• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 48

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
125
நீங்க மூணு பேரும் ஏன் இந்த வண்டியில ஏறி இருக்கீங்க..? அவனால் வெளிப்படையாக கேட்க முடியவில்லை..

ஆனால் அவன் திரு திரு பார்வை செய்தியை சரியாக கடத்தியிருக்க.. "என்னடா அப்படி பாக்கற..! ஜோடியா நீங்க ரெண்டு பேரும் சிரிச்சுக்கிட்டே போய் இறங்கினா திலோத்தமாவுக்கு சந்தேகம் வராது..? அதான் நாங்க மூணு பேரும் ஜாயின் பண்ணிக்கிட்டோம்.. இப்ப அவ கேட்டா கூட குடும்பத்தோட எங்களை அழைச்சிட்டு போக வருண் வந்தான்னு சொல்லிக்கலாம் இல்லையா..?" ராஜேந்திரன் மீசையை நீவிக்கொண்டு சிரிக்க..

"என்ன ஒரு புத்திசாலித்தனம்..!" என்றபடி தன் நிலையை நொந்து கொண்டு காரை செலுத்தினான் வருண்..

"வீட்டுக்கு போய் சேர்றதுக்குள்ள என் காதலை புரிய வைச்சு.. அவ மனச மாத்தி கொஞ்சம் கிளுகிளுன்னு ட்ராவல் பண்ணலாம்னு பார்த்தா.. மொத்த குடும்பமும் சேர்ந்து என் நினைப்புல மண்ணை வாரி போட்டுடுச்சே.. துரோகிகள்.." நம்பியார் போல வில்லத்தனமாக பற்களை கடித்துக் கொண்டு காரை ஓட்டிக் கொண்டிருந்தான்..

ஆனாலும் தேம்பாவணியை ஓரக் கண்ணால் காணும் போதெல்லாம் முகம் மாறி சில்லென சிரித்தான்.. கைக்கெட்டும் தூரத்தில் இருப்பவளை தொட முடியாத தன் நிலையை மீண்டும் பற்களை கடித்தான்..

இப்படியே அந்நியனாக.. ரெமோவாக மாறி மாறி பிஜிஎம்மோடு ரியாக்ட் செய்து கொண்டிருக்க.. எதைப்பற்றியும் கவலையில்லாமல்.. இப்படி ஒருவன் ஏக்கப்பார்வையால் தன்னை தழுவிக் கொண்டிருக்கிறான் என்ற விஷயத்தையே அறியாதவள் போல் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் தேம்பாவணி..

எளிமையான ஊதா நிற ஃபேன்சி சில்க் புடவை அவள் நிறத்தை கொஞ்சம் கூடுதலாக சிவக்க வைத்திருந்தது..

"இப்ப எதுக்குடா புசுபுசுன்னு பாம்பு மாதிரி மூச்சுவிட்டுகிட்டே வர்ற.. எல்லாம் உங்களால தான்பா.. அப்பவே உண்மைய சொல்லிடலாம்னு சொன்னேன் பாருங்க.. நீங்க எல்லாரும் சேர்ந்து கொடுத்த ஷாக்ல வருணுக்கு என்னமோ ஆகிப்போச்சு.. வண்டியை ஓரமா நிறுத்து.. இந்தாடா தண்ணிய குடி..!" அவன் தாப மயக்கம் புரியாமல் இது தாக மயக்கம் என்றெண்ணி வெண்மதி தண்ணீர் பாட்டிலை எடுத்து நீட்ட.. தேம்பாவணி அவன் பக்கமாக திரும்பினாள்..

இத்தனை நேரம் அலட்சியமாக கோபித்திருந்த அந்த விழிகள் இப்போது கலக்கமாக அவனை பார்த்தன..

"என்னாச்சு டாக்டர்.. நீங்க ஓகே தானே..?" அவன் கைப்பற்றிக்கொள்ள..

"எனக்கு ஒன்னும் இல்லடா ஐ அம் ஓகே.. என்று அவள் கரத்தை அழுத்தி பிடித்தான் வருண்.. அந்த இறுக்கமும் சின்ன விரல்களை நீவி கொடுத்து தடவியெடுத்த மென்மையும் வேறு கதை சொன்னதில் அவனை முறைத்து விட்டு மெல்ல கரத்தை உருவிக்கொண்டு தள்ளி அமர்ந்தாள் தேம்பாவணி..

மேனகை வந்து டண்டனக்கா டண்டனக்கான்னு டப்பாங்குத்து டான்ஸ் ஆடினா விசுவாமித்திரர்க்கு எங்க போச்சு புத்தி..?

ஈஸியா ஒரே பாட்டு ஒரே டான்ஸ்ல மனச கலைக்கற அளவுக்கு அந்த மனுஷன் அவ்வளவு வீக்கா இருந்திருக்காரு.. இதெல்லாம் ஒரு தவ யோகிக்கு அழகா..? அப்புறம் அவரோட தவத்துக்கும் வாழ்ந்த வாழ்க்கைக்கும் என்ன அர்த்தம்..

உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி மனச எப்படி அடக்கி ஆளுறதுன்னு இந்த வருண் கிட்ட கேளுங்க..! நான் ஒரு அல்ட்ரா மாடர்ன் முனிவன்டா.. முன்பொரு காலம் கொக்கரித்து காலரை தூக்கிவிட்டுக்கொண்ட அவன் மனது இப்போது கேவலமாய் பார்த்து சிரித்தது..

"என்ன வருணே.. இப்படி இறங்கிட்ட.. ஒரு காலத்துல எப்படி இருந்த பங்கு நீ..! இப்ப என்னடா நாயா பேயா ஒரு பொம்பள பிள்ளைக்காக இப்படி அலையறியே.. அந்த அளவுக்கு காஞ்சி போய் காஜி பயலா மாறிட்டியா..!"

"என்னங்கடா இப்படியெல்லாம் பேசி அசிங்க படுத்தறீங்க.. பேசிக்கலி நான் நல்லவன் தான்டா.. என்னவோ இவ ஒருத்தியை பார்த்தாதான் உள்ளுக்குள்ளார நண்டு குடையுது.. ஏதோ ஒரு குதிரை வில்லங்கமான இடத்துல உட்கார்ந்துகிட்டு கனைக்குது பாயுது.. வெளிய வர துடிக்குது.. மத்தபடி ஐ அம் ஜென்டில்மேன் நோ.. பொண்டாட்டின்னு வந்துட்டா அப்படித்தான்.. எல்லா ஆம்பளைங்களும் மாலா.. மாலா.. கதைதான்.. இதுக்கு நான் மட்டும் விதிவிலக்கா.. என் பொண்டாட்டிய நான் சைட் அடிச்சா உங்களுக்கு என்னடா வந்துச்சு போங்கடா அந்த பக்கம்.."

ஒன்றுக்கு பத்தாய் கூக்குரலிட்ட மனசாட்சியை சரி கட்ட பார்த்தான்..

"அப்ப இத்தனை நாளா உன் இளமைக்கு போட்டு வச்சிருந்த வேலி.."

"அதை உடைத்து எறியத்தான் அவ கழுத்துல கட்டியிருக்கேன் தாலி.."

"அப்ப இதெல்லாம் உனக்கு அசிங்கமாவே தெரியல..?

"விளையாட்டு களத்தில் ஜல்லிக்கட்டு காளை தூங்கக்கூடாது துள்ளிக்கிட்டு ஓடணும்.."

"அப்ப நீ துள்ளி ஓடி மல்லுக்கட்ட தயாராகிட்ட..!"

எஸ்ஸ்....! களத்துல இறக்கி விட்டுட்டு என் பெர்பார்மன்ஸ் பார்த்துட்டு அப்புறம் பேசு மேன்.." வருண் மீசையை நீவி விட்டுக்கொண்டு சிரிக்க..

"அம்மா இவனுக்கு என்னம்மா ஆச்சு..? தனக்குத்தானே சிரிச்சுக்கறான்.. முனுமுனுன்னு பேசிக்கறான்.." பின்னால் வந்திருந்த வெண்மதி கண்ணாடியை பார்த்து சொல்ல.. கண்ணாடி வழியே அவளைப் பார்த்து முறைத்தான் வருண்..

"சும்மா இருடி எந்நேரமும் அவன கண்காணிக்கிறதையே ஒரு வேலையா வச்சிருக்க.. ஏதோ ஒரு ஞாபகத்துல சிரிச்சிருப்பான்.. அழுதாதான் தப்பு.. சிரிச்சா ஒன்னும் குத்தம் இல்ல நீ வாயை மூடிக்கிட்டு அமைதியா இரு.." சாரதா அவளை அடக்கினார்..

என் வாழ்க்கையை குழப்படி பண்றதுக்காகவே என் அம்மா பெத்து போட்ட ஒரே வில்லி..

ஆனா.. எல்லாரையும் அடிச்சு தள்ளிட்டு காரியத்தை வெற்றிகரமா நடத்தி முடிப்பான் இந்த கில்லி..

"ஐயோ வருணே.. என்னடா ஒரே ரைமிங்கா பேசிட்டு இருக்க.. பேச்சை விட்டுட்டு செயல்ல காட்டுடா உன் வீரத்தை.. பக்கத்துல ஒரு பொண்ணு இருக்காளே.. அவளை.."

"பொண்ணு இல்லை என் பொண்டாட்டி.."

"உன் போண்டா டீயை கரெக்ட் பண்றதுக்கு ஏதாவது வழி வச்சிருக்கியா..?"

முகத்தை திருப்பி அவளை பரிதாபமாய் பார்த்தான் வருண்..

மீண்டும் ஒரு உக்கிர பார்வை.. ஒரு முறைப்பு.. ஒரு முனகல்.. அத்தோடு திரும்பி கொண்டாள்..

காதல் பாடல்களின் மூலம் கண் ஜாடை வித்தையின் வழியே மருத்துவர் தனது சிக்னலை ரகசியமாய் அனுப்ப.. நெட்வொர்க் கவரேஜ் இல்லாமல் அத்தனையும் நோ சிக்னலாய் மாறி மறைந்து போனது..

"என்னடா ஒரே லவ் சாங். தூக்கம் வருதுடா..!"

"ஆலுமா டோலுமா ஐசாலக்கடி மாலுமா.."

"இப்ப கூலியில ஒரு டப்பாங்குத்து பாட்டு வந்துச்சே.."

"ஜின‌ ஜின ஜிங் ஜிக்கா.. டேய்.. நவுர்றா டேய்.." வெண்மதி யோசிக்க..

"நான் நகர்ந்துக்கறேன் நீ வேணா வண்டி ஓட்டுறியா..?" என்றான் வருண் கடுப்பாக..

"ப்ச்.. இந்த மாதிரி ஏதாவது துடிப்பா சாங் போடுடா.. அப்பதான் தூக்கம் வராது.. போய் சேர்ர வரைக்கும் மூளை ஆக்டிவா இருக்கும்.."

"இப்ப ஆக்டிவா இருந்து என்ன பண்ண போற..?"

"வீட்டுக்கு போய் டயர்டாகி தூங்கிடுவேன்..

"அந்த கருமத்தை இப்பவே பண்ணி தொலை.. நானாவது நிம்மதியா இருப்பேன்.."

"எல்லாருமே தூங்கிட்டா அப்புறம் யாருதான் உன்னை அலர்ட் பண்றது.. அப்புறம் நீயும் தூங்கி பள்ளத்தாக்குல கொண்டு போய் வண்டியை விட்டுட்டா..?"

"பேர்லயாவது இருக்கட்டுமேன்னு தான் உனக்கு மதின்னு அப்பா பேர் வைச்சார்.. ஆனா கொஞ்சம் கூட மதியோடவே நடந்துக்க மாட்டியா நீ.. வாய தொறந்தாலே அபசகுனம்தானா கோணவாய் மதி.."

"அப்படி இல்லடா.."

"என்ன நொப்படி‌ இல்லடா.. அதான் தேம்ஸ் இருக்காளே..! அவ பாத்துக்குவா..! நீ கவலைப்படாம தூங்கு.."

"சரி தூக்கம் வந்தா தூங்கறேன்.." தாயும் தந்தையும் ஆளுக்கொரு பக்கமாய் சாய்ந்து உறங்கிக் கொண்டிருக்க அவ்வப்போது இருவரையும் கண்காணித்துக் கொண்டு வேடிக்கை பார்த்தபடி வந்தாள் வெண்மதி..

வெண்மதி எப்போது உறங்குவாள்.. எப்போது மனைவியை எப்போது தட்டி தூக்கலாம்.. இடுப்பை கிள்ளலாம் முத்தமிடலாம் என்று ஆவலாக காத்திருந்தான் வருண்..

கடைசியில் எனக்கு தூக்கம் வருது என்று வெண்மதி கொட்டாவி விட்டு வசதியாக படுத்து உறங்கிய நேரம் கார் வீடு வந்து சேர்ந்திருந்தது..

மருத்துவன் கொலை வெறியானான்..

"இந்தா.. வெண்மதி எழுந்திரு.. சரியா வீடு வந்து தூங்கற.." சாரதா தட்டி எழுப்ப..

ஓங்கி அவள் தலையில் கொட்டி விட்டு ஆனந்தமாக அவள் அலறுவதை கேட்டபடி ஓடி விட்டான் வருண்..

வாசலிலேயே நின்றிருந்தாள் திலோத்தமா..

"என்ன நீங்க இவங்களோட வர்றீங்க..!" வருணை அவர்களோடு கண்டுவிட்டு அவள் யோசனையோடு கேட்க..

"நேத்து போன இடத்துல வண்டி பஞ்சர்.. அதான் நான் போய் கூட்டிட்டு வர வேண்டியதான் போச்சு.. உன்கிட்ட சொல்லிட்டுதானே போனேன் மறந்துட்டியா..?" வருண் கேட்க.. "என்கிட்ட சொன்னீங்களா?" என்று யோசிக்க ஆரம்பித்தாள் திலோத்தமா..

"பாத்தியாம்மா.. இன்னும் உண்மையான பொண்டாட்டி மாதிரியே அதிகாரத்தை மெயின்டைன் பண்ணிட்டு இருக்கா.. நீ மட்டும் ஒரு வார்த்தை சொல்லுமா.. நடுமண்டையில நச்சுன்னு நாலு போடுற போட்ல துண்ட காணோம் துணிய காணோம்னு காம்பவுண்ட் கேட் எகிற குதிச்சு ஓடி போயிடுவா.."

"ஏய் நீ வேற சும்மா இருடி.. தேவையில்லாம எதையாவது இழுத்து விட்டு மறுபடி என்‌ புள்ள வாழ்க்கையை சிக்கலாக்கிடாதே..! வா போகலாம்" வெண்மதியின் கரத்தை பற்றி இழுத்துக் கொண்டு உள்ளே சென்று விட்டாள் சாரதா..

"ஏய் நில்லு நீங்க என்ன புதுசா புடவை கட்டியிருக்க..!" தேம்பாவணியை நிறுத்தி திலோத்தமா தனது விசாரணையை ஆரம்பிக்க.. அவ்ளோ பதில் சொல்ல தெரியாமல் விழித்தாள்..

"கோவிலுக்கு போனதால அம்மா புடவை கட்டி விட்டுருப்பாங்க.. உனக்கு ஏன் இந்த தேவையில்லாத கேள்வி.. நீ உள்ள போ.." வருண் தேம்பாவை உள்ளே அனுப்பிவிட்டு திலோத்தமாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றான்‌‌..

ஒரு வாரமாக வருண் அவன் அறையிலும் தேம்பாவணி அவளுடைய அறையிலும் தனித்தனியாக பிரித்து வைக்கப்பட்டிருந்தனர்.. இரண்டு பேருக்கும் காவலாக வெண்மதி..

இப்போதெல்லாம் தினமும் தேம்பாவணியோடு தான் படுத்து உறங்குகிறாள்..

"இருந்தாலும் நீ பண்றது ரொம்ப அநியாயம் டி..! புதுசா கல்யாணமான புருஷன் பொண்டாட்டியை பிரிச்சு வைக்கிறது எவ்வளவு பெரிய பாவம் தெரியுமா..? கல்யாணமாகி ரெண்டு பிள்ளைகளை பெத்தவதான நீயும்.. உனக்கு கொஞ்சம் கூட இங்கிதமே தெரியலையே.. ஏதோ விளையாட்டுக்காக அவனை கலாட்டா பண்ண அப்படி சொன்னோம்.. ஆனா அதையே உண்மையாக்கி இப்படி தினமும் கண்ணுல விளக்கெண்ணெயை விட்டுக்கிட்டு இரண்டு பேரையும் கண்காணிச்சு பிரிச்சு வைக்கிறதெல்லாம் நல்லதுக்கே இல்ல தெரியுமா..?" சாரதா வெண்மதியிடம் வருத்தப்பட்டு கொண்டாள்..

"அம்மா உனக்கு எதுவுமே புரியல.. ஏற்கனவே கல்யாணம் பண்ணிக்கோன்னு வற்புறுத்தி அவனை எந்த நிலைமையில கொண்டு வந்து நிறுத்தி இருக்கோமுன்னு பார்த்தியா.. இப்ப கூட விரும்பின வாழ்க்கையை ஏத்துக்க அவனுக்குள்ள ஆயிரம் தயக்கம் இருக்கு.. நாமதான் இந்த முறையும் அவன கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வச்சிருக்கோம்.. கல்யாணத்தை வேணும்னா நாம நடத்தி வச்சிருக்கலாம்.. ஆனா மத்த விஷயங்கள் அவன் முழு மனசோடு நடக்கணும்.... அதை விட்டுட்டு நாமளா வாழ்க்கையை தொடங்க ஏற்பாடு பண்ணி அவங்க ரெண்டு பேரையும் ஒரு கட்டாயத்துக்குள்ள தள்ளக்கூடாது.. தடைகளை மீறி அவங்களா முன் வந்து தன்னோட வாழ்க்கையை ஆரம்பிக்கணும்.. அவங்க தாண்டி வரவேண்டிய தடையா என்னை நினைச்சுக்கட்டும்..
தயக்கத்தை உடைச்சு என்னை மீறி வந்து தன் பொண்டாட்டியோட பேசி பழகி வாழட்டும்.. நானா வேண்டாங்கறேன்.. இப்படி இடைஞ்சலை ஏற்படுத்திகிட்டே இருந்தாத்தான் உன் பிள்ளைக்கு புத்தி வரும்.. பொண்டாட்டிய பக்கத்துல வச்சுக்கணும்னு தோணும்.. அப்பதான் திலோத்தமாவே சீக்கிரம் வீட்டை விட்டு வெளியே அனுப்புவான்.. நான் சொல்றது புரிஞ்சுதா..!" மகளின் சாதுர்யத்தில்..

"பெரிய ஆளு டி நீ..!" சாரதா ஆச்சரியமாக கன்னத்தில் கை வைத்தாள்..

நான்கு நாட்களாக மனைவியை தாஜா பண்ணிக் கொண்டிருக்கிறான்.. தனியாக பார்க்க முடியவில்லை.. பேச முடியவில்லை..

தேம்பாவை இன்னொரு காரில் ராஜேந்திரன் தான் கல்லூரியில் கொண்டு விட்டு வருகிறார்..

"என்ன..? அந்த பொண்ணு எப்பவும் உங்களையே ஒட்டிக்கிட்டு திரியும்.. இன்னைக்கு என்னமோ உங்கப்பா கொண்டு போய் காலேஜ்ல விடுறாங்க.. என்ன ஆச்சு உங்க ரெண்டு பேருக்குள்ள..?" திலோத்தமா நக்கலாக கேட்கையில் மேலும் எரிச்சலானான்..

திருமணத்திற்கு முன்பாவது அவளோடு பழக நிறைய சுதந்திரம் இருந்தது.. தேம்பாவணியை பொறுத்தவரை, அவன் என்ன சொல்கிறானோ அதுதான் சட்டமாக இருந்தது.. இஷ்டத்திற்கு அறைக்கு போவதும் வருவதும் அவளை கைக்குள்ளேயே வைத்துக் கொள்வதும் தூங்க வைப்பதும் என மிக நெருக்கமாக அவளோடு வாழ்ந்து பழகியவனுக்கு இந்த இடைவெளி நாக்கில் தொடங்கி அடிமனம் வரை கசப்பை தந்தது.. ஜீரணிக்கவே முடியவில்லை..

