத்திலிருந்து நகர்ந்திருந்தான் தேவரா.. சஞ்சனாதான் வஞ்சி மீது தோன்றிய பரிதாப உணர்ச்சியில் அவளை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே சென்றாள்..

வஞ்சி அங்கிருந்து நகரவில்லை.. தலை குனிந்தபடி அப்படியே சிலையாக நின்றிருந்தாள்..

"என்னடி நான் சொன்னப்ப நம்பாம அப்படியே சிலித்துக்கிட்டு என் புருஷன்
தான் எனக்கு மட்டும்தான்னு ஏக வசனம் பேசிக்கிட்டு திரிஞ்சியே..! இப்ப தெரியுதா உன் புருஷனோட பவுசு.. உன் புருஷன் மட்டுமில்ல.. இந்த உலகத்துல அம்புட்டு ஆம்பளைங்களும் அப்படித்தான்.." என்று வெற்றிலையால் சிவந்த உதட்டை நாலா பக்கமும் இழுத்தபடி அங்கு வந்து நின்றாள் அழகி..

வஞ்சி மௌனமாக நிமிர்ந்து பார்த்தாள்..

"எத்தனை முறை படிச்சு படிச்சு சொல்லியிருப்பேன்.. சூதானமா இருந்துக்க.. வாழ்க்கைய கெட்டியா பிடிச்சுக்கன்னு.. கேட்டியாடி மடச் சிறுக்கி.." நாக்கை வெளியே நீட்டியயபடி தலையிலடித்துக் கொண்டாள்..

"அதுக்காக மாமா என்னைய இப்படி அழவெச்சுட்டு இன்னொருத்தி கைய புடிச்சுகிட்டு பகுமானமா போறதல்லாம் சரியா..?" வஞ்சி விம்மினாள்..!

"நீ உன்னை கட்டி பிடிக்க வுட்டுருந்தா அவன் ஏன்டி இன்னொருத்தி கைய புடிச்சுகிட்டு போக போறான்..! புருஷன் மேல கோவப்பட்டு நீ போய் உன் வூட்டுல போய் சாலியா உக்காந்துட்ட.. ஆனா உன்னைய விட்டு பிரிஞ்சு மனசாலயும் உடம்பாலயும் அவன் தவிச்ச தவிப்பு எனக்கு தானடி தெரியும்..! நடுசாமத்துல பச்ச தண்ணிய உடம்புல ஊத்திக்கிட்டு அவன் வெட்ட வெளியில படுக்கும் போது என் வயிறெல்லாம் பத்திகிட்டு எரியும்.. முழுசா அரைமணி நேரம் நீ உன் மாமியார் காரி கிட்ட பேசிகிட்டு நின்னாலே பொறுக்காம சொரண்டி சொரண்டி கூப்பிடுறவன் இத்தனை நாள் உன்னைய எப்படி வுட்டுட்டு இருப்பான்னு கொஞ்சமாச்சும் கவலைப்பட்டியாடி..! வகை தொகையா வீட்டுல சமைச்சு போட்டாலும் சோறு உங்காம.. தூக்கம் இல்லாம.. உடம்பையும் மனசையும் வருத்திகிட்டு உன் நெனப்பால அவன் செத்துப் போகணும்னு நினைக்கிறியாக்கும்..!"

"ஐயோ அப்பத்தா..!" பதறி போனாள் வஞ்சி..

"பொண்டாட்டியோட அன்பு அனுசரணையும் கிடைக்காம உடைசஞ்சு போயிருக்கறவன் ஆதரவா இன்னொரு தோள் கிடைச்சா சாயத்தான் செய்வான்.. பொம்பள தனியா பொழச்சிக்குவா.. ஆனா ஒரு ஆம்பளையால பொம்பள துணை இல்லாம வாழவே முடியாது.. பொம்ளைக்கு ஆயிரம் தேவ.. பூவு புடவை நகைநட்டுன்னு.. ஆம்பளைக்கு ஒரே தேவைதான்.. கட்டுன பொண்டாட்டி தான் புருஷன புரிஞ்சு நடந்துக்கணும்..! அந்த புள்ளைக்கு அவன் மனசை புரிஞ்சிக்க தெரிஞ்சுருக்கு.. அன்பு காட்டுது.. அவனும் அந்த புள்ள பின்னாடியே ஓடுறான்.. இதையெல்லாம் நீ செஞ்சிருக்கணும்.. தப்பு பண்ணிட்டு இப்ப காலம் கடந்து வந்து மாமன தேடி கண்ணீர் வடிச்சா ஆச்சா.. அவன் சந்தோஷமா வாழனும்னு நினைச்சா பேசாம அவனை விட்டு விலகிடு.. என்னால அவ்வளவு தான் சொல்ல முடியும்.."

