• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 36

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
80
என் ராசாத்தி..! மருமகளுக்கு நெட்டி முறித்துச் செல்லம் கொஞ்சினாள் பாக்கியம்..

இப்படியே கம்பீரமா பெண் சிங்கம் மாதிரி நீ ஊரையே ஆளனும்.. இத்தனை நாள் வீட்டுக்குள்ளேயே முடங்கி சமையல்கட்டுக்குள்ளே தவமிருந்ததெல்லாம் போதும்.. இனி இந்த வேலையெல்லாம் நான் பார்த்துக்கறேன்.. நீ போய் ஊர் சோலிய பாரு..! அட கரண்டிய கீழ வையுங்கறேன்.. தளபுள தளபுளவென்று கொதித்துக் கொண்டிருந்த குழம்பை கிளறிக் கொண்டிருந்தவளின் கையிலிருந்து குழிக் கரண்டியை பிடுங்கினாள் பாக்கியம்..

"நேரமாகுது உங்க மகனுக்கு சுட சுட சாப்பாடு எடுத்துட்டு போய் பரிமாறணும்..!"

"அட அவன விடு..! ஆறிப்போன சோத்த தின்னா உசுரா போயிடும்.." என்றவளை திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு துணியால் பிடித்து குழம்பு பானையை பதமாக இறக்கி வைத்தாள் கண்ணகி..

"என்னடிம்மா உன் புருஷன் அறைய விட்டு வெளியவே வர மாட்டேங்குறான்.. நான் குரல் கொடுத்தாலும் உள்ள வராதீங்கன்னு காட்டு கத்தா கத்துறான்.. பேய் ஏதாச்சும் அடிச்சிருச்சா.. நீ இப்படி மாறிட்ட.. அவன் என்னடான்னா அப்படி மாறிட்டான்.. ஒண்ணுமே புரியலையே.. சோத்துல ஏதாவது வசிய மருந்த கலந்து குடுத்துட்டியா என்ன..?" கன்னத்தில் கை வைத்து கண்ணகியின் முகத்தை துருவியபடி பாக்கியம் கேட்க..

மெலிதாக சிரித்தாள் கண்ணகி..

"சோத்துல விஷத்தை கலந்து கொடுத்துட்டேன்.."

"அட சும்மா விளையாடாதடி..! நீயாவது உன் அருமை புருசனுக்கு விஷத்தை கலந்து குடுக்கிறதாவது.. பொய் சொன்னாலும் பொருந்துற மாதிரி சொல்லணும்.. எப்படியோ நீ வீட்டை விட்டு வெளியே வந்து தைரியமான பொம்பளையா ஊர் சனங்களுக்காக வேலை செய்யறதுல எனக்கு ரொம்ப சந்தோசம் ராசாத்தி.." பாக்கியத்தின் மனநிறைவை கீற்றான புன்னகையோடு பார்த்துக் கொண்டே பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினாள் கண்ணகி..

அறையை திறந்து கொண்டு அவள் உள்ளே நுழைய படுத்திருந்தவன் எழுந்து அமர்ந்தான்..

"சாப்பாடு எடுத்து வைக்கிறேன்.. வந்தீங்கன்னா சுட சுட சாப்பிடலாம்..! ஆறிப்போச்சுனா ருசி இருக்காது.."

என்றபடி தட்டை எடுத்து வைத்து நீளமான எவர்சில்வர் குவளையில் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தாள் கண்ணகி..

"நீ சமைச்சா அடுத்த நாள் கூட ருசியா இருக்கும் கண்ணகி..!" வித்தியாசமான குரலில் தண்ணீர் ஊற்றும் கரம் அப்படியே நின்றுவிட்டது..

மீண்டும் தன் வேலையை தொடர்ந்தவள்.. "இது என்ன புது சங்கதி..! மறுபடி என்னை வளைச்சு போட்டு வீழ்த்தறதுக்கான திட்டமா..?" இதழ்க்கடையில் ஏளன புன்னகையுடன் திரும்பி அவனை பார்த்தாள்..

"சொல்லனும்னு தோணுச்சு.. சொல்லிட்டேன்.. உன்கிட்ட இருந்து இரக்கத்த சம்பாதிக்கணும்னு எனக்கு எந்த எண்ணமும் இல்ல..!" என்றவன் எழுந்து வந்து அவள் பரிமாறிய உணவை உண்ண துவங்கினான்..

உண்ணவே முடியவில்லை.. உணவு குழாய்க்கு மேல் யாரோ கடினமான சிமெண்ட் தடுப்பை போட்டு அடைத்து வைத்ததை போல் விழுங்கிய உணவு உள்ளே இறங்க மறுத்தது..

என்ன சாப்பிடவே முடியலையா..!
புருவங்களை உயர்த்தினாள் கண்ணகி..

வீம்புக்காகவேனும் வலிய உணவை திணித்துக் கொண்டு குளியலறை சென்று குடங்குடமாக வாந்தி எடுத்தான் கண்ணபிரான்..

கண்ணகி உள்ளுக்குள் வந்து அவன் தலையை தாங்கி பிடிக்கவில்லை.. பதறி அழவில்லை.. வெளியே நின்று கைகளை கட்டிய படி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்..

சத்துக்கள் அனைத்தையும் இழந்து சோர்ந்து போனவனாக வெளியே வந்து இருக்கையில் அமர்ந்தவனுக்கு வெள்ளி குவளையில் மோரை ஊற்றி நீட்டினாள்..

"புளிப்பா வாய்க்கு நல்லா இருக்கும்.. குடிச்சிடுங்க கொஞ்சம் தெம்பா இருப்பீங்க..!" என்றதும் ஆழ்ந்து சிவந்த விழிகளோடு அவளைப் பார்த்துக் கொண்டே குவளையை வாங்கி பருக துவங்கினான் கண்ணபிரான்..

கண்ணகி அந்த பாத்திரங்களை எடுத்து போய் சுத்தம் செய்து திரும்பி வருவதற்குள் கட்டிலில் ஓய்வாக அமர்ந்திருந்தான் அவன்..

இஸ்திரி போடப்பட்ட உயர்ரக காட்டன் புடவையும்.. தூக்கி முடித்த கொண்டையும்.. வில்லாக வளைந்த புருவத்தின் இடையில் மிடுக்கையும் கொண்டு ஒரு ஆசிரியருக்கே உரிய தோரணையில் கம்பீரமாக நின்று கொண்டிருந்தவளை டைரியை புரட்டும் இடைவெளியில் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் கண்ணபிரான்..

"என்ன பாதிதான் எழுதி இருக்கீங்க..! மீதிய காணுமே..!" புருவங்கள் இடுங்கினாள் கண்ணகி..

"மீதிய என்னால் எழுத முடியல" என்று முகத்தை திருப்பிக் கொண்டான் அவன்..

முதல் இரண்டு வரிகளைப் படித்து பார்த்ததும் புரிந்து விட்டது .. உணவில் முடி தட்டுப்பட்ட அன்று நடந்த ஜீரணிக்க முடியாத சம்பவம்.. அவளுக்கு துளியும் விருப்பமில்லாத அந்தப் புணர்ச்சி..! எச்சில் விழுங்கியபடி கண்களை மூடித் திறந்தாள் கண்ணகி..

"எழுதி முடிங்க..!" டைரியை அவனிடம் நீட்டினாள்..‌

"நான்தான் எழுத முடியலன்னு சொல்லுறேனுல எனக்கு கொஞ்சம் அவகாசம் வேணும்.." கத்தினான்..

"இன்னைக்கு எழுதி முடிச்சா நிச்சயமா உங்களுக்கு சாதகமா நான் யோசிக்க வாய்ப்பு உண்டு.. உசுரு வாழனுமா வேணாமா..! யோசிங்க.." என்று சொல்லிவிட்டு சற்று தள்ளிப் போய் சோபாவில் அமர்ந்து கொண்டாள் கண்ணகி..

இப்போதெல்லாம் அவள் வெற்று தரையில் படுப்பதில்லை.. தனியாக சோபாவில் படுத்து கொள்கிறாள்..

அப்பாவும் மகனுமாக கட்டிலில் உருளுகிறார்கள்..

தன்மானத்திற்கும் தைரியத்திற்கும் தாய் பாசம் எந்த விதத்திலும் இடைஞ்சலாகி விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறாள்.. உள்ளுக்குள் துடித்து கண்ணீர் விடும் மனதை அடக்கிக் கொண்டு மகன் தன்னிடம் பேச வரும் அந்த நொடிக்காக காத்திருக்கிறாள்.. இன்று வரை அவளாக சென்று வடிவேலனிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை..

டைரியை எடுத்து எழுத ஆரம்பித்தான் கண்ணபிரான்..

அன்று அவனுக்குள் இன்பத்தை தந்து வெறியை தீர்த்துக் கொள்ள உதவிய அந்த உறவு இன்று கண்ணகியின் நிலையிலிருந்து யோசித்து உருக்கமாக அந்த சம்பவத்தை பற்றி எழுத முயலும் போது.. வலி.. வலி.. வலியை தவிர வேறு எதையும் தரவில்லை.. விரல்கள் இரும்பு குண்டாக கனத்து நிலைகுலைந்து எழுதுகோலை சுமக்க முடியாமல் தவறவிட்டது..

எப்பேற்பட்ட ஆண் மகனும் தவறை உணர்வதும் திருந்தி மன்னிப்பு கேட்பதும் இயல்பு..

ஆனால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் இடத்திலிருந்து யோசித்து அவளாகவே நிலைமாறி.. பட்ட துன்பங்களை தன் ஆன்மாவில் அனுபவித்து கலங்குவதெல்லாம் வரலாற்றில் கூட இடம்பெறாத நிகழ்வு..

கூடு விட்டு கூடு பாய்ந்தால் அச்சு பிசகாமல் ஒருவரின் வலியை அனுபவிக்கலாம்.. ஆனால் சாவு பயத்தை காட்டி தன் வலியை கண்ணபிரானிடம் உணரச் செய்திருந்தாள் கண்ணகி..

வெறும் கட்டாய உடலுறவு அவ்வளவுதானே.. அதிலும் அவளுக்கு பிடிக்காத நிலையில் நிகழ்ந்த தாம்பத்தியம்.. எளிதாக நான்கு வரிகளில் கிறுக்கி முடித்து விடலாம்..

ஆனால் அந்தக் கண்ணீர்.. ஒவ்வொரு அசைவிலும் அவள் முகத்தில் தெரிந்த பாவனை.. அனைத்தையும் உருக்கமாக ஒரு கதையாக வடிக்க வேண்டும்..‌

இதை கண்ணகி சொன்னால் எப்படி இருக்கும் என்று யோசித்து யோசித்துதான் ஒவ்வொரு சம்பவத்தையும் எழுதினான்.. அதன் மூலம் அவன் புரிந்து கொண்ட பாடங்கள் பற்பல..

ஆனால் இந்த சம்பவத்தை அப்படி எழுத முடியவில்லை.. டைரியை தூக்கிப் போட்டிருந்தான்..

"என்னால இதை எழுத முடியாது.."

"ஏன்..!"

"முடியாதுன்னா முடியாது அவ்வளவுதான்.."

எழுந்து வந்து அவனருகே நின்றாள் கண்ணகி..

"என் நிலையிலிருந்து யோசிச்சு பார்த்து எழுதவே உங்களுக்கு இம்புட்டு கஷ்டமா இருக்கே..! அந்த இடத்திலிருந்து சித்திரவதைய அனுபவிச்ச எனக்கு எப்படி இருக்கும்..!"

கண்ணபிரான் உணர்ச்சிகளை தொலைத்த விழிகளோடு அவளைப் பார்த்தான்..

"உடம்பு வலி ஒரு பொருட்டு இல்ல.. ஆனா மனசு.. அந்த அவமானம்..‌ அதுதான் வலிக்குது..‌ அறுவறுப்பா இருக்குது" கலங்கிய கண்களை கட்டுப்படுத்திக் கொண்டாள்..

கண்ணபிரான் பேசவில்லை..

"இதை எழுதினீங்கன்னா நிச்சயமா உங்களுக்கு.."

"நான் செத்துப் போனாலும் பரவாயில்லை.. இதை எழுத நான் தயாரா இல்ல..!" உறுதியாகச் சொன்னான் அவன்..

"கல்யாணத்துக்கு பிறகு பெரும்பாலான பெண்கள் இங்க கணவனால கற்பழிக்கத்தான் படுறாங்க.. ஒவ்வொரு ஆம்பளையும் அந்த பொண்ணோட நிலையிலிருந்து யோசிச்சு இப்படி ஒரு டைரி குறிப்பு எழுதி வச்சா.. நிச்சயமா அந்த பொம்பளைங்களுக்கு விமோசனம் கிடைக்கும் இல்ல.." கண்ணகி லேசாக சிரித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து செல்ல..

கண்ணகி..! என்றழைத்தான் கண்ணகி பிரான்..

கண்ணகி தலையை மட்டும் லேசாக அவன் பக்கம் திருப்பினாள்..

நீ விஷம் மூலமா என் உடம்ப மட்டும் கொல்லல.. எனக்குள்ள அரசனா இருந்த ஆணவமான கண்ண பிரானையும் மொத்தமா சிதைச்சு கொன்னுட்ட..!" அழுத்தமாக பற்களை கடித்தான்..‌ கொஞ்சம் கொஞ்சமாக தன்னையே இழந்து வரும் இந்த புரியாத நிலையை அவனால் ஏற்க முடியவில்லை.. உண்மை உரைத்தாலும் இயல்பான ஆணவம் விட்டுத் தர மறுக்கிறது..

கண்ணகி அங்கிருந்து நகர்ந்து விட்டாள்..

சுகாதார மையத்தில் நான்கு மருத்துவர்களோடு மீட்டிங் பேசி முடித்துவிட்டு வெளியே வந்த கண்ணகியின் முன்பு வந்து நின்றாள் வஞ்சி..!

கண்ணகி அலட்டல் இல்லாத பார்வையோடு அவளை ஏறிட்டாள்..

"நீங்களும் என்னை ஏமாத்திட்டீங்க.."

"நான் என்ன செஞ்சேன்..?"

"அன்னைக்கு இதே ஆஸ்பத்திரியில உங்க கண்ணு முன்னாடிதான என் புருஷனும் அந்த டாக்டரும் கைய பிடிச்சுக்கிட்டு சோடியா சுத்தி திரிஞ்சாங்க..! ஒரு வார்த்தை இது தப்புன்னு நீங்க அவகளுக்கு புத்தி சொல்லி இருக்கலாமுல்ல?" கண்ணீர் நிறைந்த கண்களோடு குரல் தழுதழுத்தாள் வஞ்சி..

"உனக்காக நான் எதுக்கு பேசணும்..! உன் பிரச்சனைய நீதான் தீர்த்துக்கணும்.. என்னைக்காவது என் வாழ்க்கைக்காக உதவி வேணும்னு நான் உன்கிட்ட வந்து நின்னுருக்கேனா..?"

"என்ன அண்ணி நீங்களும் இப்படியே பேசுறீங்களே எல்லாருமே என்னை கை விட்டுட்டா அப்புறம் நான்.."

"போ..! இந்த நியாயத்தை எல்லாம் போய் உன் புருஷன் கிட்ட கேளு..! யாரும் புத்தி சொல்லி யாரையும் திருத்த முடியாது.. அவங்களா உணரனும்..‌ இப்ப கூட இன்னொரு பொண்ணு போட்டியா வந்துட்டான்னு தான இம்புட்டு கிடந்து குதிக்கற.. இல்லைனா நீ தேவராவை திரும்பி கூட பார்த்து இருக்க மாட்ட அப்படித்தானே..?" கடுமையின் சாயல் அவளிடம்..

கண்களை துடைத்துக் கொண்டு விரக்தியாக சிரித்தாள் வஞ்சி..

"அவரே என்னய புரிஞ்சுக்கல.. உங்களுக்கு மட்டும் எப்படி எடுத்து சொல்லி என் நிலைமையை புரிய வைக்க முடியும்.. நான் கோவமாத்தான் இருந்தேன் ஆனா ஒரு நாளும் என் புருஷன வெறுக்கல.. இன்னொருத்தனை கட்ட போறேன்னு தெரிஞ்சதும் என்கிட்ட வந்து சண்டை போட்ட அவருக்குள்ள இருந்த அதே உணர்வு எனக்குள்ள இருந்தா மட்டும் என்ன தப்புங்கறேன்.. இப்பவும் நான் அவர் பொண்டாட்டி தான்.. அவர்கிட்ட சண்டை போட எனக்கு எல்லா உரிமையும் இருக்குது.. எல்லாரும் என்னய கோவக்காரியாவும் தப்பானவளாவும் பார்த்து பழகிட்டிங்க.. இனி நான் எது செஞ்சாலும் உங்களுக்கு அப்படித்தான் தெரியும்..! விட்டுடுங்க என் விதி போல நடக்கட்டும்.." என்றுவிட்டு அங்கிருந்து விலகி நடந்தாள் வஞ்சி..!

மனம் கனத்து வீட்டுக்கு செல்ல மனமின்றி கோவிலை தாண்டிய பாறையின் நிழலில் குத்து காலிட்டு அமர்ந்து எதிர்காற்றை வெறித்திருந்தவள்

"வஞ்சி..!" மிக இனிமையான மென்மையான குரலில் நிமிர்ந்து பார்த்தாள்..

அவள் கண் முன்னே சஞ்சனா நின்றிருந்தாள்..

எழுந்து நின்றாள் வஞ்சி..! அவள் முகத்தில் கோபம் இல்லை.. ஆக்ரோஷம் இல்லை..‌ உணர்ச்சி துடைத்த முகத்துடன் சஞ்சனாவை ஏறிட்டாள்..

"உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பத்தி பேசணும்.." சஞ்சனா ஆரம்பிக்க..

"இல்ல நான்தான் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்னு இருந்தேன்..' என்று இடை மறித்தாள் வஞ்சி..

"தெரிஞ்சோ தெரியாமலோ மாமாவுக்கு உங்களை ரொம்ப பிடிச்சு போச்சு.. அவர் முடிவுக்கு மதிப்பு கொடுக்க வேண்டியது ஒரு பொண்டாட்டியா என்னோட கடமை.."

தலை தாழ்ந்து பேசிக் கொண்டிருந்தவளை ஒன்றும் புரியாமல் பார்த்தாள் சஞ்சனா..

"என் மாமா சந்தோஷமா இருந்தா எனக்கு அதுவே போதும்.. தயவு செஞ்சு நீங்க மாமாவையே கல்யாணம் பண்ணிக்கங்க.. நான் விலகிக்கறேன்.. இனி எப்பவும் உங்க நிம்மதிக்கு குறுக்க நிக்க மாட்டேன்.. இதை வேற வழி இல்லாம சோகமா சொல்லல.. என் மாமாவுக்காக சந்தோஷமாத்தான் சொல்லுறேன்.. அவருக்கு நான் சரியான மனைவியான நடந்துக்கல.. நீங்களாவது என் மாமாவை..‌"

"போதும் நிறுத்தறியா..?" சஞ்சனாவின் சினம் கலந்த குரலில் திடுக்கிட்டு நிமிர்ந்தாள் வஞ்சி..

"உனக்கென்ன பைத்தியமா புடிச்சிருக்கு.. உன் மனசுல நீ என்னதான் நினைச்சுட்டு இருக்க.. ஓ மை காட்.. உன்னோட ஹஸ்பண்ட் என்கிட்ட நெருக்கமா இருக்காரா..!" நம்ப முடியாமல் கோபத்தில் கன்றாள் சஞ்சனா..

வஞ்சிக்கு ஒன்றுமே புரியவில்லை..

"தேவரா ஒரு நல்ல கணவர்.. ஆனா அவரோட வாழ்க்கையை பங்கு போட்டுக்க கொஞ்சம் கூட தகுதியே இல்லாத மனைவி நீ..
அவரோட உயிரும் மனசும் உன்கிட்ட இருக்கு.. உனக்கு புரியலையா..!அப்புறம் நான் எப்படி அதை எடுத்துக்க முடியும்..?"

"மாமாதான் என்னை வேண்டாம்னு உதறித் தள்ளிட்டு விலகி போறாரே..! அவருக்கு என்னை பிடிக்கலயே.." கண்களில் கண்ணீர் வழிய நின்றாள் வஞ்சி..

"ஏய்.. உன் புருஷன் உன்னை அவாய்ட் பண்றாருன்னா என்ன காரணம்ன்னு யோசிக்க மாட்டியா..! எல்லா பிரச்சனையும் உன்னாலாதான்.. ஆனா அவருக்கு உன் மேல கொஞ்சம் கூட கோபம் இல்ல.."

"என்ன சொல்றீங்க எனக்கு ஒண்ணுமே புரியலையே.." சஞ்சனாவின் பேச்சில் கோபம் வரவில்லை குழப்பத்தோடு விழித்தாள்..

"ஒரு பொண்டாட்டியா நீ அவரை சரியாவே பாத்துக்கல.. உன்னால அவர் சரியா சாப்பிடாம குடிச்சு குடிச்சு உடம்பை கெடுத்துக்கிட்டு.. உன் புருஷனுக்கு மஞ்சகாமாலை வந்திருக்கு.. இப்ப எந்த ஸ்டேஜ்ல இருக்காருன்னே தெரியல.. பிளட் சாம்பிள் எடுத்து சிட்டில இருக்கிற லேப்ல டெஸ்ட் பண்ண குடுத்திருக்கோம்.. இன்னும் ரிசல்ட் வரல..!"

இருதயத்தில் கத்தியை பாய்ச்சியது போல் விக்கித்து போய் சிலையாக நின்றாள் வஞ்சி..

"உனக்கு இந்த விஷயம் தெரிஞ்சா நீ குற்ற உணர்ச்சியில துடிச்சு போடுவியாம்.. அதனால உன்கிட்ட சொல்ல கூடாதுன்னு உத்தரவு.."

"கூடவே இருந்து அவருக்கு டிரீட்மென்ட் கொடுத்துட்டு இருக்கேன்.. பத்தியமான சாப்பாடு மருந்துன்னு.. போற உயிரை புடிச்சு வச்சிருக்கேன்..

"பாவம்.. எனர்ஜி குறைவா இருக்கறதால சில நேரங்கள்ல அவரையும் அறியாமல் மயங்கிவிழ வாய்ப்பிருக்கு.. அதனால தான் சேஃப்டிக்காக அவர் கையை பிடிச்சிக்கிட்டே சுத்துறேன்..! இந்த விஷயம் எனக்கு மட்டும்தான் தெரியும்.. வீட்ல வேற யாருக்கும் தெரியாது.. சொன்னா எல்லாரும் பயந்துடுவாங்கன்னு சொல்லக்கூடாதுன்னு என்கிட்ட சத்தியம் வாங்கிட்டார்.. ஆனா உன்கிட்ட என்னால மறைக்க முடியல..!"