அளவு கடந்த காதலை ஏதேதோ காரணங்கள் சொல்லி மனதுக்குள் பொத்திவைத்துக் கொண்டிருந்தவனுக்கு இப்போது மனைவி என்றான பிறகு தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொள்ளவே முடியவில்லை..

கிடைக்காத பொருளின் மேல் நாட்டம் அதிகமாவதை போல் பார்க்கும்போதெல்லாம் இழுத்து அணைத்து அவள் இதழுக்குள் புதைந்து விட துடித்தான்.. முழு உலகின் இரவு பொழுதை அவன் மட்டுமே சுமப்பதை போல் தூக்கம் வராமல் தவித்தான்..

சரி தன் கருத்தை திசை திருப்பிக் கொள்ள முகநூல் instagram எதையாவது பார்க்கலாமென்று எடுத்தால்.. வந்தவை எல்லாம் அவன் இளமையை சோதிக்கும் பதினெட்டு பிளஸ் ஜோக்குகள்.. கிளுகிளு வீடியோக்கள்..

பேசவிடாமல் ஒரு பெண்ணின் இதழில் அடிக்கடி முத்தமிட்டுக் கொண்டே இருந்தான் அந்த ஹீரோ..

ஏதோ உணர்ச்சிக்குவியலாய் ஒரு காதல் காட்சி போலிருக்கிறது..

அந்த கான்செப்ட்டை உள்வாங்காமல் முத்தம் மட்டுமே கருத்தினை பதிந்திருக்க வேறு மாதிரியான உணர்ச்சிகளில் டெம்ட் திணறிக் கொண்டிருந்தான் வருண்..

தொலைக்காட்சியை உயிர்ப்பித்தால் அங்கும் ரொமான்டிக் பாடல்கள் அவன் பசியை தூண்டின..

வெளியே வந்து நின்றான்.. பூனையும் நாயும்.. தனித்துவமான சத்தத்தின் மூலம் தனது துணையை அழைத்துக் கொண்டிருந்து..

"நாம மட்டும்தான் தினமும் ராத்திரி தூங்கியிருக்கோம் போலிருக்கு.. உலகத்தில் உள்ள அத்தனை ஜீவ ராசிகளும், ராத்திரி இதே வேலையா தான் திரியுதுங்களோ.. இரவுன்னு ஒன்னு படைக்கப்பட்டதே இதுக்குத்தானா..? தலையை உலுக்கிக் கொண்டு வேகமாக அறைக்கு சென்று விட்டான்..

எவ்வளவு தூரம் போகிறீர்கள் என்று பார்க்கறேன் குடும்பத்தாரின் லீலைகளை ஓரங்கட்டி விட்டு என்று முழுதாக தன்னை வேலையில் மூழ்கடித்துக் கொண்டான்..

"ஃபர்ஸ்ட் நைட் மா.."

"டாக்டர்..!" மாலினி அலறினாள்..

"ஃபர்ஸ்ட் வந்திருக்கிற பேஷண்ட உள்ள அனுப்புன்னு சொன்னேன்.."

"இல்ல வேற மாதிரி சொன்னாப்ல தெரிஞ்சது.."

"காமாலை வந்த கண்ணுக்கு எல்லாம் மஞ்சளாத்தான் தெரியும்.. நான் சரியாத்தான் சொன்னேன் நீ தான் தப்பா புரிஞ்சுகிட்ட.. பேஷண்ட்டை அனுப்புமா.." எப்படியோ ஒரு வழியாக சமாளித்துவிட்டு அழைப்பை துண்டித்து பெருமூச்சு விட்டான்..

காமாலை வந்த கண் இவனுடையது.. அவள் மீது பழியை போடுகிறான்..

"பொண்டாட்டிய எப்படி கரெக்ட் பண்றதுன்னு தெரியல.. ஏதாவது ஐடியா கொடுங்களேன் இப்படியே யோசிச்சு யோசிச்சு.. டென்ஷனாகி பைத்தியம் பிடிச்சுடும் போல இருக்கு.." டாக்டர் சீட்டில் அமர்ந்திருந்த வருண் தன் எதிரே அமர்ந்திருந்த முதியவரிடம் ஐடியா கேட்க அவர் கெக்க பெக்கவென்று சிரித்துக் கொண்டிருந்தார்..

"என்னப்பா மனசு சரியில்லன்னு உன்கிட்ட வந்தா நீ அதைவிட பெருசா புலம்பற.."

"கல்யாணம் ஆயிடுச்சு பெரியவரே வேறென்ன..! இதுவரைக்கும் எத்தனையோ பெண்களோட மனசை சரி பண்ணி அனுப்பியிருக்கேன்.. ஆனா என் பொண்டாட்டிய சமாதானப்படுத்த வழி தெரியலையே..!"

"அது ரொம்ப சிம்பிள்பா.. வெறுக்கிற பொண்டாட்டிய கரெக்ட் பண்றதுதான் கஷ்டம் நம்மள விரும்புற பொண்டாட்டிய கரெக்ட் பண்றது ரொம்பவே ஈஸி ஒரே ஒரு பார்வை பார்த்தா போதும்.."

"ம்கூம்..!" கன்னத்தில் கை வைத்தான் வருண்..

"அட நான் சொல்றத கேளு தம்பி.. பொம்பளைங்க கோவமா இருக்காங்கன்னா அவங்க எதையோ எதிர்பார்க்கிறார்கன்னு அர்த்தம்.. அது ஒரு மன்னிப்பா இருக்கலாம்.. இல்ல ஒரு பாராட்டா இருக்கலாம்.. ஏதோ ஒன்னு.. ஒரு சின்ன வார்த்தை.. அதை சொல்லிட்டோம்னு வை அவங்க கோபம் பஞ்சாப் பறந்து போயிடும்.. என் பொண்டாட்டி மட்டும் இல்ல உலகத்துல இருக்கற அத்தனை பொம்பளைங்களும் இப்படித்தான்.. பிரியமானவங்ககிட்ட அவங்களால கோபத்தை இழுத்து பிடிக்கவே முடியாது.. அவங்களோட வீக் பாயிண்ட்டே இந்த அன்பு தான்.. ஆம்பளைங்க விழற இடமும் இதுதான்.. இதுக்கு மேல என்ன பண்ணனும்னு நீங்களே யோசிங்க.. அப்புறம் ஒரு ஆயிரம் ரூபா எடுத்து வைங்க.." சுவாரசியமாக கேட்டுக் கொண்டிருந்தவன் ஆயிரம் ரூபாய் என்றது கண்களை விரித்தான் வருண்..

"எதுக்கு ஆயிரம் ரூபா..?"

"டாக்டர் பீஸ்.. இப்ப நான்தான் டாக்டர் நீங்க பேஷன்ட்.. உங்க பிரச்சனைக்கு ஐடியா கொடுத்ததுக்கு டாக்டர் பீஸ் ஆயிரம் ரூபாய் எடுத்து வைங்க மிஸ்டர்.." முதியவர் இருக்கையில் சாய்ந்து கொண்டு கறாராக கேட்க.. அவரை முறைத்துக் கொண்டே ஆயிரம் ரூபாயை எடுத்து வைத்தான் வருண்..

"இது கூட நல்லா ஐடியாவா இருக்கு.. பேசாம பக்கத்துலயே கிளீனிக் போட்டுடணும்.." முதியவர் அங்கிருந்து எழுந்து சென்றார்..

அன்றே ஒரு முடிவோடு தேம்பாவணியை தனியே பிடித்தான் வருண்..

"இங்க பாரு..! உன்னை ஏமாத்தணும்னு எனக்கு எண்ணம் இல்லை.. உன்கிட்ட இந்த விஷயத்தை எப்படி சொல்றதுன்னு தடுமாறிக்கிட்டு இருந்தேன்.. இந்த விஷயத்தை உன்கிட்ட சொன்னா மத்தவங்கள மாதிரி நீயும் என்னை தப்பா நினைச்சுட்டுவியோனு பயம்.. எனக்குள்ள கல்யாணத்தை பத்தி ஒரு தயக்கம் தடுமாற்றம்.. இருந்துட்டே இருந்துச்சு.. உன்னை பார்த்து பழகின பிறகு அந்த தடையும் தயக்கமும் சுக்கு நூறா உடைஞ்சு போச்சு.. அந்த அளவுக்கு நீ என் மனசை ஆக்கிரமிச்சிருக்க.. நம்ம ரெண்டு பேருக்கும் பெரிய வயசு இடைவெளி இருக்கு.. அதை காரணங்காட்டி உன்னை விட்டு விலகனும்னு நினைச்சேன் ஆனா என்னால முடியல.. திருத்தணிக்கு என்னை பிளான் பண்ணி வர வைக்கிறதுக்கு முன்னாடியே உன்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு முடிவெடுத்துட்டேன்.. இந்த ஏற்பாடு நடக்காம போயிருந்தாலும் நம்ம கல்யாணம் நடந்திருக்கும்.. நீ அப்பா அம்மா முன்னாடி உன்னத்தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்னு கைய புடிச்சுகிட்டு நின்னதை மறந்துட்டியா..? திலோத்தமாவுக்கு வேண்டியதை செஞ்சு அவளை வீட்டை விட்டு அனுப்பிட்டு தொந்தரவே இல்லாம நம்ம வாழ்க்கையை தொடங்கலாம்னு நினைச்சேன்.. எல்லா பிரச்சனையும் என்னால வந்தது.. அப்ப அதை சரி பண்ண வேண்டியதும் நான் தானே.. அதுக்கு கொஞ்சம் டைம் வேணும் இல்லையா..? விருப்பம் இல்லாம உன்னை கல்யாணம் பண்ணிக்கல முழு விருப்பத்தோட என் மனசார உன் கழுத்துல தாலி கட்டினேன்.. இதுக்கு மேலயும் என் மேல கோவமா இருக்கணுமா இல்ல மன்னிக்கணுமான்னு நீயே முடிவு பண்ணிக்க..‌" என்றவன் அவள் இதழில் அழுத்தமாக முத்தமிட்டான்..

கண்கள் விரிந்து ஸ்தம்பித்து போனாள் தேம்பாவணி..

"நானும் மனுஷன் தான்.. எத்தனை நாளா என்னை நீ ஏங்க விட்டுருக்கன்னு இந்த முத்தத்துலருந்து தெரிஞ்சுக்கடி.." கண்கள் சிவக்க சொல்லிவிட்டு செல்ல.. சிலையாக அப்படியே நின்றிருந்தாள் தேம்பா..

அன்று இரவு வெண்மதி தேம்பாவணியின் மீது கையையும் காலையும் போட்டு உறங்கிக் கொண்டிருக்க.. உறக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்தாள் இன்னொருத்தி..

வருணை காண வேண்டுமென்ற ஆசையும் ஏக்கமும் சேர்ந்து கொள்ள.. மெல்ல அவளிடமிருந்து விடுபட்டு கதவை திறந்து கொண்டு வெளியே வர.. சுவற்றில் சாய்ந்தபடி கைகட்டி நின்றிருந்தான் வரூண்..

இருவருமே ஒருவரை ஒருவர் கண்டு அதிர்ந்து போயினர்..

"வருண் நீங்க என்ன பண்றிங்க இங்க..?"

"உன்ன பாக்கணும் போல தோணுச்சு.. எப்படி கதவ தட்டுறது எப்படி உன்னை கூப்பிடுறதுன்னு தெரியாம இங்கேயே நின்னுட்டு இருந்தேன்.."

"எவ்வளவு நேரமா..?"

"ஒரு ரெண்டு மணி நேரமா..!" சாதாரணமாக சொல்லிவிட்டு தோளை குலுக்கினான்..

தேம்பாவணி அதிர்ந்த விழிகளுடன் அவனைப் பார்த்தாள்..

"நீ எதுக்காக வெளியே வந்த..?"

என்ற கேள்விக்கு அவள் பதில் சொல்லும் முன்னே.. வெண்மதியின் குரல் உள்ளிருந்து கேட்பதாய் தோன்ற அவன் கையை பற்றிக் கொண்டு அங்கிருந்து ஓடினாள் தேம்பாவணி..

இந்தப் பக்கம் சாரதாவின் அறை கதவு திறப்பதாய் தோன்ற அவளை இழுத்துக் கொண்டு வெளியே ஓடினான் வருண்..

ஏதோ காலடி சத்தம் கேட்பது போல் இருந்தது..

"கார்.. காருக்குள்ள போயிடலாம்.."

பேண்ட் பாக்கெட்டிலேயே கார் சாவியை வைத்திருந்தான்..

டாக்டர் ஏதோ முன்னேற்பாட்டோடு இருந்திருப்பார் போலிருக்கிறது..

கதவை திறந்ததும் இருவரும் உள்ளே ஏறிக்கொண்டனர்..

தொடரும்..
 
Last edited:
Member
Joined
Jun 27, 2025
Messages
25
டாக்டரே என்ன தான் நீங்க படிச்சி டாக்டர் ஆஹ் இருந்தாலும் பெரியவங்க அனுபவம் முன்னாடி ஒண்ணுமே இல்ல.... தாத்தா ஓட அட்வைஸ் கேட்டு தேம்பா வா கரெக்ட் பன்டிங்க... பாவம் நீங்க 😂சொந்த பொண்டாட்டிய கொஞ்ச கூட முடியல 😂🤭இந்த பிசாச எப்போ அனுப்ப போறீங்க டாக்டரே 🤦‍♀️😤
 
Member
Joined
Jul 19, 2024
Messages
68
நீங்க மூணு பேரும் ஏன் இந்த வண்டியில ஏறி இருக்கீங்க..? அவனால் வெளிப்படையாக கேட்க முடியவில்லை..

ஆனால் அவன் திரு திரு பார்வை செய்தியை சரியாக கடத்தியிருக்க.. "என்னடா அப்படி பாக்கற..! ஜோடியா நீங்க ரெண்டு பேரும் சிரிச்சுக்கிட்டே போய் இறங்கினா திலோத்தமாவுக்கு சந்தேகம் வராது..? அதான் நாங்க மூணு பேரும் ஜாயின் பண்ணிக்கிட்டோம்.. இப்ப அவ கேட்டா கூட குடும்பத்தோட எங்களை அழைச்சிட்டு போக வருண் வந்தான்னு சொல்லிக்கலாம் இல்லையா..?" ராஜேந்திரன் மீசையை நீவிக்கொண்டு சிரிக்க..

"என்ன ஒரு புத்திசாலித்தனம்..!" என்றபடி தன் நிலையை நொந்து கொண்டு காரை செலுத்தினான் வருண்..

"வீட்டுக்கு போய் சேர்றதுக்குள்ள என் காதலை புரிய வைச்சு.. அவ மனச மாத்தி கொஞ்சம் கிளுகிளுன்னு ட்ராவல் பண்ணலாம்னு பார்த்தா.. மொத்த குடும்பமும் சேர்ந்து என் நினைப்புல மண்ணை வாரி போட்டுடுச்சே.. துரோகிகள்.." நம்பியார் போல வில்லத்தனமாக பற்களை கடித்துக் கொண்டு காரை ஓட்டிக் கொண்டிருந்தான்..

ஆனாலும் தேம்பாவணியை ஓரக் கண்ணால் காணும் போதெல்லாம் முகம் மாறி சில்லென சிரித்தான்.. கைக்கெட்டும் தூரத்தில் இருப்பவளை தொட முடியாத தன் நிலையை மீண்டும் பற்களை கடித்தான்..

இப்படியே அந்நியனாக.. ரெமோவாக மாறி மாறி பிஜிஎம்மோடு ரியாக்ட் செய்து கொண்டிருக்க.. எதைப்பற்றியும் கவலையில்லாமல்.. இப்படி ஒருவன் ஏக்கப்பார்வையால் தன்னை தழுவிக் கொண்டிருக்கிறான் என்ற விஷயத்தையே அறியாதவள் போல் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் தேம்பாவணி..

எளிமையான ஊதா நிற ஃபேன்சி சில்க் புடவை அவள் நிறத்தை கொஞ்சம் கூடுதலாக சிவக்க வைத்திருந்தது..

"இப்ப எதுக்குடா புசுபுசுன்னு பாம்பு மாதிரி மூச்சுவிட்டுகிட்டே வர்ற.. எல்லாம் உங்களால தான்பா.. அப்பவே உண்மைய சொல்லிடலாம்னு சொன்னேன் பாருங்க.. நீங்க எல்லாரும் சேர்ந்து கொடுத்த ஷாக்ல வருணுக்கு என்னமோ ஆகிப்போச்சு.. வண்டியை ஓரமா நிறுத்து.. இந்தாடா தண்ணிய குடி..!" அவன் தாப மயக்கம் புரியாமல் இது தாக மயக்கம் என்றெண்ணி வெண்மதி தண்ணீர் பாட்டிலை எடுத்து நீட்ட.. தேம்பாவணி அவன் பக்கமாக திரும்பினாள்..

இத்தனை நேரம் அலட்சியமாக கோபித்திருந்த அந்த விழிகள் இப்போது கலக்கமாக அவனை பார்த்தன..

"என்னாச்சு டாக்டர்.. நீங்க ஓகே தானே..?" அவன் கைப்பற்றிக்கொள்ள..

"எனக்கு ஒன்னும் இல்லடா ஐ அம் ஓகே.. என்று அவள் கரத்தை அழுத்தி பிடித்தான் வருண்.. அந்த இறுக்கமும் சின்ன விரல்களை நீவி கொடுத்து தடவியெடுத்த மென்மையும் வேறு கதை சொன்னதில் அவனை முறைத்து விட்டு மெல்ல கரத்தை உருவிக்கொண்டு தள்ளி அமர்ந்தாள் தேம்பாவணி..

மேனகை வந்து டண்டனக்கா டண்டனக்கான்னு டப்பாங்குத்து டான்ஸ் ஆடினா விசுவாமித்திரர்க்கு எங்க போச்சு புத்தி..?

ஈஸியா ஒரே பாட்டு ஒரே டான்ஸ்ல மனச கலைக்கற அளவுக்கு அந்த மனுஷன் அவ்வளவு வீக்கா இருந்திருக்காரு.. இதெல்லாம் ஒரு தவ யோகிக்கு அழகா..? அப்புறம் அவரோட தவத்துக்கும் வாழ்ந்த வாழ்க்கைக்கும் என்ன அர்த்தம்..

உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி மனச எப்படி அடக்கி ஆளுறதுன்னு இந்த வருண் கிட்ட கேளுங்க..! நான் ஒரு அல்ட்ரா மாடர்ன் முனிவன்டா.. முன்பொரு காலம் கொக்கரித்து காலரை தூக்கிவிட்டுக்கொண்ட அவன் மனது இப்போது கேவலமாய் பார்த்து சிரித்தது..

"என்ன வருணே.. இப்படி இறங்கிட்ட.. ஒரு காலத்துல எப்படி இருந்த பங்கு நீ..! இப்ப என்னடா நாயா பேயா ஒரு பொம்பள பிள்ளைக்காக இப்படி அலையறியே.. அந்த அளவுக்கு காஞ்சி போய் காஜி பயலா மாறிட்டியா..!"

"என்னங்கடா இப்படியெல்லாம் பேசி அசிங்க படுத்தறீங்க.. பேசிக்கலி நான் நல்லவன் தான்டா.. என்னவோ இவ ஒருத்தியை பார்த்தாதான் உள்ளுக்குள்ளார நண்டு குடையுது.. ஏதோ ஒரு குதிரை வில்லங்கமான இடத்துல உட்கார்ந்துகிட்டு கனைக்குது பாயுது.. வெளிய வர துடிக்குது.. மத்தபடி ஐ அம் ஜென்டில்மேன் நோ.. பொண்டாட்டின்னு வந்துட்டா அப்படித்தான்.. எல்லா ஆம்பளைங்களும் மாலா.. மாலா.. கதைதான்.. இதுக்கு நான் மட்டும் விதிவிலக்கா.. என் பொண்டாட்டிய நான் சைட் அடிச்சா உங்களுக்கு என்னடா வந்துச்சு போங்கடா அந்த பக்கம்.."