அப்பத்தாவின் வார்த்தையில் தாங்க முடியாத அளவிற்கு அழுகை பொங்கியது..

"அதெப்படி.. செத்தாலும் அவர் மடியிலதான் என் உசுரு போகும்.. விலகனுமாமே..! பேசுது பாரு.. கோட்டிக்கார கிழவி..!"உதட்டை சுழித்து மேல் மூச்சு வாங்கினாள் வஞ்சி..

'உன் நல்லதுக்கு தான் சொல்லுதேன்.. திரும்பத் திரும்ப அவன் கிட்ட போய் வாங்கி கட்டிக்காத..! அவன் மனசுல நீ இல்ல.. சொல்லும் போதே புரிஞ்சுக்க..!"

"ஆனா என் மனசு முழுக்க அவருதான் இருக்காரு திட்டுனாலும் சரி, அடிச்சாலும் சரி.. இனி என் மாமனை விட்டு போக மாட்டேன்.."

"அப்ப அவன் நல்லா எட்டி உதைப்பான் வாங்கிக்க..! இங்க பாரு உன்னை கஷ்டப்படுத்தவோ இல்ல வெறுப்பேத்தவோ இப்படி சொல்லல.. சின்ன வயசுல இருந்து அவனைத் தூக்கி வளர்த்த அப்பத்தா சொல்லுதேன்.. என்னய விட அவன இந்த உலகத்தில் நல்லா புரிஞ்சு வைச்சிருக்கறவ வேற எவளும் இல்ல.. உன் விஷயத்துல அவனுக்கு மனசு வுட்டுப் போச்சு.. தேவரா நொந்து போய்ட்டான்.. மறுபடியும் உன் கூட சேர்ந்து வாழுவான்னு எனக்கு தோணல.. அந்த டாக்டர் புள்ளைய பார்க்கும் போது தான் இப்ப கொஞ்சம் சிரிச்சு பேசுறான்.. திரும்பத் திரும்ப வந்து அவனை தொந்தரவு பண்ணி எல்லாத்தையும் கெடுத்து வுட்டுடாத..! நான் சொல்றது உனக்கு புரியும்னு நினைக்கேன்.." இறங்கிய குரலில் சொல்லிவிட்டு அப்பத்தா வெறுங்காலோடு பாறையின் மீது நடந்து செல்ல.. அங்கேயே சரிந்து அமர்ந்து முகத்தை மூடிக்கொண்டு குலுங்கி அழுதாள் வஞ்சி..

"ஹலோ சார் இஸ் திஸ் கண்ணபிரான்..?" பெண்குரல் நேர்கோடாக பேசியது..

"ஆமா சொல்லுங்க..!" ஆண்மையான அவன் குரல் தற்போது பிசிறு தட்டுகிறது..

"நான் தீபா ஹரிச்சந்திரன்.. ஹாஸ்பிடல் ரெனவேட் பண்றத பத்தி உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்..! பிளான் எல்லாம் ரெடி பண்ணிட்டோம்.. உங்க வைஃப் கிட்ட தெளிவாக எல்லாத்தையும் எக்ஸ்பிளைன் பண்ணியாச்சு.. நீங்க ஒரு முறை பார்த்து ஓகே பண்ணிட்டா வொர்க் ஸ்டார்ட் பண்ணிடலாம்..! நேர்ல வந்து உங்களை மீட் பண்ணலாமா..?"

"என் மனைவிக்கு எல்லாம் ஓகே தானே..!"

"ஐடியா கொடுத்து எக்ஸிகியூட் பண்ண சொன்னதே அவங்கதான்..! இருந்தாலும் சேர்மன் உங்ககிட்ட ஒரு வார்த்தை பேசிடனும் இல்லையா..?"