வஞ்சி ஈரமான கருவிழிகளை உருட்டி தீவிரமாக யோசித்தாள்.. மஞ்சள் நிறமான அந்த கண்களை பார்த்து விடக்கூடாது என்பதற்காகத்தான் தன்னை ஏறெடுத்து பார்க்காமல் தவிர்த்து முகத்தை திருப்பிக் கொண்டாரா..!

ரசிச்சு சாப்பிட்டதெல்லாம் இப்ப பிடிக்கவே மாட்டேங்குது. குமட்டிக்கிட்டு வருது.. என்று சொன்னது கூட உணவை தானா..?

"ஐயோ என்னய தான் சொல்லுறாருன்னு தப்பா நினைச்சுட்டேனே..!" நெற்றியில் அறைந்து கொண்டாள் வஞ்சி..

"உங்க பொண்டாட்டி மேல இவ்வளவு ஆசை வைச்சிருக்கற நீங்க ஏன் அந்த பொண்ண இப்படி அடிக்காத குறையா துரத்துறீங்கன்னு நான் கூட கேட்டேன்.."

"என் நிலைமை சரியா தெரியற வரைக்கும் வஞ்சி என்கிட்ட நெருங்கவே வேண்டாம்னு உன் புருஷன் சொன்ன போது அவர் கண்ணெல்லாம் கலங்கிடுச்சு.."

"வெறுத்து ஒதுக்கி தள்ளுற வலில கூட நீ தாங்கிக்குவியாம்.. ஆனா அவருக்கு ஏதாவது ஒன்னுன்னா நீ உயிரையே விட்டுடுவியாம்.. உன் புருஷன் தான் சொன்னார்.."

முகத்தை மூடிக்கொண்டு குலுங்கி அழுதாள் வஞ்சி..

"அவர் உன்னை தள்ளி நிறுத்த ஆயிரம் காரணங்கள் சொல்லலாம்.. ஆனா நீ அவர் பக்கத்துல இருந்தா தேவராயன் சீக்கிரமா குணமாகிடுவார்னு எனக்கு தோணுது.. ரிசல்ட் நாளைக்கு வந்துடும்.. அப்புறம்தான் ப்ராபர் டிரீட்மென்ட் ஸ்டார்ட் பண்ணனும்.. நான் சொல்றதை சொல்லிட்டேன்..‌ இனி உன் விருப்பம்.." வந்த வேலையை முடித்துவிட்டு திரும்பி நடந்தவள் ஒரு கணம் நின்றாள்..

வஞ்சி அழுவதை நிறுத்தவே இல்லை..

"அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்.. எனக்கு அடுத்த மாசம் கல்யாணம்.. என் வருங்கால கணவர் சிட்டி ஹாஸ்பிடல்ல டாக்டரா ஒர்க் பண்றார்.." விஷயத்தை சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்திருந்தாள் சஞ்சனா..

தொடரும்..
 
Last edited:
Active member
Joined
Sep 14, 2023
Messages
150
நான் நினைத்தது போல தான் ராயன் எப்போதும் ராயன் தான்... வஞ்சி மீது தீராத காதல் கொண்ட ராயன்.....😍😍😍😍😍
இதற்கு தான் கண்ணகி கூட ஊர் ஹாஸ்பிடல் நல்ல நவீன மயமக்கப்பட கலெக்டர் ககு மனு செய்தாலோ...🤔🤔🤔🤔🤔🤔🤔
ராயன் நல்ல படியாக குண மாகி வரணும்......
 
Active member
Joined
Nov 20, 2024
Messages
59
என் ராஜாத்தி..! மருமகளுக்கு நெட்டி முறித்துச் செல்லம் கொஞ்சினாள் பாக்கியம்..

இப்படியே கம்பீரமா பெண் சிங்கம் மாதிரி நீ ஊரையே ஆளனும்.. இத்தனை நாள் வீட்டுக்குள்ளேயே முடங்கி சமையல்கட்டுக்குள்ளே தவமிருந்ததெல்லாம் போதும்.. இனி இந்த வேலையெல்லாம் நான் பார்த்துக்கறேன்.. நீ போய் ஊர் சோலிய பாரு..! அட கரண்டிய கீழ வையுங்கறேன்.. தளபுள தளபுளவென்று கொதித்துக் கொண்டிருந்த குழம்பை கிளறிக் கொண்டிருந்தவளின் கையிலிருந்து குழிக் கரண்டியை பிடுங்கினாள் பாக்கியம்..

"நேரமாகுது உங்க மகனுக்கு சுட சுட சாப்பாடு எடுத்துட்டு போய் பரிமாறணும்..!"

"அட அவன விடு..! ஆறிப்போன சோத்த தின்னா உயிரா போயிடும்.." என்றவளை திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு துணியால் பிடித்து குழம்பு பானையை பதமாக இறக்கி வைத்தாள் கண்ணகி..

"என்னடிம்மா உன் புருஷன் அறைய விட்டு வெளியவே வர மாட்டேங்குறான்.. நான் குரல் கொடுத்தாலும் உள்ள வராதீங்கன்னு காட்டு கத்தா கத்துறான்.. பேய் ஏதாச்சும் அடிச்சிருச்சா.. நீ இப்படி மாறிட்ட.. அவன் என்னடான்னா அப்படி மாறிட்டான்.. ஒண்ணுமே புரியலையே.. சோத்துல ஏதாவது வசிய மருந்த கலந்து குடுத்துட்டியா என்ன..?" கன்னத்தில் கை வைத்து கண்ணகியின் முகத்தை துருவியபடி பாக்கியம் கேட்க..

மெலிதாக சிரித்தாள் கண்ணகி..

"சோத்துல விஷத்தை கலந்து கொடுத்துட்டேன்.."

"அட சும்மா விளையாடாதடி..! நீயாவது உன் அருமை புருசனுக்கு விஷத்தை கலந்து குடுக்கிறதாவது.. பொய் சொன்னாலும் பொருந்துற மாதிரி சொல்லணும்.. எப்படியோ நீ வீட்டை விட்டு வெளியே வந்து தைரியமான பொம்பளையா ஊர் ஊர் மக்களுக்காக வேலை செய்யறதுல எனக்கு ரொம்ப சந்தோஷம் ராஜாத்தி.." பாக்கியத்தின் மனநிறைவை கீற்றான புன்னகையோடு பார்த்துக் கொண்டே பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினாள் கண்ணகி..

அறையை திறந்து கொண்டு அவள் உள்ளே நுழைய படுத்திருந்தவன் எழுந்து அமர்ந்தான்..

"சாப்பாடு எடுத்து வைக்கிறேன்.. வந்தீங்கன்னா சுட சுட சாப்பிடலாம்..! ஆறிப்போச்சுனா ருசி இருக்காது.."

என்றபடி தட்டை எடுத்து வைத்து நீளமான எவர்சில்வர் குவளையில் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தாள் கண்ணகி..

"நீ சமைச்சா அடுத்த நாள் கூட ருசியா இருக்கும் கண்ணகி..!" வித்தியாசமான குரலில் தண்ணீர் ஊற்றும் கரம் அப்படியே நின்றுவிட்டது..

மீண்டும் தன் வேலையை தொடர்ந்தவள்.. "இது என்ன புது யுக்தி..! மறுபடி என்னை வளைச்சு போட்டு வீழ்த்தறதுக்கான திட்டமா..?" இதழ்க்கடையில் ஏளன புன்னகையுடன் திரும்பி அவனை பார்த்தாள்..

"சொல்லனும்னு தோணுச்சு.. சொல்லிட்டேன்.. உன்கிட்ட இருந்து இரக்கத்த சம்பாதிக்கணும்னு எனக்கு எந்த எண்ணமும் இல்ல..!" என்றவன் எழுந்து வந்து அவள் பரிமாறிய உணவை உண்ண துவங்கினான்..

உண்ணவே முடியவில்லை.. உணவு குழாய்க்கு மேல் யாரோ கடினமான சிமெண்ட் தடுப்பை போட்டு அடைத்து வைத்ததை போல் உணவு உள்ளே இறங்க மறுத்தது..

என்ன சாப்பிடவே முடியலையா..!
புருவங்களை உயர்த்தினாள் கண்ணகி..

வீம்புக்காகவேனும் வலிய உள்ளே உணவை திணித்துக் கொண்டு குளியலறை சென்று குடங்குடமாக வாந்தி எடுத்தான் கண்ணபிரான்..

உள்ளுக்குள் வந்து அவன் தலையை தாங்கி பிடிக்கவில்லை.. பதறி அழவில்லை.. வெளியே நின்று கைகளை கட்டிய படி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் கண்ணகி..

சத்துக்கள் அனைத்தையும் இழந்து சோர்ந்து போனவனாக வெளியே வந்து இருக்கையில் அமர்ந்தவனுக்கு வெள்ளி குவளையில் மோரை ஊற்றி நீட்டினாள்..

"புளிப்பா வாய்க்கு நல்லா இருக்கும்.. குடிச்சிடுங்க கொஞ்சம் தெம்பா இருப்பீங்க..!" என்றதும் ஆழ்ந்து சிவந்த விழிகளோடு அவளைப் பார்த்துக் கொண்டே குவளை வாங்கி பருக துவங்கினான் கண்ணபிரான்..

அவன் உண்டு முடித்த பாத்திரங்களை எடுத்து போய் சுத்தம் செய்து திரும்பி வருவதற்குள் கட்டிலில் ஓய்வாக அமர்ந்திருந்தான் அவன்..

இஸ்திரி போடப்பட்ட உயர்ரக காட்டன் புடவையும்.. தூக்கி முடித்த கொண்டையும்.. வில்லாக வளைந்த புருவத்தின் இடையில் மிடுக்கையும் கொண்டு ஒரு ஆசிரியருக்கே உரிய தோரணையில் கம்பீரமாக நின்று கொண்டிருந்தவளை டைரியை புரட்டும் இடைவெளியில் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் கண்ணபிரான்..

"என்ன பாதிதான் எழுதி இருக்கீங்க..! மீதிய காணுமே..!" புருவங்கள் இடுங்கினாள் கண்ணகி..

"மீதிய என்னால் எழுத முடியல" என்று முகத்தை திருப்பிக் கொண்டான் அவன்..

முதல் இரண்டு வரிகளைப் படித்து பார்த்ததும் புரிந்து விட்டது .. உணவில் முடி தட்டுப்பட்ட அன்று நடந்த ஜீரணிக்க முடியாத சம்பவம்.. அவளுக்கு துளியும் விருப்பமில்லாத அந்தப் புணர்ச்சி..! எச்சில் விழுங்கியபடி கண்களை மூடித் திறந்தாள் கண்ணகி..

"எழுதி முடிங்க..!" டைரியை அவனிடம் நீட்டினாள்..‌

"நான்தான் எழுத முடியலன்னு சொல்லுறேனுல எனக்கு கொஞ்சம் அவகாசம் வேணும்.." கத்தினான்..

"இன்னைக்கு எழுதி முடிச்சா நிச்சயமா உங்களுக்கு சாதகமா நான் யோசிக்க வாய்ப்பு உண்டு.. உசுரு வாழனுமா வேணாமா..! யோசிங்க.." என்று சொல்லிவிட்டு சற்று தள்ளிப் போய் சோபாவில் அமர்ந்து கொண்டாள் கண்ணகி..

இப்போதெல்லாம் வெற்று தரையில் படுப்பதில்லை.. தனியாக சோபாவில் படுத்து கொள்கிறாள்..

அப்பாவும் மகனுமாக கட்டிலில் உருளுகிறார்கள்..

தன்மானத்திற்கும் தைரியத்திற்கும் தாய் பாசம் எந்த விதத்திலும் இடைஞ்சலாகி விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறாள்.. உள்ளுக்குள் துடித்து கண்ணீர் விடும் மனதை அடக்கிக் கொண்டு மகன் தன்னிடம் பேச வரும் அந்த நொடிக்காக காத்திருக்கிறாள்.. இன்று வரை அவளாக சென்று வடிவேலனிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை..

டைரியை எடுத்து எழுத ஆரம்பித்தான் கண்ணபிரான்..

அன்று அவனுக்குள் இன்பத்தை தந்து வெறியை தீர்த்துக் கொள்ள உதவிய அந்த உறவு இன்று கண்ணகி நிலையிலிருந்து யோசித்து உருக்கமாக அந்த சம்பவத்தை பற்றி எழுத முயலும் போது.. வலி.. வலி.. வலியை தவிர வேறு எதையும் தரவில்லை.. விரல்கள் இரும்பு குண்டாக கனத்து நிலைகுலைந்து சுமக்க முடியாமல் எழுதுகோலை தவறவிட்டது..

எப்பேற்பட்ட ஆண் மகனும் தவறை உணர்வதும் திருந்தி மன்னிப்பு கேட்பதும் இயல்பு..

ஆனால் ஒரு பெண்ணின் நிலையிலிருந்து யோசித்து அவளாகவே மாறி.. பட்ட துன்பங்களை தன் ஆன்மாவில் அனுபவித்து கலங்குவதெல்லாம் வரலாற்றில் கூட இடம்பெறாத நிகழ்வு..

கூடு விட்டு கூடு பாய்ந்தால் அச்சு பிசகாமல் ஒருவரின் வலியை அனுபவிக்கலாம்.. ஆனால் சாவு பயத்தை காட்டி தன் வலியை கண்ணபிரானிடம் உணரச் செய்திருந்தாள் கண்ணகி..

வெறும் கட்டாய உடலுறவு அவ்வளவுதானே.. அதிலும் அவளுக்கு பிடிக்காத நிலையில் நிகழ்ந்த தாம்பத்தியம்.. எளிதாக நான்கு வரிகளில் கிறுக்கி முடித்து விடலாம்..

ஆனால் அந்தக் கண்ணீர்.. ஒவ்வொரு அசைவிலும் அவள் முகத்தில் தெரிந்த பாவனை.. அனைத்தையும் உருக்கமாக ஒரு கதையாக வடிக்க வேண்டும்..‌

இதை கண்ணகி சொன்னால் எப்படி இருக்கும் என்று யோசித்து யோசித்து தான் ஒவ்வொரு சம்பவத்தையும் எழுதினான்.. அதன் மூலம் அவன் புரிந்து கொண்ட பாடங்கள் பற்பல..

ஆனால் இந்த சம்பவத்தை அப்படி எழுத முடியவில்லை.. டைரியை தூக்கிப் போட்டிருந்தான்..

"என்னால இதை எழுத முடியாது.."

"ஏன்..!"

"முடியாதுன்னா முடியாது அவ்வளவுதான்.."

எழுந்து வந்து அவனருகே நின்றாள்..

"என் நிலையிலிருந்து யோசிச்சு பார்த்து எழுதவே உங்களுக்கு இம்புட்டு கஷ்டமா இருக்கே..! அந்த இடத்திலிருந்து சித்திரவதைய அனுபவிச்ச எனக்கு எப்படி இருக்கும்..!"

கண்ணபிரான் உணர்ச்சிகளை தொலைத்த விழிகளோடு அவளைப் பார்த்தான்..

"உடம்பு வலி ஒரு பொருட்டு இல்ல.. ஆனா மனசு.. அந்த அவமானம்..‌ அதுதான் வலிக்குது..‌ அறுவறுப்பா இருக்குது" கலங்கிய கண்களை கட்டுப்படுத்திக் கொண்டாள்..

கண்ணபிரான் பேசவில்லை..

"இதை எழுதினீங்கன்னா நிச்சயமா உங்களுக்கு.."

"நான் செத்துப் போனாலும் பரவாயில்லை.. இதை எழுத நான் தயாரா இல்ல..!" உறுதியாகச் சொன்னான் அவன்..

"கல்யாணத்துக்கு பிறகு பெரும்பாலான பெண்கள் இங்க கற்பழிக்கத்தான் படுறாங்க.. ஒவ்வொரு ஆம்பளையும் அவங்க நிலைமையில் இருந்து யோசிச்சு இப்படி ஒரு டைரி குறிப்பு எழுதி வச்சா.. நிச்சயமா அந்த பொம்பளைங்களுக்கு விமோசனம் கிடைக்கும் இல்ல.." கண்ணகி லேசாக சிரித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து செல்ல..

கண்ணகி..! என்றழைத்தான் கண்ணகி பிரான்..

கண்ணகி தலையை மட்டும் லேசாக அவன் பக்கம் திருப்பினாள்..

நீ விஷம் மூலமா என் உடம்ப மட்டும் கொல்லல.. எனக்குள்ள அரசனா இருந்த ஆணவமான கண்ண பிரானையும் மொத்தமா சிதைச்சு கொன்னுட்ட..!" அழுத்தமாக பற்களை கடித்தான்..‌ கொஞ்சம் கொஞ்சமாக தன்னையே இழந்து வரும் இந்த புரியாத நிலையை அவனால் ஏற்க முடியவில்லை.. உண்மை உரைத்தாலும் இயல்பான ஆணவம் விட்டுத் தர மறுக்கிறது..

கண்ணகி அங்கிருந்து நகர்ந்து விட்டாள்..

சுகாதார மையத்தில் நான்கு மருத்துவர்களோடு மீட்டிங் பேசி முடித்துவிட்டு வெளியே வந்த கண்ணகியின் முன்பு வந்து நின்றாள் வஞ்சி..!

கண்ணகி அலட்டல் இல்லாத பார்வையோடு அவளை ஏறிட்டாள்..

"நீங்களும் என்னை ஏமாத்திட்டீங்க.."

"நான் என்ன செஞ்சேன்..?"

"அன்னைக்கு இதே ஆஸ்பத்திரியில உங்க கண்ணு முன்னாடிதான என் புருஷனும் அந்த டாக்டரும் கைய பிடிச்சுக்கிட்டு சோடியா சுத்தி திரிஞ்சாங்க..! ஒரு வார்த்தை இது தப்புன்னு நீங்க அவங்களுக்கு புத்தி சொல்லி இருக்கலாமுல்ல?" கண்ணீர் நிறைந்த கண்களோடு குரல் தழுதழுத்தாள் வஞ்சி..

"உனக்காக நான் எதுக்கு பேசணும்..! உன் பிரச்சனைய நீ தான் தீர்த்துக்கணும்.. என்னைக்காவது என் வாழ்க்கைக்காக உதவி வேணும்னு நான் உன்கிட்ட வந்து நின்னுருக்கேனா..?"

"என்ன அண்ணி நீங்களும் இப்படியே பேசுறீங்களே எல்லாருமே என்னை கை விட்டுட்டா அப்புறம் நான்.."

"போ..! இந்த நியாயத்தை எல்லாம் போய் உன் புருஷன் கிட்ட கேளு..! யாரும் எடுத்து சொல்லி யாரையும் திருத்த முடியாது.. அவங்களா உணரனும்..‌ இப்ப கூட இன்னொரு பொண்ணு போட்டியா வந்துட்டான்னு தான இம்புட்டு கிடந்து குதிக்கற.. இல்லைனா நீ தேவராவை திரும்பி கூட பார்த்து இருக்க மாட்ட அப்படித்தானே..?" கடுமையின் சாயல் அவளிடம்..

கண்களை துடைத்துக் கொண்டு விரக்தியாக சிரித்தாள் வஞ்சி..

"அவரே என்னய புரிஞ்சுக்கல.. உங்களுக்கு மட்டும் எப்படி எடுத்து சொல்லி என் நிலைமையை புரிய வைக்க முடியும்.. நான் கோவமாத்தான் இருந்தேன் ஆனா ஒரு நாளும் என் புருஷன வெறுக்கல.. இன்னொருத்தனை கட்ட போறேன்னு தெரிஞ்சதும் என்கிட்ட வந்து சண்டை போட்ட அவருக்குள்ள இருந்த அதே உணர்வு எனக்குள்ள இருந்தா மட்டும் என்ன தப்புங்கறேன்.. இப்பவும் நான் அவர் பொண்டாட்டி தான்.. அவர்கிட்ட சண்டை போட எனக்கு எல்லா உரிமையும் இருக்குது.. எல்லாரும் என்னய கோவக்காரியாவும் தப்பானவளாவும் பார்த்து பழகிட்டிங்க.. இனி நான் எது செஞ்சாலும் உங்களுக்கு அப்படித்தான் தெரியும்..! விட்டுடுங்க என் விதி போல நடக்கட்டும்.." என்றுவிட்டு அங்கிருந்து விலகி நடந்தாள்..!

கோவிலை தாண்டிய பாறையின் நிழலில் குத்து காலிட்டு அமர்ந்து எதிர்காற்றை வெறித்திருந்தவள்

"வஞ்சி..!" மிக இனிமையான மென்மையான குரலில் நிமிர்ந்து பார்த்தாள்..

அவள் கண் முன்னே சஞ்சனா நின்றிருந்தாள்..

எழுந்து நின்றாள் வஞ்சி..! அவள் முகத்தில் கோபம் இல்லை.. ஆக்ரோஷம் இல்லை..‌ உணர்ச்சி துடைத்த முகத்துடன் சஞ்சனாவை ஏறிட்டாள்..

"உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பத்தி பேசணும்.." சஞ்சனா ஆரம்பிக்க..

"இல்ல நான்தான் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்னு இருந்தேன்..' என்று இடை மறித்தாள் வஞ்சி..

"தெரிஞ்சோ தெரியாமலோ மாமாவுக்கு உங்களை ரொம்ப பிடிச்சு போச்சு.. அவர் முடிவுக்கு மதிப்பு கொடுக்க வேண்டியது ஒரு பொண்டாட்டியா என்னோட கடமை.."

தலை தாழ்ந்து பேசிக் கொண்டிருந்தவளை ஒன்றும் புரியாமல் பார்த்தாள் சஞ்சனா..

"என் மாமா சந்தோஷமா இருந்தா எனக்கு அதுவே போதும்.. தயவு செஞ்சு நீங்க மாமாவையே கல்யாணம் பண்ணிக்கங்க.. நான் விலகிக்கறேன்.. இனி எப்பவும் உங்க நிம்மதிக்கு குறுக்க நிக்க மாட்டேன்.. இதை வேற வழி இல்லாம சோகமா சொல்லல.. என் மாமாவுக்காக சந்தோஷமாத்தான் சொல்லுறேன்.. அவருக்கு நான் சரியான மனைவியான நடந்துக்கல.. நீங்களாவது என் மாமாவை..‌"

"போதும் நிறுத்தறியா..?" சஞ்சனாவின் சினம் கலந்த குரலில் திடுக்கிட்டு நிமிர்ந்தாள் வஞ்சி..

"உனக்கென்ன பைத்தியமா புடிச்சிருக்கு.. உன் மனசுல நீ என்னதான் நினைச்சுட்டு இருக்க.. ஓ மை காட்.. உன்னோட ஹஸ்பண்ட் என்கிட்ட நெருக்கமா இருக்காரா..!" நம்ப முடியாமல் கோபத்தில் கன்றாள் சஞ்சனா..

வஞ்சிக்கு ஒன்றுமே புரியவில்லை..

"தேவரா ஒரு நல்ல கணவர்.. ஆனா அவரோட வாழ்க்கையை பங்கு போட்டுக்க கொஞ்சம் கூட தகுதியே இல்லாத மனைவி நீ..
அவரோட உயிரும் மனசும் உன்கிட்ட இருக்கு.. உனக்கு புரியலையா..!அப்புறம் நான் எப்படி அதை எடுத்துக்க முடியும்..?"