ஒன்றுக்கு பத்தாய் கூக்குரலிட்ட மனசாட்சியை சரி கட்ட பார்த்தான்..

"அப்ப இத்தனை நாளா உன் இளமைக்கு போட்டு வச்சிருந்த வேலி.."

"அதை உடைத்து எறியத்தான் அவ கழுத்துல கட்டியிருக்கேன் தாலி.."

"அப்ப இதெல்லாம் உனக்கு அசிங்கமாவே தெரியல..?

"விளையாட்டு களத்தில் ஜல்லிக்கட்டு காளை தூங்கக்கூடாது துள்ளிக்கிட்டு ஓடணும்.."

"அப்ப நீ துள்ளி ஓடி மல்லுக்கட்ட தயாராகிட்ட..!"

எஸ்ஸ்....! களத்துல இறக்கி விட்டுட்டு என் பெர்பார்மன்ஸ் பார்த்துட்டு அப்புறம் பேசு மேன்.." வருண் மீசையை நீவி விட்டுக்கொண்டு சிரிக்க..

"அம்மா இவனுக்கு என்னம்மா ஆச்சு..? தனக்குத்தானே சிரிச்சுக்கறான்.. முனுமுனுன்னு பேசிக்கறான்.." பின்னால் வந்திருந்த வெண்மதி கண்ணாடியை பார்த்து சொல்ல.. கண்ணாடி வழியே அவளைப் பார்த்து முறைத்தான் வருண்..

"சும்மா இருடி எந்நேரமும் அவன கண்காணிக்கிறதையே ஒரு வேலையா வச்சிருக்க.. ஏதோ ஒரு ஞாபகத்துல சிரிச்சிருப்பான்.. அழுதாதான் தப்பு.. சிரிச்சா ஒன்னும் குத்தம் இல்ல நீ வாயை மூடிக்கிட்டு அமைதியா இரு.." சாரதா அவளை அடக்கினார்..

என் வாழ்க்கையை குழப்படி பண்றதுக்காகவே என் அம்மா பெத்து போட்ட ஒரே வில்லி..

ஆனா.. எல்லாரையும் அடிச்சு தள்ளிட்டு காரியத்தை வெற்றிகரமா நடத்தி முடிப்பான் இந்த கில்லி..

"ஐயோ வருணே.. என்னடா ஒரே ரைமிங்கா பேசிட்டு இருக்க.. பேச்சை விட்டுட்டு செயல்ல காட்டுடா உன் வீரத்தை.. பக்கத்துல ஒரு பொண்ணு இருக்காளே.. அவளை.."

"பொண்ணு இல்லை என் பொண்டாட்டி.."

"உன் போண்டா டீயை கரெக்ட் பண்றதுக்கு ஏதாவது வழி வச்சிருக்கியா..?"

முகத்தை திருப்பி அவளை பரிதாபமாய் பார்த்தான் வருண்..

மீண்டும் ஒரு உக்கிர பார்வை.. ஒரு முறைப்பு.. ஒரு முனகல்.. அத்தோடு திரும்பி கொண்டாள்..

காதல் பாடல்களின் மூலம் கண் ஜாடை வித்தையின் வழியே மருத்துவர் தனது சிக்னலை ரகசியமாய் அனுப்ப.. நெட்வொர்க் கவரேஜ் இல்லாமல் அத்தனையும் நோ சிக்னலாய் மாறி மறைந்து போனது..

"என்னடா ஒரே லவ் சாங். தூக்கம் வருதுடா..!"

"ஆலுமா டோலுமா ஐசாலக்கடி மாலுமா.."

"இப்ப கூலியில ஒரு டப்பாங்குத்து பாட்டு வந்துச்சே.."

"ஜின‌ ஜின ஜிங் ஜிக்கா.. டேய்.. நவுர்றா டேய்.." வெண்மதி யோசிக்க..

"நான் நகர்ந்துக்கறேன் நீ வேணா வண்டி ஓட்டுறியா..?" என்றான் வருண் கடுப்பாக..

"ப்ச்.. இந்த மாதிரி ஏதாவது துடிப்பா சாங் போடுடா.. அப்பதான் தூக்கம் வராது.. போய் சேர்ர வரைக்கும் மூளை ஆக்டிவா இருக்கும்.."

"இப்ப ஆக்டிவா இருந்து என்ன பண்ண போற..?"

"வீட்டுக்கு போய் டயர்டாகி தூங்கிடுவேன்..

"அந்த கருமத்தை இப்பவே பண்ணி தொலை.. நானாவது நிம்மதியா இருப்பேன்.."

"எல்லாருமே தூங்கிட்டா அப்புறம் யாருதான் உன்னை அலர்ட் பண்றது.. அப்புறம் நீயும் தூங்கி பள்ளத்தாக்குல கொண்டு போய் வண்டியை விட்டுட்டா..?"

"பேர்லயாவது இருக்கட்டுமேன்னு தான் உனக்கு மதின்னு அப்பா பேர் வைச்சார்.. ஆனா கொஞ்சம் கூட மதியோடவே நடந்துக்க மாட்டியா நீ.. வாய தொறந்தாலே அபசகுனம்தானா கோணவாய் மதி.."

"அப்படி இல்லடா.."

"என்ன நொப்படி‌ இல்லடா.. அதான் தேம்ஸ் இருக்காளே..! அவ பாத்துக்குவா..! நீ கவலைப்படாம தூங்கு.."

"சரி தூக்கம் வந்தா தூங்கறேன்.." தாயும் தந்தையும் ஆளுக்கொரு பக்கமாய் சாய்ந்து உறங்கிக் கொண்டிருக்க அவ்வப்போது இருவரையும் கண்காணித்துக் கொண்டு வேடிக்கை பார்த்தபடி வந்தாள் வெண்மதி..

வெண்மதி எப்போது உறங்குவாள்.. எப்போது மனைவியை எப்போது தட்டி தூக்கலாம்.. இடுப்பை கிள்ளலாம் முத்தமிடலாம் என்று ஆவலாக காத்திருந்தான் வருண்..

கடைசியில் எனக்கு தூக்கம் வருது என்று வெண்மதி கொட்டாவி விட்டு வசதியாக படுத்து உறங்கிய நேரம் கார் வீடு வந்து சேர்ந்திருந்தது..

மருத்துவன் கொலை வெறியானான்..

"இந்தா.. வெண்மதி எழுந்திரு.. சரியா வீடு வந்து தூங்கற.." சாரதா தட்டி எழுப்ப..

ஓங்கி அவள் தலையில் கொட்டி விட்டு ஆனந்தமாக அவள் அலறுவதை கேட்டபடி ஓடி விட்டான் வருண்..

வாசலிலேயே நின்றிருந்தாள் திலோத்தமா..

"என்ன நீங்க இவங்களோட வர்றீங்க..!" வருணை அவர்களோடு கண்டுவிட்டு அவள் யோசனையோடு கேட்க..

"நேத்து போன இடத்துல வண்டி பஞ்சர்.. அதான் நான் போய் கூட்டிட்டு வர வேண்டியதான் போச்சு.. உன்கிட்ட சொல்லிட்டுதானே போனேன் மறந்துட்டியா..?" வருண் கேட்க.. "என்கிட்ட சொன்னீங்களா?" என்று யோசிக்க ஆரம்பித்தாள் திலோத்தமா..

"பாத்தியாம்மா.. இன்னும் உண்மையான பொண்டாட்டி மாதிரியே அதிகாரத்தை மெயின்டைன் பண்ணிட்டு இருக்கா.. நீ மட்டும் ஒரு வார்த்தை சொல்லுமா.. நடுமண்டையில நச்சுன்னு நாலு போடுற போட்ல துண்ட காணோம் துணிய காணோம்னு காம்பவுண்ட் கேட் எகிற குதிச்சு ஓடி போயிடுவா.."

"ஏய் நீ வேற சும்மா இருடி.. தேவையில்லாம எதையாவது இழுத்து விட்டு மறுபடி என்‌ புள்ள வாழ்க்கையை சிக்கலாக்கிடாதே..! வா போகலாம்" வெண்மதியின் கரத்தை பற்றி இழுத்துக் கொண்டு உள்ளே சென்று விட்டாள் சாரதா..

"ஏய் நில்லு நீங்க என்ன புதுசா புடவை கட்டியிருக்க..!" தேம்பாவணியை நிறுத்தி திலோத்தமா தனது விசாரணையை ஆரம்பிக்க.. அவ்ளோ பதில் சொல்ல தெரியாமல் விழித்தாள்..

"கோவிலுக்கு போனதால அம்மா புடவை கட்டி விட்டுருப்பாங்க.. உனக்கு ஏன் இந்த தேவையில்லாத கேள்வி.. நீ உள்ள போ.." வருண் தேம்பாவை உள்ளே அனுப்பிவிட்டு திலோத்தமாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றான்‌‌..

ஒரு வாரமாக வருண் அவன் அறையிலும் தேம்பாவணி அவளுடைய அறையிலும் தனித்தனியாக பிரித்து வைக்கப்பட்டிருந்தனர்.. இரண்டு பேருக்கும் காவலாக வெண்மதி..

இப்போதெல்லாம் தினமும் தேம்பாவணியோடு தான் படுத்து உறங்குகிறாள்..

"இருந்தாலும் நீ பண்றது ரொம்ப அநியாயம் டி..! புதுசா கல்யாணமான புருஷன் பொண்டாட்டியை பிரிச்சு வைக்கிறது எவ்வளவு பெரிய பாவம் தெரியுமா..? கல்யாணமாகி ரெண்டு பிள்ளைகளை பெத்தவதான நீயும்.. உனக்கு கொஞ்சம் கூட இங்கிதமே தெரியலையே.. ஏதோ விளையாட்டுக்காக அவனை கலாட்டா பண்ண அப்படி சொன்னோம்.. ஆனா அதையே உண்மையாக்கி இப்படி தினமும் கண்ணுல விளக்கெண்ணெயை விட்டுக்கிட்டு இரண்டு பேரையும் கண்காணிச்சு பிரிச்சு வைக்கிறதெல்லாம் நல்லதுக்கே இல்ல தெரியுமா..?" சாரதா வெண்மதியிடம் வருத்தப்பட்டு கொண்டாள்..

"அம்மா உனக்கு எதுவுமே புரியல.. ஏற்கனவே கல்யாணம் பண்ணிக்கோன்னு வற்புறுத்தி அவனை எந்த நிலைமையில கொண்டு வந்து நிறுத்தி இருக்கோமுன்னு பார்த்தியா.. இப்ப கூட விரும்பின வாழ்க்கையை ஏத்துக்க அவனுக்குள்ள ஆயிரம் தயக்கம் இருக்கு.. நாமதான் இந்த முறையும் அவன கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வச்சிருக்கோம்.. கல்யாணத்தை வேணும்னா நாம நடத்தி வச்சிருக்கலாம்.. ஆனா மத்த விஷயங்கள் அவன் முழு மனசோடு நடக்கணும்.... அதை விட்டுட்டு நாமளா வாழ்க்கையை தொடங்க ஏற்பாடு பண்ணி அவங்க ரெண்டு பேரையும் ஒரு கட்டாயத்துக்குள்ள தள்ளக்கூடாது.. தடைகளை மீறி அவங்களா முன் வந்து தன்னோட வாழ்க்கையை ஆரம்பிக்கணும்.. அவங்க தாண்டி வரவேண்டிய தடையா என்னை நினைச்சுக்கட்டும்..
தயக்கத்தை உடைச்சு என்னை மீறி வந்து தன் பொண்டாட்டியோட பேசி பழகி வாழட்டும்.. நானா வேண்டாங்கறேன்.. இப்படி இடைஞ்சலை ஏற்படுத்திகிட்டே இருந்தாத்தான் உன் பிள்ளைக்கு புத்தி வரும்.. பொண்டாட்டிய பக்கத்துல வச்சுக்கணும்னு தோணும்.. அப்பதான் திலோத்தமாவே சீக்கிரம் வீட்டை விட்டு வெளியே அனுப்புவான்.. நான் சொல்றது புரிஞ்சுதா..!" மகளின் சாதுர்யத்தில்..

"பெரிய ஆளு டி நீ..!" சாரதா ஆச்சரியமாக கன்னத்தில் கை வைத்தாள்..

நான்கு நாட்களாக மனைவியை தாஜா பண்ணிக் கொண்டிருக்கிறான்.. தனியாக பார்க்க முடியவில்லை.. பேச முடியவில்லை..

தேம்பாவை இன்னொரு காரில் ராஜேந்திரன் தான் கல்லூரியில் கொண்டு விட்டு வருகிறார்..

"என்ன..? அந்த பொண்ணு எப்பவும் உங்களையே ஒட்டிக்கிட்டு திரியும்.. இன்னைக்கு என்னமோ உங்கப்பா கொண்டு போய் காலேஜ்ல விடுறாங்க.. என்ன ஆச்சு உங்க ரெண்டு பேருக்குள்ள..?" திலோத்தமா நக்கலாக கேட்கையில் மேலும் எரிச்சலானான்..

திருமணத்திற்கு முன்பாவது அவளோடு பழக நிறைய சுதந்திரம் இருந்தது.. தேம்பாவணியை பொறுத்தவரை, அவன் என்ன சொல்கிறானோ அதுதான் சட்டமாக இருந்தது.. இஷ்டத்திற்கு அறைக்கு போவதும் வருவதும் அவளை கைக்குள்ளேயே வைத்துக் கொள்வதும் தூங்க வைப்பதும் என மிக நெருக்கமாக அவளோடு வாழ்ந்து பழகியவனுக்கு இந்த இடைவெளி நாக்கில் தொடங்கி அடிமனம் வரை கசப்பை தந்தது.. ஜீரணிக்கவே முடியவில்லை..

அளவு கடந்த காதலை ஏதேதோ காரணங்கள் சொல்லி மனதுக்குள் பொத்திவைத்துக் கொண்டிருந்தவனுக்கு இப்போது மனைவி என்றான பிறகு தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொள்ளவே முடியவில்லை..

கிடைக்காத பொருளின் மேல் நாட்டம் அதிகமாவதை போல் பார்க்கும்போதெல்லாம் இழுத்து அணைத்து அவள் இதழுக்குள் புதைந்து விட துடித்தான்.. முழு உலகின் இரவு பொழுதை அவன் மட்டுமே சுமப்பதை போல் தூக்கம் வராமல் தவித்தான்..

சரி தன் கருத்தை திசை திருப்பிக் கொள்ள முகநூல் instagram எதையாவது பார்க்கலாமென்று எடுத்தால்.. வந்தவை எல்லாம் அவன் இளமையை சோதிக்கும் பதினெட்டு பிளஸ் ஜோக்குகள்.. கிளுகிளு வீடியோக்கள்..

பேசவிடாமல் ஒரு பெண்ணின் இதழில் அடிக்கடி முத்தமிட்டுக் கொண்டே இருந்தான் அந்த ஹீரோ..

ஏதோ உணர்ச்சிக்குவியலாய் ஒரு காதல் காட்சி போலிருக்கிறது..

அந்த கான்செப்ட்டை உள்வாங்காமல் முத்தம் மட்டுமே கருத்தினை பதிந்திருக்க வேறு மாதிரியான உணர்ச்சிகளில் டெம்ட் திணறிக் கொண்டிருந்தான் வருண்..

தொலைக்காட்சியை உயிர்ப்பித்தால் அங்கும் ரொமான்டிக் பாடல்கள் அவன் பசியை தூண்டின..

வெளியே வந்து நின்றான்.. பூனையும் நாயும்.. தனித்துவமான சத்தத்தின் மூலம் தனது துணையை அழைத்துக் கொண்டிருந்து..

"நாம மட்டும்தான் தினமும் ராத்திரி தூங்கியிருக்கோம் போலிருக்கு.. உலகத்தில் உள்ள அத்தனை ஜீவ ராசிகளும், ராத்திரி இதே வேலையா தான் திரியுதுங்களோ.. இரவுன்னு ஒன்னு படைக்கப்பட்டதே இதுக்குத்தானா..? தலையை உலுக்கிக் கொண்டு வேகமாக அறைக்கு சென்று விட்டான்..

எவ்வளவு தூரம் போகிறீர்கள் என்று பார்க்கறேன் குடும்பத்தாரின் லீலைகளை ஓரங்கட்டி விட்டு என்று முழுதாக தன்னை வேலையில் மூழ்கடித்துக் கொண்டான்..

"ஃபர்ஸ்ட் நைட் மா.."

"டாக்டர்..!" மாலினி அலறினாள்..

"ஃபர்ஸ்ட் வந்திருக்கிற பேஷண்ட உள்ள அனுப்புன்னு சொன்னேன்.."

"இல்ல வேற மாதிரி சொன்னாப்ல தெரிஞ்சது.."

"காமாலை வந்த கண்ணுக்கு எல்லாம் மஞ்சளாத்தான் தெரியும்.. நான் சரியாத்தான் சொன்னேன் நீ தான் தப்பா புரிஞ்சுகிட்ட.. பேஷண்ட்டை அனுப்புமா.." எப்படியோ ஒரு வழியாக சமாளித்துவிட்டு அழைப்பை துண்டித்து பெருமூச்சு விட்டான்..

காமாலை வந்த கண் இவனுடையது.. அவள் மீது பழியை போடுகிறான்..

"பொண்டாட்டிய எப்படி கரெக்ட் பண்றதுன்னு தெரியல.. ஏதாவது ஐடியா கொடுங்களேன் இப்படியே யோசிச்சு யோசிச்சு.. டென்ஷனாகி பைத்தியம் பிடிச்சுடும் போல இருக்கு.." டாக்டர் சீட்டில் அமர்ந்திருந்த வருண் தன் எதிரே அமர்ந்திருந்த முதியவரிடம் ஐடியா கேட்க அவர் கெக்க பெக்கவென்று சிரித்துக் கொண்டிருந்தார்..

"என்னப்பா மனசு சரியில்லன்னு உன்கிட்ட வந்தா நீ அதைவிட பெருசா புலம்பற.."

"கல்யாணம் ஆயிடுச்சு பெரியவரே வேறென்ன..! இதுவரைக்கும் எத்தனையோ பெண்களோட மனசை சரி பண்ணி அனுப்பியிருக்கேன்.. ஆனா என் பொண்டாட்டிய சமாதானப்படுத்த வழி தெரியலையே..!"

"அது ரொம்ப சிம்பிள்பா.. வெறுக்கிற பொண்டாட்டிய கரெக்ட் பண்றதுதான் கஷ்டம் நம்மள விரும்புற பொண்டாட்டிய கரெக்ட் பண்றது ரொம்பவே ஈஸி ஒரே ஒரு பார்வை பார்த்தா போதும்.."

"ம்கூம்..!" கன்னத்தில் கை வைத்தான் வருண்..

"அட நான் சொல்றத கேளு தம்பி.. பொம்பளைங்க கோவமா இருக்காங்கன்னா அவங்க எதையோ எதிர்பார்க்கிறார்கன்னு அர்த்தம்.. அது ஒரு மன்னிப்பா இருக்கலாம்.. இல்ல ஒரு பாராட்டா இருக்கலாம்.. ஏதோ ஒன்னு.. ஒரு சின்ன வார்த்தை.. அதை சொல்லிட்டோம்னு வை அவங்க கோபம் பஞ்சாப் பறந்து போயிடும்.. என் பொண்டாட்டி மட்டும் இல்ல உலகத்துல இருக்கற அத்தனை பொம்பளைங்களும் இப்படித்தான்.. பிரியமானவங்ககிட்ட அவங்களால கோபத்தை இழுத்து பிடிக்கவே முடியாது.. அவங்களோட வீக் பாயிண்ட்டே இந்த அன்பு தான்.. ஆம்பளைங்க விழற இடமும் இதுதான்.. இதுக்கு மேல என்ன பண்ணனும்னு நீங்களே யோசிங்க.. அப்புறம் ஒரு ஆயிரம் ரூபா எடுத்து வைங்க.." சுவாரசியமாக கேட்டுக் கொண்டிருந்தவன் ஆயிரம் ரூபாய் என்றது கண்களை விரித்தான் வருண்..