என்கிட்ட பேச வேண்டிய "அவசியமே இல்லை.. அவ சொன்னா சரியாத்தான் இருக்கும்.. நீங்க கையெழுத்து போட வேண்டிய காகிதங்களை மட்டும் அவ கிட்ட கொடுத்தனுப்புங்க.. கையெழுத்து போட்டு தந்துடறேன்.. எனக்கு கொஞ்சம் உடம்புக்கு சரியில்லை.. தனியா இருக்கணும்னு விரும்பறேன்.. வேற ஏதாவது பேச வேண்டி இருக்குதா..!"

"இல்ல சார்.. டாக்குமெண்ட் சைன் பண்ணி கொடுத்துட்டா போதும்.. மேலிடத்துல அப்ரூவல் வாங்கி வொர்க் ஸ்டார்ட் பண்ணிடலாம்.. தேங்க்யூ.." அழைப்பு துண்டிக்கப்பட்டது..

போனை வெறித்துப் பார்த்தவன் பெருமூச்சு விட்டபடி எழுந்து கண்ணாடியின் பக்கத்தில் வந்து நின்றான்..

கட்டுடல் தேகம் மெலிந்து கண்களில் கருவளையம் விழுந்து.. அவன் கோலம் அவனுக்கே அச்சத்தை தர.. சட்டென திரும்பிக்கொண்டான்..

சிறுநீர் நிறம் மாறி..‌ அடிக்கடி வயிற்றுப்போக்கு வாந்தி.. நெஞ்சு எரிச்சல் என அவன் உடம்பே கோளாறுகளால் திணறியது..

மீண்டும் தலை சுற்றுவது போல் தோன்ற கட்டிலில் வந்து அமர்ந்தான்..

பாக்கியம்.. வஞ்சிக்கொடி யாரையும் அறைக்குள் வர விடுவதில்லை..

பொய்கை வடிவேலன் மட்டும் சற்று கவலையோடு "அப்பா உங்களுக்கு என்னதான் ஆச்சு ஏன் இப்படி இருக்கீங்க.." என்று ஒன்றும் புரியாமல் கேட்டுக் கொண்டிருப்பான்..

"அப்பாவுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை..! சீக்கிரம் எல்லாம் சரியாகிடும்" என்று மகனின் தலையை தடவி கொடுப்பான் கண்ணபிரான்..

ஆக்ரோஷம்.. ஆணவம் அனைத்தும் இப்போது குறைந்திருக்கிறது..

இரண்டு பக்கங்களில் எழுதப்பட்ட டைரி இன்னும் அவளால் படிக்கப்படாமல் கட்டிலின் மூலையில் கிடக்கிறது..

உணவை எடுத்து வருகிறாள் கண்ணகி.. அவன் வாந்தி எடுத்தால் கையில் தாங்கி சுத்தம் செய்து உடைமாற்றி விடுகிறாள்..! தலை வலிக்கிறது என்றால் சூடாக காபி தந்து தலையை அழுத்தி விடுகிறாள்.. மரத்து போன கால்களை இதமாக பிடித்து விடுகிறாள்..

விஷத்தை தந்தவளே இவள்தானே என்ற கோபத்தை தாண்டி மருந்தாக மாறியிருக்கும் அவள் பணிவிடைகளை மறுக்கவே முடியவில்லை அவனால்.. அவள் அனுசரனையும் ஆதரவு கண்ணபிரானுக்கு தேவைப்பட்டது..

ஆனால் அவள்..?

உணர்ச்சிகளை துடைத்துவிட்டு தெளிவாக பேசுகிறாள்.. அவன் கோபப்பட்டாலும் கத்தினாலும் பயப்படாமல் காலம் கடந்த ஞானியை போல் நிதானமாக கண்ணபிரானை கையாளுகிறாள்..

மோசமாகி கொண்டிருக்கும் அவன் உடல் நிலையை எண்ணி கவலை கொள்ளுகிறாளா..? அவனுக்கு தெரியவில்லை.‌. அவள் கண்களை ஆராய்கிறான்.. அதில் எந்த உணர்வுகளையும் படிக்க முடியவில்லை..!