"மாமாதான் என்னை வேண்டாம்னு உதறித் தள்ளிட்டு விலகி போறாரே..! அவருக்கு என்னை பிடிக்கலயே.."

"ஏய்.. உன் புருஷன் உன்னை அவாய்ட் பண்றாருன்னா என்ன காரணம்ன்னு யோசிக்க மாட்டியா..! எல்லா பிரச்சனையும் உன்னாலாதான்.. ஆனா அவருக்கு உன் மேல கொஞ்சம் கூட கோபம் இல்ல.."

"என்ன சொல்றீங்க எனக்கு ஒண்ணுமே புரியலையே.." சஞ்சனாவின் பேச்சில் கோபம் வரவில்லை குழப்பத்தோடு விழித்தாள்..

"ஒரு பொண்டாட்டியா நீ அவரை சரியாவே பாத்துக்கல.. உன்னால அவர் சரியா சாப்பிடாம குடிச்சு குடிச்சு உடம்பை கெடுத்துக்கிட்டு.. உன் புருஷனுக்கு மஞ்சகாமாலை வந்திருக்கு.. இப்ப எந்த ஸ்டேஜ்ல இருக்காருன்னே தெரியல.. பிளட் சாம்பிள் எடுத்து சிட்டில இருக்கிற லேப்ல டெஸ்ட் பண்ண குடுத்திருக்கோம்.. இன்னும் ரிசல்ட் வரல..!"

இருதயத்தில் கத்தியை பாய்ச்சியது போல் விக்கித்து போய் சிலையாக நின்றாள் வஞ்சி..

"உனக்கு இந்த விஷயம் தெரிஞ்சா நீ குற்ற உணர்ச்சியில துடிச்சு போடுவியாம்.. அதனால உன்கிட்ட சொல்ல கூடாதுன்னு உத்தரவு.."

"கூடவே இருந்து அவருக்கு டிரீட்மென்ட் கொடுத்துட்டு இருக்கேன்.. பத்தியமான சாப்பாடு மருந்துன்னு.. போற உயிரை புடிச்சு வச்சிருக்கேன்..

"பாவம் சில நேரங்கள்ல அவரையும் அறியாமல் மயங்கிவிழ வாய்ப்பிருக்கு.. அதனால தான் சேஃப்டிக்காக அவர் கையை பிடிச்சிக்கிட்டே சுத்துறேன்..! இந்த விஷயம் எனக்கு மட்டும்தான் தெரியும்.. வீட்ல வேற யாருக்கும் தெரியாது.. சொன்னா எல்லாரும் பயந்துடுவாங்கன்னு சொல்லக்கூடாதுன்னு என்கிட்ட சத்தியம் வாங்கிட்டார்.. ஆனா உன்கிட்ட என்னால மறைக்க முடியல..!"

வஞ்சி ஈரமான கருவிழிகளை உருட்டி தீவிரமாக யோசித்தாள்.. மஞ்சள் நிறமான அந்த கண்களை பார்த்து விடக்கூடாது என்பதற்காகத்தான் தன்னை ஏறெடுத்து பார்க்காமல் தவிர்த்து முகத்தை திருப்பிக் கொண்டாரா..!

ரசிச்சு சாப்பிட்டதெல்லாம் இப்ப பிடிக்கவே மாட்டேங்குது. குமட்டிக்கிட்டு வருது.. என்று சொன்னது கூட உணவை தானா..?

"ஐயோ என்னய தான் சொல்லுறாருன்னு தப்பா நினைச்சுட்டேனே..!" நெற்றியில் அறைந்து கொண்டாள் வஞ்சி..

"உங்க பொண்டாட்டி மேல இவ்வளவு ஆசை வைச்சிருக்கற நீங்க ஏன் அந்த பொண்ண இப்படி அடிக்காத குறையா துரத்துறீங்கன்னு நான் கூட கேட்டேன்.."

"என் நிலைமை சரியா தெரியற வரைக்கும் வஞ்சி என்கிட்ட நெருங்கவே வேண்டாம்னு உன் புருஷன் சொன்ன போது அவர் கண்ணெல்லாம் கலங்கிடுச்சு.."

"வெறுத்து ஒதுக்கி தள்ளுற வலில கூட நீ தாங்கிக்குவியாம்.. ஆனா அவருக்கு ஏதாவது ஒன்னுன்னா நீ உயிரையே விட்டுடுவியாம்.. உன் புருஷன் தான் சொன்னாரு.."

முகத்தை மூடிக்கொண்டு குலுங்கி அழுதாள் வஞ்சி..

"அவர் உன்னை தள்ளி நிறுத்த ஆயிரம் காரணங்கள் சொல்லலாம்.. ஆனா நீ அவர் பக்கத்துல இருந்தா தேவராயன் சீக்கிரமா குணமாகிடுவார்னு எனக்கு தோணுது.. ரிசல்ட் நாளைக்கு வந்துடும்.. அப்புறம்தான் ப்ராபர் டிரீட்மென்ட் ஸ்டார்ட் பண்ணனும்.. நான் சொல்றதை சொல்லிட்டேன்..‌ இனி உன் விருப்பம்.." வந்த வேலையை முடித்துவிட்டு திரும்பி நடந்தாள்..

வஞ்சி அழுவதை நிறுத்தவே இல்லை..

"அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்.. எனக்கு அடுத்த மாசம் கல்யாணம்.. என் வருங்கால கணவர் சிட்டி ஹாஸ்பிடல்ல டாக்டரா ஒர்க் பண்றார்.." விஷயத்தை சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்திருந்தாள் சஞ்சனா..

தொடரும்..
எனக்கு நல்லாவே தெரியும் தேவரா ஒரு நாளும் வஞ்சி ஐ வெறுத்து ஒதுக்க மாட்டான் ஆனா பாவம் அவன் உடம்பு இவ்வளவு மோசமான நிலையில் இருக்கே 🥺🥺🥺
வஞ்சி உன் மாமன் இப்படி ஒரு நிலையில் இருக்க நீ தான் காரணம் போ போய் அவன கவனி அவனுக்கான ஒரே மருந்து நீ.. நீ..
மட்டும் தான் 🙂🙂🙂
புருஷன் பொண்டாட்டி யா இருந்தாலும் அன்பு புரிதல் மற்றும் காதலால் இணைந்தால் மட்டுமே தாம்பத்தியம் இனிக்கும் இப்போது கண்ணகி அனுபவித்த வலி உனக்கு புரியும் கண்ணபிரான் 🥺🥺🥺
 
Member
Joined
Mar 13, 2025
Messages
32
💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
 
Joined
Sep 18, 2024
Messages
47
என் ராஜாத்தி..! மருமகளுக்கு நெட்டி முறித்துச் செல்லம் கொஞ்சினாள் பாக்கியம்..

இப்படியே கம்பீரமா பெண் சிங்கம் மாதிரி நீ ஊரையே ஆளனும்.. இத்தனை நாள் வீட்டுக்குள்ளேயே முடங்கி சமையல்கட்டுக்குள்ளே தவமிருந்ததெல்லாம் போதும்.. இனி இந்த வேலையெல்லாம் நான் பார்த்துக்கறேன்.. நீ போய் ஊர் சோலிய பாரு..! அட கரண்டிய கீழ வையுங்கறேன்.. தளபுள தளபுளவென்று கொதித்துக் கொண்டிருந்த குழம்பை கிளறிக் கொண்டிருந்தவளின் கையிலிருந்து குழிக் கரண்டியை பிடுங்கினாள் பாக்கியம்..

"நேரமாகுது உங்க மகனுக்கு சுட சுட சாப்பாடு எடுத்துட்டு போய் பரிமாறணும்..!"

"அட அவன விடு..! ஆறிப்போன சோத்த தின்னா உயிரா போயிடும்.." என்றவளை திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு துணியால் பிடித்து குழம்பு பானையை பதமாக இறக்கி வைத்தாள் கண்ணகி..

"என்னடிம்மா உன் புருஷன் அறைய விட்டு வெளியவே வர மாட்டேங்குறான்.. நான் குரல் கொடுத்தாலும் உள்ள வராதீங்கன்னு காட்டு கத்தா கத்துறான்.. பேய் ஏதாச்சும் அடிச்சிருச்சா.. நீ இப்படி மாறிட்ட.. அவன் என்னடான்னா அப்படி மாறிட்டான்.. ஒண்ணுமே புரியலையே.. சோத்துல ஏதாவது வசிய மருந்த கலந்து குடுத்துட்டியா என்ன..?" கன்னத்தில் கை வைத்து கண்ணகியின் முகத்தை துருவியபடி பாக்கியம் கேட்க..

மெலிதாக சிரித்தாள் கண்ணகி..

"சோத்துல விஷத்தை கலந்து கொடுத்துட்டேன்.."

"அட சும்மா விளையாடாதடி..! நீயாவது உன் அருமை புருசனுக்கு விஷத்தை கலந்து குடுக்கிறதாவது.. பொய் சொன்னாலும் பொருந்துற மாதிரி சொல்லணும்.. எப்படியோ நீ வீட்டை விட்டு வெளியே வந்து தைரியமான பொம்பளையா ஊர் ஊர் மக்களுக்காக வேலை செய்யறதுல எனக்கு ரொம்ப சந்தோஷம் ராஜாத்தி.." பாக்கியத்தின் மனநிறைவை கீற்றான புன்னகையோடு பார்த்துக் கொண்டே பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினாள் கண்ணகி..

அறையை திறந்து கொண்டு அவள் உள்ளே நுழைய படுத்திருந்தவன் எழுந்து அமர்ந்தான்..

"சாப்பாடு எடுத்து வைக்கிறேன்.. வந்தீங்கன்னா சுட சுட சாப்பிடலாம்..! ஆறிப்போச்சுனா ருசி இருக்காது.."

என்றபடி தட்டை எடுத்து வைத்து நீளமான எவர்சில்வர் குவளையில் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தாள் கண்ணகி..

"நீ சமைச்சா அடுத்த நாள் கூட ருசியா இருக்கும் கண்ணகி..!" வித்தியாசமான குரலில் தண்ணீர் ஊற்றும் கரம் அப்படியே நின்றுவிட்டது..

மீண்டும் தன் வேலையை தொடர்ந்தவள்.. "இது என்ன புது யுக்தி..! மறுபடி என்னை வளைச்சு போட்டு வீழ்த்தறதுக்கான திட்டமா..?" இதழ்க்கடையில் ஏளன புன்னகையுடன் திரும்பி அவனை பார்த்தாள்..

"சொல்லனும்னு தோணுச்சு.. சொல்லிட்டேன்.. உன்கிட்ட இருந்து இரக்கத்த சம்பாதிக்கணும்னு எனக்கு எந்த எண்ணமும் இல்ல..!" என்றவன் எழுந்து வந்து அவள் பரிமாறிய உணவை உண்ண துவங்கினான்..

உண்ணவே முடியவில்லை.. உணவு குழாய்க்கு மேல் யாரோ கடினமான சிமெண்ட் தடுப்பை போட்டு அடைத்து வைத்ததை போல் உணவு உள்ளே இறங்க மறுத்தது..

என்ன சாப்பிடவே முடியலையா..!
புருவங்களை உயர்த்தினாள் கண்ணகி..

வீம்புக்காகவேனும் வலிய உள்ளே உணவை திணித்துக் கொண்டு குளியலறை சென்று குடங்குடமாக வாந்தி எடுத்தான் கண்ணபிரான்..

உள்ளுக்குள் வந்து அவன் தலையை தாங்கி பிடிக்கவில்லை.. பதறி அழவில்லை.. வெளியே நின்று கைகளை கட்டிய படி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் கண்ணகி..

சத்துக்கள் அனைத்தையும் இழந்து சோர்ந்து போனவனாக வெளியே வந்து இருக்கையில் அமர்ந்தவனுக்கு வெள்ளி குவளையில் மோரை ஊற்றி நீட்டினாள்..

"புளிப்பா வாய்க்கு நல்லா இருக்கும்.. குடிச்சிடுங்க கொஞ்சம் தெம்பா இருப்பீங்க..!" என்றதும் ஆழ்ந்து சிவந்த விழிகளோடு அவளைப் பார்த்துக் கொண்டே குவளை வாங்கி பருக துவங்கினான் கண்ணபிரான்..

அவன் உண்டு முடித்த பாத்திரங்களை எடுத்து போய் சுத்தம் செய்து திரும்பி வருவதற்குள் கட்டிலில் ஓய்வாக அமர்ந்திருந்தான் அவன்..

இஸ்திரி போடப்பட்ட உயர்ரக காட்டன் புடவையும்.. தூக்கி முடித்த கொண்டையும்.. வில்லாக வளைந்த புருவத்தின் இடையில் மிடுக்கையும் கொண்டு ஒரு ஆசிரியருக்கே உரிய தோரணையில் கம்பீரமாக நின்று கொண்டிருந்தவளை டைரியை புரட்டும் இடைவெளியில் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் கண்ணபிரான்..

"என்ன பாதிதான் எழுதி இருக்கீங்க..! மீதிய காணுமே..!" புருவங்கள் இடுங்கினாள் கண்ணகி..

"மீதிய என்னால் எழுத முடியல" என்று முகத்தை திருப்பிக் கொண்டான் அவன்..

முதல் இரண்டு வரிகளைப் படித்து பார்த்ததும் புரிந்து விட்டது .. உணவில் முடி தட்டுப்பட்ட அன்று நடந்த ஜீரணிக்க முடியாத சம்பவம்.. அவளுக்கு துளியும் விருப்பமில்லாத அந்தப் புணர்ச்சி..! எச்சில் விழுங்கியபடி கண்களை மூடித் திறந்தாள் கண்ணகி..

"எழுதி முடிங்க..!" டைரியை அவனிடம் நீட்டினாள்..‌

"நான்தான் எழுத முடியலன்னு சொல்லுறேனுல எனக்கு கொஞ்சம் அவகாசம் வேணும்.." கத்தினான்..

"இன்னைக்கு எழுதி முடிச்சா நிச்சயமா உங்களுக்கு சாதகமா நான் யோசிக்க வாய்ப்பு உண்டு.. உசுரு வாழனுமா வேணாமா..! யோசிங்க.." என்று சொல்லிவிட்டு சற்று தள்ளிப் போய் சோபாவில் அமர்ந்து கொண்டாள் கண்ணகி..

இப்போதெல்லாம் வெற்று தரையில் படுப்பதில்லை.. தனியாக சோபாவில் படுத்து கொள்கிறாள்..

அப்பாவும் மகனுமாக கட்டிலில் உருளுகிறார்கள்..

தன்மானத்திற்கும் தைரியத்திற்கும் தாய் பாசம் எந்த விதத்திலும் இடைஞ்சலாகி விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறாள்.. உள்ளுக்குள் துடித்து கண்ணீர் விடும் மனதை அடக்கிக் கொண்டு மகன் தன்னிடம் பேச வரும் அந்த நொடிக்காக காத்திருக்கிறாள்.. இன்று வரை அவளாக சென்று வடிவேலனிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை..

டைரியை எடுத்து எழுத ஆரம்பித்தான் கண்ணபிரான்..

அன்று அவனுக்குள் இன்பத்தை தந்து வெறியை தீர்த்துக் கொள்ள உதவிய அந்த உறவு இன்று கண்ணகி நிலையிலிருந்து யோசித்து உருக்கமாக அந்த சம்பவத்தை பற்றி எழுத முயலும் போது.. வலி.. வலி.. வலியை தவிர வேறு எதையும் தரவில்லை.. விரல்கள் இரும்பு குண்டாக கனத்து நிலைகுலைந்து சுமக்க முடியாமல் எழுதுகோலை தவறவிட்டது..

எப்பேற்பட்ட ஆண் மகனும் தவறை உணர்வதும் திருந்தி மன்னிப்பு கேட்பதும் இயல்பு..

ஆனால் ஒரு பெண்ணின் நிலையிலிருந்து யோசித்து அவளாகவே மாறி.. பட்ட துன்பங்களை தன் ஆன்மாவில் அனுபவித்து கலங்குவதெல்லாம் வரலாற்றில் கூட இடம்பெறாத நிகழ்வு..

கூடு விட்டு கூடு பாய்ந்தால் அச்சு பிசகாமல் ஒருவரின் வலியை அனுபவிக்கலாம்.. ஆனால் சாவு பயத்தை காட்டி தன் வலியை கண்ணபிரானிடம் உணரச் செய்திருந்தாள் கண்ணகி..

வெறும் கட்டாய உடலுறவு அவ்வளவுதானே.. அதிலும் அவளுக்கு பிடிக்காத நிலையில் நிகழ்ந்த தாம்பத்தியம்.. எளிதாக நான்கு வரிகளில் கிறுக்கி முடித்து விடலாம்..

ஆனால் அந்தக் கண்ணீர்.. ஒவ்வொரு அசைவிலும் அவள் முகத்தில் தெரிந்த பாவனை.. அனைத்தையும் உருக்கமாக ஒரு கதையாக வடிக்க வேண்டும்..‌

இதை கண்ணகி சொன்னால் எப்படி இருக்கும் என்று யோசித்து யோசித்து தான் ஒவ்வொரு சம்பவத்தையும் எழுதினான்.. அதன் மூலம் அவன் புரிந்து கொண்ட பாடங்கள் பற்பல..

ஆனால் இந்த சம்பவத்தை அப்படி எழுத முடியவில்லை.. டைரியை தூக்கிப் போட்டிருந்தான்..

"என்னால இதை எழுத முடியாது.."

"ஏன்..!"

"முடியாதுன்னா முடியாது அவ்வளவுதான்.."

எழுந்து வந்து அவனருகே நின்றாள்..

"என் நிலையிலிருந்து யோசிச்சு பார்த்து எழுதவே உங்களுக்கு இம்புட்டு கஷ்டமா இருக்கே..! அந்த இடத்திலிருந்து சித்திரவதைய அனுபவிச்ச எனக்கு எப்படி இருக்கும்..!"

கண்ணபிரான் உணர்ச்சிகளை தொலைத்த விழிகளோடு அவளைப் பார்த்தான்..

"உடம்பு வலி ஒரு பொருட்டு இல்ல.. ஆனா மனசு.. அந்த அவமானம்..‌ அதுதான் வலிக்குது..‌ அறுவறுப்பா இருக்குது" கலங்கிய கண்களை கட்டுப்படுத்திக் கொண்டாள்..

கண்ணபிரான் பேசவில்லை..

"இதை எழுதினீங்கன்னா நிச்சயமா உங்களுக்கு.."

"நான் செத்துப் போனாலும் பரவாயில்லை.. இதை எழுத நான் தயாரா இல்ல..!" உறுதியாகச் சொன்னான் அவன்..

"கல்யாணத்துக்கு பிறகு பெரும்பாலான பெண்கள் இங்க கற்பழிக்கத்தான் படுறாங்க.. ஒவ்வொரு ஆம்பளையும் அவங்க நிலைமையில் இருந்து யோசிச்சு இப்படி ஒரு டைரி குறிப்பு எழுதி வச்சா.. நிச்சயமா அந்த பொம்பளைங்களுக்கு விமோசனம் கிடைக்கும் இல்ல.." கண்ணகி லேசாக சிரித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து செல்ல..

கண்ணகி..! என்றழைத்தான் கண்ணகி பிரான்..

கண்ணகி தலையை மட்டும் லேசாக அவன் பக்கம் திருப்பினாள்..

நீ விஷம் மூலமா என் உடம்ப மட்டும் கொல்லல.. எனக்குள்ள அரசனா இருந்த ஆணவமான கண்ண பிரானையும் மொத்தமா சிதைச்சு கொன்னுட்ட..!" அழுத்தமாக பற்களை கடித்தான்..‌ கொஞ்சம் கொஞ்சமாக தன்னையே இழந்து வரும் இந்த புரியாத நிலையை அவனால் ஏற்க முடியவில்லை.. உண்மை உரைத்தாலும் இயல்பான ஆணவம் விட்டுத் தர மறுக்கிறது..

கண்ணகி அங்கிருந்து நகர்ந்து விட்டாள்..

சுகாதார மையத்தில் நான்கு மருத்துவர்களோடு மீட்டிங் பேசி முடித்துவிட்டு வெளியே வந்த கண்ணகியின் முன்பு வந்து நின்றாள் வஞ்சி..!

கண்ணகி அலட்டல் இல்லாத பார்வையோடு அவளை ஏறிட்டாள்..

"நீங்களும் என்னை ஏமாத்திட்டீங்க.."

"நான் என்ன செஞ்சேன்..?"

"அன்னைக்கு இதே ஆஸ்பத்திரியில உங்க கண்ணு முன்னாடிதான என் புருஷனும் அந்த டாக்டரும் கைய பிடிச்சுக்கிட்டு சோடியா சுத்தி திரிஞ்சாங்க..! ஒரு வார்த்தை இது தப்புன்னு நீங்க அவங்களுக்கு புத்தி சொல்லி இருக்கலாமுல்ல?" கண்ணீர் நிறைந்த கண்களோடு குரல் தழுதழுத்தாள் வஞ்சி..

"உனக்காக நான் எதுக்கு பேசணும்..! உன் பிரச்சனைய நீ தான் தீர்த்துக்கணும்.. என்னைக்காவது என் வாழ்க்கைக்காக உதவி வேணும்னு நான் உன்கிட்ட வந்து நின்னுருக்கேனா..?"

"என்ன அண்ணி நீங்களும் இப்படியே பேசுறீங்களே எல்லாருமே என்னை கை விட்டுட்டா அப்புறம் நான்.."

"போ..! இந்த நியாயத்தை எல்லாம் போய் உன் புருஷன் கிட்ட கேளு..! யாரும் எடுத்து சொல்லி யாரையும் திருத்த முடியாது.. அவங்களா உணரனும்..‌ இப்ப கூட இன்னொரு பொண்ணு போட்டியா வந்துட்டான்னு தான இம்புட்டு கிடந்து குதிக்கற.. இல்லைனா நீ தேவராவை திரும்பி கூட பார்த்து இருக்க மாட்ட அப்படித்தானே..?" கடுமையின் சாயல் அவளிடம்..

கண்களை துடைத்துக் கொண்டு விரக்தியாக சிரித்தாள் வஞ்சி..

"அவரே என்னய புரிஞ்சுக்கல.. உங்களுக்கு மட்டும் எப்படி எடுத்து சொல்லி என் நிலைமையை புரிய வைக்க முடியும்.. நான் கோவமாத்தான் இருந்தேன் ஆனா ஒரு நாளும் என் புருஷன வெறுக்கல.. இன்னொருத்தனை கட்ட போறேன்னு தெரிஞ்சதும் என்கிட்ட வந்து சண்டை போட்ட அவருக்குள்ள இருந்த அதே உணர்வு எனக்குள்ள இருந்தா மட்டும் என்ன தப்புங்கறேன்.. இப்பவும் நான் அவர் பொண்டாட்டி தான்.. அவர்கிட்ட சண்டை போட எனக்கு எல்லா உரிமையும் இருக்குது.. எல்லாரும் என்னய கோவக்காரியாவும் தப்பானவளாவும் பார்த்து பழகிட்டிங்க.. இனி நான் எது செஞ்சாலும் உங்களுக்கு அப்படித்தான் தெரியும்..! விட்டுடுங்க என் விதி போல நடக்கட்டும்.." என்றுவிட்டு அங்கிருந்து விலகி நடந்தாள்..!