"எதுக்கு ஆயிரம் ரூபா..?"

"டாக்டர் பீஸ்.. இப்ப நான்தான் டாக்டர் நீங்க பேஷன்ட்.. உங்க பிரச்சனைக்கு ஐடியா கொடுத்ததுக்கு டாக்டர் பீஸ் ஆயிரம் ரூபாய் எடுத்து வைங்க மிஸ்டர்.." முதியவர் இருக்கையில் சாய்ந்து கொண்டு கறாராக கேட்க.. அவரை முறைத்துக் கொண்டே ஆயிரம் ரூபாயை எடுத்து வைத்தான் வருண்..

"இது கூட நல்லா ஐடியாவா இருக்கு.. பேசாம பக்கத்துலயே கிளீனிக் போட்டுடணும்.." முதியவர் அங்கிருந்து எழுந்து சென்றார்..

அன்றே ஒரு முடிவோடு தேம்பாவணியை தனியே பிடித்தான் வருண்..

"இங்க பாரு..! உன்னை ஏமாத்தணும்னு எனக்கு எண்ணம் இல்லை.. உன்கிட்ட இந்த விஷயத்தை எப்படி சொல்றதுன்னு தடுமாறிக்கிட்டு இருந்தேன்.. இந்த விஷயத்தை உன்கிட்ட சொன்னா மத்தவங்கள மாதிரி நீயும் என்னை தப்பா நினைச்சுட்டுவியோனு பயம்.. எனக்குள்ள கல்யாணத்தை பத்தி ஒரு தயக்கம் தடுமாற்றம்.. இருந்துட்டே இருந்துச்சு.. உன்னை பார்த்து பழகின பிறகு அந்த தடையும் தயக்கமும் சுக்கு நூறா உடைஞ்சு போச்சு.. அந்த அளவுக்கு நீ என் மனசை ஆக்கிரமிச்சிருக்க.. நம்ம ரெண்டு பேருக்கும் பெரிய வயசு இடைவெளி இருக்கு.. அதை காரணங்காட்டி உன்னை விட்டு விலகனும்னு நினைச்சேன் ஆனா என்னால முடியல.. திருத்தணிக்கு என்னை பிளான் பண்ணி வர வைக்கிறதுக்கு முன்னாடியே உன்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு முடிவெடுத்துட்டேன்.. இந்த ஏற்பாடு நடக்காம போயிருந்தாலும் நம்ம கல்யாணம் நடந்திருக்கும்.. நீ அப்பா அம்மா முன்னாடி உன்னத்தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்னு கைய புடிச்சுகிட்டு நின்னதை மறந்துட்டியா..? திலோத்தமாவுக்கு வேண்டியதை செஞ்சு அவளை வீட்டை விட்டு அனுப்பிட்டு தொந்தரவே இல்லாம நம்ம வாழ்க்கையை தொடங்கலாம்னு நினைச்சேன்.. எல்லா பிரச்சனையும் என்னால வந்தது.. அப்ப அதை சரி பண்ண வேண்டியதும் நான் தானே.. அதுக்கு கொஞ்சம் டைம் வேணும் இல்லையா..? விருப்பம் இல்லாம உன்னை கல்யாணம் பண்ணிக்கல முழு விருப்பத்தோட என் மனசார உன் கழுத்துல தாலி கட்டினேன்.. இதுக்கு மேலயும் என் மேல கோவமா இருக்கணுமா இல்ல மன்னிக்கணுமான்னு நீயே முடிவு பண்ணிக்க..‌" என்றவன் அவள் இதழில் அழுத்தமாக முத்தமிட்டான்..

கண்கள் விரிந்து ஸ்தம்பித்து போனாள் தேம்பாவணி..

"நானும் மனுஷன் தான்.. எத்தனை நாளா என்னை நீ ஏங்க விட்டுருக்கன்னு இந்த முத்தத்துலருந்து தெரிஞ்சுக்கடி.." கண்கள் சிவக்க சொல்லிவிட்டு செல்ல.. சிலையாக அப்படியே நின்றிருந்தாள் தேம்பா..

அன்று இரவு வெண்மதி தேம்பாவணியின் மீது கையையும் காலையும் போட்டு உறங்கிக் கொண்டிருக்க.. உறக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்தாள் இன்னொருத்தி..

வருணை காண வேண்டுமென்ற ஆசையும் ஏக்கமும் சேர்ந்து கொள்ள.. மெல்ல அவளிடமிருந்து விடுபட்டு கதவை திறந்து கொண்டு வெளியே வர.. சுவற்றில் சாய்ந்தபடி கைகட்டி நின்றிருந்தான் வரூண்..

இருவருமே ஒருவரை ஒருவர் கண்டு அதிர்ந்து போயினர்..

"வருண் நீங்க என்ன பண்றிங்க இங்க..?"

"உன்ன பாக்கணும் போல தோணுச்சு.. எப்படி கதவ தட்டுறது எப்படி உன்னை கூப்பிடுறதுன்னு தெரியாம இங்கேயே நின்னுட்டு இருந்தேன்.."

"எவ்வளவு நேரமா..?"

"ஒரு ரெண்டு மணி நேரமா..!" சாதாரணமாக சொல்லிவிட்டு தோளை குலுக்கினான்..

தேம்பாவணி அதிர்ந்த விழிகளுடன் அவனைப் பார்த்தாள்..

"நீ எதுக்காக வெளியே வந்த..?"

என்ற கேள்விக்கு அவள் பதில் சொல்லும் முன்னே.. வெண்மதியின் குரல் உள்ளிருந்து கேட்பதாய் தோன்ற அவன் கையை பற்றிக் கொண்டு அங்கிருந்து ஓடினாள் தேம்பாவணி..

இந்தப் பக்கம் சாரதாவின் அறை கதவு திறப்பதாய் தோன்ற அவளை இழுத்துக் கொண்டு வெளியே ஓடினான் வருண்..

ஏதோ காலடி சத்தம் கேட்பது போல் இருந்தது..

"கார்.. காருக்குள்ள போயிடலாம்.."

பேண்ட் பாக்கெட்டிலேயே கார் சாவியை வைத்திருந்தான்..

டாக்டர் ஏதோ முன்னேற்பாட்டோடு இருந்திருப்பார் போலிருக்கிறது..

கதவை திறந்ததும் இருவரும் உள்ளே ஏறிக்கொண்டனர்..

தொடரும்..
Varun nu super ruuuu
 
New member
Joined
May 26, 2023
Messages
4
நீங்க மூணு பேரும் ஏன் இந்த வண்டியில ஏறி இருக்கீங்க..? அவனால் வெளிப்படையாக கேட்க முடியவில்லை..

ஆனால் அவன் திரு திரு பார்வை செய்தியை சரியாக கடத்தியிருக்க.. "என்னடா அப்படி பாக்கற..! ஜோடியா நீங்க ரெண்டு பேரும் சிரிச்சுக்கிட்டே போய் இறங்கினா திலோத்தமாவுக்கு சந்தேகம் வராது..? அதான் நாங்க மூணு பேரும் ஜாயின் பண்ணிக்கிட்டோம்.. இப்ப அவ கேட்டா கூட குடும்பத்தோட எங்களை அழைச்சிட்டு போக வருண் வந்தான்னு சொல்லிக்கலாம் இல்லையா..?" ராஜேந்திரன் மீசையை நீவிக்கொண்டு சிரிக்க..

"என்ன ஒரு புத்திசாலித்தனம்..!" என்றபடி தன் நிலையை நொந்து கொண்டு காரை செலுத்தினான் வருண்..

"வீட்டுக்கு போய் சேர்றதுக்குள்ள என் காதலை புரிய வைச்சு.. அவ மனச மாத்தி கொஞ்சம் கிளுகிளுன்னு ட்ராவல் பண்ணலாம்னு பார்த்தா.. மொத்த குடும்பமும் சேர்ந்து என் நினைப்புல மண்ணை வாரி போட்டுடுச்சே.. துரோகிகள்.." நம்பியார் போல வில்லத்தனமாக பற்களை கடித்துக் கொண்டு காரை ஓட்டிக் கொண்டிருந்தான்..

ஆனாலும் தேம்பாவணியை ஓரக் கண்ணால் காணும் போதெல்லாம் முகம் மாறி சில்லென சிரித்தான்.. கைக்கெட்டும் தூரத்தில் இருப்பவளை தொட முடியாத தன் நிலையை மீண்டும் பற்களை கடித்தான்..

இப்படியே அந்நியனாக.. ரெமோவாக மாறி மாறி பிஜிஎம்மோடு ரியாக்ட் செய்து கொண்டிருக்க.. எதைப்பற்றியும் கவலையில்லாமல்.. இப்படி ஒருவன் ஏக்கப்பார்வையால் தன்னை தழுவிக் கொண்டிருக்கிறான் என்ற விஷயத்தையே அறியாதவள் போல் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் தேம்பாவணி..

எளிமையான ஊதா நிற ஃபேன்சி சில்க் புடவை அவள் நிறத்தை கொஞ்சம் கூடுதலாக சிவக்க வைத்திருந்தது..

"இப்ப எதுக்குடா புசுபுசுன்னு பாம்பு மாதிரி மூச்சுவிட்டுகிட்டே வர்ற.. எல்லாம் உங்களால தான்பா.. அப்பவே உண்மைய சொல்லிடலாம்னு சொன்னேன் பாருங்க.. நீங்க எல்லாரும் சேர்ந்து கொடுத்த ஷாக்ல வருணுக்கு என்னமோ ஆகிப்போச்சு.. வண்டியை ஓரமா நிறுத்து.. இந்தாடா தண்ணிய குடி..!" அவன் தாப மயக்கம் புரியாமல் இது தாக மயக்கம் என்றெண்ணி வெண்மதி தண்ணீர் பாட்டிலை எடுத்து நீட்ட.. தேம்பாவணி அவன் பக்கமாக திரும்பினாள்..

இத்தனை நேரம் அலட்சியமாக கோபித்திருந்த அந்த விழிகள் இப்போது கலக்கமாக அவனை பார்த்தன..

"என்னாச்சு டாக்டர்.. நீங்க ஓகே தானே..?" அவன் கைப்பற்றிக்கொள்ள..

"எனக்கு ஒன்னும் இல்லடா ஐ அம் ஓகே.. என்று அவள் கரத்தை அழுத்தி பிடித்தான் வருண்.. அந்த இறுக்கமும் சின்ன விரல்களை நீவி கொடுத்து தடவியெடுத்த மென்மையும் வேறு கதை சொன்னதில் அவனை முறைத்து விட்டு மெல்ல கரத்தை உருவிக்கொண்டு தள்ளி அமர்ந்தாள் தேம்பாவணி..

மேனகை வந்து டண்டனக்கா டண்டனக்கான்னு டப்பாங்குத்து டான்ஸ் ஆடினா விசுவாமித்திரர்க்கு எங்க போச்சு புத்தி..?

ஈஸியா ஒரே பாட்டு ஒரே டான்ஸ்ல மனச கலைக்கற அளவுக்கு அந்த மனுஷன் அவ்வளவு வீக்கா இருந்திருக்காரு.. இதெல்லாம் ஒரு தவ யோகிக்கு அழகா..? அப்புறம் அவரோட தவத்துக்கும் வாழ்ந்த வாழ்க்கைக்கும் என்ன அர்த்தம்..

உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி மனச எப்படி அடக்கி ஆளுறதுன்னு இந்த வருண் கிட்ட கேளுங்க..! நான் ஒரு அல்ட்ரா மாடர்ன் முனிவன்டா.. முன்பொரு காலம் கொக்கரித்து காலரை தூக்கிவிட்டுக்கொண்ட அவன் மனது இப்போது கேவலமாய் பார்த்து சிரித்தது..

"என்ன வருணே.. இப்படி இறங்கிட்ட.. ஒரு காலத்துல எப்படி இருந்த பங்கு நீ..! இப்ப என்னடா நாயா பேயா ஒரு பொம்பள பிள்ளைக்காக இப்படி அலையறியே.. அந்த அளவுக்கு காஞ்சி போய் காஜி பயலா மாறிட்டியா..!"

"என்னங்கடா இப்படியெல்லாம் பேசி அசிங்க படுத்தறீங்க.. பேசிக்கலி நான் நல்லவன் தான்டா.. என்னவோ இவ ஒருத்தியை பார்த்தாதான் உள்ளுக்குள்ளார நண்டு குடையுது.. ஏதோ ஒரு குதிரை வில்லங்கமான இடத்துல உட்கார்ந்துகிட்டு கனைக்குது பாயுது.. வெளிய வர துடிக்குது.. மத்தபடி ஐ அம் ஜென்டில்மேன் நோ.. பொண்டாட்டின்னு வந்துட்டா அப்படித்தான்.. எல்லா ஆம்பளைங்களும் மாலா.. மாலா.. கதைதான்.. இதுக்கு நான் மட்டும் விதிவிலக்கா.. என் பொண்டாட்டிய நான் சைட் அடிச்சா உங்களுக்கு என்னடா வந்துச்சு போங்கடா அந்த பக்கம்.."

ஒன்றுக்கு பத்தாய் கூக்குரலிட்ட மனசாட்சியை சரி கட்ட பார்த்தான்..

"அப்ப இத்தனை நாளா உன் இளமைக்கு போட்டு வச்சிருந்த வேலி.."

"அதை உடைத்து எறியத்தான் அவ கழுத்துல கட்டியிருக்கேன் தாலி.."

"அப்ப இதெல்லாம் உனக்கு அசிங்கமாவே தெரியல..?

"விளையாட்டு களத்தில் ஜல்லிக்கட்டு காளை தூங்கக்கூடாது துள்ளிக்கிட்டு ஓடணும்.."

"அப்ப நீ துள்ளி ஓடி மல்லுக்கட்ட தயாராகிட்ட..!"

எஸ்ஸ்....! களத்துல இறக்கி விட்டுட்டு என் பெர்பார்மன்ஸ் பார்த்துட்டு அப்புறம் பேசு மேன்.." வருண் மீசையை நீவி விட்டுக்கொண்டு சிரிக்க..

"அம்மா இவனுக்கு என்னம்மா ஆச்சு..? தனக்குத்தானே சிரிச்சுக்கறான்.. முனுமுனுன்னு பேசிக்கறான்.." பின்னால் வந்திருந்த வெண்மதி கண்ணாடியை பார்த்து சொல்ல.. கண்ணாடி வழியே அவளைப் பார்த்து முறைத்தான் வருண்..

"சும்மா இருடி எந்நேரமும் அவன கண்காணிக்கிறதையே ஒரு வேலையா வச்சிருக்க.. ஏதோ ஒரு ஞாபகத்துல சிரிச்சிருப்பான்.. அழுதாதான் தப்பு.. சிரிச்சா ஒன்னும் குத்தம் இல்ல நீ வாயை மூடிக்கிட்டு அமைதியா இரு.." சாரதா அவளை அடக்கினார்..

என் வாழ்க்கையை குழப்படி பண்றதுக்காகவே என் அம்மா பெத்து போட்ட ஒரே வில்லி..

ஆனா.. எல்லாரையும் அடிச்சு தள்ளிட்டு காரியத்தை வெற்றிகரமா நடத்தி முடிப்பான் இந்த கில்லி..

"ஐயோ வருணே.. என்னடா ஒரே ரைமிங்கா பேசிட்டு இருக்க.. பேச்சை விட்டுட்டு செயல்ல காட்டுடா உன் வீரத்தை.. பக்கத்துல ஒரு பொண்ணு இருக்காளே.. அவளை.."

"பொண்ணு இல்லை என் பொண்டாட்டி.."

"உன் போண்டா டீயை கரெக்ட் பண்றதுக்கு ஏதாவது வழி வச்சிருக்கியா..?"

முகத்தை திருப்பி அவளை பரிதாபமாய் பார்த்தான் வருண்..

மீண்டும் ஒரு உக்கிர பார்வை.. ஒரு முறைப்பு.. ஒரு முனகல்.. அத்தோடு திரும்பி கொண்டாள்..

காதல் பாடல்களின் மூலம் கண் ஜாடை வித்தையின் வழியே மருத்துவர் தனது சிக்னலை ரகசியமாய் அனுப்ப.. நெட்வொர்க் கவரேஜ் இல்லாமல் அத்தனையும் நோ சிக்னலாய் மாறி மறைந்து போனது..

"என்னடா ஒரே லவ் சாங். தூக்கம் வருதுடா..!"

"ஆலுமா டோலுமா ஐசாலக்கடி மாலுமா.."

"இப்ப கூலியில ஒரு டப்பாங்குத்து பாட்டு வந்துச்சே.."

"ஜின‌ ஜின ஜிங் ஜிக்கா.. டேய்.. நவுர்றா டேய்.." வெண்மதி யோசிக்க..

"நான் நகர்ந்துக்கறேன் நீ வேணா வண்டி ஓட்டுறியா..?" என்றான் வருண் கடுப்பாக..

"ப்ச்.. இந்த மாதிரி ஏதாவது துடிப்பா சாங் போடுடா.. அப்பதான் தூக்கம் வராது.. போய் சேர்ர வரைக்கும் மூளை ஆக்டிவா இருக்கும்.."

"இப்ப ஆக்டிவா இருந்து என்ன பண்ண போற..?"

"வீட்டுக்கு போய் டயர்டாகி தூங்கிடுவேன்..

"அந்த கருமத்தை இப்பவே பண்ணி தொலை.. நானாவது நிம்மதியா இருப்பேன்.."

"எல்லாருமே தூங்கிட்டா அப்புறம் யாருதான் உன்னை அலர்ட் பண்றது.. அப்புறம் நீயும் தூங்கி பள்ளத்தாக்குல கொண்டு போய் வண்டியை விட்டுட்டா..?"

"பேர்லயாவது இருக்கட்டுமேன்னு தான் உனக்கு மதின்னு அப்பா பேர் வைச்சார்.. ஆனா கொஞ்சம் கூட மதியோடவே நடந்துக்க மாட்டியா நீ.. வாய தொறந்தாலே அபசகுனம்தானா கோணவாய் மதி.."

"அப்படி இல்லடா.."

"என்ன நொப்படி‌ இல்லடா.. அதான் தேம்ஸ் இருக்காளே..! அவ பாத்துக்குவா..! நீ கவலைப்படாம தூங்கு.."

"சரி தூக்கம் வந்தா தூங்கறேன்.." தாயும் தந்தையும் ஆளுக்கொரு பக்கமாய் சாய்ந்து உறங்கிக் கொண்டிருக்க அவ்வப்போது இருவரையும் கண்காணித்துக் கொண்டு வேடிக்கை பார்த்தபடி வந்தாள் வெண்மதி..

வெண்மதி எப்போது உறங்குவாள்.. எப்போது மனைவியை எப்போது தட்டி தூக்கலாம்.. இடுப்பை கிள்ளலாம் முத்தமிடலாம் என்று ஆவலாக காத்திருந்தான் வருண்..

கடைசியில் எனக்கு தூக்கம் வருது என்று வெண்மதி கொட்டாவி விட்டு வசதியாக படுத்து உறங்கிய நேரம் கார் வீடு வந்து சேர்ந்திருந்தது..

மருத்துவன் கொலை வெறியானான்..

"இந்தா.. வெண்மதி எழுந்திரு.. சரியா வீடு வந்து தூங்கற.." சாரதா தட்டி எழுப்ப..

ஓங்கி அவள் தலையில் கொட்டி விட்டு ஆனந்தமாக அவள் அலறுவதை கேட்டபடி ஓடி விட்டான் வருண்..

வாசலிலேயே நின்றிருந்தாள் திலோத்தமா..

"என்ன நீங்க இவங்களோட வர்றீங்க..!" வருணை அவர்களோடு கண்டுவிட்டு அவள் யோசனையோடு கேட்க..

"நேத்து போன இடத்துல வண்டி பஞ்சர்.. அதான் நான் போய் கூட்டிட்டு வர வேண்டியதான் போச்சு.. உன்கிட்ட சொல்லிட்டுதானே போனேன் மறந்துட்டியா..?" வருண் கேட்க.. "என்கிட்ட சொன்னீங்களா?" என்று யோசிக்க ஆரம்பித்தாள் திலோத்தமா..