"ஏன் அந்த டைரிய படிக்கல.. நான் செத்த பிறகு படிக்கலாம்னு காத்திருக்கியா..?" கட்டிலில் சாய்ந்து அமர்ந்தபடி அவளிடம் எப்போதும் பேசும் அதே தொனியில்தான் கேட்டான்..

"எனக்கு நேரமே இல்லை.. பார்க்க வேண்டிய வேலைகள் நிறைய இருக்குதே..!"

"எனக்கும் நேரம் குறைஞ்சுக்கிட்டே வருது.. படிக்க வேண்டியதை படிச்சிடு.. அப்புறம் உன்னோட விருப்பம்.." அவளுக்கு முதுகு காட்டி திரும்பி படுத்து கொண்டான்..

ஒரு சில கணங்கள் அவனையே கூர்மையாய் பார்த்திருந்தவள். அந்த டைரியை எடுத்து பிரித்தாள்..

அவன் வருவதற்கு முன் உறங்கி விட்டிருந்ததால் முகத்தில் ஒரு பக்கெட் தண்ணீரை அவள் மீது ஊற்றியதை பற்றி எழுதியிருந்தான்.. பாக்கியம் தந்த புடவையை உருவி வீசிவிட்டு கர்ப்பிணியானவளை மழையில் நிற்க வைத்ததைப் பற்றி எழுதியிருந்தான்..

கையேந்தி யாசிப்பவருக்கும் கூட தன்மானம் உண்டு.. வீசி எறிந்தால் யாரும் பொறுக்கிக் கொள்வதில்லை..!

ஒவ்வொரு முறை தண்ணீரில் நனைந்து உடல் வெடவெடக்கும் போதும்.. இந்த குளிரையும் உடல் வலியையும் விட அவமானமும்..‌ அச்சமும் தான் நூறு முறை என்னை கிழித்து போடுகின்றன..

குளிரை சுருட்டி கொண்டு உடலுக்கு வெப்பத்தை தரப்போகும் விடியல் எப்போது..? காத்திருந்தது காலை பொழுதுக்காக மட்டுமல்ல.. என் வாழ்க்கை மலர்ச்சிக்காகவும் தான்..!

ஆனால் அப்படி ஒரு மாயவலை என்றுமே கிட்டாது என்று தெரிந்த போது.. வாழவே தகுதி இல்லை என்று கொத்து கொத்தாக உயிரை மாய்த்துக் கொண்டிருக்கும் ஏதோ ஒரு நாட்டு அகதிகளோடு என்னையும் சேர்த்துக் கொண்டேன்..‌

தினம் சித்திரவதை தொடரும் என்று தெரிந்த பின்னும் கூட.. அசராமல் வாழ்க்கையை எதிர்கொள்ளும் எனக்கும் இரும்பு பெண்மணி என்ற பட்டத்தை கொடுக்கலாம்..‌

அன்பும் காதலும் தேவையில்லை.. சக மனுஷியாய் கொஞ்சம் இரக்கமும்.. இந்த வீட்டு வளர்ப்பு பிராணிக்கு தரப்படும் ஒரு துளி மரியாதையும் கூட‌ தீவிரமாக மறுக்கப்படும் உன் மனதில் நான் எந்த மாதிரியான உயிரற்ற பொருளாய் சேர்ந்திருக்கிறேன் என்று தெரியவில்லை..

உன் வகையறாவில் பொருளுக்கும் கூட மதிப்பு உண்டு..‌

உன் வீட்டு வேலையாட்களுக்கும் கூட பாராட்டு உண்டு..

விருந்து சாப்பாட்டுக்காகவும் பகட்டான துணிமணிகளுக்காகவும் தான் இந்த வாழ்க்கை என்றால்.. உன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டிய அவசியமே இல்லை..!

கதவைத் தட்டி விட்டு வெளியே நின்றவனுக்கு புன்னகையோடு கதவை திறந்து விட்டிருந்தால் போதும்..!

விலைமதிப்பில்லாத வாழ்க்கையை தந்து விட்டதாக மார் தட்டிக் கொள்ளும் உனக்கு நான் சொல்ல விரும்புவது..

உன் பழிவாங்கும் திருப்திக்காக நான் இழந்த நிம்மதிக்கும் காவு கொடுத்த சந்தோஷத்திற்கும் விலையும் மதிப்பும் அதிகம்..