கோவிலை தாண்டிய பாறையின் நிழலில் குத்து காலிட்டு அமர்ந்து எதிர்காற்றை வெறித்திருந்தவள்

"வஞ்சி..!" மிக இனிமையான மென்மையான குரலில் நிமிர்ந்து பார்த்தாள்..

அவள் கண் முன்னே சஞ்சனா நின்றிருந்தாள்..

எழுந்து நின்றாள் வஞ்சி..! அவள் முகத்தில் கோபம் இல்லை.. ஆக்ரோஷம் இல்லை..‌ உணர்ச்சி துடைத்த முகத்துடன் சஞ்சனாவை ஏறிட்டாள்..

"உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பத்தி பேசணும்.." சஞ்சனா ஆரம்பிக்க..

"இல்ல நான்தான் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்னு இருந்தேன்..' என்று இடை மறித்தாள் வஞ்சி..

"தெரிஞ்சோ தெரியாமலோ மாமாவுக்கு உங்களை ரொம்ப பிடிச்சு போச்சு.. அவர் முடிவுக்கு மதிப்பு கொடுக்க வேண்டியது ஒரு பொண்டாட்டியா என்னோட கடமை.."

தலை தாழ்ந்து பேசிக் கொண்டிருந்தவளை ஒன்றும் புரியாமல் பார்த்தாள் சஞ்சனா..

"என் மாமா சந்தோஷமா இருந்தா எனக்கு அதுவே போதும்.. தயவு செஞ்சு நீங்க மாமாவையே கல்யாணம் பண்ணிக்கங்க.. நான் விலகிக்கறேன்.. இனி எப்பவும் உங்க நிம்மதிக்கு குறுக்க நிக்க மாட்டேன்.. இதை வேற வழி இல்லாம சோகமா சொல்லல.. என் மாமாவுக்காக சந்தோஷமாத்தான் சொல்லுறேன்.. அவருக்கு நான் சரியான மனைவியான நடந்துக்கல.. நீங்களாவது என் மாமாவை..‌"

"போதும் நிறுத்தறியா..?" சஞ்சனாவின் சினம் கலந்த குரலில் திடுக்கிட்டு நிமிர்ந்தாள் வஞ்சி..

"உனக்கென்ன பைத்தியமா புடிச்சிருக்கு.. உன் மனசுல நீ என்னதான் நினைச்சுட்டு இருக்க.. ஓ மை காட்.. உன்னோட ஹஸ்பண்ட் என்கிட்ட நெருக்கமா இருக்காரா..!" நம்ப முடியாமல் கோபத்தில் கன்றாள் சஞ்சனா..

வஞ்சிக்கு ஒன்றுமே புரியவில்லை..

"தேவரா ஒரு நல்ல கணவர்.. ஆனா அவரோட வாழ்க்கையை பங்கு போட்டுக்க கொஞ்சம் கூட தகுதியே இல்லாத மனைவி நீ..
அவரோட உயிரும் மனசும் உன்கிட்ட இருக்கு.. உனக்கு புரியலையா..!அப்புறம் நான் எப்படி அதை எடுத்துக்க முடியும்..?"

"மாமாதான் என்னை வேண்டாம்னு உதறித் தள்ளிட்டு விலகி போறாரே..! அவருக்கு என்னை பிடிக்கலயே.."

"ஏய்.. உன் புருஷன் உன்னை அவாய்ட் பண்றாருன்னா என்ன காரணம்ன்னு யோசிக்க மாட்டியா..! எல்லா பிரச்சனையும் உன்னாலாதான்.. ஆனா அவருக்கு உன் மேல கொஞ்சம் கூட கோபம் இல்ல.."

"என்ன சொல்றீங்க எனக்கு ஒண்ணுமே புரியலையே.." சஞ்சனாவின் பேச்சில் கோபம் வரவில்லை குழப்பத்தோடு விழித்தாள்..

"ஒரு பொண்டாட்டியா நீ அவரை சரியாவே பாத்துக்கல.. உன்னால அவர் சரியா சாப்பிடாம குடிச்சு குடிச்சு உடம்பை கெடுத்துக்கிட்டு.. உன் புருஷனுக்கு மஞ்சகாமாலை வந்திருக்கு.. இப்ப எந்த ஸ்டேஜ்ல இருக்காருன்னே தெரியல.. பிளட் சாம்பிள் எடுத்து சிட்டில இருக்கிற லேப்ல டெஸ்ட் பண்ண குடுத்திருக்கோம்.. இன்னும் ரிசல்ட் வரல..!"

இருதயத்தில் கத்தியை பாய்ச்சியது போல் விக்கித்து போய் சிலையாக நின்றாள் வஞ்சி..

"உனக்கு இந்த விஷயம் தெரிஞ்சா நீ குற்ற உணர்ச்சியில துடிச்சு போடுவியாம்.. அதனால உன்கிட்ட சொல்ல கூடாதுன்னு உத்தரவு.."

"கூடவே இருந்து அவருக்கு டிரீட்மென்ட் கொடுத்துட்டு இருக்கேன்.. பத்தியமான சாப்பாடு மருந்துன்னு.. போற உயிரை புடிச்சு வச்சிருக்கேன்..

"பாவம் சில நேரங்கள்ல அவரையும் அறியாமல் மயங்கிவிழ வாய்ப்பிருக்கு.. அதனால தான் சேஃப்டிக்காக அவர் கையை பிடிச்சிக்கிட்டே சுத்துறேன்..! இந்த விஷயம் எனக்கு மட்டும்தான் தெரியும்.. வீட்ல வேற யாருக்கும் தெரியாது.. சொன்னா எல்லாரும் பயந்துடுவாங்கன்னு சொல்லக்கூடாதுன்னு என்கிட்ட சத்தியம் வாங்கிட்டார்.. ஆனா உன்கிட்ட என்னால மறைக்க முடியல..!"

வஞ்சி ஈரமான கருவிழிகளை உருட்டி தீவிரமாக யோசித்தாள்.. மஞ்சள் நிறமான அந்த கண்களை பார்த்து விடக்கூடாது என்பதற்காகத்தான் தன்னை ஏறெடுத்து பார்க்காமல் தவிர்த்து முகத்தை திருப்பிக் கொண்டாரா..!

ரசிச்சு சாப்பிட்டதெல்லாம் இப்ப பிடிக்கவே மாட்டேங்குது. குமட்டிக்கிட்டு வருது.. என்று சொன்னது கூட உணவை தானா..?

"ஐயோ என்னய தான் சொல்லுறாருன்னு தப்பா நினைச்சுட்டேனே..!" நெற்றியில் அறைந்து கொண்டாள் வஞ்சி..

"உங்க பொண்டாட்டி மேல இவ்வளவு ஆசை வைச்சிருக்கற நீங்க ஏன் அந்த பொண்ண இப்படி அடிக்காத குறையா துரத்துறீங்கன்னு நான் கூட கேட்டேன்.."

"என் நிலைமை சரியா தெரியற வரைக்கும் வஞ்சி என்கிட்ட நெருங்கவே வேண்டாம்னு உன் புருஷன் சொன்ன போது அவர் கண்ணெல்லாம் கலங்கிடுச்சு.."

"வெறுத்து ஒதுக்கி தள்ளுற வலில கூட நீ தாங்கிக்குவியாம்.. ஆனா அவருக்கு ஏதாவது ஒன்னுன்னா நீ உயிரையே விட்டுடுவியாம்.. உன் புருஷன் தான் சொன்னாரு.."

முகத்தை மூடிக்கொண்டு குலுங்கி அழுதாள் வஞ்சி..

"அவர் உன்னை தள்ளி நிறுத்த ஆயிரம் காரணங்கள் சொல்லலாம்.. ஆனா நீ அவர் பக்கத்துல இருந்தா தேவராயன் சீக்கிரமா குணமாகிடுவார்னு எனக்கு தோணுது.. ரிசல்ட் நாளைக்கு வந்துடும்.. அப்புறம்தான் ப்ராபர் டிரீட்மென்ட் ஸ்டார்ட் பண்ணனும்.. நான் சொல்றதை சொல்லிட்டேன்..‌ இனி உன் விருப்பம்.." வந்த வேலையை முடித்துவிட்டு திரும்பி நடந்தாள்..

வஞ்சி அழுவதை நிறுத்தவே இல்லை..

"அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்.. எனக்கு அடுத்த மாசம் கல்யாணம்.. என் வருங்கால கணவர் சிட்டி ஹாஸ்பிடல்ல டாக்டரா ஒர்க் பண்றார்.." விஷயத்தை சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்திருந்தாள் சஞ்சனா..

தொடரும்..
Ippo puri
என் ராஜாத்தி..! மருமகளுக்கு நெட்டி முறித்துச் செல்லம் கொஞ்சினாள் பாக்கியம்..

இப்படியே கம்பீரமா பெண் சிங்கம் மாதிரி நீ ஊரையே ஆளனும்.. இத்தனை நாள் வீட்டுக்குள்ளேயே முடங்கி சமையல்கட்டுக்குள்ளே தவமிருந்ததெல்லாம் போதும்.. இனி இந்த வேலையெல்லாம் நான் பார்த்துக்கறேன்.. நீ போய் ஊர் சோலிய பாரு..! அட கரண்டிய கீழ வையுங்கறேன்.. தளபுள தளபுளவென்று கொதித்துக் கொண்டிருந்த குழம்பை கிளறிக் கொண்டிருந்தவளின் கையிலிருந்து குழிக் கரண்டியை பிடுங்கினாள் பாக்கியம்..

"நேரமாகுது உங்க மகனுக்கு சுட சுட சாப்பாடு எடுத்துட்டு போய் பரிமாறணும்..!"

"அட அவன விடு..! ஆறிப்போன சோத்த தின்னா உயிரா போயிடும்.." என்றவளை திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு துணியால் பிடித்து குழம்பு பானையை பதமாக இறக்கி வைத்தாள் கண்ணகி..

"என்னடிம்மா உன் புருஷன் அறைய விட்டு வெளியவே வர மாட்டேங்குறான்.. நான் குரல் கொடுத்தாலும் உள்ள வராதீங்கன்னு காட்டு கத்தா கத்துறான்.. பேய் ஏதாச்சும் அடிச்சிருச்சா.. நீ இப்படி மாறிட்ட.. அவன் என்னடான்னா அப்படி மாறிட்டான்.. ஒண்ணுமே புரியலையே.. சோத்துல ஏதாவது வசிய மருந்த கலந்து குடுத்துட்டியா என்ன..?" கன்னத்தில் கை வைத்து கண்ணகியின் முகத்தை துருவியபடி பாக்கியம் கேட்க..

மெலிதாக சிரித்தாள் கண்ணகி..

"சோத்துல விஷத்தை கலந்து கொடுத்துட்டேன்.."

"அட சும்மா விளையாடாதடி..! நீயாவது உன் அருமை புருசனுக்கு விஷத்தை கலந்து குடுக்கிறதாவது.. பொய் சொன்னாலும் பொருந்துற மாதிரி சொல்லணும்.. எப்படியோ நீ வீட்டை விட்டு வெளியே வந்து தைரியமான பொம்பளையா ஊர் ஊர் மக்களுக்காக வேலை செய்யறதுல எனக்கு ரொம்ப சந்தோஷம் ராஜாத்தி.." பாக்கியத்தின் மனநிறைவை கீற்றான புன்னகையோடு பார்த்துக் கொண்டே பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினாள் கண்ணகி..

அறையை திறந்து கொண்டு அவள் உள்ளே நுழைய படுத்திருந்தவன் எழுந்து அமர்ந்தான்..

"சாப்பாடு எடுத்து வைக்கிறேன்.. வந்தீங்கன்னா சுட சுட சாப்பிடலாம்..! ஆறிப்போச்சுனா ருசி இருக்காது.."

என்றபடி தட்டை எடுத்து வைத்து நீளமான எவர்சில்வர் குவளையில் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தாள் கண்ணகி..

"நீ சமைச்சா அடுத்த நாள் கூட ருசியா இருக்கும் கண்ணகி..!" வித்தியாசமான குரலில் தண்ணீர் ஊற்றும் கரம் அப்படியே நின்றுவிட்டது..

மீண்டும் தன் வேலையை தொடர்ந்தவள்.. "இது என்ன புது யுக்தி..! மறுபடி என்னை வளைச்சு போட்டு வீழ்த்தறதுக்கான திட்டமா..?" இதழ்க்கடையில் ஏளன புன்னகையுடன் திரும்பி அவனை பார்த்தாள்..

"சொல்லனும்னு தோணுச்சு.. சொல்லிட்டேன்.. உன்கிட்ட இருந்து இரக்கத்த சம்பாதிக்கணும்னு எனக்கு எந்த எண்ணமும் இல்ல..!" என்றவன் எழுந்து வந்து அவள் பரிமாறிய உணவை உண்ண துவங்கினான்..

உண்ணவே முடியவில்லை.. உணவு குழாய்க்கு மேல் யாரோ கடினமான சிமெண்ட் தடுப்பை போட்டு அடைத்து வைத்ததை போல் உணவு உள்ளே இறங்க மறுத்தது..

என்ன சாப்பிடவே முடியலையா..!
புருவங்களை உயர்த்தினாள் கண்ணகி..

வீம்புக்காகவேனும் வலிய உள்ளே உணவை திணித்துக் கொண்டு குளியலறை சென்று குடங்குடமாக வாந்தி எடுத்தான் கண்ணபிரான்..

உள்ளுக்குள் வந்து அவன் தலையை தாங்கி பிடிக்கவில்லை.. பதறி அழவில்லை.. வெளியே நின்று கைகளை கட்டிய படி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் கண்ணகி..

சத்துக்கள் அனைத்தையும் இழந்து சோர்ந்து போனவனாக வெளியே வந்து இருக்கையில் அமர்ந்தவனுக்கு வெள்ளி குவளையில் மோரை ஊற்றி நீட்டினாள்..

"புளிப்பா வாய்க்கு நல்லா இருக்கும்.. குடிச்சிடுங்க கொஞ்சம் தெம்பா இருப்பீங்க..!" என்றதும் ஆழ்ந்து சிவந்த விழிகளோடு அவளைப் பார்த்துக் கொண்டே குவளை வாங்கி பருக துவங்கினான் கண்ணபிரான்..

அவன் உண்டு முடித்த பாத்திரங்களை எடுத்து போய் சுத்தம் செய்து திரும்பி வருவதற்குள் கட்டிலில் ஓய்வாக அமர்ந்திருந்தான் அவன்..

இஸ்திரி போடப்பட்ட உயர்ரக காட்டன் புடவையும்.. தூக்கி முடித்த கொண்டையும்.. வில்லாக வளைந்த புருவத்தின் இடையில் மிடுக்கையும் கொண்டு ஒரு ஆசிரியருக்கே உரிய தோரணையில் கம்பீரமாக நின்று கொண்டிருந்தவளை டைரியை புரட்டும் இடைவெளியில் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் கண்ணபிரான்..

"என்ன பாதிதான் எழுதி இருக்கீங்க..! மீதிய காணுமே..!" புருவங்கள் இடுங்கினாள் கண்ணகி..

"மீதிய என்னால் எழுத முடியல" என்று முகத்தை திருப்பிக் கொண்டான் அவன்..

முதல் இரண்டு வரிகளைப் படித்து பார்த்ததும் புரிந்து விட்டது .. உணவில் முடி தட்டுப்பட்ட அன்று நடந்த ஜீரணிக்க முடியாத சம்பவம்.. அவளுக்கு துளியும் விருப்பமில்லாத அந்தப் புணர்ச்சி..! எச்சில் விழுங்கியபடி கண்களை மூடித் திறந்தாள் கண்ணகி..

"எழுதி முடிங்க..!" டைரியை அவனிடம் நீட்டினாள்..‌

"நான்தான் எழுத முடியலன்னு சொல்லுறேனுல எனக்கு கொஞ்சம் அவகாசம் வேணும்.." கத்தினான்..

"இன்னைக்கு எழுதி முடிச்சா நிச்சயமா உங்களுக்கு சாதகமா நான் யோசிக்க வாய்ப்பு உண்டு.. உசுரு வாழனுமா வேணாமா..! யோசிங்க.." என்று சொல்லிவிட்டு சற்று தள்ளிப் போய் சோபாவில் அமர்ந்து கொண்டாள் கண்ணகி..

இப்போதெல்லாம் வெற்று தரையில் படுப்பதில்லை.. தனியாக சோபாவில் படுத்து கொள்கிறாள்..

அப்பாவும் மகனுமாக கட்டிலில் உருளுகிறார்கள்..

தன்மானத்திற்கும் தைரியத்திற்கும் தாய் பாசம் எந்த விதத்திலும் இடைஞ்சலாகி விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறாள்.. உள்ளுக்குள் துடித்து கண்ணீர் விடும் மனதை அடக்கிக் கொண்டு மகன் தன்னிடம் பேச வரும் அந்த நொடிக்காக காத்திருக்கிறாள்.. இன்று வரை அவளாக சென்று வடிவேலனிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை..

டைரியை எடுத்து எழுத ஆரம்பித்தான் கண்ணபிரான்..

அன்று அவனுக்குள் இன்பத்தை தந்து வெறியை தீர்த்துக் கொள்ள உதவிய அந்த உறவு இன்று கண்ணகி நிலையிலிருந்து யோசித்து உருக்கமாக அந்த சம்பவத்தை பற்றி எழுத முயலும் போது.. வலி.. வலி.. வலியை தவிர வேறு எதையும் தரவில்லை.. விரல்கள் இரும்பு குண்டாக கனத்து நிலைகுலைந்து சுமக்க முடியாமல் எழுதுகோலை தவறவிட்டது..

எப்பேற்பட்ட ஆண் மகனும் தவறை உணர்வதும் திருந்தி மன்னிப்பு கேட்பதும் இயல்பு..

ஆனால் ஒரு பெண்ணின் நிலையிலிருந்து யோசித்து அவளாகவே மாறி.. பட்ட துன்பங்களை தன் ஆன்மாவில் அனுபவித்து கலங்குவதெல்லாம் வரலாற்றில் கூட இடம்பெறாத நிகழ்வு..

கூடு விட்டு கூடு பாய்ந்தால் அச்சு பிசகாமல் ஒருவரின் வலியை அனுபவிக்கலாம்.. ஆனால் சாவு பயத்தை காட்டி தன் வலியை கண்ணபிரானிடம் உணரச் செய்திருந்தாள் கண்ணகி..

வெறும் கட்டாய உடலுறவு அவ்வளவுதானே.. அதிலும் அவளுக்கு பிடிக்காத நிலையில் நிகழ்ந்த தாம்பத்தியம்.. எளிதாக நான்கு வரிகளில் கிறுக்கி முடித்து விடலாம்..

ஆனால் அந்தக் கண்ணீர்.. ஒவ்வொரு அசைவிலும் அவள் முகத்தில் தெரிந்த பாவனை.. அனைத்தையும் உருக்கமாக ஒரு கதையாக வடிக்க வேண்டும்..‌

இதை கண்ணகி சொன்னால் எப்படி இருக்கும் என்று யோசித்து யோசித்து தான் ஒவ்வொரு சம்பவத்தையும் எழுதினான்.. அதன் மூலம் அவன் புரிந்து கொண்ட பாடங்கள் பற்பல..

ஆனால் இந்த சம்பவத்தை அப்படி எழுத முடியவில்லை.. டைரியை தூக்கிப் போட்டிருந்தான்..

"என்னால இதை எழுத முடியாது.."

"ஏன்..!"

"முடியாதுன்னா முடியாது அவ்வளவுதான்.."

எழுந்து வந்து அவனருகே நின்றாள்..

"என் நிலையிலிருந்து யோசிச்சு பார்த்து எழுதவே உங்களுக்கு இம்புட்டு கஷ்டமா இருக்கே..! அந்த இடத்திலிருந்து சித்திரவதைய அனுபவிச்ச எனக்கு எப்படி இருக்கும்..!"

கண்ணபிரான் உணர்ச்சிகளை தொலைத்த விழிகளோடு அவளைப் பார்த்தான்..

"உடம்பு வலி ஒரு பொருட்டு இல்ல.. ஆனா மனசு.. அந்த அவமானம்..‌ அதுதான் வலிக்குது..‌ அறுவறுப்பா இருக்குது" கலங்கிய கண்களை கட்டுப்படுத்திக் கொண்டாள்..

கண்ணபிரான் பேசவில்லை..

"இதை எழுதினீங்கன்னா நிச்சயமா உங்களுக்கு.."

"நான் செத்துப் போனாலும் பரவாயில்லை.. இதை எழுத நான் தயாரா இல்ல..!" உறுதியாகச் சொன்னான் அவன்..

"கல்யாணத்துக்கு பிறகு பெரும்பாலான பெண்கள் இங்க கற்பழிக்கத்தான் படுறாங்க.. ஒவ்வொரு ஆம்பளையும் அவங்க நிலைமையில் இருந்து யோசிச்சு இப்படி ஒரு டைரி குறிப்பு எழுதி வச்சா.. நிச்சயமா அந்த பொம்பளைங்களுக்கு விமோசனம் கிடைக்கும் இல்ல.." கண்ணகி லேசாக சிரித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து செல்ல..

கண்ணகி..! என்றழைத்தான் கண்ணகி பிரான்..

கண்ணகி தலையை மட்டும் லேசாக அவன் பக்கம் திருப்பினாள்..

நீ விஷம் மூலமா என் உடம்ப மட்டும் கொல்லல.. எனக்குள்ள அரசனா இருந்த ஆணவமான கண்ண பிரானையும் மொத்தமா சிதைச்சு கொன்னுட்ட..!" அழுத்தமாக பற்களை கடித்தான்..‌ கொஞ்சம் கொஞ்சமாக தன்னையே இழந்து வரும் இந்த புரியாத நிலையை அவனால் ஏற்க முடியவில்லை.. உண்மை உரைத்தாலும் இயல்பான ஆணவம் விட்டுத் தர மறுக்கிறது..

கண்ணகி அங்கிருந்து நகர்ந்து விட்டாள்..

சுகாதார மையத்தில் நான்கு மருத்துவர்களோடு மீட்டிங் பேசி முடித்துவிட்டு வெளியே வந்த கண்ணகியின் முன்பு வந்து நின்றாள் வஞ்சி..!

கண்ணகி அலட்டல் இல்லாத பார்வையோடு அவளை ஏறிட்டாள்..

"நீங்களும் என்னை ஏமாத்திட்டீங்க.."