"பாத்தியாம்மா.. இன்னும் உண்மையான பொண்டாட்டி மாதிரியே அதிகாரத்தை மெயின்டைன் பண்ணிட்டு இருக்கா.. நீ மட்டும் ஒரு வார்த்தை சொல்லுமா.. நடுமண்டையில நச்சுன்னு நாலு போடுற போட்ல துண்ட காணோம் துணிய காணோம்னு காம்பவுண்ட் கேட் எகிற குதிச்சு ஓடி போயிடுவா.."

"ஏய் நீ வேற சும்மா இருடி.. தேவையில்லாம எதையாவது இழுத்து விட்டு மறுபடி என்‌ புள்ள வாழ்க்கையை சிக்கலாக்கிடாதே..! வா போகலாம்" வெண்மதியின் கரத்தை பற்றி இழுத்துக் கொண்டு உள்ளே சென்று விட்டாள் சாரதா..

"ஏய் நில்லு நீங்க என்ன புதுசா புடவை கட்டியிருக்க..!" தேம்பாவணியை நிறுத்தி திலோத்தமா தனது விசாரணையை ஆரம்பிக்க.. அவ்ளோ பதில் சொல்ல தெரியாமல் விழித்தாள்..

"கோவிலுக்கு போனதால அம்மா புடவை கட்டி விட்டுருப்பாங்க.. உனக்கு ஏன் இந்த தேவையில்லாத கேள்வி.. நீ உள்ள போ.." வருண் தேம்பாவை உள்ளே அனுப்பிவிட்டு திலோத்தமாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றான்‌‌..

ஒரு வாரமாக வருண் அவன் அறையிலும் தேம்பாவணி அவளுடைய அறையிலும் தனித்தனியாக பிரித்து வைக்கப்பட்டிருந்தனர்.. இரண்டு பேருக்கும் காவலாக வெண்மதி..

இப்போதெல்லாம் தினமும் தேம்பாவணியோடு தான் படுத்து உறங்குகிறாள்..

"இருந்தாலும் நீ பண்றது ரொம்ப அநியாயம் டி..! புதுசா கல்யாணமான புருஷன் பொண்டாட்டியை பிரிச்சு வைக்கிறது எவ்வளவு பெரிய பாவம் தெரியுமா..? கல்யாணமாகி ரெண்டு பிள்ளைகளை பெத்தவதான நீயும்.. உனக்கு கொஞ்சம் கூட இங்கிதமே தெரியலையே.. ஏதோ விளையாட்டுக்காக அவனை கலாட்டா பண்ண அப்படி சொன்னோம்.. ஆனா அதையே உண்மையாக்கி இப்படி தினமும் கண்ணுல விளக்கெண்ணெயை விட்டுக்கிட்டு இரண்டு பேரையும் கண்காணிச்சு பிரிச்சு வைக்கிறதெல்லாம் நல்லதுக்கே இல்ல தெரியுமா..?" சாரதா வெண்மதியிடம் வருத்தப்பட்டு கொண்டாள்..

"அம்மா உனக்கு எதுவுமே புரியல.. ஏற்கனவே கல்யாணம் பண்ணிக்கோன்னு வற்புறுத்தி அவனை எந்த நிலைமையில கொண்டு வந்து நிறுத்தி இருக்கோமுன்னு பார்த்தியா.. இப்ப கூட விரும்பின வாழ்க்கையை ஏத்துக்க அவனுக்குள்ள ஆயிரம் தயக்கம் இருக்கு.. நாமதான் இந்த முறையும் அவன கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வச்சிருக்கோம்.. கல்யாணத்தை வேணும்னா நாம நடத்தி வச்சிருக்கலாம்.. ஆனா மத்த விஷயங்கள் அவன் முழு மனசோடு நடக்கணும்.... அதை விட்டுட்டு நாமளா வாழ்க்கையை தொடங்க ஏற்பாடு பண்ணி அவங்க ரெண்டு பேரையும் ஒரு கட்டாயத்துக்குள்ள தள்ளக்கூடாது.. தடைகளை மீறி அவங்களா முன் வந்து தன்னோட வாழ்க்கையை ஆரம்பிக்கணும்.. அவங்க தாண்டி வரவேண்டிய தடையா என்னை நினைச்சுக்கட்டும்..
தயக்கத்தை உடைச்சு என்னை மீறி வந்து தன் பொண்டாட்டியோட பேசி பழகி வாழட்டும்.. நானா வேண்டாங்கறேன்.. இப்படி இடைஞ்சலை ஏற்படுத்திகிட்டே இருந்தாத்தான் உன் பிள்ளைக்கு புத்தி வரும்.. பொண்டாட்டிய பக்கத்துல வச்சுக்கணும்னு தோணும்.. அப்பதான் திலோத்தமாவே சீக்கிரம் வீட்டை விட்டு வெளியே அனுப்புவான்.. நான் சொல்றது புரிஞ்சுதா..!" மகளின் சாதுர்யத்தில்..

"பெரிய ஆளு டி நீ..!" சாரதா ஆச்சரியமாக கன்னத்தில் கை வைத்தாள்..

நான்கு நாட்களாக மனைவியை தாஜா பண்ணிக் கொண்டிருக்கிறான்.. தனியாக பார்க்க முடியவில்லை.. பேச முடியவில்லை..

தேம்பாவை இன்னொரு காரில் ராஜேந்திரன் தான் கல்லூரியில் கொண்டு விட்டு வருகிறார்..

"என்ன..? அந்த பொண்ணு எப்பவும் உங்களையே ஒட்டிக்கிட்டு திரியும்.. இன்னைக்கு என்னமோ உங்கப்பா கொண்டு போய் காலேஜ்ல விடுறாங்க.. என்ன ஆச்சு உங்க ரெண்டு பேருக்குள்ள..?" திலோத்தமா நக்கலாக கேட்கையில் மேலும் எரிச்சலானான்..

திருமணத்திற்கு முன்பாவது அவளோடு பழக நிறைய சுதந்திரம் இருந்தது.. தேம்பாவணியை பொறுத்தவரை, அவன் என்ன சொல்கிறானோ அதுதான் சட்டமாக இருந்தது.. இஷ்டத்திற்கு அறைக்கு போவதும் வருவதும் அவளை கைக்குள்ளேயே வைத்துக் கொள்வதும் தூங்க வைப்பதும் என மிக நெருக்கமாக அவளோடு வாழ்ந்து பழகியவனுக்கு இந்த இடைவெளி நாக்கில் தொடங்கி அடிமனம் வரை கசப்பை தந்தது.. ஜீரணிக்கவே முடியவில்லை..

அளவு கடந்த காதலை ஏதேதோ காரணங்கள் சொல்லி மனதுக்குள் பொத்திவைத்துக் கொண்டிருந்தவனுக்கு இப்போது மனைவி என்றான பிறகு தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொள்ளவே முடியவில்லை..

கிடைக்காத பொருளின் மேல் நாட்டம் அதிகமாவதை போல் பார்க்கும்போதெல்லாம் இழுத்து அணைத்து அவள் இதழுக்குள் புதைந்து விட துடித்தான்.. முழு உலகின் இரவு பொழுதை அவன் மட்டுமே சுமப்பதை போல் தூக்கம் வராமல் தவித்தான்..

சரி தன் கருத்தை திசை திருப்பிக் கொள்ள முகநூல் instagram எதையாவது பார்க்கலாமென்று எடுத்தால்.. வந்தவை எல்லாம் அவன் இளமையை சோதிக்கும் பதினெட்டு பிளஸ் ஜோக்குகள்.. கிளுகிளு வீடியோக்கள்..

பேசவிடாமல் ஒரு பெண்ணின் இதழில் அடிக்கடி முத்தமிட்டுக் கொண்டே இருந்தான் அந்த ஹீரோ..

ஏதோ உணர்ச்சிக்குவியலாய் ஒரு காதல் காட்சி போலிருக்கிறது..

அந்த கான்செப்ட்டை உள்வாங்காமல் முத்தம் மட்டுமே கருத்தினை பதிந்திருக்க வேறு மாதிரியான உணர்ச்சிகளில் டெம்ட் திணறிக் கொண்டிருந்தான் வருண்..

தொலைக்காட்சியை உயிர்ப்பித்தால் அங்கும் ரொமான்டிக் பாடல்கள் அவன் பசியை தூண்டின..

வெளியே வந்து நின்றான்.. பூனையும் நாயும்.. தனித்துவமான சத்தத்தின் மூலம் தனது துணையை அழைத்துக் கொண்டிருந்து..

"நாம மட்டும்தான் தினமும் ராத்திரி தூங்கியிருக்கோம் போலிருக்கு.. உலகத்தில் உள்ள அத்தனை ஜீவ ராசிகளும், ராத்திரி இதே வேலையா தான் திரியுதுங்களோ.. இரவுன்னு ஒன்னு படைக்கப்பட்டதே இதுக்குத்தானா..? தலையை உலுக்கிக் கொண்டு வேகமாக அறைக்கு சென்று விட்டான்..

எவ்வளவு தூரம் போகிறீர்கள் என்று பார்க்கறேன் குடும்பத்தாரின் லீலைகளை ஓரங்கட்டி விட்டு என்று முழுதாக தன்னை வேலையில் மூழ்கடித்துக் கொண்டான்..

"ஃபர்ஸ்ட் நைட் மா.."

"டாக்டர்..!" மாலினி அலறினாள்..

"ஃபர்ஸ்ட் வந்திருக்கிற பேஷண்ட உள்ள அனுப்புன்னு சொன்னேன்.."

"இல்ல வேற மாதிரி சொன்னாப்ல தெரிஞ்சது.."

"காமாலை வந்த கண்ணுக்கு எல்லாம் மஞ்சளாத்தான் தெரியும்.. நான் சரியாத்தான் சொன்னேன் நீ தான் தப்பா புரிஞ்சுகிட்ட.. பேஷண்ட்டை அனுப்புமா.." எப்படியோ ஒரு வழியாக சமாளித்துவிட்டு அழைப்பை துண்டித்து பெருமூச்சு விட்டான்..

காமாலை வந்த கண் இவனுடையது.. அவள் மீது பழியை போடுகிறான்..

"பொண்டாட்டிய எப்படி கரெக்ட் பண்றதுன்னு தெரியல.. ஏதாவது ஐடியா கொடுங்களேன் இப்படியே யோசிச்சு யோசிச்சு.. டென்ஷனாகி பைத்தியம் பிடிச்சுடும் போல இருக்கு.." டாக்டர் சீட்டில் அமர்ந்திருந்த வருண் தன் எதிரே அமர்ந்திருந்த முதியவரிடம் ஐடியா கேட்க அவர் கெக்க பெக்கவென்று சிரித்துக் கொண்டிருந்தார்..

"என்னப்பா மனசு சரியில்லன்னு உன்கிட்ட வந்தா நீ அதைவிட பெருசா புலம்பற.."

"கல்யாணம் ஆயிடுச்சு பெரியவரே வேறென்ன..! இதுவரைக்கும் எத்தனையோ பெண்களோட மனசை சரி பண்ணி அனுப்பியிருக்கேன்.. ஆனா என் பொண்டாட்டிய சமாதானப்படுத்த வழி தெரியலையே..!"

"அது ரொம்ப சிம்பிள்பா.. வெறுக்கிற பொண்டாட்டிய கரெக்ட் பண்றதுதான் கஷ்டம் நம்மள விரும்புற பொண்டாட்டிய கரெக்ட் பண்றது ரொம்பவே ஈஸி ஒரே ஒரு பார்வை பார்த்தா போதும்.."

"ம்கூம்..!" கன்னத்தில் கை வைத்தான் வருண்..

"அட நான் சொல்றத கேளு தம்பி.. பொம்பளைங்க கோவமா இருக்காங்கன்னா அவங்க எதையோ எதிர்பார்க்கிறார்கன்னு அர்த்தம்.. அது ஒரு மன்னிப்பா இருக்கலாம்.. இல்ல ஒரு பாராட்டா இருக்கலாம்.. ஏதோ ஒன்னு.. ஒரு சின்ன வார்த்தை.. அதை சொல்லிட்டோம்னு வை அவங்க கோபம் பஞ்சாப் பறந்து போயிடும்.. என் பொண்டாட்டி மட்டும் இல்ல உலகத்துல இருக்கற அத்தனை பொம்பளைங்களும் இப்படித்தான்.. பிரியமானவங்ககிட்ட அவங்களால கோபத்தை இழுத்து பிடிக்கவே முடியாது.. அவங்களோட வீக் பாயிண்ட்டே இந்த அன்பு தான்.. ஆம்பளைங்க விழற இடமும் இதுதான்.. இதுக்கு மேல என்ன பண்ணனும்னு நீங்களே யோசிங்க.. அப்புறம் ஒரு ஆயிரம் ரூபா எடுத்து வைங்க.." சுவாரசியமாக கேட்டுக் கொண்டிருந்தவன் ஆயிரம் ரூபாய் என்றது கண்களை விரித்தான் வருண்..

"எதுக்கு ஆயிரம் ரூபா..?"

"டாக்டர் பீஸ்.. இப்ப நான்தான் டாக்டர் நீங்க பேஷன்ட்.. உங்க பிரச்சனைக்கு ஐடியா கொடுத்ததுக்கு டாக்டர் பீஸ் ஆயிரம் ரூபாய் எடுத்து வைங்க மிஸ்டர்.." முதியவர் இருக்கையில் சாய்ந்து கொண்டு கறாராக கேட்க.. அவரை முறைத்துக் கொண்டே ஆயிரம் ரூபாயை எடுத்து வைத்தான் வருண்..

"இது கூட நல்லா ஐடியாவா இருக்கு.. பேசாம பக்கத்துலயே கிளீனிக் போட்டுடணும்.." முதியவர் அங்கிருந்து எழுந்து சென்றார்..

அன்றே ஒரு முடிவோடு தேம்பாவணியை தனியே பிடித்தான் வருண்..

"இங்க பாரு..! உன்னை ஏமாத்தணும்னு எனக்கு எண்ணம் இல்லை.. உன்கிட்ட இந்த விஷயத்தை எப்படி சொல்றதுன்னு தடுமாறிக்கிட்டு இருந்தேன்.. இந்த விஷயத்தை உன்கிட்ட சொன்னா மத்தவங்கள மாதிரி நீயும் என்னை தப்பா நினைச்சுட்டுவியோனு பயம்.. எனக்குள்ள கல்யாணத்தை பத்தி ஒரு தயக்கம் தடுமாற்றம்.. இருந்துட்டே இருந்துச்சு.. உன்னை பார்த்து பழகின பிறகு அந்த தடையும் தயக்கமும் சுக்கு நூறா உடைஞ்சு போச்சு.. அந்த அளவுக்கு நீ என் மனசை ஆக்கிரமிச்சிருக்க.. நம்ம ரெண்டு பேருக்கும் பெரிய வயசு இடைவெளி இருக்கு.. அதை காரணங்காட்டி உன்னை விட்டு விலகனும்னு நினைச்சேன் ஆனா என்னால முடியல.. திருத்தணிக்கு என்னை பிளான் பண்ணி வர வைக்கிறதுக்கு முன்னாடியே உன்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு முடிவெடுத்துட்டேன்.. இந்த ஏற்பாடு நடக்காம போயிருந்தாலும் நம்ம கல்யாணம் நடந்திருக்கும்.. நீ அப்பா அம்மா முன்னாடி உன்னத்தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்னு கைய புடிச்சுகிட்டு நின்னதை மறந்துட்டியா..? திலோத்தமாவுக்கு வேண்டியதை செஞ்சு அவளை வீட்டை விட்டு அனுப்பிட்டு தொந்தரவே இல்லாம நம்ம வாழ்க்கையை தொடங்கலாம்னு நினைச்சேன்.. எல்லா பிரச்சனையும் என்னால வந்தது.. அப்ப அதை சரி பண்ண வேண்டியதும் நான் தானே.. அதுக்கு கொஞ்சம் டைம் வேணும் இல்லையா..? விருப்பம் இல்லாம உன்னை கல்யாணம் பண்ணிக்கல முழு விருப்பத்தோட என் மனசார உன் கழுத்துல தாலி கட்டினேன்.. இதுக்கு மேலயும் என் மேல கோவமா இருக்கணுமா இல்ல மன்னிக்கணுமான்னு நீயே முடிவு பண்ணிக்க..‌" என்றவன் அவள் இதழில் அழுத்தமாக முத்தமிட்டான்..

கண்கள் விரிந்து ஸ்தம்பித்து போனாள் தேம்பாவணி..

"நானும் மனுஷன் தான்.. எத்தனை நாளா என்னை நீ ஏங்க விட்டுருக்கன்னு இந்த முத்தத்துலருந்து தெரிஞ்சுக்கடி.." கண்கள் சிவக்க சொல்லிவிட்டு செல்ல.. சிலையாக அப்படியே நின்றிருந்தாள் தேம்பா..

அன்று இரவு வெண்மதி தேம்பாவணியின் மீது கையையும் காலையும் போட்டு உறங்கிக் கொண்டிருக்க.. உறக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்தாள் இன்னொருத்தி..

வருணை காண வேண்டுமென்ற ஆசையும் ஏக்கமும் சேர்ந்து கொள்ள.. மெல்ல அவளிடமிருந்து விடுபட்டு கதவை திறந்து கொண்டு வெளியே வர.. சுவற்றில் சாய்ந்தபடி கைகட்டி நின்றிருந்தான் வரூண்..

இருவருமே ஒருவரை ஒருவர் கண்டு அதிர்ந்து போயினர்..

"வருண் நீங்க என்ன பண்றிங்க இங்க..?"

"உன்ன பாக்கணும் போல தோணுச்சு.. எப்படி கதவ தட்டுறது எப்படி உன்னை கூப்பிடுறதுன்னு தெரியாம இங்கேயே நின்னுட்டு இருந்தேன்.."

"எவ்வளவு நேரமா..?"

"ஒரு ரெண்டு மணி நேரமா..!" சாதாரணமாக சொல்லிவிட்டு தோளை குலுக்கினான்..

தேம்பாவணி அதிர்ந்த விழிகளுடன் அவனைப் பார்த்தாள்..

"நீ எதுக்காக வெளியே வந்த..?"

என்ற கேள்விக்கு அவள் பதில் சொல்லும் முன்னே.. வெண்மதியின் குரல் உள்ளிருந்து கேட்பதாய் தோன்ற அவன் கையை பற்றிக் கொண்டு அங்கிருந்து ஓடினாள் தேம்பாவணி..

இந்தப் பக்கம் சாரதாவின் அறை கதவு திறப்பதாய் தோன்ற அவளை இழுத்துக் கொண்டு வெளியே ஓடினான் வருண்..

ஏதோ காலடி சத்தம் கேட்பது போல் இருந்தது..

"கார்.. காருக்குள்ள போயிடலாம்.."

பேண்ட் பாக்கெட்டிலேயே கார் சாவியை வைத்திருந்தான்..

டாக்டர் ஏதோ முன்னேற்பாட்டோடு இருந்திருப்பார் போலிருக்கிறது..

கதவை திறந்ததும் இருவரும் உள்ளே ஏறிக்கொண்டனர்..

தொடரும்..
Super 💯 😊
 
New member
Joined
May 1, 2025
Messages
6
நீங்க மூணு பேரும் ஏன் இந்த வண்டியில ஏறி இருக்கீங்க..? அவனால் வெளிப்படையாக கேட்க முடியவில்லை..

ஆனால் அவன் திரு திரு பார்வை செய்தியை சரியாக கடத்தியிருக்க.. "என்னடா அப்படி பாக்கற..! ஜோடியா நீங்க ரெண்டு பேரும் சிரிச்சுக்கிட்டே போய் இறங்கினா திலோத்தமாவுக்கு சந்தேகம் வராது..? அதான் நாங்க மூணு பேரும் ஜாயின் பண்ணிக்கிட்டோம்.. இப்ப அவ கேட்டா கூட குடும்பத்தோட எங்களை அழைச்சிட்டு போக வருண் வந்தான்னு சொல்லிக்கலாம் இல்லையா..?" ராஜேந்திரன் மீசையை நீவிக்கொண்டு சிரிக்க..