ஒவ்வொரு முறை நீ சித்திரவதை செய்யும்போதும் ஆறாக பெருகிவரும் கண்ணீரில் அலட்சியமாக கால்நனைத்து விட்டு செல்லும்போது ஒரு முறையாவது யோசித்திருக்கிறாயா..!

கொத்தடிமைகளுக்கும் வலிக்கும் என்று..!

- கண்ணகி..

டைரியை மூடி வைத்தாள் கண்ணகி..

"பரவாயில்லை குறைந்தபட்சம் பணத்துக்காகவும்.. இந்த சொகுசு வாழ்க்கைக்காகவும் உங்களை கல்யாணம் பண்ணிக்கலைன்னு புரிஞ்சுக்கிட்டீங்களே..?" அவள் இதழ்கள் வளைந்தன..

"நான் எதுக்காக புரிஞ்சுக்கணும்.. கண்ணகி ஸ்தானத்திலிருந்து யோசிக்க சொன்னே.. யோசிச்சு எழுதி வச்சுட்டேன்.. சரியா இருந்தா அடுத்த பக்கம் எழுதுவேன்.. இல்லனா கிழிச்சு போடு.. மறுபடியும் அதை எழுத முயற்சி பண்ணுறேன் அவ்வளவுதான்.." எதற்கெடுத்தாலும் கையை ஓங்கும் கண்ணபிரான் இப்போது அமைதியாக பேசிக் கொண்டிருந்தான்..

கண்ணகியை திரும்பி கூட பார்க்கவில்லை..

ஒரு சில கணங்கள் அங்கேயே அமைதியாக நின்றிருந்த கண்ணகி பின் அந்த அறையை விட்டு வெளியேறி சென்றிருந்தாள்..

முதுகு காட்டி படுத்திருந்தவன்.. "இல்ல நான் அப்படி சொல்ல வரல..! என் மனசுல பட்டதை.." என்று திரும்பிப் பார்க்க கண்ணகி அங்கு இல்லை..

"கண்ணகி..!" என்று சத்தமாக அழைத்தான்.. குரல் சுருதி கூடினாலும் அந்த அழைப்பு இத்தனை வருட தாம்பத்திய வாழ்க்கையிலிருந்து முற்றிலும் வேறுபட்ட அழைப்பு..

ஆனால் அந்த மாறுபட்ட குரலையோ அவன் பேச்சையோ செவி கொடுத்து கேட்க கண்ணகி அங்கு இல்லை..!

அமைதியாக டைரியை எடுத்து வைத்துக்கொண்டு.. தான் எழுதிய பக்கங்களை மீண்டும் படித்தான் கண்ணபிரான்..

மிகப்பெரிய டிபன் கேரியரோடு தேவராயனின் தொழிற்சாலைக்கு வந்திருந்தாள் வஞ்சி..

கண்ணாடி கூண்டுக்குள் அமர்ந்து நோட்டுப் புத்தகத்தை திருப்பிக் கொண்டிருந்தான் அவன்..

மாமா என்ற அழைப்பில் நிமிர்ந்தவன் முகச்சுழிப்போடு மீண்டும் குனிந்து இன்டர் காமை எடுத்தான்..

"அறிவில்லையா உங்களுக்கு..! யார் வந்தாலும் உள்ள அனுப்பிடுவீங்களா..? என்கிட்ட அனுமதி கேட்கணும்னு தெரியாதா..!" பற்களை கடித்து தன் கோபத்தை வெளிப்படுத்தியவன் மீண்டும் தன் வேலையில் கவனமானான்..

வஞ்சி உதடு கடித்து அழுகையை அடக்கி கொண்டாள்..

"மாமா நீங்க சரியாவே சாப்பிடறது இல்லன்னு அப்பத்தா சொல்லுச்சு.. உங்களுக்கு பிடிச்சதெல்லாம் சமைச்சு கொண்டு வந்துருக்கேன்.. ஒரு வாய் என் கையால சாப்டறியளா.." பரிதாபமாக அவள் கேட்டு நிற்க தேவரா பதில் சொல்லவில்லை..