"நான் என்ன செஞ்சேன்..?"

"அன்னைக்கு இதே ஆஸ்பத்திரியில உங்க கண்ணு முன்னாடிதான என் புருஷனும் அந்த டாக்டரும் கைய பிடிச்சுக்கிட்டு சோடியா சுத்தி திரிஞ்சாங்க..! ஒரு வார்த்தை இது தப்புன்னு நீங்க அவங்களுக்கு புத்தி சொல்லி இருக்கலாமுல்ல?" கண்ணீர் நிறைந்த கண்களோடு குரல் தழுதழுத்தாள் வஞ்சி..

"உனக்காக நான் எதுக்கு பேசணும்..! உன் பிரச்சனைய நீ தான் தீர்த்துக்கணும்.. என்னைக்காவது என் வாழ்க்கைக்காக உதவி வேணும்னு நான் உன்கிட்ட வந்து நின்னுருக்கேனா..?"

"என்ன அண்ணி நீங்களும் இப்படியே பேசுறீங்களே எல்லாருமே என்னை கை விட்டுட்டா அப்புறம் நான்.."

"போ..! இந்த நியாயத்தை எல்லாம் போய் உன் புருஷன் கிட்ட கேளு..! யாரும் எடுத்து சொல்லி யாரையும் திருத்த முடியாது.. அவங்களா உணரனும்..‌ இப்ப கூட இன்னொரு பொண்ணு போட்டியா வந்துட்டான்னு தான இம்புட்டு கிடந்து குதிக்கற.. இல்லைனா நீ தேவராவை திரும்பி கூட பார்த்து இருக்க மாட்ட அப்படித்தானே..?" கடுமையின் சாயல் அவளிடம்..

கண்களை துடைத்துக் கொண்டு விரக்தியாக சிரித்தாள் வஞ்சி..

"அவரே என்னய புரிஞ்சுக்கல.. உங்களுக்கு மட்டும் எப்படி எடுத்து சொல்லி என் நிலைமையை புரிய வைக்க முடியும்.. நான் கோவமாத்தான் இருந்தேன் ஆனா ஒரு நாளும் என் புருஷன வெறுக்கல.. இன்னொருத்தனை கட்ட போறேன்னு தெரிஞ்சதும் என்கிட்ட வந்து சண்டை போட்ட அவருக்குள்ள இருந்த அதே உணர்வு எனக்குள்ள இருந்தா மட்டும் என்ன தப்புங்கறேன்.. இப்பவும் நான் அவர் பொண்டாட்டி தான்.. அவர்கிட்ட சண்டை போட எனக்கு எல்லா உரிமையும் இருக்குது.. எல்லாரும் என்னய கோவக்காரியாவும் தப்பானவளாவும் பார்த்து பழகிட்டிங்க.. இனி நான் எது செஞ்சாலும் உங்களுக்கு அப்படித்தான் தெரியும்..! விட்டுடுங்க என் விதி போல நடக்கட்டும்.." என்றுவிட்டு அங்கிருந்து விலகி நடந்தாள்..!

கோவிலை தாண்டிய பாறையின் நிழலில் குத்து காலிட்டு அமர்ந்து எதிர்காற்றை வெறித்திருந்தவள்

"வஞ்சி..!" மிக இனிமையான மென்மையான குரலில் நிமிர்ந்து பார்த்தாள்..

அவள் கண் முன்னே சஞ்சனா நின்றிருந்தாள்..

எழுந்து நின்றாள் வஞ்சி..! அவள் முகத்தில் கோபம் இல்லை.. ஆக்ரோஷம் இல்லை..‌ உணர்ச்சி துடைத்த முகத்துடன் சஞ்சனாவை ஏறிட்டாள்..

"உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பத்தி பேசணும்.." சஞ்சனா ஆரம்பிக்க..

"இல்ல நான்தான் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்னு இருந்தேன்..' என்று இடை மறித்தாள் வஞ்சி..

"தெரிஞ்சோ தெரியாமலோ மாமாவுக்கு உங்களை ரொம்ப பிடிச்சு போச்சு.. அவர் முடிவுக்கு மதிப்பு கொடுக்க வேண்டியது ஒரு பொண்டாட்டியா என்னோட கடமை.."

தலை தாழ்ந்து பேசிக் கொண்டிருந்தவளை ஒன்றும் புரியாமல் பார்த்தாள் சஞ்சனா..

"என் மாமா சந்தோஷமா இருந்தா எனக்கு அதுவே போதும்.. தயவு செஞ்சு நீங்க மாமாவையே கல்யாணம் பண்ணிக்கங்க.. நான் விலகிக்கறேன்.. இனி எப்பவும் உங்க நிம்மதிக்கு குறுக்க நிக்க மாட்டேன்.. இதை வேற வழி இல்லாம சோகமா சொல்லல.. என் மாமாவுக்காக சந்தோஷமாத்தான் சொல்லுறேன்.. அவருக்கு நான் சரியான மனைவியான நடந்துக்கல.. நீங்களாவது என் மாமாவை..‌"

"போதும் நிறுத்தறியா..?" சஞ்சனாவின் சினம் கலந்த குரலில் திடுக்கிட்டு நிமிர்ந்தாள் வஞ்சி..

"உனக்கென்ன பைத்தியமா புடிச்சிருக்கு.. உன் மனசுல நீ என்னதான் நினைச்சுட்டு இருக்க.. ஓ மை காட்.. உன்னோட ஹஸ்பண்ட் என்கிட்ட நெருக்கமா இருக்காரா..!" நம்ப முடியாமல் கோபத்தில் கன்றாள் சஞ்சனா..

வஞ்சிக்கு ஒன்றுமே புரியவில்லை..

"தேவரா ஒரு நல்ல கணவர்.. ஆனா அவரோட வாழ்க்கையை பங்கு போட்டுக்க கொஞ்சம் கூட தகுதியே இல்லாத மனைவி நீ..
அவரோட உயிரும் மனசும் உன்கிட்ட இருக்கு.. உனக்கு புரியலையா..!அப்புறம் நான் எப்படி அதை எடுத்துக்க முடியும்..?"

"மாமாதான் என்னை வேண்டாம்னு உதறித் தள்ளிட்டு விலகி போறாரே..! அவருக்கு என்னை பிடிக்கலயே.."

"ஏய்.. உன் புருஷன் உன்னை அவாய்ட் பண்றாருன்னா என்ன காரணம்ன்னு யோசிக்க மாட்டியா..! எல்லா பிரச்சனையும் உன்னாலாதான்.. ஆனா அவருக்கு உன் மேல கொஞ்சம் கூட கோபம் இல்ல.."

"என்ன சொல்றீங்க எனக்கு ஒண்ணுமே புரியலையே.." சஞ்சனாவின் பேச்சில் கோபம் வரவில்லை குழப்பத்தோடு விழித்தாள்..

"ஒரு பொண்டாட்டியா நீ அவரை சரியாவே பாத்துக்கல.. உன்னால அவர் சரியா சாப்பிடாம குடிச்சு குடிச்சு உடம்பை கெடுத்துக்கிட்டு.. உன் புருஷனுக்கு மஞ்சகாமாலை வந்திருக்கு.. இப்ப எந்த ஸ்டேஜ்ல இருக்காருன்னே தெரியல.. பிளட் சாம்பிள் எடுத்து சிட்டில இருக்கிற லேப்ல டெஸ்ட் பண்ண குடுத்திருக்கோம்.. இன்னும் ரிசல்ட் வரல..!"

இருதயத்தில் கத்தியை பாய்ச்சியது போல் விக்கித்து போய் சிலையாக நின்றாள் வஞ்சி..

"உனக்கு இந்த விஷயம் தெரிஞ்சா நீ குற்ற உணர்ச்சியில துடிச்சு போடுவியாம்.. அதனால உன்கிட்ட சொல்ல கூடாதுன்னு உத்தரவு.."

"கூடவே இருந்து அவருக்கு டிரீட்மென்ட் கொடுத்துட்டு இருக்கேன்.. பத்தியமான சாப்பாடு மருந்துன்னு.. போற உயிரை புடிச்சு வச்சிருக்கேன்..

"பாவம் சில நேரங்கள்ல அவரையும் அறியாமல் மயங்கிவிழ வாய்ப்பிருக்கு.. அதனால தான் சேஃப்டிக்காக அவர் கையை பிடிச்சிக்கிட்டே சுத்துறேன்..! இந்த விஷயம் எனக்கு மட்டும்தான் தெரியும்.. வீட்ல வேற யாருக்கும் தெரியாது.. சொன்னா எல்லாரும் பயந்துடுவாங்கன்னு சொல்லக்கூடாதுன்னு என்கிட்ட சத்தியம் வாங்கிட்டார்.. ஆனா உன்கிட்ட என்னால மறைக்க முடியல..!"

வஞ்சி ஈரமான கருவிழிகளை உருட்டி தீவிரமாக யோசித்தாள்.. மஞ்சள் நிறமான அந்த கண்களை பார்த்து விடக்கூடாது என்பதற்காகத்தான் தன்னை ஏறெடுத்து பார்க்காமல் தவிர்த்து முகத்தை திருப்பிக் கொண்டாரா..!

ரசிச்சு சாப்பிட்டதெல்லாம் இப்ப பிடிக்கவே மாட்டேங்குது. குமட்டிக்கிட்டு வருது.. என்று சொன்னது கூட உணவை தானா..?

"ஐயோ என்னய தான் சொல்லுறாருன்னு தப்பா நினைச்சுட்டேனே..!" நெற்றியில் அறைந்து கொண்டாள் வஞ்சி..

"உங்க பொண்டாட்டி மேல இவ்வளவு ஆசை வைச்சிருக்கற நீங்க ஏன் அந்த பொண்ண இப்படி அடிக்காத குறையா துரத்துறீங்கன்னு நான் கூட கேட்டேன்.."

"என் நிலைமை சரியா தெரியற வரைக்கும் வஞ்சி என்கிட்ட நெருங்கவே வேண்டாம்னு உன் புருஷன் சொன்ன போது அவர் கண்ணெல்லாம் கலங்கிடுச்சு.."

"வெறுத்து ஒதுக்கி தள்ளுற வலில கூட நீ தாங்கிக்குவியாம்.. ஆனா அவருக்கு ஏதாவது ஒன்னுன்னா நீ உயிரையே விட்டுடுவியாம்.. உன் புருஷன் தான் சொன்னாரு.."

முகத்தை மூடிக்கொண்டு குலுங்கி அழுதாள் வஞ்சி..

"அவர் உன்னை தள்ளி நிறுத்த ஆயிரம் காரணங்கள் சொல்லலாம்.. ஆனா நீ அவர் பக்கத்துல இருந்தா தேவராயன் சீக்கிரமா குணமாகிடுவார்னு எனக்கு தோணுது.. ரிசல்ட் நாளைக்கு வந்துடும்.. அப்புறம்தான் ப்ராபர் டிரீட்மென்ட் ஸ்டார்ட் பண்ணனும்.. நான் சொல்றதை சொல்லிட்டேன்..‌ இனி உன் விருப்பம்.." வந்த வேலையை முடித்துவிட்டு திரும்பி நடந்தாள்..

வஞ்சி அழுவதை நிறுத்தவே இல்லை..

"அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்.. எனக்கு அடுத்த மாசம் கல்யாணம்.. என் வருங்கால கணவர் சிட்டி ஹாஸ்பிடல்ல டாக்டரா ஒர்க் பண்றார்.." விஷயத்தை சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்திருந்தாள் சஞ்சனா..

தொடரும்..
என் ராஜாத்தி..! மருமகளுக்கு நெட்டி முறித்துச் செல்லம் கொஞ்சினாள் பாக்கியம்..

இப்படியே கம்பீரமா பெண் சிங்கம் மாதிரி நீ ஊரையே ஆளனும்.. இத்தனை நாள் வீட்டுக்குள்ளேயே முடங்கி சமையல்கட்டுக்குள்ளே தவமிருந்ததெல்லாம் போதும்.. இனி இந்த வேலையெல்லாம் நான் பார்த்துக்கறேன்.. நீ போய் ஊர் சோலிய பாரு..! அட கரண்டிய கீழ வையுங்கறேன்.. தளபுள தளபுளவென்று கொதித்துக் கொண்டிருந்த குழம்பை கிளறிக் கொண்டிருந்தவளின் கையிலிருந்து குழிக் கரண்டியை பிடுங்கினாள் பாக்கியம்..

"நேரமாகுது உங்க மகனுக்கு சுட சுட சாப்பாடு எடுத்துட்டு போய் பரிமாறணும்..!"

"அட அவன விடு..! ஆறிப்போன சோத்த தின்னா உயிரா போயிடும்.." என்றவளை திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு துணியால் பிடித்து குழம்பு பானையை பதமாக இறக்கி வைத்தாள் கண்ணகி..

"என்னடிம்மா உன் புருஷன் அறைய விட்டு வெளியவே வர மாட்டேங்குறான்.. நான் குரல் கொடுத்தாலும் உள்ள வராதீங்கன்னு காட்டு கத்தா கத்துறான்.. பேய் ஏதாச்சும் அடிச்சிருச்சா.. நீ இப்படி மாறிட்ட.. அவன் என்னடான்னா அப்படி மாறிட்டான்.. ஒண்ணுமே புரியலையே.. சோத்துல ஏதாவது வசிய மருந்த கலந்து குடுத்துட்டியா என்ன..?" கன்னத்தில் கை வைத்து கண்ணகியின் முகத்தை துருவியபடி பாக்கியம் கேட்க..

மெலிதாக சிரித்தாள் கண்ணகி..

"சோத்துல விஷத்தை கலந்து கொடுத்துட்டேன்.."

"அட சும்மா விளையாடாதடி..! நீயாவது உன் அருமை புருசனுக்கு விஷத்தை கலந்து குடுக்கிறதாவது.. பொய் சொன்னாலும் பொருந்துற மாதிரி சொல்லணும்.. எப்படியோ நீ வீட்டை விட்டு வெளியே வந்து தைரியமான பொம்பளையா ஊர் ஊர் மக்களுக்காக வேலை செய்யறதுல எனக்கு ரொம்ப சந்தோஷம் ராஜாத்தி.." பாக்கியத்தின் மனநிறைவை கீற்றான புன்னகையோடு பார்த்துக் கொண்டே பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினாள் கண்ணகி..

அறையை திறந்து கொண்டு அவள் உள்ளே நுழைய படுத்திருந்தவன் எழுந்து அமர்ந்தான்..

"சாப்பாடு எடுத்து வைக்கிறேன்.. வந்தீங்கன்னா சுட சுட சாப்பிடலாம்..! ஆறிப்போச்சுனா ருசி இருக்காது.."

என்றபடி தட்டை எடுத்து வைத்து நீளமான எவர்சில்வர் குவளையில் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தாள் கண்ணகி..

"நீ சமைச்சா அடுத்த நாள் கூட ருசியா இருக்கும் கண்ணகி..!" வித்தியாசமான குரலில் தண்ணீர் ஊற்றும் கரம் அப்படியே நின்றுவிட்டது..

மீண்டும் தன் வேலையை தொடர்ந்தவள்.. "இது என்ன புது யுக்தி..! மறுபடி என்னை வளைச்சு போட்டு வீழ்த்தறதுக்கான திட்டமா..?" இதழ்க்கடையில் ஏளன புன்னகையுடன் திரும்பி அவனை பார்த்தாள்..

"சொல்லனும்னு தோணுச்சு.. சொல்லிட்டேன்.. உன்கிட்ட இருந்து இரக்கத்த சம்பாதிக்கணும்னு எனக்கு எந்த எண்ணமும் இல்ல..!" என்றவன் எழுந்து வந்து அவள் பரிமாறிய உணவை உண்ண துவங்கினான்..

உண்ணவே முடியவில்லை.. உணவு குழாய்க்கு மேல் யாரோ கடினமான சிமெண்ட் தடுப்பை போட்டு அடைத்து வைத்ததை போல் உணவு உள்ளே இறங்க மறுத்தது..

என்ன சாப்பிடவே முடியலையா..!
புருவங்களை உயர்த்தினாள் கண்ணகி..

வீம்புக்காகவேனும் வலிய உள்ளே உணவை திணித்துக் கொண்டு குளியலறை சென்று குடங்குடமாக வாந்தி எடுத்தான் கண்ணபிரான்..

உள்ளுக்குள் வந்து அவன் தலையை தாங்கி பிடிக்கவில்லை.. பதறி அழவில்லை.. வெளியே நின்று கைகளை கட்டிய படி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் கண்ணகி..

சத்துக்கள் அனைத்தையும் இழந்து சோர்ந்து போனவனாக வெளியே வந்து இருக்கையில் அமர்ந்தவனுக்கு வெள்ளி குவளையில் மோரை ஊற்றி நீட்டினாள்..

"புளிப்பா வாய்க்கு நல்லா இருக்கும்.. குடிச்சிடுங்க கொஞ்சம் தெம்பா இருப்பீங்க..!" என்றதும் ஆழ்ந்து சிவந்த விழிகளோடு அவளைப் பார்த்துக் கொண்டே குவளை வாங்கி பருக துவங்கினான் கண்ணபிரான்..

அவன் உண்டு முடித்த பாத்திரங்களை எடுத்து போய் சுத்தம் செய்து திரும்பி வருவதற்குள் கட்டிலில் ஓய்வாக அமர்ந்திருந்தான் அவன்..

இஸ்திரி போடப்பட்ட உயர்ரக காட்டன் புடவையும்.. தூக்கி முடித்த கொண்டையும்.. வில்லாக வளைந்த புருவத்தின் இடையில் மிடுக்கையும் கொண்டு ஒரு ஆசிரியருக்கே உரிய தோரணையில் கம்பீரமாக நின்று கொண்டிருந்தவளை டைரியை புரட்டும் இடைவெளியில் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் கண்ணபிரான்..

"என்ன பாதிதான் எழுதி இருக்கீங்க..! மீதிய காணுமே..!" புருவங்கள் இடுங்கினாள் கண்ணகி..

"மீதிய என்னால் எழுத முடியல" என்று முகத்தை திருப்பிக் கொண்டான் அவன்..

முதல் இரண்டு வரிகளைப் படித்து பார்த்ததும் புரிந்து விட்டது .. உணவில் முடி தட்டுப்பட்ட அன்று நடந்த ஜீரணிக்க முடியாத சம்பவம்.. அவளுக்கு துளியும் விருப்பமில்லாத அந்தப் புணர்ச்சி..! எச்சில் விழுங்கியபடி கண்களை மூடித் திறந்தாள் கண்ணகி..

"எழுதி முடிங்க..!" டைரியை அவனிடம் நீட்டினாள்..‌

"நான்தான் எழுத முடியலன்னு சொல்லுறேனுல எனக்கு கொஞ்சம் அவகாசம் வேணும்.." கத்தினான்..

"இன்னைக்கு எழுதி முடிச்சா நிச்சயமா உங்களுக்கு சாதகமா நான் யோசிக்க வாய்ப்பு உண்டு.. உசுரு வாழனுமா வேணாமா..! யோசிங்க.." என்று சொல்லிவிட்டு சற்று தள்ளிப் போய் சோபாவில் அமர்ந்து கொண்டாள் கண்ணகி..

இப்போதெல்லாம் வெற்று தரையில் படுப்பதில்லை.. தனியாக சோபாவில் படுத்து கொள்கிறாள்..

அப்பாவும் மகனுமாக கட்டிலில் உருளுகிறார்கள்..

தன்மானத்திற்கும் தைரியத்திற்கும் தாய் பாசம் எந்த விதத்திலும் இடைஞ்சலாகி விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறாள்.. உள்ளுக்குள் துடித்து கண்ணீர் விடும் மனதை அடக்கிக் கொண்டு மகன் தன்னிடம் பேச வரும் அந்த நொடிக்காக காத்திருக்கிறாள்.. இன்று வரை அவளாக சென்று வடிவேலனிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை..

டைரியை எடுத்து எழுத ஆரம்பித்தான் கண்ணபிரான்..

அன்று அவனுக்குள் இன்பத்தை தந்து வெறியை தீர்த்துக் கொள்ள உதவிய அந்த உறவு இன்று கண்ணகி நிலையிலிருந்து யோசித்து உருக்கமாக அந்த சம்பவத்தை பற்றி எழுத முயலும் போது.. வலி.. வலி.. வலியை தவிர வேறு எதையும் தரவில்லை.. விரல்கள் இரும்பு குண்டாக கனத்து நிலைகுலைந்து சுமக்க முடியாமல் எழுதுகோலை தவறவிட்டது..

எப்பேற்பட்ட ஆண் மகனும் தவறை உணர்வதும் திருந்தி மன்னிப்பு கேட்பதும் இயல்பு..

ஆனால் ஒரு பெண்ணின் நிலையிலிருந்து யோசித்து அவளாகவே மாறி.. பட்ட துன்பங்களை தன் ஆன்மாவில் அனுபவித்து கலங்குவதெல்லாம் வரலாற்றில் கூட இடம்பெறாத நிகழ்வு..

கூடு விட்டு கூடு பாய்ந்தால் அச்சு பிசகாமல் ஒருவரின் வலியை அனுபவிக்கலாம்.. ஆனால் சாவு பயத்தை காட்டி தன் வலியை கண்ணபிரானிடம் உணரச் செய்திருந்தாள் கண்ணகி..

வெறும் கட்டாய உடலுறவு அவ்வளவுதானே.. அதிலும் அவளுக்கு பிடிக்காத நிலையில் நிகழ்ந்த தாம்பத்தியம்.. எளிதாக நான்கு வரிகளில் கிறுக்கி முடித்து விடலாம்..

ஆனால் அந்தக் கண்ணீர்.. ஒவ்வொரு அசைவிலும் அவள் முகத்தில் தெரிந்த பாவனை.. அனைத்தையும் உருக்கமாக ஒரு கதையாக வடிக்க வேண்டும்..‌

இதை கண்ணகி சொன்னால் எப்படி இருக்கும் என்று யோசித்து யோசித்து தான் ஒவ்வொரு சம்பவத்தையும் எழுதினான்.. அதன் மூலம் அவன் புரிந்து கொண்ட பாடங்கள் பற்பல..

ஆனால் இந்த சம்பவத்தை அப்படி எழுத முடியவில்லை.. டைரியை தூக்கிப் போட்டிருந்தான்..

"என்னால இதை எழுத முடியாது.."

"ஏன்..!"

"முடியாதுன்னா முடியாது அவ்வளவுதான்.."

எழுந்து வந்து அவனருகே நின்றாள்..

"என் நிலையிலிருந்து யோசிச்சு பார்த்து எழுதவே உங்களுக்கு இம்புட்டு கஷ்டமா இருக்கே..! அந்த இடத்திலிருந்து சித்திரவதைய அனுபவிச்ச எனக்கு எப்படி இருக்கும்..!"

கண்ணபிரான் உணர்ச்சிகளை தொலைத்த விழிகளோடு அவளைப் பார்த்தான்..