"என்ன ஒரு புத்திசாலித்தனம்..!" என்றபடி தன் நிலையை நொந்து கொண்டு காரை செலுத்தினான் வருண்..

"வீட்டுக்கு போய் சேர்றதுக்குள்ள என் காதலை புரிய வைச்சு.. அவ மனச மாத்தி கொஞ்சம் கிளுகிளுன்னு ட்ராவல் பண்ணலாம்னு பார்த்தா.. மொத்த குடும்பமும் சேர்ந்து என் நினைப்புல மண்ணை வாரி போட்டுடுச்சே.. துரோகிகள்.." நம்பியார் போல வில்லத்தனமாக பற்களை கடித்துக் கொண்டு காரை ஓட்டிக் கொண்டிருந்தான்..

ஆனாலும் தேம்பாவணியை ஓரக் கண்ணால் காணும் போதெல்லாம் முகம் மாறி சில்லென சிரித்தான்.. கைக்கெட்டும் தூரத்தில் இருப்பவளை தொட முடியாத தன் நிலையை மீண்டும் பற்களை கடித்தான்..

இப்படியே அந்நியனாக.. ரெமோவாக மாறி மாறி பிஜிஎம்மோடு ரியாக்ட் செய்து கொண்டிருக்க.. எதைப்பற்றியும் கவலையில்லாமல்.. இப்படி ஒருவன் ஏக்கப்பார்வையால் தன்னை தழுவிக் கொண்டிருக்கிறான் என்ற விஷயத்தையே அறியாதவள் போல் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் தேம்பாவணி..

எளிமையான ஊதா நிற ஃபேன்சி சில்க் புடவை அவள் நிறத்தை கொஞ்சம் கூடுதலாக சிவக்க வைத்திருந்தது..

"இப்ப எதுக்குடா புசுபுசுன்னு பாம்பு மாதிரி மூச்சுவிட்டுகிட்டே வர்ற.. எல்லாம் உங்களால தான்பா.. அப்பவே உண்மைய சொல்லிடலாம்னு சொன்னேன் பாருங்க.. நீங்க எல்லாரும் சேர்ந்து கொடுத்த ஷாக்ல வருணுக்கு என்னமோ ஆகிப்போச்சு.. வண்டியை ஓரமா நிறுத்து.. இந்தாடா தண்ணிய குடி..!" அவன் தாப மயக்கம் புரியாமல் இது தாக மயக்கம் என்றெண்ணி வெண்மதி தண்ணீர் பாட்டிலை எடுத்து நீட்ட.. தேம்பாவணி அவன் பக்கமாக திரும்பினாள்..

இத்தனை நேரம் அலட்சியமாக கோபித்திருந்த அந்த விழிகள் இப்போது கலக்கமாக அவனை பார்த்தன..

"என்னாச்சு டாக்டர்.. நீங்க ஓகே தானே..?" அவன் கைப்பற்றிக்கொள்ள..

"எனக்கு ஒன்னும் இல்லடா ஐ அம் ஓகே.. என்று அவள் கரத்தை அழுத்தி பிடித்தான் வருண்.. அந்த இறுக்கமும் சின்ன விரல்களை நீவி கொடுத்து தடவியெடுத்த மென்மையும் வேறு கதை சொன்னதில் அவனை முறைத்து விட்டு மெல்ல கரத்தை உருவிக்கொண்டு தள்ளி அமர்ந்தாள் தேம்பாவணி..

மேனகை வந்து டண்டனக்கா டண்டனக்கான்னு டப்பாங்குத்து டான்ஸ் ஆடினா விசுவாமித்திரர்க்கு எங்க போச்சு புத்தி..?

ஈஸியா ஒரே பாட்டு ஒரே டான்ஸ்ல மனச கலைக்கற அளவுக்கு அந்த மனுஷன் அவ்வளவு வீக்கா இருந்திருக்காரு.. இதெல்லாம் ஒரு தவ யோகிக்கு அழகா..? அப்புறம் அவரோட தவத்துக்கும் வாழ்ந்த வாழ்க்கைக்கும் என்ன அர்த்தம்..

உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி மனச எப்படி அடக்கி ஆளுறதுன்னு இந்த வருண் கிட்ட கேளுங்க..! நான் ஒரு அல்ட்ரா மாடர்ன் முனிவன்டா.. முன்பொரு காலம் கொக்கரித்து காலரை தூக்கிவிட்டுக்கொண்ட அவன் மனது இப்போது கேவலமாய் பார்த்து சிரித்தது..

"என்ன வருணே.. இப்படி இறங்கிட்ட.. ஒரு காலத்துல எப்படி இருந்த பங்கு நீ..! இப்ப என்னடா நாயா பேயா ஒரு பொம்பள பிள்ளைக்காக இப்படி அலையறியே.. அந்த அளவுக்கு காஞ்சி போய் காஜி பயலா மாறிட்டியா..!"

"என்னங்கடா இப்படியெல்லாம் பேசி அசிங்க படுத்தறீங்க.. பேசிக்கலி நான் நல்லவன் தான்டா.. என்னவோ இவ ஒருத்தியை பார்த்தாதான் உள்ளுக்குள்ளார நண்டு குடையுது.. ஏதோ ஒரு குதிரை வில்லங்கமான இடத்துல உட்கார்ந்துகிட்டு கனைக்குது பாயுது.. வெளிய வர துடிக்குது.. மத்தபடி ஐ அம் ஜென்டில்மேன் நோ.. பொண்டாட்டின்னு வந்துட்டா அப்படித்தான்.. எல்லா ஆம்பளைங்களும் மாலா.. மாலா.. கதைதான்.. இதுக்கு நான் மட்டும் விதிவிலக்கா.. என் பொண்டாட்டிய நான் சைட் அடிச்சா உங்களுக்கு என்னடா வந்துச்சு போங்கடா அந்த பக்கம்.."

ஒன்றுக்கு பத்தாய் கூக்குரலிட்ட மனசாட்சியை சரி கட்ட பார்த்தான்..

"அப்ப இத்தனை நாளா உன் இளமைக்கு போட்டு வச்சிருந்த வேலி.."

"அதை உடைத்து எறியத்தான் அவ கழுத்துல கட்டியிருக்கேன் தாலி.."

"அப்ப இதெல்லாம் உனக்கு அசிங்கமாவே தெரியல..?

"விளையாட்டு களத்தில் ஜல்லிக்கட்டு காளை தூங்கக்கூடாது துள்ளிக்கிட்டு ஓடணும்.."

"அப்ப நீ துள்ளி ஓடி மல்லுக்கட்ட தயாராகிட்ட..!"

எஸ்ஸ்....! களத்துல இறக்கி விட்டுட்டு என் பெர்பார்மன்ஸ் பார்த்துட்டு அப்புறம் பேசு மேன்.." வருண் மீசையை நீவி விட்டுக்கொண்டு சிரிக்க..

"அம்மா இவனுக்கு என்னம்மா ஆச்சு..? தனக்குத்தானே சிரிச்சுக்கறான்.. முனுமுனுன்னு பேசிக்கறான்.." பின்னால் வந்திருந்த வெண்மதி கண்ணாடியை பார்த்து சொல்ல.. கண்ணாடி வழியே அவளைப் பார்த்து முறைத்தான் வருண்..

"சும்மா இருடி எந்நேரமும் அவன கண்காணிக்கிறதையே ஒரு வேலையா வச்சிருக்க.. ஏதோ ஒரு ஞாபகத்துல சிரிச்சிருப்பான்.. அழுதாதான் தப்பு.. சிரிச்சா ஒன்னும் குத்தம் இல்ல நீ வாயை மூடிக்கிட்டு அமைதியா இரு.." சாரதா அவளை அடக்கினார்..

என் வாழ்க்கையை குழப்படி பண்றதுக்காகவே என் அம்மா பெத்து போட்ட ஒரே வில்லி..

ஆனா.. எல்லாரையும் அடிச்சு தள்ளிட்டு காரியத்தை வெற்றிகரமா நடத்தி முடிப்பான் இந்த கில்லி..

"ஐயோ வருணே.. என்னடா ஒரே ரைமிங்கா பேசிட்டு இருக்க.. பேச்சை விட்டுட்டு செயல்ல காட்டுடா உன் வீரத்தை.. பக்கத்துல ஒரு பொண்ணு இருக்காளே.. அவளை.."

"பொண்ணு இல்லை என் பொண்டாட்டி.."

"உன் போண்டா டீயை கரெக்ட் பண்றதுக்கு ஏதாவது வழி வச்சிருக்கியா..?"

முகத்தை திருப்பி அவளை பரிதாபமாய் பார்த்தான் வருண்..

மீண்டும் ஒரு உக்கிர பார்வை.. ஒரு முறைப்பு.. ஒரு முனகல்.. அத்தோடு திரும்பி கொண்டாள்..

காதல் பாடல்களின் மூலம் கண் ஜாடை வித்தையின் வழியே மருத்துவர் தனது சிக்னலை ரகசியமாய் அனுப்ப.. நெட்வொர்க் கவரேஜ் இல்லாமல் அத்தனையும் நோ சிக்னலாய் மாறி மறைந்து போனது..

"என்னடா ஒரே லவ் சாங். தூக்கம் வருதுடா..!"

"ஆலுமா டோலுமா ஐசாலக்கடி மாலுமா.."

"இப்ப கூலியில ஒரு டப்பாங்குத்து பாட்டு வந்துச்சே.."

"ஜின‌ ஜின ஜிங் ஜிக்கா.. டேய்.. நவுர்றா டேய்.." வெண்மதி யோசிக்க..

"நான் நகர்ந்துக்கறேன் நீ வேணா வண்டி ஓட்டுறியா..?" என்றான் வருண் கடுப்பாக..

"ப்ச்.. இந்த மாதிரி ஏதாவது துடிப்பா சாங் போடுடா.. அப்பதான் தூக்கம் வராது.. போய் சேர்ர வரைக்கும் மூளை ஆக்டிவா இருக்கும்.."

"இப்ப ஆக்டிவா இருந்து என்ன பண்ண போற..?"

"வீட்டுக்கு போய் டயர்டாகி தூங்கிடுவேன்..

"அந்த கருமத்தை இப்பவே பண்ணி தொலை.. நானாவது நிம்மதியா இருப்பேன்.."

"எல்லாருமே தூங்கிட்டா அப்புறம் யாருதான் உன்னை அலர்ட் பண்றது.. அப்புறம் நீயும் தூங்கி பள்ளத்தாக்குல கொண்டு போய் வண்டியை விட்டுட்டா..?"

"பேர்லயாவது இருக்கட்டுமேன்னு தான் உனக்கு மதின்னு அப்பா பேர் வைச்சார்.. ஆனா கொஞ்சம் கூட மதியோடவே நடந்துக்க மாட்டியா நீ.. வாய தொறந்தாலே அபசகுனம்தானா கோணவாய் மதி.."

"அப்படி இல்லடா.."

"என்ன நொப்படி‌ இல்லடா.. அதான் தேம்ஸ் இருக்காளே..! அவ பாத்துக்குவா..! நீ கவலைப்படாம தூங்கு.."

"சரி தூக்கம் வந்தா தூங்கறேன்.." தாயும் தந்தையும் ஆளுக்கொரு பக்கமாய் சாய்ந்து உறங்கிக் கொண்டிருக்க அவ்வப்போது இருவரையும் கண்காணித்துக் கொண்டு வேடிக்கை பார்த்தபடி வந்தாள் வெண்மதி..

வெண்மதி எப்போது உறங்குவாள்.. எப்போது மனைவியை எப்போது தட்டி தூக்கலாம்.. இடுப்பை கிள்ளலாம் முத்தமிடலாம் என்று ஆவலாக காத்திருந்தான் வருண்..

கடைசியில் எனக்கு தூக்கம் வருது என்று வெண்மதி கொட்டாவி விட்டு வசதியாக படுத்து உறங்கிய நேரம் கார் வீடு வந்து சேர்ந்திருந்தது..

மருத்துவன் கொலை வெறியானான்..

"இந்தா.. வெண்மதி எழுந்திரு.. சரியா வீடு வந்து தூங்கற.." சாரதா தட்டி எழுப்ப..

ஓங்கி அவள் தலையில் கொட்டி விட்டு ஆனந்தமாக அவள் அலறுவதை கேட்டபடி ஓடி விட்டான் வருண்..

வாசலிலேயே நின்றிருந்தாள் திலோத்தமா..

"என்ன நீங்க இவங்களோட வர்றீங்க..!" வருணை அவர்களோடு கண்டுவிட்டு அவள் யோசனையோடு கேட்க..

"நேத்து போன இடத்துல வண்டி பஞ்சர்.. அதான் நான் போய் கூட்டிட்டு வர வேண்டியதான் போச்சு.. உன்கிட்ட சொல்லிட்டுதானே போனேன் மறந்துட்டியா..?" வருண் கேட்க.. "என்கிட்ட சொன்னீங்களா?" என்று யோசிக்க ஆரம்பித்தாள் திலோத்தமா..

"பாத்தியாம்மா.. இன்னும் உண்மையான பொண்டாட்டி மாதிரியே அதிகாரத்தை மெயின்டைன் பண்ணிட்டு இருக்கா.. நீ மட்டும் ஒரு வார்த்தை சொல்லுமா.. நடுமண்டையில நச்சுன்னு நாலு போடுற போட்ல துண்ட காணோம் துணிய காணோம்னு காம்பவுண்ட் கேட் எகிற குதிச்சு ஓடி போயிடுவா.."

"ஏய் நீ வேற சும்மா இருடி.. தேவையில்லாம எதையாவது இழுத்து விட்டு மறுபடி என்‌ புள்ள வாழ்க்கையை சிக்கலாக்கிடாதே..! வா போகலாம்" வெண்மதியின் கரத்தை பற்றி இழுத்துக் கொண்டு உள்ளே சென்று விட்டாள் சாரதா..

"ஏய் நில்லு நீங்க என்ன புதுசா புடவை கட்டியிருக்க..!" தேம்பாவணியை நிறுத்தி திலோத்தமா தனது விசாரணையை ஆரம்பிக்க.. அவ்ளோ பதில் சொல்ல தெரியாமல் விழித்தாள்..

"கோவிலுக்கு போனதால அம்மா புடவை கட்டி விட்டுருப்பாங்க.. உனக்கு ஏன் இந்த தேவையில்லாத கேள்வி.. நீ உள்ள போ.." வருண் தேம்பாவை உள்ளே அனுப்பிவிட்டு திலோத்தமாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றான்‌‌..

ஒரு வாரமாக வருண் அவன் அறையிலும் தேம்பாவணி அவளுடைய அறையிலும் தனித்தனியாக பிரித்து வைக்கப்பட்டிருந்தனர்.. இரண்டு பேருக்கும் காவலாக வெண்மதி..

இப்போதெல்லாம் தினமும் தேம்பாவணியோடு தான் படுத்து உறங்குகிறாள்..

"இருந்தாலும் நீ பண்றது ரொம்ப அநியாயம் டி..! புதுசா கல்யாணமான புருஷன் பொண்டாட்டியை பிரிச்சு வைக்கிறது எவ்வளவு பெரிய பாவம் தெரியுமா..? கல்யாணமாகி ரெண்டு பிள்ளைகளை பெத்தவதான நீயும்.. உனக்கு கொஞ்சம் கூட இங்கிதமே தெரியலையே.. ஏதோ விளையாட்டுக்காக அவனை கலாட்டா பண்ண அப்படி சொன்னோம்.. ஆனா அதையே உண்மையாக்கி இப்படி தினமும் கண்ணுல விளக்கெண்ணெயை விட்டுக்கிட்டு இரண்டு பேரையும் கண்காணிச்சு பிரிச்சு வைக்கிறதெல்லாம் நல்லதுக்கே இல்ல தெரியுமா..?" சாரதா வெண்மதியிடம் வருத்தப்பட்டு கொண்டாள்..

"அம்மா உனக்கு எதுவுமே புரியல.. ஏற்கனவே கல்யாணம் பண்ணிக்கோன்னு வற்புறுத்தி அவனை எந்த நிலைமையில கொண்டு வந்து நிறுத்தி இருக்கோமுன்னு பார்த்தியா.. இப்ப கூட விரும்பின வாழ்க்கையை ஏத்துக்க அவனுக்குள்ள ஆயிரம் தயக்கம் இருக்கு.. நாமதான் இந்த முறையும் அவன கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வச்சிருக்கோம்.. கல்யாணத்தை வேணும்னா நாம நடத்தி வச்சிருக்கலாம்.. ஆனா மத்த விஷயங்கள் அவன் முழு மனசோடு நடக்கணும்.... அதை விட்டுட்டு நாமளா வாழ்க்கையை தொடங்க ஏற்பாடு பண்ணி அவங்க ரெண்டு பேரையும் ஒரு கட்டாயத்துக்குள்ள தள்ளக்கூடாது.. தடைகளை மீறி அவங்களா முன் வந்து தன்னோட வாழ்க்கையை ஆரம்பிக்கணும்.. அவங்க தாண்டி வரவேண்டிய தடையா என்னை நினைச்சுக்கட்டும்..
தயக்கத்தை உடைச்சு என்னை மீறி வந்து தன் பொண்டாட்டியோட பேசி பழகி வாழட்டும்.. நானா வேண்டாங்கறேன்.. இப்படி இடைஞ்சலை ஏற்படுத்திகிட்டே இருந்தாத்தான் உன் பிள்ளைக்கு புத்தி வரும்.. பொண்டாட்டிய பக்கத்துல வச்சுக்கணும்னு தோணும்.. அப்பதான் திலோத்தமாவே சீக்கிரம் வீட்டை விட்டு வெளியே அனுப்புவான்.. நான் சொல்றது புரிஞ்சுதா..!" மகளின் சாதுர்யத்தில்..

"பெரிய ஆளு டி நீ..!" சாரதா ஆச்சரியமாக கன்னத்தில் கை வைத்தாள்..

நான்கு நாட்களாக மனைவியை தாஜா பண்ணிக் கொண்டிருக்கிறான்.. தனியாக பார்க்க முடியவில்லை.. பேச முடியவில்லை..

தேம்பாவை இன்னொரு காரில் ராஜேந்திரன் தான் கல்லூரியில் கொண்டு விட்டு வருகிறார்..

"என்ன..? அந்த பொண்ணு எப்பவும் உங்களையே ஒட்டிக்கிட்டு திரியும்.. இன்னைக்கு என்னமோ உங்கப்பா கொண்டு போய் காலேஜ்ல விடுறாங்க.. என்ன ஆச்சு உங்க ரெண்டு பேருக்குள்ள..?" திலோத்தமா நக்கலாக கேட்கையில் மேலும் எரிச்சலானான்..

திருமணத்திற்கு முன்பாவது அவளோடு பழக நிறைய சுதந்திரம் இருந்தது.. தேம்பாவணியை பொறுத்தவரை, அவன் என்ன சொல்கிறானோ அதுதான் சட்டமாக இருந்தது.. இஷ்டத்திற்கு அறைக்கு போவதும் வருவதும் அவளை கைக்குள்ளேயே வைத்துக் கொள்வதும் தூங்க வைப்பதும் என மிக நெருக்கமாக அவளோடு வாழ்ந்து பழகியவனுக்கு இந்த இடைவெளி நாக்கில் தொடங்கி அடிமனம் வரை கசப்பை தந்தது.. ஜீரணிக்கவே முடியவில்லை..

அளவு கடந்த காதலை ஏதேதோ காரணங்கள் சொல்லி மனதுக்குள் பொத்திவைத்துக் கொண்டிருந்தவனுக்கு இப்போது மனைவி என்றான பிறகு தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொள்ளவே முடியவில்லை..

கிடைக்காத பொருளின் மேல் நாட்டம் அதிகமாவதை போல் பார்க்கும்போதெல்லாம் இழுத்து அணைத்து அவள் இதழுக்குள் புதைந்து விட துடித்தான்.. முழு உலகின் இரவு பொழுதை அவன் மட்டுமே சுமப்பதை போல் தூக்கம் வராமல் தவித்தான்..