"மாமா.. இப்படியெல்லாம் நீங்க என்னைய வெறுத்து ஒதுக்காதிங்க.. மனசு ரொம்ப சங்கடப்படுது.. உங்களுக்காக பார்த்து பார்த்து பிடித்ததையெல்லாம் சமைச்சு கொண்டாந்துருக்கேன்.. தயவு செஞ்சு ஒருவாய் சாப்பிடுங்க..

ஆழ்ந்த மூச்செடுத்தான் ராயன்..

"ஒரு காலத்துல பிடிக்கும்னு ரசிச்சதெல்லாம் இப்ப பார்க்க கூட பிடிக்கல.. குமட்டிக்கிட்டு வருது.." என்றான் அவளை நிமிர்ந்து பார்க்காமல்..

டிபன் கேரியர் கைநழுவியது.. நல்ல வேளையாக கீழே போடாமல் இறுக பிடித்துக் கொண்டாள் வஞ்சி..

மறுபடியும் இன்டர் காம் ஒலிக்க போனை எடுத்தான்..

அந்த பக்கம் என்ன சொல்லப்பட்டதோ.. "இத பாருங்க சஞ்சனாவுக்காக என்கிட்ட அனுமதி கேட்கணும்னு அவசியமே இல்லை.. நேரடியா உள்ள அனுப்பிடுங்க புரிஞ்சுதா அவங்கள காக்க வைக்க கூடாது.." அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தான்..

"மாமா..!"

ப்ச்.. போறியா இங்கிருந்து.. நேரங்கெட்ட நேரத்தில வந்து எரிச்சல் பண்ணிக்கிட்டு.." முகம் அத்தனை வெறுப்பை சுமந்திருந்தது..

"தேவரா..!" அழைத்துக் கொண்டு சஞ்சனா அங்கே வர சூரியன் போல மலர்ந்து சிரித்தான் தேவராயன்..

வெயிலுக்கு இதமான பழரசம் போல் தித்திப்பாக தெரிந்தாள் சஞ்சனா..

"உங்களுக்காக வீட்டிலிருந்து சாப்பாடு கொண்டு வந்துருக்கேன்.. மெனு லிஸ்ட் நானே ப்ரிப்பேர் பண்ணி உங்களுக்காக சமைக்க சொன்னேன்..! நீங்க கண்டிப்பா சாப்பிடணும்.." சஞ்சனா கொஞ்சி கொஞ்சி பேசவும்..

"ஹான்.. அஞ்சே நிமிஷம்.. கொஞ்சம் வேலை இருக்குது முடிச்சுட்டு வந்துடறேன்.." என்று கோப்பை எடுத்தான் அவன்..

"நோ..‌நோ.. எல்லாம் ஆறிப் போயிடும்.. நீங்க முதல்ல வாங்க.. சாப்பிடாம வேலை செஞ்சு அப்படி என்னத்த சாதிக்க போறீங்க.. டைமுக்கு சாப்பிடணும்.." சஞ்சனா அவன் கையை பற்றி அழைத்துச் செல்ல தாங்க முடியாத வலியுடன்.. மூடிய கண்ணாடி அறைக்குள் தன்னந்தனியாக நின்று கொண்டிருந்தாள் வஞ்சி..