"உடம்பு வலி ஒரு பொருட்டு இல்ல.. ஆனா மனசு.. அந்த அவமானம்..‌ அதுதான் வலிக்குது..‌ அறுவறுப்பா இருக்குது" கலங்கிய கண்களை கட்டுப்படுத்திக் கொண்டாள்..

கண்ணபிரான் பேசவில்லை..

"இதை எழுதினீங்கன்னா நிச்சயமா உங்களுக்கு.."

"நான் செத்துப் போனாலும் பரவாயில்லை.. இதை எழுத நான் தயாரா இல்ல..!" உறுதியாகச் சொன்னான் அவன்..

"கல்யாணத்துக்கு பிறகு பெரும்பாலான பெண்கள் இங்க கற்பழிக்கத்தான் படுறாங்க.. ஒவ்வொரு ஆம்பளையும் அவங்க நிலைமையில் இருந்து யோசிச்சு இப்படி ஒரு டைரி குறிப்பு எழுதி வச்சா.. நிச்சயமா அந்த பொம்பளைங்களுக்கு விமோசனம் கிடைக்கும் இல்ல.." கண்ணகி லேசாக சிரித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து செல்ல..

கண்ணகி..! என்றழைத்தான் கண்ணகி பிரான்..

கண்ணகி தலையை மட்டும் லேசாக அவன் பக்கம் திருப்பினாள்..

நீ விஷம் மூலமா என் உடம்ப மட்டும் கொல்லல.. எனக்குள்ள அரசனா இருந்த ஆணவமான கண்ண பிரானையும் மொத்தமா சிதைச்சு கொன்னுட்ட..!" அழுத்தமாக பற்களை கடித்தான்..‌ கொஞ்சம் கொஞ்சமாக தன்னையே இழந்து வரும் இந்த புரியாத நிலையை அவனால் ஏற்க முடியவில்லை.. உண்மை உரைத்தாலும் இயல்பான ஆணவம் விட்டுத் தர மறுக்கிறது..

கண்ணகி அங்கிருந்து நகர்ந்து விட்டாள்..

சுகாதார மையத்தில் நான்கு மருத்துவர்களோடு மீட்டிங் பேசி முடித்துவிட்டு வெளியே வந்த கண்ணகியின் முன்பு வந்து நின்றாள் வஞ்சி..!

கண்ணகி அலட்டல் இல்லாத பார்வையோடு அவளை ஏறிட்டாள்..

"நீங்களும் என்னை ஏமாத்திட்டீங்க.."

"நான் என்ன செஞ்சேன்..?"

"அன்னைக்கு இதே ஆஸ்பத்திரியில உங்க கண்ணு முன்னாடிதான என் புருஷனும் அந்த டாக்டரும் கைய பிடிச்சுக்கிட்டு சோடியா சுத்தி திரிஞ்சாங்க..! ஒரு வார்த்தை இது தப்புன்னு நீங்க அவங்களுக்கு புத்தி சொல்லி இருக்கலாமுல்ல?" கண்ணீர் நிறைந்த கண்களோடு குரல் தழுதழுத்தாள் வஞ்சி..

"உனக்காக நான் எதுக்கு பேசணும்..! உன் பிரச்சனைய நீ தான் தீர்த்துக்கணும்.. என்னைக்காவது என் வாழ்க்கைக்காக உதவி வேணும்னு நான் உன்கிட்ட வந்து நின்னுருக்கேனா..?"

"என்ன அண்ணி நீங்களும் இப்படியே பேசுறீங்களே எல்லாருமே என்னை கை விட்டுட்டா அப்புறம் நான்.."

"போ..! இந்த நியாயத்தை எல்லாம் போய் உன் புருஷன் கிட்ட கேளு..! யாரும் எடுத்து சொல்லி யாரையும் திருத்த முடியாது.. அவங்களா உணரனும்..‌ இப்ப கூட இன்னொரு பொண்ணு போட்டியா வந்துட்டான்னு தான இம்புட்டு கிடந்து குதிக்கற.. இல்லைனா நீ தேவராவை திரும்பி கூட பார்த்து இருக்க மாட்ட அப்படித்தானே..?" கடுமையின் சாயல் அவளிடம்..

கண்களை துடைத்துக் கொண்டு விரக்தியாக சிரித்தாள் வஞ்சி..

"அவரே என்னய புரிஞ்சுக்கல.. உங்களுக்கு மட்டும் எப்படி எடுத்து சொல்லி என் நிலைமையை புரிய வைக்க முடியும்.. நான் கோவமாத்தான் இருந்தேன் ஆனா ஒரு நாளும் என் புருஷன வெறுக்கல.. இன்னொருத்தனை கட்ட போறேன்னு தெரிஞ்சதும் என்கிட்ட வந்து சண்டை போட்ட அவருக்குள்ள இருந்த அதே உணர்வு எனக்குள்ள இருந்தா மட்டும் என்ன தப்புங்கறேன்.. இப்பவும் நான் அவர் பொண்டாட்டி தான்.. அவர்கிட்ட சண்டை போட எனக்கு எல்லா உரிமையும் இருக்குது.. எல்லாரும் என்னய கோவக்காரியாவும் தப்பானவளாவும் பார்த்து பழகிட்டிங்க.. இனி நான் எது செஞ்சாலும் உங்களுக்கு அப்படித்தான் தெரியும்..! விட்டுடுங்க என் விதி போல நடக்கட்டும்.." என்றுவிட்டு அங்கிருந்து விலகி நடந்தாள்..!

கோவிலை தாண்டிய பாறையின் நிழலில் குத்து காலிட்டு அமர்ந்து எதிர்காற்றை வெறித்திருந்தவள்

"வஞ்சி..!" மிக இனிமையான மென்மையான குரலில் நிமிர்ந்து பார்த்தாள்..

அவள் கண் முன்னே சஞ்சனா நின்றிருந்தாள்..

எழுந்து நின்றாள் வஞ்சி..! அவள் முகத்தில் கோபம் இல்லை.. ஆக்ரோஷம் இல்லை..‌ உணர்ச்சி துடைத்த முகத்துடன் சஞ்சனாவை ஏறிட்டாள்..

"உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பத்தி பேசணும்.." சஞ்சனா ஆரம்பிக்க..

"இல்ல நான்தான் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்னு இருந்தேன்..' என்று இடை மறித்தாள் வஞ்சி..

"தெரிஞ்சோ தெரியாமலோ மாமாவுக்கு உங்களை ரொம்ப பிடிச்சு போச்சு.. அவர் முடிவுக்கு மதிப்பு கொடுக்க வேண்டியது ஒரு பொண்டாட்டியா என்னோட கடமை.."

தலை தாழ்ந்து பேசிக் கொண்டிருந்தவளை ஒன்றும் புரியாமல் பார்த்தாள் சஞ்சனா..

"என் மாமா சந்தோஷமா இருந்தா எனக்கு அதுவே போதும்.. தயவு செஞ்சு நீங்க மாமாவையே கல்யாணம் பண்ணிக்கங்க.. நான் விலகிக்கறேன்.. இனி எப்பவும் உங்க நிம்மதிக்கு குறுக்க நிக்க மாட்டேன்.. இதை வேற வழி இல்லாம சோகமா சொல்லல.. என் மாமாவுக்காக சந்தோஷமாத்தான் சொல்லுறேன்.. அவருக்கு நான் சரியான மனைவியான நடந்துக்கல.. நீங்களாவது என் மாமாவை..‌"

"போதும் நிறுத்தறியா..?" சஞ்சனாவின் சினம் கலந்த குரலில் திடுக்கிட்டு நிமிர்ந்தாள் வஞ்சி..

"உனக்கென்ன பைத்தியமா புடிச்சிருக்கு.. உன் மனசுல நீ என்னதான் நினைச்சுட்டு இருக்க.. ஓ மை காட்.. உன்னோட ஹஸ்பண்ட் என்கிட்ட நெருக்கமா இருக்காரா..!" நம்ப முடியாமல் கோபத்தில் கன்றாள் சஞ்சனா..

வஞ்சிக்கு ஒன்றுமே புரியவில்லை..

"தேவரா ஒரு நல்ல கணவர்.. ஆனா அவரோட வாழ்க்கையை பங்கு போட்டுக்க கொஞ்சம் கூட தகுதியே இல்லாத மனைவி நீ..
அவரோட உயிரும் மனசும் உன்கிட்ட இருக்கு.. உனக்கு புரியலையா..!அப்புறம் நான் எப்படி அதை எடுத்துக்க முடியும்..?"

"மாமாதான் என்னை வேண்டாம்னு உதறித் தள்ளிட்டு விலகி போறாரே..! அவருக்கு என்னை பிடிக்கலயே.."

"ஏய்.. உன் புருஷன் உன்னை அவாய்ட் பண்றாருன்னா என்ன காரணம்ன்னு யோசிக்க மாட்டியா..! எல்லா பிரச்சனையும் உன்னாலாதான்.. ஆனா அவருக்கு உன் மேல கொஞ்சம் கூட கோபம் இல்ல.."

"என்ன சொல்றீங்க எனக்கு ஒண்ணுமே புரியலையே.." சஞ்சனாவின் பேச்சில் கோபம் வரவில்லை குழப்பத்தோடு விழித்தாள்..

"ஒரு பொண்டாட்டியா நீ அவரை சரியாவே பாத்துக்கல.. உன்னால அவர் சரியா சாப்பிடாம குடிச்சு குடிச்சு உடம்பை கெடுத்துக்கிட்டு.. உன் புருஷனுக்கு மஞ்சகாமாலை வந்திருக்கு.. இப்ப எந்த ஸ்டேஜ்ல இருக்காருன்னே தெரியல.. பிளட் சாம்பிள் எடுத்து சிட்டில இருக்கிற லேப்ல டெஸ்ட் பண்ண குடுத்திருக்கோம்.. இன்னும் ரிசல்ட் வரல..!"

இருதயத்தில் கத்தியை பாய்ச்சியது போல் விக்கித்து போய் சிலையாக நின்றாள் வஞ்சி..

"உனக்கு இந்த விஷயம் தெரிஞ்சா நீ குற்ற உணர்ச்சியில துடிச்சு போடுவியாம்.. அதனால உன்கிட்ட சொல்ல கூடாதுன்னு உத்தரவு.."

"கூடவே இருந்து அவருக்கு டிரீட்மென்ட் கொடுத்துட்டு இருக்கேன்.. பத்தியமான சாப்பாடு மருந்துன்னு.. போற உயிரை புடிச்சு வச்சிருக்கேன்..

"பாவம் சில நேரங்கள்ல அவரையும் அறியாமல் மயங்கிவிழ வாய்ப்பிருக்கு.. அதனால தான் சேஃப்டிக்காக அவர் கையை பிடிச்சிக்கிட்டே சுத்துறேன்..! இந்த விஷயம் எனக்கு மட்டும்தான் தெரியும்.. வீட்ல வேற யாருக்கும் தெரியாது.. சொன்னா எல்லாரும் பயந்துடுவாங்கன்னு சொல்லக்கூடாதுன்னு என்கிட்ட சத்தியம் வாங்கிட்டார்.. ஆனா உன்கிட்ட என்னால மறைக்க முடியல..!"

வஞ்சி ஈரமான கருவிழிகளை உருட்டி தீவிரமாக யோசித்தாள்.. மஞ்சள் நிறமான அந்த கண்களை பார்த்து விடக்கூடாது என்பதற்காகத்தான் தன்னை ஏறெடுத்து பார்க்காமல் தவிர்த்து முகத்தை திருப்பிக் கொண்டாரா..!

ரசிச்சு சாப்பிட்டதெல்லாம் இப்ப பிடிக்கவே மாட்டேங்குது. குமட்டிக்கிட்டு வருது.. என்று சொன்னது கூட உணவை தானா..?

"ஐயோ என்னய தான் சொல்லுறாருன்னு தப்பா நினைச்சுட்டேனே..!" நெற்றியில் அறைந்து கொண்டாள் வஞ்சி..

"உங்க பொண்டாட்டி மேல இவ்வளவு ஆசை வைச்சிருக்கற நீங்க ஏன் அந்த பொண்ண இப்படி அடிக்காத குறையா துரத்துறீங்கன்னு நான் கூட கேட்டேன்.."

"என் நிலைமை சரியா தெரியற வரைக்கும் வஞ்சி என்கிட்ட நெருங்கவே வேண்டாம்னு உன் புருஷன் சொன்ன போது அவர் கண்ணெல்லாம் கலங்கிடுச்சு.."

"வெறுத்து ஒதுக்கி தள்ளுற வலில கூட நீ தாங்கிக்குவியாம்.. ஆனா அவருக்கு ஏதாவது ஒன்னுன்னா நீ உயிரையே விட்டுடுவியாம்.. உன் புருஷன் தான் சொன்னாரு.."

முகத்தை மூடிக்கொண்டு குலுங்கி அழுதாள் வஞ்சி..

"அவர் உன்னை தள்ளி நிறுத்த ஆயிரம் காரணங்கள் சொல்லலாம்.. ஆனா நீ அவர் பக்கத்துல இருந்தா தேவராயன் சீக்கிரமா குணமாகிடுவார்னு எனக்கு தோணுது.. ரிசல்ட் நாளைக்கு வந்துடும்.. அப்புறம்தான் ப்ராபர் டிரீட்மென்ட் ஸ்டார்ட் பண்ணனும்.. நான் சொல்றதை சொல்லிட்டேன்..‌ இனி உன் விருப்பம்.." வந்த வேலையை முடித்துவிட்டு திரும்பி நடந்தாள்..

வஞ்சி அழுவதை நிறுத்தவே இல்லை..

"அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்.. எனக்கு அடுத்த மாசம் கல்யாணம்.. என் வருங்கால கணவர் சிட்டி ஹாஸ்பிடல்ல டாக்டரா ஒர்க் பண்றார்.." விஷயத்தை சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்திருந்தாள் சஞ்சனா..

தொடரும்..
Ippo puriyutha kannaki kashtam........ Write pannave valiye ahnubhavikiriya......... Manasalum.... Uhudambalum anubhavichale....... Inniyavathu thirunthuda!!.......... Kanna.......
Enna ma vanji mamavhugu manjakamalayam.... Oooodu mamakite....... Sanju mela doubht..,. Pohma.. Pohama devaramavai kavani........... Ud 👌👌👌👌🫶🫶🫶🫶🫶sis
 
Member
Joined
Mar 17, 2024
Messages
9
இதுக்கெல்லாம் இவங்க அப்பா தான் காரணம்... ஒழுங்கா புள்ள வளர்க்கலைனா இப்படி தான் நடக்கும்... அண்ணங்காரன் ஆணவத்துல ஆடி வாழ்வா சாவானு உக்காந்துருக்கான் தங்கச்சிக்காரி புருசன வாழ்வா சாவானு கொண்டு வந்து நிப்பாட்டிட்டா, இதுக ரெண்டுக்கும் கல்யாணம் ஒரு கேடு🤦 பாவம் தேவரா அந்த ஊர்லயே தேன்மொழி கனிமொழினு யாரயாச்சும் கட்டிருந்தா நல்லா இருந்துருப்பான்☺️ இப்ப கூட இவ பேசுறது நடந்துக்கறது எதுவும் உள்ளத்துல இருந்து வந்த மாதிரி இல்ல எதோ டிராமா ஆர்டிஸ்ட் மாதிரியே இருக்கு😡 அவன மொத்தமா முடிக்கப் பாத்துட்டு வாழ்க்கைய விட்டு தர மாதிரி வசனம் வேற😏 தேவராக்கு இப்படி ஆனது பொய்யா இருந்தா நல்லா இருக்கும்🙁 அவன மாதிரி புருசன் கிடைக்கலைனு எத்தன பேரு ஏங்கிப் போறாங்க, இவ கெடச்ச வைரத்த வீசிட்டு உக்காந்துருக்கா😠 சிலர் தேவரா மாதிரி தகுதியில்லாத இடத்துல காதல வச்சுட்டு விட்டு தர முடியாம வாழ்றாங்க😊
 
Active member
Joined
Sep 10, 2024
Messages
44
என் ராசாத்தி..! மருமகளுக்கு நெட்டி முறித்துச் செல்லம் கொஞ்சினாள் பாக்கியம்..

இப்படியே கம்பீரமா பெண் சிங்கம் மாதிரி நீ ஊரையே ஆளனும்.. இத்தனை நாள் வீட்டுக்குள்ளேயே முடங்கி சமையல்கட்டுக்குள்ளே தவமிருந்ததெல்லாம் போதும்.. இனி இந்த வேலையெல்லாம் நான் பார்த்துக்கறேன்.. நீ போய் ஊர் சோலிய பாரு..! அட கரண்டிய கீழ வையுங்கறேன்.. தளபுள தளபுளவென்று கொதித்துக் கொண்டிருந்த குழம்பை கிளறிக் கொண்டிருந்தவளின் கையிலிருந்து குழிக் கரண்டியை பிடுங்கினாள் பாக்கியம்..

"நேரமாகுது உங்க மகனுக்கு சுட சுட சாப்பாடு எடுத்துட்டு போய் பரிமாறணும்..!"

"அட அவன விடு..! ஆறிப்போன சோத்த தின்னா உசுரா போயிடும்.." என்றவளை திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு துணியால் பிடித்து குழம்பு பானையை பதமாக இறக்கி வைத்தாள் கண்ணகி..

"என்னடிம்மா உன் புருஷன் அறைய விட்டு வெளியவே வர மாட்டேங்குறான்.. நான் குரல் கொடுத்தாலும் உள்ள வராதீங்கன்னு காட்டு கத்தா கத்துறான்.. பேய் ஏதாச்சும் அடிச்சிருச்சா.. நீ இப்படி மாறிட்ட.. அவன் என்னடான்னா அப்படி மாறிட்டான்.. ஒண்ணுமே புரியலையே.. சோத்துல ஏதாவது வசிய மருந்த கலந்து குடுத்துட்டியா என்ன..?" கன்னத்தில் கை வைத்து கண்ணகியின் முகத்தை துருவியபடி பாக்கியம் கேட்க..

மெலிதாக சிரித்தாள் கண்ணகி..

"சோத்துல விஷத்தை கலந்து கொடுத்துட்டேன்.."

"அட சும்மா விளையாடாதடி..! நீயாவது உன் அருமை புருசனுக்கு விஷத்தை கலந்து குடுக்கிறதாவது.. பொய் சொன்னாலும் பொருந்துற மாதிரி சொல்லணும்.. எப்படியோ நீ வீட்டை விட்டு வெளியே வந்து தைரியமான பொம்பளையா ஊர் சனங்களுக்காக வேலை செய்யறதுல எனக்கு ரொம்ப சந்தோசம் ராசாத்தி.." பாக்கியத்தின் மனநிறைவை கீற்றான புன்னகையோடு பார்த்துக் கொண்டே பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினாள் கண்ணகி..

அறையை திறந்து கொண்டு அவள் உள்ளே நுழைய படுத்திருந்தவன் எழுந்து அமர்ந்தான்..

"சாப்பாடு எடுத்து வைக்கிறேன்.. வந்தீங்கன்னா சுட சுட சாப்பிடலாம்..! ஆறிப்போச்சுனா ருசி இருக்காது.."

என்றபடி தட்டை எடுத்து வைத்து நீளமான எவர்சில்வர் குவளையில் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தாள் கண்ணகி..

"நீ சமைச்சா அடுத்த நாள் கூட ருசியா இருக்கும் கண்ணகி..!" வித்தியாசமான குரலில் தண்ணீர் ஊற்றும் கரம் அப்படியே நின்றுவிட்டது..

மீண்டும் தன் வேலையை தொடர்ந்தவள்.. "இது என்ன புது சங்கதி..! மறுபடி என்னை வளைச்சு போட்டு வீழ்த்தறதுக்கான திட்டமா..?" இதழ்க்கடையில் ஏளன புன்னகையுடன் திரும்பி அவனை பார்த்தாள்..

"சொல்லனும்னு தோணுச்சு.. சொல்லிட்டேன்.. உன்கிட்ட இருந்து இரக்கத்த சம்பாதிக்கணும்னு எனக்கு எந்த எண்ணமும் இல்ல..!" என்றவன் எழுந்து வந்து அவள் பரிமாறிய உணவை உண்ண துவங்கினான்..

உண்ணவே முடியவில்லை.. உணவு குழாய்க்கு மேல் யாரோ கடினமான சிமெண்ட் தடுப்பை போட்டு அடைத்து வைத்ததை போல் விழுங்கிய உணவு உள்ளே இறங்க மறுத்தது..

என்ன சாப்பிடவே முடியலையா..!
புருவங்களை உயர்த்தினாள் கண்ணகி..

வீம்புக்காகவேனும் வலிய உணவை திணித்துக் கொண்டு குளியலறை சென்று குடங்குடமாக வாந்தி எடுத்தான் கண்ணபிரான்..

கண்ணகி உள்ளுக்குள் வந்து அவன் தலையை தாங்கி பிடிக்கவில்லை.. பதறி அழவில்லை.. வெளியே நின்று கைகளை கட்டிய படி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்..

சத்துக்கள் அனைத்தையும் இழந்து சோர்ந்து போனவனாக வெளியே வந்து இருக்கையில் அமர்ந்தவனுக்கு வெள்ளி குவளையில் மோரை ஊற்றி நீட்டினாள்..

"புளிப்பா வாய்க்கு நல்லா இருக்கும்.. குடிச்சிடுங்க கொஞ்சம் தெம்பா இருப்பீங்க..!" என்றதும் ஆழ்ந்து சிவந்த விழிகளோடு அவளைப் பார்த்துக் கொண்டே குவளையை வாங்கி பருக துவங்கினான் கண்ணபிரான்..

கண்ணகி அந்த பாத்திரங்களை எடுத்து போய் சுத்தம் செய்து திரும்பி வருவதற்குள் கட்டிலில் ஓய்வாக அமர்ந்திருந்தான் அவன்..

இஸ்திரி போடப்பட்ட உயர்ரக காட்டன் புடவையும்.. தூக்கி முடித்த கொண்டையும்.. வில்லாக வளைந்த புருவத்தின் இடையில் மிடுக்கையும் கொண்டு ஒரு ஆசிரியருக்கே உரிய தோரணையில் கம்பீரமாக நின்று கொண்டிருந்தவளை டைரியை புரட்டும் இடைவெளியில் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் கண்ணபிரான்..

"என்ன பாதிதான் எழுதி இருக்கீங்க..! மீதிய காணுமே..!" புருவங்கள் இடுங்கினாள் கண்ணகி..

"மீதிய என்னால் எழுத முடியல" என்று முகத்தை திருப்பிக் கொண்டான் அவன்..

முதல் இரண்டு வரிகளைப் படித்து பார்த்ததும் புரிந்து விட்டது .. உணவில் முடி தட்டுப்பட்ட அன்று நடந்த ஜீரணிக்க முடியாத சம்பவம்.. அவளுக்கு துளியும் விருப்பமில்லாத அந்தப் புணர்ச்சி..! எச்சில் விழுங்கியபடி கண்களை மூடித் திறந்தாள் கண்ணகி..