சரி தன் கருத்தை திசை திருப்பிக் கொள்ள முகநூல் instagram எதையாவது பார்க்கலாமென்று எடுத்தால்.. வந்தவை எல்லாம் அவன் இளமையை சோதிக்கும் பதினெட்டு பிளஸ் ஜோக்குகள்.. கிளுகிளு வீடியோக்கள்..

பேசவிடாமல் ஒரு பெண்ணின் இதழில் அடிக்கடி முத்தமிட்டுக் கொண்டே இருந்தான் அந்த ஹீரோ..

ஏதோ உணர்ச்சிக்குவியலாய் ஒரு காதல் காட்சி போலிருக்கிறது..

அந்த கான்செப்ட்டை உள்வாங்காமல் முத்தம் மட்டுமே கருத்தினை பதிந்திருக்க வேறு மாதிரியான உணர்ச்சிகளில் டெம்ட் திணறிக் கொண்டிருந்தான் வருண்..

தொலைக்காட்சியை உயிர்ப்பித்தால் அங்கும் ரொமான்டிக் பாடல்கள் அவன் பசியை தூண்டின..

வெளியே வந்து நின்றான்.. பூனையும் நாயும்.. தனித்துவமான சத்தத்தின் மூலம் தனது துணையை அழைத்துக் கொண்டிருந்து..

"நாம மட்டும்தான் தினமும் ராத்திரி தூங்கியிருக்கோம் போலிருக்கு.. உலகத்தில் உள்ள அத்தனை ஜீவ ராசிகளும், ராத்திரி இதே வேலையா தான் திரியுதுங்களோ.. இரவுன்னு ஒன்னு படைக்கப்பட்டதே இதுக்குத்தானா..? தலையை உலுக்கிக் கொண்டு வேகமாக அறைக்கு சென்று விட்டான்..

எவ்வளவு தூரம் போகிறீர்கள் என்று பார்க்கறேன் குடும்பத்தாரின் லீலைகளை ஓரங்கட்டி விட்டு என்று முழுதாக தன்னை வேலையில் மூழ்கடித்துக் கொண்டான்..

"ஃபர்ஸ்ட் நைட் மா.."

"டாக்டர்..!" மாலினி அலறினாள்..

"ஃபர்ஸ்ட் வந்திருக்கிற பேஷண்ட உள்ள அனுப்புன்னு சொன்னேன்.."

"இல்ல வேற மாதிரி சொன்னாப்ல தெரிஞ்சது.."

"காமாலை வந்த கண்ணுக்கு எல்லாம் மஞ்சளாத்தான் தெரியும்.. நான் சரியாத்தான் சொன்னேன் நீ தான் தப்பா புரிஞ்சுகிட்ட.. பேஷண்ட்டை அனுப்புமா.." எப்படியோ ஒரு வழியாக சமாளித்துவிட்டு அழைப்பை துண்டித்து பெருமூச்சு விட்டான்..

காமாலை வந்த கண் இவனுடையது.. அவள் மீது பழியை போடுகிறான்..

"பொண்டாட்டிய எப்படி கரெக்ட் பண்றதுன்னு தெரியல.. ஏதாவது ஐடியா கொடுங்களேன் இப்படியே யோசிச்சு யோசிச்சு.. டென்ஷனாகி பைத்தியம் பிடிச்சுடும் போல இருக்கு.." டாக்டர் சீட்டில் அமர்ந்திருந்த வருண் தன் எதிரே அமர்ந்திருந்த முதியவரிடம் ஐடியா கேட்க அவர் கெக்க பெக்கவென்று சிரித்துக் கொண்டிருந்தார்..

"என்னப்பா மனசு சரியில்லன்னு உன்கிட்ட வந்தா நீ அதைவிட பெருசா புலம்பற.."

"கல்யாணம் ஆயிடுச்சு பெரியவரே வேறென்ன..! இதுவரைக்கும் எத்தனையோ பெண்களோட மனசை சரி பண்ணி அனுப்பியிருக்கேன்.. ஆனா என் பொண்டாட்டிய சமாதானப்படுத்த வழி தெரியலையே..!"

"அது ரொம்ப சிம்பிள்பா.. வெறுக்கிற பொண்டாட்டிய கரெக்ட் பண்றதுதான் கஷ்டம் நம்மள விரும்புற பொண்டாட்டிய கரெக்ட் பண்றது ரொம்பவே ஈஸி ஒரே ஒரு பார்வை பார்த்தா போதும்.."

"ம்கூம்..!" கன்னத்தில் கை வைத்தான் வருண்..

"அட நான் சொல்றத கேளு தம்பி.. பொம்பளைங்க கோவமா இருக்காங்கன்னா அவங்க எதையோ எதிர்பார்க்கிறார்கன்னு அர்த்தம்.. அது ஒரு மன்னிப்பா இருக்கலாம்.. இல்ல ஒரு பாராட்டா இருக்கலாம்.. ஏதோ ஒன்னு.. ஒரு சின்ன வார்த்தை.. அதை சொல்லிட்டோம்னு வை அவங்க கோபம் பஞ்சாப் பறந்து போயிடும்.. என் பொண்டாட்டி மட்டும் இல்ல உலகத்துல இருக்கற அத்தனை பொம்பளைங்களும் இப்படித்தான்.. பிரியமானவங்ககிட்ட அவங்களால கோபத்தை இழுத்து பிடிக்கவே முடியாது.. அவங்களோட வீக் பாயிண்ட்டே இந்த அன்பு தான்.. ஆம்பளைங்க விழற இடமும் இதுதான்.. இதுக்கு மேல என்ன பண்ணனும்னு நீங்களே யோசிங்க.. அப்புறம் ஒரு ஆயிரம் ரூபா எடுத்து வைங்க.." சுவாரசியமாக கேட்டுக் கொண்டிருந்தவன் ஆயிரம் ரூபாய் என்றது கண்களை விரித்தான் வருண்..

"எதுக்கு ஆயிரம் ரூபா..?"

"டாக்டர் பீஸ்.. இப்ப நான்தான் டாக்டர் நீங்க பேஷன்ட்.. உங்க பிரச்சனைக்கு ஐடியா கொடுத்ததுக்கு டாக்டர் பீஸ் ஆயிரம் ரூபாய் எடுத்து வைங்க மிஸ்டர்.." முதியவர் இருக்கையில் சாய்ந்து கொண்டு கறாராக கேட்க.. அவரை முறைத்துக் கொண்டே ஆயிரம் ரூபாயை எடுத்து வைத்தான் வருண்..

"இது கூட நல்லா ஐடியாவா இருக்கு.. பேசாம பக்கத்துலயே கிளீனிக் போட்டுடணும்.." முதியவர் அங்கிருந்து எழுந்து சென்றார்..

அன்றே ஒரு முடிவோடு தேம்பாவணியை தனியே பிடித்தான் வருண்..

"இங்க பாரு..! உன்னை ஏமாத்தணும்னு எனக்கு எண்ணம் இல்லை.. உன்கிட்ட இந்த விஷயத்தை எப்படி சொல்றதுன்னு தடுமாறிக்கிட்டு இருந்தேன்.. இந்த விஷயத்தை உன்கிட்ட சொன்னா மத்தவங்கள மாதிரி நீயும் என்னை தப்பா நினைச்சுட்டுவியோனு பயம்.. எனக்குள்ள கல்யாணத்தை பத்தி ஒரு தயக்கம் தடுமாற்றம்.. இருந்துட்டே இருந்துச்சு.. உன்னை பார்த்து பழகின பிறகு அந்த தடையும் தயக்கமும் சுக்கு நூறா உடைஞ்சு போச்சு.. அந்த அளவுக்கு நீ என் மனசை ஆக்கிரமிச்சிருக்க.. நம்ம ரெண்டு பேருக்கும் பெரிய வயசு இடைவெளி இருக்கு.. அதை காரணங்காட்டி உன்னை விட்டு விலகனும்னு நினைச்சேன் ஆனா என்னால முடியல.. திருத்தணிக்கு என்னை பிளான் பண்ணி வர வைக்கிறதுக்கு முன்னாடியே உன்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு முடிவெடுத்துட்டேன்.. இந்த ஏற்பாடு நடக்காம போயிருந்தாலும் நம்ம கல்யாணம் நடந்திருக்கும்.. நீ அப்பா அம்மா முன்னாடி உன்னத்தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்னு கைய புடிச்சுகிட்டு நின்னதை மறந்துட்டியா..? திலோத்தமாவுக்கு வேண்டியதை செஞ்சு அவளை வீட்டை விட்டு அனுப்பிட்டு தொந்தரவே இல்லாம நம்ம வாழ்க்கையை தொடங்கலாம்னு நினைச்சேன்.. எல்லா பிரச்சனையும் என்னால வந்தது.. அப்ப அதை சரி பண்ண வேண்டியதும் நான் தானே.. அதுக்கு கொஞ்சம் டைம் வேணும் இல்லையா..? விருப்பம் இல்லாம உன்னை கல்யாணம் பண்ணிக்கல முழு விருப்பத்தோட என் மனசார உன் கழுத்துல தாலி கட்டினேன்.. இதுக்கு மேலயும் என் மேல கோவமா இருக்கணுமா இல்ல மன்னிக்கணுமான்னு நீயே முடிவு பண்ணிக்க..‌" என்றவன் அவள் இதழில் அழுத்தமாக முத்தமிட்டான்..

கண்கள் விரிந்து ஸ்தம்பித்து போனாள் தேம்பாவணி..

"நானும் மனுஷன் தான்.. எத்தனை நாளா என்னை நீ ஏங்க விட்டுருக்கன்னு இந்த முத்தத்துலருந்து தெரிஞ்சுக்கடி.." கண்கள் சிவக்க சொல்லிவிட்டு செல்ல.. சிலையாக அப்படியே நின்றிருந்தாள் தேம்பா..

அன்று இரவு வெண்மதி தேம்பாவணியின் மீது கையையும் காலையும் போட்டு உறங்கிக் கொண்டிருக்க.. உறக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்தாள் இன்னொருத்தி..

வருணை காண வேண்டுமென்ற ஆசையும் ஏக்கமும் சேர்ந்து கொள்ள.. மெல்ல அவளிடமிருந்து விடுபட்டு கதவை திறந்து கொண்டு வெளியே வர.. சுவற்றில் சாய்ந்தபடி கைகட்டி நின்றிருந்தான் வரூண்..

இருவருமே ஒருவரை ஒருவர் கண்டு அதிர்ந்து போயினர்..

"வருண் நீங்க என்ன பண்றிங்க இங்க..?"

"உன்ன பாக்கணும் போல தோணுச்சு.. எப்படி கதவ தட்டுறது எப்படி உன்னை கூப்பிடுறதுன்னு தெரியாம இங்கேயே நின்னுட்டு இருந்தேன்.."

"எவ்வளவு நேரமா..?"

"ஒரு ரெண்டு மணி நேரமா..!" சாதாரணமாக சொல்லிவிட்டு தோளை குலுக்கினான்..

தேம்பாவணி அதிர்ந்த விழிகளுடன் அவனைப் பார்த்தாள்..

"நீ எதுக்காக வெளியே வந்த..?"

என்ற கேள்விக்கு அவள் பதில் சொல்லும் முன்னே.. வெண்மதியின் குரல் உள்ளிருந்து கேட்பதாய் தோன்ற அவன் கையை பற்றிக் கொண்டு அங்கிருந்து ஓடினாள் தேம்பாவணி..

இந்தப் பக்கம் சாரதாவின் அறை கதவு திறப்பதாய் தோன்ற அவளை இழுத்துக் கொண்டு வெளியே ஓடினான் வருண்..

ஏதோ காலடி சத்தம் கேட்பது போல் இருந்தது..

"கார்.. காருக்குள்ள போயிடலாம்.."

பேண்ட் பாக்கெட்டிலேயே கார் சாவியை வைத்திருந்தான்..

டாக்டர் ஏதோ முன்னேற்பாட்டோடு இருந்திருப்பார் போலிருக்கிறது..

கதவை திறந்ததும் இருவரும் உள்ளே ஏறிக்கொண்டனர்..

தொடரும்..
இது என்னடா எங்க டாக்டருக்கு வந்த சோதனை😅😅😅....அப்படி என்னய்யா எங்க வரூண் கேட்டுட்டான்😂😂😂....பாவம் வரூணை குடும்பமே வச்சி செய்யுது😅😅....எங்க தல அதற்கெல்லாம் அசறும் ஆளா.....சரியான நேரத்தில் கார் சாவி கிடைச்சுடுச்சு🫣🫣😅😅ஆனா என்ன எபி முடிச்சிடுச்சே🫣😅😅😅....

நல்ல காரியம் முடிந்து வர்ரப்போ நிக்குது கிலோ மாடு....ரொம்ப டார்ச்சர் பன்றா இவளுக்கு ஒரு ஆக்ஸிடென்ட் டா போட்டுற வேண்டியது தான்😂😂😂😂.......
 
Member
Joined
Jul 19, 2025
Messages
45
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
 
Well-known member
Joined
Nov 20, 2024
Messages
109
நீங்க மூணு பேரும் ஏன் இந்த வண்டியில ஏறி இருக்கீங்க..? அவனால் வெளிப்படையாக கேட்க முடியவில்லை..

ஆனால் அவன் திரு திரு பார்வை செய்தியை சரியாக கடத்தியிருக்க.. "என்னடா அப்படி பாக்கற..! ஜோடியா நீங்க ரெண்டு பேரும் சிரிச்சுக்கிட்டே போய் இறங்கினா திலோத்தமாவுக்கு சந்தேகம் வராது..? அதான் நாங்க மூணு பேரும் ஜாயின் பண்ணிக்கிட்டோம்.. இப்ப அவ கேட்டா கூட குடும்பத்தோட எங்களை அழைச்சிட்டு போக வருண் வந்தான்னு சொல்லிக்கலாம் இல்லையா..?" ராஜேந்திரன் மீசையை நீவிக்கொண்டு சிரிக்க..

"என்ன ஒரு புத்திசாலித்தனம்..!" என்றபடி தன் நிலையை நொந்து கொண்டு காரை செலுத்தினான் வருண்..

"வீட்டுக்கு போய் சேர்றதுக்குள்ள என் காதலை புரிய வைச்சு.. அவ மனச மாத்தி கொஞ்சம் கிளுகிளுன்னு ட்ராவல் பண்ணலாம்னு பார்த்தா.. மொத்த குடும்பமும் சேர்ந்து என் நினைப்புல மண்ணை வாரி போட்டுடுச்சே.. துரோகிகள்.." நம்பியார் போல வில்லத்தனமாக பற்களை கடித்துக் கொண்டு காரை ஓட்டிக் கொண்டிருந்தான்..

ஆனாலும் தேம்பாவணியை ஓரக் கண்ணால் காணும் போதெல்லாம் முகம் மாறி சில்லென சிரித்தான்.. கைக்கெட்டும் தூரத்தில் இருப்பவளை தொட முடியாத தன் நிலையை மீண்டும் பற்களை கடித்தான்..

இப்படியே அந்நியனாக.. ரெமோவாக மாறி மாறி பிஜிஎம்மோடு ரியாக்ட் செய்து கொண்டிருக்க.. எதைப்பற்றியும் கவலையில்லாமல்.. இப்படி ஒருவன் ஏக்கப்பார்வையால் தன்னை தழுவிக் கொண்டிருக்கிறான் என்ற விஷயத்தையே அறியாதவள் போல் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் தேம்பாவணி..

எளிமையான ஊதா நிற ஃபேன்சி சில்க் புடவை அவள் நிறத்தை கொஞ்சம் கூடுதலாக சிவக்க வைத்திருந்தது..

"இப்ப எதுக்குடா புசுபுசுன்னு பாம்பு மாதிரி மூச்சுவிட்டுகிட்டே வர்ற.. எல்லாம் உங்களால தான்பா.. அப்பவே உண்மைய சொல்லிடலாம்னு சொன்னேன் பாருங்க.. நீங்க எல்லாரும் சேர்ந்து கொடுத்த ஷாக்ல வருணுக்கு என்னமோ ஆகிப்போச்சு.. வண்டியை ஓரமா நிறுத்து.. இந்தாடா தண்ணிய குடி..!" அவன் தாப மயக்கம் புரியாமல் இது தாக மயக்கம் என்றெண்ணி வெண்மதி தண்ணீர் பாட்டிலை எடுத்து நீட்ட.. தேம்பாவணி அவன் பக்கமாக திரும்பினாள்..

இத்தனை நேரம் அலட்சியமாக கோபித்திருந்த அந்த விழிகள் இப்போது கலக்கமாக அவனை பார்த்தன..

"என்னாச்சு டாக்டர்.. நீங்க ஓகே தானே..?" அவன் கைப்பற்றிக்கொள்ள..

"எனக்கு ஒன்னும் இல்லடா ஐ அம் ஓகே.. என்று அவள் கரத்தை அழுத்தி பிடித்தான் வருண்.. அந்த இறுக்கமும் சின்ன விரல்களை நீவி கொடுத்து தடவியெடுத்த மென்மையும் வேறு கதை சொன்னதில் அவனை முறைத்து விட்டு மெல்ல கரத்தை உருவிக்கொண்டு தள்ளி அமர்ந்தாள் தேம்பாவணி..

மேனகை வந்து டண்டனக்கா டண்டனக்கான்னு டப்பாங்குத்து டான்ஸ் ஆடினா விசுவாமித்திரர்க்கு எங்க போச்சு புத்தி..?

ஈஸியா ஒரே பாட்டு ஒரே டான்ஸ்ல மனச கலைக்கற அளவுக்கு அந்த மனுஷன் அவ்வளவு வீக்கா இருந்திருக்காரு.. இதெல்லாம் ஒரு தவ யோகிக்கு அழகா..? அப்புறம் அவரோட தவத்துக்கும் வாழ்ந்த வாழ்க்கைக்கும் என்ன அர்த்தம்..

உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி மனச எப்படி அடக்கி ஆளுறதுன்னு இந்த வருண் கிட்ட கேளுங்க..! நான் ஒரு அல்ட்ரா மாடர்ன் முனிவன்டா.. முன்பொரு காலம் கொக்கரித்து காலரை தூக்கிவிட்டுக்கொண்ட அவன் மனது இப்போது கேவலமாய் பார்த்து சிரித்தது..

"என்ன வருணே.. இப்படி இறங்கிட்ட.. ஒரு காலத்துல எப்படி இருந்த பங்கு நீ..! இப்ப என்னடா நாயா பேயா ஒரு பொம்பள பிள்ளைக்காக இப்படி அலையறியே.. அந்த அளவுக்கு காஞ்சி போய் காஜி பயலா மாறிட்டியா..!"

"என்னங்கடா இப்படியெல்லாம் பேசி அசிங்க படுத்தறீங்க.. பேசிக்கலி நான் நல்லவன் தான்டா.. என்னவோ இவ ஒருத்தியை பார்த்தாதான் உள்ளுக்குள்ளார நண்டு குடையுது.. ஏதோ ஒரு குதிரை வில்லங்கமான இடத்துல உட்கார்ந்துகிட்டு கனைக்குது பாயுது.. வெளிய வர துடிக்குது.. மத்தபடி ஐ அம் ஜென்டில்மேன் நோ.. பொண்டாட்டின்னு வந்துட்டா அப்படித்தான்.. எல்லா ஆம்பளைங்களும் மாலா.. மாலா.. கதைதான்.. இதுக்கு நான் மட்டும் விதிவிலக்கா.. என் பொண்டாட்டிய நான் சைட் அடிச்சா உங்களுக்கு என்னடா வந்துச்சு போங்கடா அந்த பக்கம்.."

ஒன்றுக்கு பத்தாய் கூக்குரலிட்ட மனசாட்சியை சரி கட்ட பார்த்தான்..

"அப்ப இத்தனை நாளா உன் இளமைக்கு போட்டு வச்சிருந்த வேலி.."

"அதை உடைத்து எறியத்தான் அவ கழுத்துல கட்டியிருக்கேன் தாலி.."

"அப்ப இதெல்லாம் உனக்கு அசிங்கமாவே தெரியல..?

"விளையாட்டு களத்தில் ஜல்லிக்கட்டு காளை தூங்கக்கூடாது துள்ளிக்கிட்டு ஓடணும்.."