தொடரும்..
😔😔😔😔😔
 
Member
Joined
Mar 17, 2024
Messages
9
இந்த கதையில் எந்த இடத்திலும் அவன் அவளோட மனச புரிஞ்சி சமாதானம் படுத்தவில்லை பாகுற நேரம் ஃபுல்லா உடம்பு மேல் தான் எண்ணம் இருக்கு. அவளோட மனக்குமுறலை காது கொடுத்து கூட கேட்கவில்லை. எப்போ பாரு அவளோட எண்ணத்தை உடல் ரீதியாக திசை திருப்பி கொண்டு காரியம் சாதிக்க பார்க்கிறேன். இதற்கு பெயர் ஆத்திரத்தில் வார்த்தை விட்டுவிட்டேன் சூப்பர். இதுல ஊருல இருக்குறவங்க சபோட் வேற. நல்ல தங்கமான புருசன் பட்டம் வேற கண்ணபிரான் போல ஆதிக்கவாதி கூட திருத்திடலாம். கிருஷ்ணா போல ஆண்கள் ஸ்லோ பாய்சன் போல. கண்ணபிரான் கண்ணகியை எவளோ கேவலமா நடத்தினாலும் ஒரு நாளும் அவள் கண் பார்க்க வேற பெண் கூட கேவலமா நடந்தது இல்லை. இவன் காதல் மனைவிக்கு குடுத்த பரிசு அபாரம். காதல் என்பது தான் அனுபவித்த வலியை நாம் நேசிபவருக்கு கொடுக்காமல் இருப்பது தான். கிருஷ்ணா போல ஆண்களுக்கு வஞ்சி போல பணம் படைத்த பெண் கிடைத்தால் காலில் போட்டு மிதிக்க தோன்றும் போல அதைத்தான் அவன் அவளுக்கு குடுத்த பரிசு திருமணம் என்ற பெயரில். சனாமா தயவு செஞ்சு கிருஷ்ணா உடைய இந்த செயலை மட்டும் நியாயம் படுத்திடாதிங்க pls காதல்காக எவளோ வேணும்னாலும் எறங்கி போகலாம். ஆனா சுயமரியாதை ரொம்ப முக்கியம் குறிப்பா பெண்களுக்கு திருமண வாழ்க்கையில்.. அவளுக்கு அவங்க அண்ணா மாப்பிளை பாகுறனு தெரிஞ்சப்ப ஓடி வந்தான் அவ அப்போ அவன இவளோ மோசமாக நடத்தவில்லை. அவன் கண் பார்க்க ஜோடியாக திரியவில்லை. கிருஷ்ணா காதலனாக கணவனாக தகப்பனாக ஒரு மோசமான முன் உதாரணம்.
நாங்களும் இத தான் எதிர்ப்பாக்குறோம் அவன் கஷ்டப்பட்டு சம்பாதிச்சு கட்டுன வீட்டுக்கே இவ பெயர் வச்சதுக்கு அப்றம் கூட இவனோட காதல் புரியாத மனைவி தேவராவுக்கு தேவையில்ல... ஒரு ஆணோட காதல் காமமும் சேர்ந்து தான் இருக்கும் அவங்க படைப்பே இப்படி தான், வெகு சிலர் தான் இதுல இருந்து வேறுபடுவாங்க, அத கூட புரிஞ்சுக்காத இவளுக்கு வேற ஜோடிய சேர்த்து வச்சா சந்தோசம் தான்... தேவரா deserves better
 
Active member
Joined
Jan 18, 2023
Messages
124
💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝👌💝💝💝💝💝🙏🙏💝💝👌👌👌👌👌🤩🤩🤩🤩🤩🤩🤩🤩👌👌👌🎉🎉🎉💝💝💝🎉🎉💝💝💝🙏🙏🙏💝👌🌹🌹🌹🪷🪷👍🏼⭐👍🏼👍🏼🎉💝💝🎉🎉🎉🎉
 
New member
Joined
Apr 19, 2025
Messages
3
வஞ்சி கோட்டை to சஞ்சு கோட்டை அவளோ தான் உங்க தேவரா deserve better... Name board mathuna avalo than unga hero love
 
Active member
Joined
Sep 14, 2023
Messages
150
ராயன் ஆ இது..... என்னால் நம்ப முடியவில்லை......😳😳😳😳😳😳
 
New member
Joined
Jan 19, 2023
Messages
9
சஞ்சனா தேவரா பண்றது கேவலமா இருக்கு. வஞ்சியை வரவழைக்க பண்றானா இல்லை உண்மையாவே அப்பத்தா சொன்ன போல தேவைகள் மாறிப்போச்சோ என்னவோ! தேவராவும் சராசரி ஆண் தானே. வஞ்சி சராசரி பெண்ணா குழந்தையை இழந்து வருந்திட்டே இருந்திருக்க கூடாது. உடனே குடும்பம் நடத்த போயிருக்கணும்.
Elarum madhirium devaravum adhey cheap ah na tecnic use pandrana...but indha vazhi sari ila...idhe madhiri vanjiku oru seen soninga apo matum devara poi adichu mirati mutham kuduthu urimaiya nila natuvaram but vanji matum soru aaki kondu vandhu samthana paduthuna "kumatikitu" varumam.... epavum ponunga Manasa varthaiyala nogadikuradhula angaluku nigar angaley....vanji ni thedi pogadha kadhal kathirika lam vitru vendam....
 
Top