"எழுதி முடிங்க..!" டைரியை அவனிடம் நீட்டினாள்..‌

"நான்தான் எழுத முடியலன்னு சொல்லுறேனுல எனக்கு கொஞ்சம் அவகாசம் வேணும்.." கத்தினான்..

"இன்னைக்கு எழுதி முடிச்சா நிச்சயமா உங்களுக்கு சாதகமா நான் யோசிக்க வாய்ப்பு உண்டு.. உசுரு வாழனுமா வேணாமா..! யோசிங்க.." என்று சொல்லிவிட்டு சற்று தள்ளிப் போய் சோபாவில் அமர்ந்து கொண்டாள் கண்ணகி..

இப்போதெல்லாம் அவள் வெற்று தரையில் படுப்பதில்லை.. தனியாக சோபாவில் படுத்து கொள்கிறாள்..

அப்பாவும் மகனுமாக கட்டிலில் உருளுகிறார்கள்..

தன்மானத்திற்கும் தைரியத்திற்கும் தாய் பாசம் எந்த விதத்திலும் இடைஞ்சலாகி விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறாள்.. உள்ளுக்குள் துடித்து கண்ணீர் விடும் மனதை அடக்கிக் கொண்டு மகன் தன்னிடம் பேச வரும் அந்த நொடிக்காக காத்திருக்கிறாள்.. இன்று வரை அவளாக சென்று வடிவேலனிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை..

டைரியை எடுத்து எழுத ஆரம்பித்தான் கண்ணபிரான்..

அன்று அவனுக்குள் இன்பத்தை தந்து வெறியை தீர்த்துக் கொள்ள உதவிய அந்த உறவு இன்று கண்ணகியின் நிலையிலிருந்து யோசித்து உருக்கமாக அந்த சம்பவத்தை பற்றி எழுத முயலும் போது.. வலி.. வலி.. வலியை தவிர வேறு எதையும் தரவில்லை.. விரல்கள் இரும்பு குண்டாக கனத்து நிலைகுலைந்து எழுதுகோலை சுமக்க முடியாமல் தவறவிட்டது..

எப்பேற்பட்ட ஆண் மகனும் தவறை உணர்வதும் திருந்தி மன்னிப்பு கேட்பதும் இயல்பு..

ஆனால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் இடத்திலிருந்து யோசித்து அவளாகவே நிலைமாறி.. பட்ட துன்பங்களை தன் ஆன்மாவில் அனுபவித்து கலங்குவதெல்லாம் வரலாற்றில் கூட இடம்பெறாத நிகழ்வு..

கூடு விட்டு கூடு பாய்ந்தால் அச்சு பிசகாமல் ஒருவரின் வலியை அனுபவிக்கலாம்.. ஆனால் சாவு பயத்தை காட்டி தன் வலியை கண்ணபிரானிடம் உணரச் செய்திருந்தாள் கண்ணகி..

வெறும் கட்டாய உடலுறவு அவ்வளவுதானே.. அதிலும் அவளுக்கு பிடிக்காத நிலையில் நிகழ்ந்த தாம்பத்தியம்.. எளிதாக நான்கு வரிகளில் கிறுக்கி முடித்து விடலாம்..

ஆனால் அந்தக் கண்ணீர்.. ஒவ்வொரு அசைவிலும் அவள் முகத்தில் தெரிந்த பாவனை.. அனைத்தையும் உருக்கமாக ஒரு கதையாக வடிக்க வேண்டும்..‌

இதை கண்ணகி சொன்னால் எப்படி இருக்கும் என்று யோசித்து யோசித்துதான் ஒவ்வொரு சம்பவத்தையும் எழுதினான்.. அதன் மூலம் அவன் புரிந்து கொண்ட பாடங்கள் பற்பல..

ஆனால் இந்த சம்பவத்தை அப்படி எழுத முடியவில்லை.. டைரியை தூக்கிப் போட்டிருந்தான்..

"என்னால இதை எழுத முடியாது.."

"ஏன்..!"

"முடியாதுன்னா முடியாது அவ்வளவுதான்.."

எழுந்து வந்து அவனருகே நின்றாள் கண்ணகி..

"என் நிலையிலிருந்து யோசிச்சு பார்த்து எழுதவே உங்களுக்கு இம்புட்டு கஷ்டமா இருக்கே..! அந்த இடத்திலிருந்து சித்திரவதைய அனுபவிச்ச எனக்கு எப்படி இருக்கும்..!"

கண்ணபிரான் உணர்ச்சிகளை தொலைத்த விழிகளோடு அவளைப் பார்த்தான்..

"உடம்பு வலி ஒரு பொருட்டு இல்ல.. ஆனா மனசு.. அந்த அவமானம்..‌ அதுதான் வலிக்குது..‌ அறுவறுப்பா இருக்குது" கலங்கிய கண்களை கட்டுப்படுத்திக் கொண்டாள்..

கண்ணபிரான் பேசவில்லை..

"இதை எழுதினீங்கன்னா நிச்சயமா உங்களுக்கு.."

"நான் செத்துப் போனாலும் பரவாயில்லை.. இதை எழுத நான் தயாரா இல்ல..!" உறுதியாகச் சொன்னான் அவன்..

"கல்யாணத்துக்கு பிறகு பெரும்பாலான பெண்கள் இங்க கணவனால கற்பழிக்கத்தான் படுறாங்க.. ஒவ்வொரு ஆம்பளையும் அந்த பொண்ணோட நிலையிலிருந்து யோசிச்சு இப்படி ஒரு டைரி குறிப்பு எழுதி வச்சா.. நிச்சயமா அந்த பொம்பளைங்களுக்கு விமோசனம் கிடைக்கும் இல்ல.." கண்ணகி லேசாக சிரித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து செல்ல..

கண்ணகி..! என்றழைத்தான் கண்ணகி பிரான்..

கண்ணகி தலையை மட்டும் லேசாக அவன் பக்கம் திருப்பினாள்..

நீ விஷம் மூலமா என் உடம்ப மட்டும் கொல்லல.. எனக்குள்ள அரசனா இருந்த ஆணவமான கண்ண பிரானையும் மொத்தமா சிதைச்சு கொன்னுட்ட..!" அழுத்தமாக பற்களை கடித்தான்..‌ கொஞ்சம் கொஞ்சமாக தன்னையே இழந்து வரும் இந்த புரியாத நிலையை அவனால் ஏற்க முடியவில்லை.. உண்மை உரைத்தாலும் இயல்பான ஆணவம் விட்டுத் தர மறுக்கிறது..

கண்ணகி அங்கிருந்து நகர்ந்து விட்டாள்..

சுகாதார மையத்தில் நான்கு மருத்துவர்களோடு மீட்டிங் பேசி முடித்துவிட்டு வெளியே வந்த கண்ணகியின் முன்பு வந்து நின்றாள் வஞ்சி..!

கண்ணகி அலட்டல் இல்லாத பார்வையோடு அவளை ஏறிட்டாள்..

"நீங்களும் என்னை ஏமாத்திட்டீங்க.."

"நான் என்ன செஞ்சேன்..?"

"அன்னைக்கு இதே ஆஸ்பத்திரியில உங்க கண்ணு முன்னாடிதான என் புருஷனும் அந்த டாக்டரும் கைய பிடிச்சுக்கிட்டு சோடியா சுத்தி திரிஞ்சாங்க..! ஒரு வார்த்தை இது தப்புன்னு நீங்க அவகளுக்கு புத்தி சொல்லி இருக்கலாமுல்ல?" கண்ணீர் நிறைந்த கண்களோடு குரல் தழுதழுத்தாள் வஞ்சி..

"உனக்காக நான் எதுக்கு பேசணும்..! உன் பிரச்சனைய நீதான் தீர்த்துக்கணும்.. என்னைக்காவது என் வாழ்க்கைக்காக உதவி வேணும்னு நான் உன்கிட்ட வந்து நின்னுருக்கேனா..?"

"என்ன அண்ணி நீங்களும் இப்படியே பேசுறீங்களே எல்லாருமே என்னை கை விட்டுட்டா அப்புறம் நான்.."

"போ..! இந்த நியாயத்தை எல்லாம் போய் உன் புருஷன் கிட்ட கேளு..! யாரும் புத்தி சொல்லி யாரையும் திருத்த முடியாது.. அவங்களா உணரனும்..‌ இப்ப கூட இன்னொரு பொண்ணு போட்டியா வந்துட்டான்னு தான இம்புட்டு கிடந்து குதிக்கற.. இல்லைனா நீ தேவராவை திரும்பி கூட பார்த்து இருக்க மாட்ட அப்படித்தானே..?" கடுமையின் சாயல் அவளிடம்..

கண்களை துடைத்துக் கொண்டு விரக்தியாக சிரித்தாள் வஞ்சி..

"அவரே என்னய புரிஞ்சுக்கல.. உங்களுக்கு மட்டும் எப்படி எடுத்து சொல்லி என் நிலைமையை புரிய வைக்க முடியும்.. நான் கோவமாத்தான் இருந்தேன் ஆனா ஒரு நாளும் என் புருஷன வெறுக்கல.. இன்னொருத்தனை கட்ட போறேன்னு தெரிஞ்சதும் என்கிட்ட வந்து சண்டை போட்ட அவருக்குள்ள இருந்த அதே உணர்வு எனக்குள்ள இருந்தா மட்டும் என்ன தப்புங்கறேன்.. இப்பவும் நான் அவர் பொண்டாட்டி தான்.. அவர்கிட்ட சண்டை போட எனக்கு எல்லா உரிமையும் இருக்குது.. எல்லாரும் என்னய கோவக்காரியாவும் தப்பானவளாவும் பார்த்து பழகிட்டிங்க.. இனி நான் எது செஞ்சாலும் உங்களுக்கு அப்படித்தான் தெரியும்..! விட்டுடுங்க என் விதி போல நடக்கட்டும்.." என்றுவிட்டு அங்கிருந்து விலகி நடந்தாள் வஞ்சி..!

மனம் கனத்து வீட்டுக்கு செல்ல மனமின்றி கோவிலை தாண்டிய பாறையின் நிழலில் குத்து காலிட்டு அமர்ந்து எதிர்காற்றை வெறித்திருந்தவள்

"வஞ்சி..!" மிக இனிமையான மென்மையான குரலில் நிமிர்ந்து பார்த்தாள்..

அவள் கண் முன்னே சஞ்சனா நின்றிருந்தாள்..

எழுந்து நின்றாள் வஞ்சி..! அவள் முகத்தில் கோபம் இல்லை.. ஆக்ரோஷம் இல்லை..‌ உணர்ச்சி துடைத்த முகத்துடன் சஞ்சனாவை ஏறிட்டாள்..

"உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பத்தி பேசணும்.." சஞ்சனா ஆரம்பிக்க..

"இல்ல நான்தான் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்னு இருந்தேன்..' என்று இடை மறித்தாள் வஞ்சி..

"தெரிஞ்சோ தெரியாமலோ மாமாவுக்கு உங்களை ரொம்ப பிடிச்சு போச்சு.. அவர் முடிவுக்கு மதிப்பு கொடுக்க வேண்டியது ஒரு பொண்டாட்டியா என்னோட கடமை.."

தலை தாழ்ந்து பேசிக் கொண்டிருந்தவளை ஒன்றும் புரியாமல் பார்த்தாள் சஞ்சனா..

"என் மாமா சந்தோஷமா இருந்தா எனக்கு அதுவே போதும்.. தயவு செஞ்சு நீங்க மாமாவையே கல்யாணம் பண்ணிக்கங்க.. நான் விலகிக்கறேன்.. இனி எப்பவும் உங்க நிம்மதிக்கு குறுக்க நிக்க மாட்டேன்.. இதை வேற வழி இல்லாம சோகமா சொல்லல.. என் மாமாவுக்காக சந்தோஷமாத்தான் சொல்லுறேன்.. அவருக்கு நான் சரியான மனைவியான நடந்துக்கல.. நீங்களாவது என் மாமாவை..‌"

"போதும் நிறுத்தறியா..?" சஞ்சனாவின் சினம் கலந்த குரலில் திடுக்கிட்டு நிமிர்ந்தாள் வஞ்சி..

"உனக்கென்ன பைத்தியமா புடிச்சிருக்கு.. உன் மனசுல நீ என்னதான் நினைச்சுட்டு இருக்க.. ஓ மை காட்.. உன்னோட ஹஸ்பண்ட் என்கிட்ட நெருக்கமா இருக்காரா..!" நம்ப முடியாமல் கோபத்தில் கன்றாள் சஞ்சனா..

வஞ்சிக்கு ஒன்றுமே புரியவில்லை..

"தேவரா ஒரு நல்ல கணவர்.. ஆனா அவரோட வாழ்க்கையை பங்கு போட்டுக்க கொஞ்சம் கூட தகுதியே இல்லாத மனைவி நீ..
அவரோட உயிரும் மனசும் உன்கிட்ட இருக்கு.. உனக்கு புரியலையா..!அப்புறம் நான் எப்படி அதை எடுத்துக்க முடியும்..?"

"மாமாதான் என்னை வேண்டாம்னு உதறித் தள்ளிட்டு விலகி போறாரே..! அவருக்கு என்னை பிடிக்கலயே.." கண்களில் கண்ணீர் வழிய நின்றாள் வஞ்சி..

"ஏய்.. உன் புருஷன் உன்னை அவாய்ட் பண்றாருன்னா என்ன காரணம்ன்னு யோசிக்க மாட்டியா..! எல்லா பிரச்சனையும் உன்னாலாதான்.. ஆனா அவருக்கு உன் மேல கொஞ்சம் கூட கோபம் இல்ல.."

"என்ன சொல்றீங்க எனக்கு ஒண்ணுமே புரியலையே.." சஞ்சனாவின் பேச்சில் கோபம் வரவில்லை குழப்பத்தோடு விழித்தாள்..

"ஒரு பொண்டாட்டியா நீ அவரை சரியாவே பாத்துக்கல.. உன்னால அவர் சரியா சாப்பிடாம குடிச்சு குடிச்சு உடம்பை கெடுத்துக்கிட்டு.. உன் புருஷனுக்கு மஞ்சகாமாலை வந்திருக்கு.. இப்ப எந்த ஸ்டேஜ்ல இருக்காருன்னே தெரியல.. பிளட் சாம்பிள் எடுத்து சிட்டில இருக்கிற லேப்ல டெஸ்ட் பண்ண குடுத்திருக்கோம்.. இன்னும் ரிசல்ட் வரல..!"

இருதயத்தில் கத்தியை பாய்ச்சியது போல் விக்கித்து போய் சிலையாக நின்றாள் வஞ்சி..

"உனக்கு இந்த விஷயம் தெரிஞ்சா நீ குற்ற உணர்ச்சியில துடிச்சு போடுவியாம்.. அதனால உன்கிட்ட சொல்ல கூடாதுன்னு உத்தரவு.."

"கூடவே இருந்து அவருக்கு டிரீட்மென்ட் கொடுத்துட்டு இருக்கேன்.. பத்தியமான சாப்பாடு மருந்துன்னு.. போற உயிரை புடிச்சு வச்சிருக்கேன்..

"பாவம்.. எனர்ஜி குறைவா இருக்கறதால சில நேரங்கள்ல அவரையும் அறியாமல் மயங்கிவிழ வாய்ப்பிருக்கு.. அதனால தான் சேஃப்டிக்காக அவர் கையை பிடிச்சிக்கிட்டே சுத்துறேன்..! இந்த விஷயம் எனக்கு மட்டும்தான் தெரியும்.. வீட்ல வேற யாருக்கும் தெரியாது.. சொன்னா எல்லாரும் பயந்துடுவாங்கன்னு சொல்லக்கூடாதுன்னு என்கிட்ட சத்தியம் வாங்கிட்டார்.. ஆனா உன்கிட்ட என்னால மறைக்க முடியல..!"

வஞ்சி ஈரமான கருவிழிகளை உருட்டி தீவிரமாக யோசித்தாள்.. மஞ்சள் நிறமான அந்த கண்களை பார்த்து விடக்கூடாது என்பதற்காகத்தான் தன்னை ஏறெடுத்து பார்க்காமல் தவிர்த்து முகத்தை திருப்பிக் கொண்டாரா..!

ரசிச்சு சாப்பிட்டதெல்லாம் இப்ப பிடிக்கவே மாட்டேங்குது. குமட்டிக்கிட்டு வருது.. என்று சொன்னது கூட உணவை தானா..?

"ஐயோ என்னய தான் சொல்லுறாருன்னு தப்பா நினைச்சுட்டேனே..!" நெற்றியில் அறைந்து கொண்டாள் வஞ்சி..

"உங்க பொண்டாட்டி மேல இவ்வளவு ஆசை வைச்சிருக்கற நீங்க ஏன் அந்த பொண்ண இப்படி அடிக்காத குறையா துரத்துறீங்கன்னு நான் கூட கேட்டேன்.."

"என் நிலைமை சரியா தெரியற வரைக்கும் வஞ்சி என்கிட்ட நெருங்கவே வேண்டாம்னு உன் புருஷன் சொன்ன போது அவர் கண்ணெல்லாம் கலங்கிடுச்சு.."

"வெறுத்து ஒதுக்கி தள்ளுற வலில கூட நீ தாங்கிக்குவியாம்.. ஆனா அவருக்கு ஏதாவது ஒன்னுன்னா நீ உயிரையே விட்டுடுவியாம்.. உன் புருஷன் தான் சொன்னார்.."

முகத்தை மூடிக்கொண்டு குலுங்கி அழுதாள் வஞ்சி..

"அவர் உன்னை தள்ளி நிறுத்த ஆயிரம் காரணங்கள் சொல்லலாம்.. ஆனா நீ அவர் பக்கத்துல இருந்தா தேவராயன் சீக்கிரமா குணமாகிடுவார்னு எனக்கு தோணுது.. ரிசல்ட் நாளைக்கு வந்துடும்.. அப்புறம்தான் ப்ராபர் டிரீட்மென்ட் ஸ்டார்ட் பண்ணனும்.. நான் சொல்றதை சொல்லிட்டேன்..‌ இனி உன் விருப்பம்.." வந்த வேலையை முடித்துவிட்டு திரும்பி நடந்தவள் ஒரு கணம் நின்றாள்..

வஞ்சி அழுவதை நிறுத்தவே இல்லை..

"அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்.. எனக்கு அடுத்த மாசம் கல்யாணம்.. என் வருங்கால கணவர் சிட்டி ஹாஸ்பிடல்ல டாக்டரா ஒர்க் பண்றார்.." விஷயத்தை சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்திருந்தாள் சஞ்சனா..

தொடரும்..
டாக்டரே தரமான சம்பவம் பண்ணிருக்கீங்க....
ஒருத்தர புரிஞ்சுக்க அவங்களோட மனநிலைல நின்னு பாத்தாதான் தெரியும்....
வஞ்சி நீ விட்டு கொடுக்கிறது நினைச்சு பினாத்துற...
ராயன் வேற லெவல் கேள்வி பட்டா கூட தாங்கமாட்டேனு அப்படி நடந்துருக்கான்....
இனியும் உன் கோபத்தை பாராட்டுனே ராயன இழந்துருவ ஓடு முதல்ல 🥰
சனாம்மா கண்ணபிரான் எழுதிய கண்ணகி காவியம் வேற லெவல் இதுபோல ஒரு கற்பனை னைய எந்த கதைலையும் நான் படிச்சதில்ல... லவ் யூ சனாம்மா🥰
 
Active member
Joined
Jul 10, 2024
Messages
58
அண்ணன், தங்கை இரண்டு பேரோட ஆணவம், திமிர், பிடிவாதம், யாரையும் புரிஞ்சுக்காம எடுத்தெறிஞ்சு பேசற குணம். இதுங்க இரண்டு பேரால கண்ணகி, தேவரா வாழ்க்கை தான் வீணாப் போச்சு. 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

உங்க இரண்டு பேரையும் திருத்த என்னென்ன வேலை பாக்க வேண்டியதா இருக்கு.

கண்ணபிரான் இப்பதான் கண்ணகியோட வலி புரியுது. உன்னால எழுதவே முடியல. அப்ப அவள் பட்ட மனவலி எப்படி இருக்கும். 😡😡😡😡😡
 
Member
Joined
Jan 11, 2023
Messages
28
என் ராசாத்தி..! மருமகளுக்கு நெட்டி முறித்துச் செல்லம் கொஞ்சினாள் பாக்கியம்..

இப்படியே கம்பீரமா பெண் சிங்கம் மாதிரி நீ ஊரையே ஆளனும்.. இத்தனை நாள் வீட்டுக்குள்ளேயே முடங்கி சமையல்கட்டுக்குள்ளே தவமிருந்ததெல்லாம் போதும்.. இனி இந்த வேலையெல்லாம் நான் பார்த்துக்கறேன்.. நீ போய் ஊர் சோலிய பாரு..! அட கரண்டிய கீழ வையுங்கறேன்.. தளபுள தளபுளவென்று கொதித்துக் கொண்டிருந்த குழம்பை கிளறிக் கொண்டிருந்தவளின் கையிலிருந்து குழிக் கரண்டியை பிடுங்கினாள் பாக்கியம்..

"நேரமாகுது உங்க மகனுக்கு சுட சுட சாப்பாடு எடுத்துட்டு போய் பரிமாறணும்..!"

"அட அவன விடு..! ஆறிப்போன சோத்த தின்னா உசுரா போயிடும்.." என்றவளை திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு துணியால் பிடித்து குழம்பு பானையை பதமாக இறக்கி வைத்தாள் கண்ணகி..

"என்னடிம்மா உன் புருஷன் அறைய விட்டு வெளியவே வர மாட்டேங்குறான்.. நான் குரல் கொடுத்தாலும் உள்ள வராதீங்கன்னு காட்டு கத்தா கத்துறான்.. பேய் ஏதாச்சும் அடிச்சிருச்சா.. நீ இப்படி மாறிட்ட.. அவன் என்னடான்னா அப்படி மாறிட்டான்.. ஒண்ணுமே புரியலையே.. சோத்துல ஏதாவது வசிய மருந்த கலந்து குடுத்துட்டியா என்ன..?" கன்னத்தில் கை வைத்து கண்ணகியின் முகத்தை துருவியபடி பாக்கியம் கேட்க..

மெலிதாக சிரித்தாள் கண்ணகி..

"சோத்துல விஷத்தை கலந்து கொடுத்துட்டேன்.."

"அட சும்மா விளையாடாதடி..! நீயாவது உன் அருமை புருசனுக்கு விஷத்தை கலந்து குடுக்கிறதாவது.. பொய் சொன்னாலும் பொருந்துற மாதிரி சொல்லணும்.. எப்படியோ நீ வீட்டை விட்டு வெளியே வந்து தைரியமான பொம்பளையா ஊர் சனங்களுக்காக வேலை செய்யறதுல எனக்கு ரொம்ப சந்தோசம் ராசாத்தி.." பாக்கியத்தின் மனநிறைவை கீற்றான புன்னகையோடு பார்த்துக் கொண்டே பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினாள் கண்ணகி..

அறையை திறந்து கொண்டு அவள் உள்ளே நுழைய படுத்திருந்தவன் எழுந்து அமர்ந்தான்..

"சாப்பாடு எடுத்து வைக்கிறேன்.. வந்தீங்கன்னா சுட சுட சாப்பிடலாம்..! ஆறிப்போச்சுனா ருசி இருக்காது.."

என்றபடி தட்டை எடுத்து வைத்து நீளமான எவர்சில்வர் குவளையில் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தாள் கண்ணகி..

"நீ சமைச்சா அடுத்த நாள் கூட ருசியா இருக்கும் கண்ணகி..!" வித்தியாசமான குரலில் தண்ணீர் ஊற்றும் கரம் அப்படியே நின்றுவிட்டது..

மீண்டும் தன் வேலையை தொடர்ந்தவள்.. "இது என்ன புது சங்கதி..! மறுபடி என்னை வளைச்சு போட்டு வீழ்த்தறதுக்கான திட்டமா..?" இதழ்க்கடையில் ஏளன புன்னகையுடன் திரும்பி அவனை பார்த்தாள்..

"சொல்லனும்னு தோணுச்சு.. சொல்லிட்டேன்.. உன்கிட்ட இருந்து இரக்கத்த சம்பாதிக்கணும்னு எனக்கு எந்த எண்ணமும் இல்ல..!" என்றவன் எழுந்து வந்து அவள் பரிமாறிய உணவை உண்ண துவங்கினான்..

உண்ணவே முடியவில்லை.. உணவு குழாய்க்கு மேல் யாரோ கடினமான சிமெண்ட் தடுப்பை போட்டு அடைத்து வைத்ததை போல் விழுங்கிய உணவு உள்ளே இறங்க மறுத்தது..

என்ன சாப்பிடவே முடியலையா..!
புருவங்களை உயர்த்தினாள் கண்ணகி..

வீம்புக்காகவேனும் வலிய உணவை திணித்துக் கொண்டு குளியலறை சென்று குடங்குடமாக வாந்தி எடுத்தான் கண்ணபிரான்..

கண்ணகி உள்ளுக்குள் வந்து அவன் தலையை தாங்கி பிடிக்கவில்லை.. பதறி அழவில்லை.. வெளியே நின்று கைகளை கட்டிய படி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்..

சத்துக்கள் அனைத்தையும் இழந்து சோர்ந்து போனவனாக வெளியே வந்து இருக்கையில் அமர்ந்தவனுக்கு வெள்ளி குவளையில் மோரை ஊற்றி நீட்டினாள்..

"புளிப்பா வாய்க்கு நல்லா இருக்கும்.. குடிச்சிடுங்க கொஞ்சம் தெம்பா இருப்பீங்க..!" என்றதும் ஆழ்ந்து சிவந்த விழிகளோடு அவளைப் பார்த்துக் கொண்டே குவளையை வாங்கி பருக துவங்கினான் கண்ணபிரான்..

கண்ணகி அந்த பாத்திரங்களை எடுத்து போய் சுத்தம் செய்து திரும்பி வருவதற்குள் கட்டிலில் ஓய்வாக அமர்ந்திருந்தான் அவன்..

இஸ்திரி போடப்பட்ட உயர்ரக காட்டன் புடவையும்.. தூக்கி முடித்த கொண்டையும்.. வில்லாக வளைந்த புருவத்தின் இடையில் மிடுக்கையும் கொண்டு ஒரு ஆசிரியருக்கே உரிய தோரணையில் கம்பீரமாக நின்று கொண்டிருந்தவளை டைரியை புரட்டும் இடைவெளியில் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் கண்ணபிரான்..

"என்ன பாதிதான் எழுதி இருக்கீங்க..! மீதிய காணுமே..!" புருவங்கள் இடுங்கினாள் கண்ணகி..

"மீதிய என்னால் எழுத முடியல" என்று முகத்தை திருப்பிக் கொண்டான் அவன்..

முதல் இரண்டு வரிகளைப் படித்து பார்த்ததும் புரிந்து விட்டது .. உணவில் முடி தட்டுப்பட்ட அன்று நடந்த ஜீரணிக்க முடியாத சம்பவம்.. அவளுக்கு துளியும் விருப்பமில்லாத அந்தப் புணர்ச்சி..! எச்சில் விழுங்கியபடி கண்களை மூடித் திறந்தாள் கண்ணகி..

"எழுதி முடிங்க..!" டைரியை அவனிடம் நீட்டினாள்..‌

"நான்தான் எழுத முடியலன்னு சொல்லுறேனுல எனக்கு கொஞ்சம் அவகாசம் வேணும்.." கத்தினான்..

"இன்னைக்கு எழுதி முடிச்சா நிச்சயமா உங்களுக்கு சாதகமா நான் யோசிக்க வாய்ப்பு உண்டு.. உசுரு வாழனுமா வேணாமா..! யோசிங்க.." என்று சொல்லிவிட்டு சற்று தள்ளிப் போய் சோபாவில் அமர்ந்து கொண்டாள் கண்ணகி..

இப்போதெல்லாம் அவள் வெற்று தரையில் படுப்பதில்லை.. தனியாக சோபாவில் படுத்து கொள்கிறாள்..

அப்பாவும் மகனுமாக கட்டிலில் உருளுகிறார்கள்..

தன்மானத்திற்கும் தைரியத்திற்கும் தாய் பாசம் எந்த விதத்திலும் இடைஞ்சலாகி விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறாள்.. உள்ளுக்குள் துடித்து கண்ணீர் விடும் மனதை அடக்கிக் கொண்டு மகன் தன்னிடம் பேச வரும் அந்த நொடிக்காக காத்திருக்கிறாள்.. இன்று வரை அவளாக சென்று வடிவேலனிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை..

டைரியை எடுத்து எழுத ஆரம்பித்தான் கண்ணபிரான்..

அன்று அவனுக்குள் இன்பத்தை தந்து வெறியை தீர்த்துக் கொள்ள உதவிய அந்த உறவு இன்று கண்ணகியின் நிலையிலிருந்து யோசித்து உருக்கமாக அந்த சம்பவத்தை பற்றி எழுத முயலும் போது.. வலி.. வலி.. வலியை தவிர வேறு எதையும் தரவில்லை.. விரல்கள் இரும்பு குண்டாக கனத்து நிலைகுலைந்து எழுதுகோலை சுமக்க முடியாமல் தவறவிட்டது..

எப்பேற்பட்ட ஆண் மகனும் தவறை உணர்வதும் திருந்தி மன்னிப்பு கேட்பதும் இயல்பு..

ஆனால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் இடத்திலிருந்து யோசித்து அவளாகவே நிலைமாறி.. பட்ட துன்பங்களை தன் ஆன்மாவில் அனுபவித்து கலங்குவதெல்லாம் வரலாற்றில் கூட இடம்பெறாத நிகழ்வு..

கூடு விட்டு கூடு பாய்ந்தால் அச்சு பிசகாமல் ஒருவரின் வலியை அனுபவிக்கலாம்.. ஆனால் சாவு பயத்தை காட்டி தன் வலியை கண்ணபிரானிடம் உணரச் செய்திருந்தாள் கண்ணகி..

வெறும் கட்டாய உடலுறவு அவ்வளவுதானே.. அதிலும் அவளுக்கு பிடிக்காத நிலையில் நிகழ்ந்த தாம்பத்தியம்.. எளிதாக நான்கு வரிகளில் கிறுக்கி முடித்து விடலாம்..

ஆனால் அந்தக் கண்ணீர்.. ஒவ்வொரு அசைவிலும் அவள் முகத்தில் தெரிந்த பாவனை.. அனைத்தையும் உருக்கமாக ஒரு கதையாக வடிக்க வேண்டும்..‌

இதை கண்ணகி சொன்னால் எப்படி இருக்கும் என்று யோசித்து யோசித்துதான் ஒவ்வொரு சம்பவத்தையும் எழுதினான்.. அதன் மூலம் அவன் புரிந்து கொண்ட பாடங்கள் பற்பல..

ஆனால் இந்த சம்பவத்தை அப்படி எழுத முடியவில்லை.. டைரியை தூக்கிப் போட்டிருந்தான்..

"என்னால இதை எழுத முடியாது.."

"ஏன்..!"

"முடியாதுன்னா முடியாது அவ்வளவுதான்.."

எழுந்து வந்து அவனருகே நின்றாள் கண்ணகி..

"என் நிலையிலிருந்து யோசிச்சு பார்த்து எழுதவே உங்களுக்கு இம்புட்டு கஷ்டமா இருக்கே..! அந்த இடத்திலிருந்து சித்திரவதைய அனுபவிச்ச எனக்கு எப்படி இருக்கும்..!"

கண்ணபிரான் உணர்ச்சிகளை தொலைத்த விழிகளோடு அவளைப் பார்த்தான்..

"உடம்பு வலி ஒரு பொருட்டு இல்ல.. ஆனா மனசு.. அந்த அவமானம்..‌ அதுதான் வலிக்குது..‌ அறுவறுப்பா இருக்குது" கலங்கிய கண்களை கட்டுப்படுத்திக் கொண்டாள்..

கண்ணபிரான் பேசவில்லை..

"இதை எழுதினீங்கன்னா நிச்சயமா உங்களுக்கு.."

"நான் செத்துப் போனாலும் பரவாயில்லை.. இதை எழுத நான் தயாரா இல்ல..!" உறுதியாகச் சொன்னான் அவன்..

"கல்யாணத்துக்கு பிறகு பெரும்பாலான பெண்கள் இங்க கணவனால கற்பழிக்கத்தான் படுறாங்க.. ஒவ்வொரு ஆம்பளையும் அந்த பொண்ணோட நிலையிலிருந்து யோசிச்சு இப்படி ஒரு டைரி குறிப்பு எழுதி வச்சா.. நிச்சயமா அந்த பொம்பளைங்களுக்கு விமோசனம் கிடைக்கும் இல்ல.." கண்ணகி லேசாக சிரித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து செல்ல..

கண்ணகி..! என்றழைத்தான் கண்ணகி பிரான்..

கண்ணகி தலையை மட்டும் லேசாக அவன் பக்கம் திருப்பினாள்..

நீ விஷம் மூலமா என் உடம்ப மட்டும் கொல்லல.. எனக்குள்ள அரசனா இருந்த ஆணவமான கண்ண பிரானையும் மொத்தமா சிதைச்சு கொன்னுட்ட..!" அழுத்தமாக பற்களை கடித்தான்..‌ கொஞ்சம் கொஞ்சமாக தன்னையே இழந்து வரும் இந்த புரியாத நிலையை அவனால் ஏற்க முடியவில்லை.. உண்மை உரைத்தாலும் இயல்பான ஆணவம் விட்டுத் தர மறுக்கிறது..

கண்ணகி அங்கிருந்து நகர்ந்து விட்டாள்..

சுகாதார மையத்தில் நான்கு மருத்துவர்களோடு மீட்டிங் பேசி முடித்துவிட்டு வெளியே வந்த கண்ணகியின் முன்பு வந்து நின்றாள் வஞ்சி..!

கண்ணகி அலட்டல் இல்லாத பார்வையோடு அவளை ஏறிட்டாள்..

"நீங்களும் என்னை ஏமாத்திட்டீங்க.."

"நான் என்ன செஞ்சேன்..?"

"அன்னைக்கு இதே ஆஸ்பத்திரியில உங்க கண்ணு முன்னாடிதான என் புருஷனும் அந்த டாக்டரும் கைய பிடிச்சுக்கிட்டு சோடியா சுத்தி திரிஞ்சாங்க..! ஒரு வார்த்தை இது தப்புன்னு நீங்க அவகளுக்கு புத்தி சொல்லி இருக்கலாமுல்ல?" கண்ணீர் நிறைந்த கண்களோடு குரல் தழுதழுத்தாள் வஞ்சி..

"உனக்காக நான் எதுக்கு பேசணும்..! உன் பிரச்சனைய நீதான் தீர்த்துக்கணும்.. என்னைக்காவது என் வாழ்க்கைக்காக உதவி வேணும்னு நான் உன்கிட்ட வந்து நின்னுருக்கேனா..?"

"என்ன அண்ணி நீங்களும் இப்படியே பேசுறீங்களே எல்லாருமே என்னை கை விட்டுட்டா அப்புறம் நான்.."

"போ..! இந்த நியாயத்தை எல்லாம் போய் உன் புருஷன் கிட்ட கேளு..! யாரும் புத்தி சொல்லி யாரையும் திருத்த முடியாது.. அவங்களா உணரனும்..‌ இப்ப கூட இன்னொரு பொண்ணு போட்டியா வந்துட்டான்னு தான இம்புட்டு கிடந்து குதிக்கற.. இல்லைனா நீ தேவராவை திரும்பி கூட பார்த்து இருக்க மாட்ட அப்படித்தானே..?" கடுமையின் சாயல் அவளிடம்..

கண்களை துடைத்துக் கொண்டு விரக்தியாக சிரித்தாள் வஞ்சி..

"அவரே என்னய புரிஞ்சுக்கல.. உங்களுக்கு மட்டும் எப்படி எடுத்து சொல்லி என் நிலைமையை புரிய வைக்க முடியும்.. நான் கோவமாத்தான் இருந்தேன் ஆனா ஒரு நாளும் என் புருஷன வெறுக்கல.. இன்னொருத்தனை கட்ட போறேன்னு தெரிஞ்சதும் என்கிட்ட வந்து சண்டை போட்ட அவருக்குள்ள இருந்த அதே உணர்வு எனக்குள்ள இருந்தா மட்டும் என்ன தப்புங்கறேன்.. இப்பவும் நான் அவர் பொண்டாட்டி தான்.. அவர்கிட்ட சண்டை போட எனக்கு எல்லா உரிமையும் இருக்குது.. எல்லாரும் என்னய கோவக்காரியாவும் தப்பானவளாவும் பார்த்து பழகிட்டிங்க.. இனி நான் எது செஞ்சாலும் உங்களுக்கு அப்படித்தான் தெரியும்..! விட்டுடுங்க என் விதி போல நடக்கட்டும்.." என்றுவிட்டு அங்கிருந்து விலகி நடந்தாள் வஞ்சி..!

மனம் கனத்து வீட்டுக்கு செல்ல மனமின்றி கோவிலை தாண்டிய பாறையின் நிழலில் குத்து காலிட்டு அமர்ந்து எதிர்காற்றை வெறித்திருந்தவள்

"வஞ்சி..!" மிக இனிமையான மென்மையான குரலில் நிமிர்ந்து பார்த்தாள்..

அவள் கண் முன்னே சஞ்சனா நின்றிருந்தாள்..

எழுந்து நின்றாள் வஞ்சி..! அவள் முகத்தில் கோபம் இல்லை.. ஆக்ரோஷம் இல்லை..‌ உணர்ச்சி துடைத்த முகத்துடன் சஞ்சனாவை ஏறிட்டாள்..

"உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பத்தி பேசணும்.." சஞ்சனா ஆரம்பிக்க..

"இல்ல நான்தான் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்னு இருந்தேன்..' என்று இடை மறித்தாள் வஞ்சி..

"தெரிஞ்சோ தெரியாமலோ மாமாவுக்கு உங்களை ரொம்ப பிடிச்சு போச்சு.. அவர் முடிவுக்கு மதிப்பு கொடுக்க வேண்டியது ஒரு பொண்டாட்டியா என்னோட கடமை.."

தலை தாழ்ந்து பேசிக் கொண்டிருந்தவளை ஒன்றும் புரியாமல் பார்த்தாள் சஞ்சனா..

"என் மாமா சந்தோஷமா இருந்தா எனக்கு அதுவே போதும்.. தயவு செஞ்சு நீங்க மாமாவையே கல்யாணம் பண்ணிக்கங்க.. நான் விலகிக்கறேன்.. இனி எப்பவும் உங்க நிம்மதிக்கு குறுக்க நிக்க மாட்டேன்.. இதை வேற வழி இல்லாம சோகமா சொல்லல.. என் மாமாவுக்காக சந்தோஷமாத்தான் சொல்லுறேன்.. அவருக்கு நான் சரியான மனைவியான நடந்துக்கல.. நீங்களாவது என் மாமாவை..‌"

"போதும் நிறுத்தறியா..?" சஞ்சனாவின் சினம் கலந்த குரலில் திடுக்கிட்டு நிமிர்ந்தாள் வஞ்சி..

"உனக்கென்ன பைத்தியமா புடிச்சிருக்கு.. உன் மனசுல நீ என்னதான் நினைச்சுட்டு இருக்க.. ஓ மை காட்.. உன்னோட ஹஸ்பண்ட் என்கிட்ட நெருக்கமா இருக்காரா..!" நம்ப முடியாமல் கோபத்தில் கன்றாள் சஞ்சனா..

வஞ்சிக்கு ஒன்றுமே புரியவில்லை..

"தேவரா ஒரு நல்ல கணவர்.. ஆனா அவரோட வாழ்க்கையை பங்கு போட்டுக்க கொஞ்சம் கூட தகுதியே இல்லாத மனைவி நீ..
அவரோட உயிரும் மனசும் உன்கிட்ட இருக்கு.. உனக்கு புரியலையா..!அப்புறம் நான் எப்படி அதை எடுத்துக்க முடியும்..?"

"மாமாதான் என்னை வேண்டாம்னு உதறித் தள்ளிட்டு விலகி போறாரே..! அவருக்கு என்னை பிடிக்கலயே.." கண்களில் கண்ணீர் வழிய நின்றாள் வஞ்சி..

"ஏய்.. உன் புருஷன் உன்னை அவாய்ட் பண்றாருன்னா என்ன காரணம்ன்னு யோசிக்க மாட்டியா..! எல்லா பிரச்சனையும் உன்னாலாதான்.. ஆனா அவருக்கு உன் மேல கொஞ்சம் கூட கோபம் இல்ல.."

"என்ன சொல்றீங்க எனக்கு ஒண்ணுமே புரியலையே.." சஞ்சனாவின் பேச்சில் கோபம் வரவில்லை குழப்பத்தோடு விழித்தாள்..

"ஒரு பொண்டாட்டியா நீ அவரை சரியாவே பாத்துக்கல.. உன்னால அவர் சரியா சாப்பிடாம குடிச்சு குடிச்சு உடம்பை கெடுத்துக்கிட்டு.. உன் புருஷனுக்கு மஞ்சகாமாலை வந்திருக்கு.. இப்ப எந்த ஸ்டேஜ்ல இருக்காருன்னே தெரியல.. பிளட் சாம்பிள் எடுத்து சிட்டில இருக்கிற லேப்ல டெஸ்ட் பண்ண குடுத்திருக்கோம்.. இன்னும் ரிசல்ட் வரல..!"

இருதயத்தில் கத்தியை பாய்ச்சியது போல் விக்கித்து போய் சிலையாக நின்றாள் வஞ்சி..

"உனக்கு இந்த விஷயம் தெரிஞ்சா நீ குற்ற உணர்ச்சியில துடிச்சு போடுவியாம்.. அதனால உன்கிட்ட சொல்ல கூடாதுன்னு உத்தரவு.."

"கூடவே இருந்து அவருக்கு டிரீட்மென்ட் கொடுத்துட்டு இருக்கேன்.. பத்தியமான சாப்பாடு மருந்துன்னு.. போற உயிரை புடிச்சு வச்சிருக்கேன்..

"பாவம்.. எனர்ஜி குறைவா இருக்கறதால சில நேரங்கள்ல அவரையும் அறியாமல் மயங்கிவிழ வாய்ப்பிருக்கு.. அதனால தான் சேஃப்டிக்காக அவர் கையை பிடிச்சிக்கிட்டே சுத்துறேன்..! இந்த விஷயம் எனக்கு மட்டும்தான் தெரியும்.. வீட்ல வேற யாருக்கும் தெரியாது.. சொன்னா எல்லாரும் பயந்துடுவாங்கன்னு சொல்லக்கூடாதுன்னு என்கிட்ட சத்தியம் வாங்கிட்டார்.. ஆனா உன்கிட்ட என்னால மறைக்க முடியல..!"

வஞ்சி ஈரமான கருவிழிகளை உருட்டி தீவிரமாக யோசித்தாள்.. மஞ்சள் நிறமான அந்த கண்களை பார்த்து விடக்கூடாது என்பதற்காகத்தான் தன்னை ஏறெடுத்து பார்க்காமல் தவிர்த்து முகத்தை திருப்பிக் கொண்டாரா..!

ரசிச்சு சாப்பிட்டதெல்லாம் இப்ப பிடிக்கவே மாட்டேங்குது. குமட்டிக்கிட்டு வருது.. என்று சொன்னது கூட உணவை தானா..?

"ஐயோ என்னய தான் சொல்லுறாருன்னு தப்பா நினைச்சுட்டேனே..!" நெற்றியில் அறைந்து கொண்டாள் வஞ்சி..

"உங்க பொண்டாட்டி மேல இவ்வளவு ஆசை வைச்சிருக்கற நீங்க ஏன் அந்த பொண்ண இப்படி அடிக்காத குறையா துரத்துறீங்கன்னு நான் கூட கேட்டேன்.."

"என் நிலைமை சரியா தெரியற வரைக்கும் வஞ்சி என்கிட்ட நெருங்கவே வேண்டாம்னு உன் புருஷன் சொன்ன போது அவர் கண்ணெல்லாம் கலங்கிடுச்சு.."

"வெறுத்து ஒதுக்கி தள்ளுற வலில கூட நீ தாங்கிக்குவியாம்.. ஆனா அவருக்கு ஏதாவது ஒன்னுன்னா நீ உயிரையே விட்டுடுவியாம்.. உன் புருஷன் தான் சொன்னார்.."

முகத்தை மூடிக்கொண்டு குலுங்கி அழுதாள் வஞ்சி..

"அவர் உன்னை தள்ளி நிறுத்த ஆயிரம் காரணங்கள் சொல்லலாம்.. ஆனா நீ அவர் பக்கத்துல இருந்தா தேவராயன் சீக்கிரமா குணமாகிடுவார்னு எனக்கு தோணுது.. ரிசல்ட் நாளைக்கு வந்துடும்.. அப்புறம்தான் ப்ராபர் டிரீட்மென்ட் ஸ்டார்ட் பண்ணனும்.. நான் சொல்றதை சொல்லிட்டேன்..‌ இனி உன் விருப்பம்.." வந்த வேலையை முடித்துவிட்டு திரும்பி நடந்தவள் ஒரு கணம் நின்றாள்..

வஞ்சி அழுவதை நிறுத்தவே இல்லை..

"அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்.. எனக்கு அடுத்த மாசம் கல்யாணம்.. என் வருங்கால கணவர் சிட்டி ஹாஸ்பிடல்ல டாக்டரா ஒர்க் பண்றார்.." விஷயத்தை சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்திருந்தாள் சஞ்சனா..

தொடரும்..
Oh My God kannapiraan Panna thappuku thandanai anupavikirran ok, devara yen ippadi critical situationla niruthi irukinga sis.
 
Top