"அப்ப நீ துள்ளி ஓடி மல்லுக்கட்ட தயாராகிட்ட..!"

எஸ்ஸ்....! களத்துல இறக்கி விட்டுட்டு என் பெர்பார்மன்ஸ் பார்த்துட்டு அப்புறம் பேசு மேன்.." வருண் மீசையை நீவி விட்டுக்கொண்டு சிரிக்க..

"அம்மா இவனுக்கு என்னம்மா ஆச்சு..? தனக்குத்தானே சிரிச்சுக்கறான்.. முனுமுனுன்னு பேசிக்கறான்.." பின்னால் வந்திருந்த வெண்மதி கண்ணாடியை பார்த்து சொல்ல.. கண்ணாடி வழியே அவளைப் பார்த்து முறைத்தான் வருண்..

"சும்மா இருடி எந்நேரமும் அவன கண்காணிக்கிறதையே ஒரு வேலையா வச்சிருக்க.. ஏதோ ஒரு ஞாபகத்துல சிரிச்சிருப்பான்.. அழுதாதான் தப்பு.. சிரிச்சா ஒன்னும் குத்தம் இல்ல நீ வாயை மூடிக்கிட்டு அமைதியா இரு.." சாரதா அவளை அடக்கினார்..

என் வாழ்க்கையை குழப்படி பண்றதுக்காகவே என் அம்மா பெத்து போட்ட ஒரே வில்லி..

ஆனா.. எல்லாரையும் அடிச்சு தள்ளிட்டு காரியத்தை வெற்றிகரமா நடத்தி முடிப்பான் இந்த கில்லி..

"ஐயோ வருணே.. என்னடா ஒரே ரைமிங்கா பேசிட்டு இருக்க.. பேச்சை விட்டுட்டு செயல்ல காட்டுடா உன் வீரத்தை.. பக்கத்துல ஒரு பொண்ணு இருக்காளே.. அவளை.."

"பொண்ணு இல்லை என் பொண்டாட்டி.."

"உன் போண்டா டீயை கரெக்ட் பண்றதுக்கு ஏதாவது வழி வச்சிருக்கியா..?"

முகத்தை திருப்பி அவளை பரிதாபமாய் பார்த்தான் வருண்..

மீண்டும் ஒரு உக்கிர பார்வை.. ஒரு முறைப்பு.. ஒரு முனகல்.. அத்தோடு திரும்பி கொண்டாள்..

காதல் பாடல்களின் மூலம் கண் ஜாடை வித்தையின் வழியே மருத்துவர் தனது சிக்னலை ரகசியமாய் அனுப்ப.. நெட்வொர்க் கவரேஜ் இல்லாமல் அத்தனையும் நோ சிக்னலாய் மாறி மறைந்து போனது..

"என்னடா ஒரே லவ் சாங். தூக்கம் வருதுடா..!"

"ஆலுமா டோலுமா ஐசாலக்கடி மாலுமா.."

"இப்ப கூலியில ஒரு டப்பாங்குத்து பாட்டு வந்துச்சே.."

"ஜின‌ ஜின ஜிங் ஜிக்கா.. டேய்.. நவுர்றா டேய்.." வெண்மதி யோசிக்க..

"நான் நகர்ந்துக்கறேன் நீ வேணா வண்டி ஓட்டுறியா..?" என்றான் வருண் கடுப்பாக..

"ப்ச்.. இந்த மாதிரி ஏதாவது துடிப்பா சாங் போடுடா.. அப்பதான் தூக்கம் வராது.. போய் சேர்ர வரைக்கும் மூளை ஆக்டிவா இருக்கும்.."

"இப்ப ஆக்டிவா இருந்து என்ன பண்ண போற..?"

"வீட்டுக்கு போய் டயர்டாகி தூங்கிடுவேன்..

"அந்த கருமத்தை இப்பவே பண்ணி தொலை.. நானாவது நிம்மதியா இருப்பேன்.."

"எல்லாருமே தூங்கிட்டா அப்புறம் யாருதான் உன்னை அலர்ட் பண்றது.. அப்புறம் நீயும் தூங்கி பள்ளத்தாக்குல கொண்டு போய் வண்டியை விட்டுட்டா..?"

"பேர்லயாவது இருக்கட்டுமேன்னு தான் உனக்கு மதின்னு அப்பா பேர் வைச்சார்.. ஆனா கொஞ்சம் கூட மதியோடவே நடந்துக்க மாட்டியா நீ.. வாய தொறந்தாலே அபசகுனம்தானா கோணவாய் மதி.."

"அப்படி இல்லடா.."

"என்ன நொப்படி‌ இல்லடா.. அதான் தேம்ஸ் இருக்காளே..! அவ பாத்துக்குவா..! நீ கவலைப்படாம தூங்கு.."

"சரி தூக்கம் வந்தா தூங்கறேன்.." தாயும் தந்தையும் ஆளுக்கொரு பக்கமாய் சாய்ந்து உறங்கிக் கொண்டிருக்க அவ்வப்போது இருவரையும் கண்காணித்துக் கொண்டு வேடிக்கை பார்த்தபடி வந்தாள் வெண்மதி..

வெண்மதி எப்போது உறங்குவாள்.. எப்போது மனைவியை எப்போது தட்டி தூக்கலாம்.. இடுப்பை கிள்ளலாம் முத்தமிடலாம் என்று ஆவலாக காத்திருந்தான் வருண்..

கடைசியில் எனக்கு தூக்கம் வருது என்று வெண்மதி கொட்டாவி விட்டு வசதியாக படுத்து உறங்கிய நேரம் கார் வீடு வந்து சேர்ந்திருந்தது..

மருத்துவன் கொலை வெறியானான்..

"இந்தா.. வெண்மதி எழுந்திரு.. சரியா வீடு வந்து தூங்கற.." சாரதா தட்டி எழுப்ப..

ஓங்கி அவள் தலையில் கொட்டி விட்டு ஆனந்தமாக அவள் அலறுவதை கேட்டபடி ஓடி விட்டான் வருண்..

வாசலிலேயே நின்றிருந்தாள் திலோத்தமா..

"என்ன நீங்க இவங்களோட வர்றீங்க..!" வருணை அவர்களோடு கண்டுவிட்டு அவள் யோசனையோடு கேட்க..

"நேத்து போன இடத்துல வண்டி பஞ்சர்.. அதான் நான் போய் கூட்டிட்டு வர வேண்டியதான் போச்சு.. உன்கிட்ட சொல்லிட்டுதானே போனேன் மறந்துட்டியா..?" வருண் கேட்க.. "என்கிட்ட சொன்னீங்களா?" என்று யோசிக்க ஆரம்பித்தாள் திலோத்தமா..

"பாத்தியாம்மா.. இன்னும் உண்மையான பொண்டாட்டி மாதிரியே அதிகாரத்தை மெயின்டைன் பண்ணிட்டு இருக்கா.. நீ மட்டும் ஒரு வார்த்தை சொல்லுமா.. நடுமண்டையில நச்சுன்னு நாலு போடுற போட்ல துண்ட காணோம் துணிய காணோம்னு காம்பவுண்ட் கேட் எகிற குதிச்சு ஓடி போயிடுவா.."

"ஏய் நீ வேற சும்மா இருடி.. தேவையில்லாம எதையாவது இழுத்து விட்டு மறுபடி என்‌ புள்ள வாழ்க்கையை சிக்கலாக்கிடாதே..! வா போகலாம்" வெண்மதியின் கரத்தை பற்றி இழுத்துக் கொண்டு உள்ளே சென்று விட்டாள் சாரதா..

"ஏய் நில்லு நீங்க என்ன புதுசா புடவை கட்டியிருக்க..!" தேம்பாவணியை நிறுத்தி திலோத்தமா தனது விசாரணையை ஆரம்பிக்க.. அவ்ளோ பதில் சொல்ல தெரியாமல் விழித்தாள்..

"கோவிலுக்கு போனதால அம்மா புடவை கட்டி விட்டுருப்பாங்க.. உனக்கு ஏன் இந்த தேவையில்லாத கேள்வி.. நீ உள்ள போ.." வருண் தேம்பாவை உள்ளே அனுப்பிவிட்டு திலோத்தமாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றான்‌‌..

ஒரு வாரமாக வருண் அவன் அறையிலும் தேம்பாவணி அவளுடைய அறையிலும் தனித்தனியாக பிரித்து வைக்கப்பட்டிருந்தனர்.. இரண்டு பேருக்கும் காவலாக வெண்மதி..

இப்போதெல்லாம் தினமும் தேம்பாவணியோடு தான் படுத்து உறங்குகிறாள்..

"இருந்தாலும் நீ பண்றது ரொம்ப அநியாயம் டி..! புதுசா கல்யாணமான புருஷன் பொண்டாட்டியை பிரிச்சு வைக்கிறது எவ்வளவு பெரிய பாவம் தெரியுமா..? கல்யாணமாகி ரெண்டு பிள்ளைகளை பெத்தவதான நீயும்.. உனக்கு கொஞ்சம் கூட இங்கிதமே தெரியலையே.. ஏதோ விளையாட்டுக்காக அவனை கலாட்டா பண்ண அப்படி சொன்னோம்.. ஆனா அதையே உண்மையாக்கி இப்படி தினமும் கண்ணுல விளக்கெண்ணெயை விட்டுக்கிட்டு இரண்டு பேரையும் கண்காணிச்சு பிரிச்சு வைக்கிறதெல்லாம் நல்லதுக்கே இல்ல தெரியுமா..?" சாரதா வெண்மதியிடம் வருத்தப்பட்டு கொண்டாள்..

"அம்மா உனக்கு எதுவுமே புரியல.. ஏற்கனவே கல்யாணம் பண்ணிக்கோன்னு வற்புறுத்தி அவனை எந்த நிலைமையில கொண்டு வந்து நிறுத்தி இருக்கோமுன்னு பார்த்தியா.. இப்ப கூட விரும்பின வாழ்க்கையை ஏத்துக்க அவனுக்குள்ள ஆயிரம் தயக்கம் இருக்கு.. நாமதான் இந்த முறையும் அவன கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வச்சிருக்கோம்.. கல்யாணத்தை வேணும்னா நாம நடத்தி வச்சிருக்கலாம்.. ஆனா மத்த விஷயங்கள் அவன் முழு மனசோடு நடக்கணும்.... அதை விட்டுட்டு நாமளா வாழ்க்கையை தொடங்க ஏற்பாடு பண்ணி அவங்க ரெண்டு பேரையும் ஒரு கட்டாயத்துக்குள்ள தள்ளக்கூடாது.. தடைகளை மீறி அவங்களா முன் வந்து தன்னோட வாழ்க்கையை ஆரம்பிக்கணும்.. அவங்க தாண்டி வரவேண்டிய தடையா என்னை நினைச்சுக்கட்டும்..
தயக்கத்தை உடைச்சு என்னை மீறி வந்து தன் பொண்டாட்டியோட பேசி பழகி வாழட்டும்.. நானா வேண்டாங்கறேன்.. இப்படி இடைஞ்சலை ஏற்படுத்திகிட்டே இருந்தாத்தான் உன் பிள்ளைக்கு புத்தி வரும்.. பொண்டாட்டிய பக்கத்துல வச்சுக்கணும்னு தோணும்.. அப்பதான் திலோத்தமாவே சீக்கிரம் வீட்டை விட்டு வெளியே அனுப்புவான்.. நான் சொல்றது புரிஞ்சுதா..!" மகளின் சாதுர்யத்தில்..

"பெரிய ஆளு டி நீ..!" சாரதா ஆச்சரியமாக கன்னத்தில் கை வைத்தாள்..

நான்கு நாட்களாக மனைவியை தாஜா பண்ணிக் கொண்டிருக்கிறான்.. தனியாக பார்க்க முடியவில்லை.. பேச முடியவில்லை..

தேம்பாவை இன்னொரு காரில் ராஜேந்திரன் தான் கல்லூரியில் கொண்டு விட்டு வருகிறார்..

"என்ன..? அந்த பொண்ணு எப்பவும் உங்களையே ஒட்டிக்கிட்டு திரியும்.. இன்னைக்கு என்னமோ உங்கப்பா கொண்டு போய் காலேஜ்ல விடுறாங்க.. என்ன ஆச்சு உங்க ரெண்டு பேருக்குள்ள..?" திலோத்தமா நக்கலாக கேட்கையில் மேலும் எரிச்சலானான்..

திருமணத்திற்கு முன்பாவது அவளோடு பழக நிறைய சுதந்திரம் இருந்தது.. தேம்பாவணியை பொறுத்தவரை, அவன் என்ன சொல்கிறானோ அதுதான் சட்டமாக இருந்தது.. இஷ்டத்திற்கு அறைக்கு போவதும் வருவதும் அவளை கைக்குள்ளேயே வைத்துக் கொள்வதும் தூங்க வைப்பதும் என மிக நெருக்கமாக அவளோடு வாழ்ந்து பழகியவனுக்கு இந்த இடைவெளி நாக்கில் தொடங்கி அடிமனம் வரை கசப்பை தந்தது.. ஜீரணிக்கவே முடியவில்லை..

அளவு கடந்த காதலை ஏதேதோ காரணங்கள் சொல்லி மனதுக்குள் பொத்திவைத்துக் கொண்டிருந்தவனுக்கு இப்போது மனைவி என்றான பிறகு தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொள்ளவே முடியவில்லை..

கிடைக்காத பொருளின் மேல் நாட்டம் அதிகமாவதை போல் பார்க்கும்போதெல்லாம் இழுத்து அணைத்து அவள் இதழுக்குள் புதைந்து விட துடித்தான்.. முழு உலகின் இரவு பொழுதை அவன் மட்டுமே சுமப்பதை போல் தூக்கம் வராமல் தவித்தான்..

சரி தன் கருத்தை திசை திருப்பிக் கொள்ள முகநூல் instagram எதையாவது பார்க்கலாமென்று எடுத்தால்.. வந்தவை எல்லாம் அவன் இளமையை சோதிக்கும் பதினெட்டு பிளஸ் ஜோக்குகள்.. கிளுகிளு வீடியோக்கள்..

பேசவிடாமல் ஒரு பெண்ணின் இதழில் அடிக்கடி முத்தமிட்டுக் கொண்டே இருந்தான் அந்த ஹீரோ..

ஏதோ உணர்ச்சிக்குவியலாய் ஒரு காதல் காட்சி போலிருக்கிறது..

அந்த கான்செப்ட்டை உள்வாங்காமல் முத்தம் மட்டுமே கருத்தினை பதிந்திருக்க வேறு மாதிரியான உணர்ச்சிகளில் டெம்ட் திணறிக் கொண்டிருந்தான் வருண்..

தொலைக்காட்சியை உயிர்ப்பித்தால் அங்கும் ரொமான்டிக் பாடல்கள் அவன் பசியை தூண்டின..

வெளியே வந்து நின்றான்.. பூனையும் நாயும்.. தனித்துவமான சத்தத்தின் மூலம் தனது துணையை அழைத்துக் கொண்டிருந்து..

"நாம மட்டும்தான் தினமும் ராத்திரி தூங்கியிருக்கோம் போலிருக்கு.. உலகத்தில் உள்ள அத்தனை ஜீவ ராசிகளும், ராத்திரி இதே வேலையா தான் திரியுதுங்களோ.. இரவுன்னு ஒன்னு படைக்கப்பட்டதே இதுக்குத்தானா..? தலையை உலுக்கிக் கொண்டு வேகமாக அறைக்கு சென்று விட்டான்..

எவ்வளவு தூரம் போகிறீர்கள் என்று பார்க்கறேன் குடும்பத்தாரின் லீலைகளை ஓரங்கட்டி விட்டு என்று முழுதாக தன்னை வேலையில் மூழ்கடித்துக் கொண்டான்..

"ஃபர்ஸ்ட் நைட் மா.."

"டாக்டர்..!" மாலினி அலறினாள்..

"ஃபர்ஸ்ட் வந்திருக்கிற பேஷண்ட உள்ள அனுப்புன்னு சொன்னேன்.."

"இல்ல வேற மாதிரி சொன்னாப்ல தெரிஞ்சது.."

"காமாலை வந்த கண்ணுக்கு எல்லாம் மஞ்சளாத்தான் தெரியும்.. நான் சரியாத்தான் சொன்னேன் நீ தான் தப்பா புரிஞ்சுகிட்ட.. பேஷண்ட்டை அனுப்புமா.." எப்படியோ ஒரு வழியாக சமாளித்துவிட்டு அழைப்பை துண்டித்து பெருமூச்சு விட்டான்..

காமாலை வந்த கண் இவனுடையது.. அவள் மீது பழியை போடுகிறான்..

"பொண்டாட்டிய எப்படி கரெக்ட் பண்றதுன்னு தெரியல.. ஏதாவது ஐடியா கொடுங்களேன் இப்படியே யோசிச்சு யோசிச்சு.. டென்ஷனாகி பைத்தியம் பிடிச்சுடும் போல இருக்கு.." டாக்டர் சீட்டில் அமர்ந்திருந்த வருண் தன் எதிரே அமர்ந்திருந்த முதியவரிடம் ஐடியா கேட்க அவர் கெக்க பெக்கவென்று சிரித்துக் கொண்டிருந்தார்..

"என்னப்பா மனசு சரியில்லன்னு உன்கிட்ட வந்தா நீ அதைவிட பெருசா புலம்பற.."

"கல்யாணம் ஆயிடுச்சு பெரியவரே வேறென்ன..! இதுவரைக்கும் எத்தனையோ பெண்களோட மனசை சரி பண்ணி அனுப்பியிருக்கேன்.. ஆனா என் பொண்டாட்டிய சமாதானப்படுத்த வழி தெரியலையே..!"

"அது ரொம்ப சிம்பிள்பா.. வெறுக்கிற பொண்டாட்டிய கரெக்ட் பண்றதுதான் கஷ்டம் நம்மள விரும்புற பொண்டாட்டிய கரெக்ட் பண்றது ரொம்பவே ஈஸி ஒரே ஒரு பார்வை பார்த்தா போதும்.."

"ம்கூம்..!" கன்னத்தில் கை வைத்தான் வருண்..

"அட நான் சொல்றத கேளு தம்பி.. பொம்பளைங்க கோவமா இருக்காங்கன்னா அவங்க எதையோ எதிர்பார்க்கிறார்கன்னு அர்த்தம்.. அது ஒரு மன்னிப்பா இருக்கலாம்.. இல்ல ஒரு பாராட்டா இருக்கலாம்.. ஏதோ ஒன்னு.. ஒரு சின்ன வார்த்தை.. அதை சொல்லிட்டோம்னு வை அவங்க கோபம் பஞ்சாப் பறந்து போயிடும்.. என் பொண்டாட்டி மட்டும் இல்ல உலகத்துல இருக்கற அத்தனை பொம்பளைங்களும் இப்படித்தான்.. பிரியமானவங்ககிட்ட அவங்களால கோபத்தை இழுத்து பிடிக்கவே முடியாது.. அவங்களோட வீக் பாயிண்ட்டே இந்த அன்பு தான்.. ஆம்பளைங்க விழற இடமும் இதுதான்.. இதுக்கு மேல என்ன பண்ணனும்னு நீங்களே யோசிங்க.. அப்புறம் ஒரு ஆயிரம் ரூபா எடுத்து வைங்க.." சுவாரசியமாக கேட்டுக் கொண்டிருந்தவன் ஆயிரம் ரூபாய் என்றது கண்களை விரித்தான் வருண்..

"எதுக்கு ஆயிரம் ரூபா..?"

"டாக்டர் பீஸ்.. இப்ப நான்தான் டாக்டர் நீங்க பேஷன்ட்.. உங்க பிரச்சனைக்கு ஐடியா கொடுத்ததுக்கு டாக்டர் பீஸ் ஆயிரம் ரூபாய் எடுத்து வைங்க மிஸ்டர்.." முதியவர் இருக்கையில் சாய்ந்து கொண்டு கறாராக கேட்க.. அவரை முறைத்துக் கொண்டே ஆயிரம் ரூபாயை எடுத்து வைத்தான் வருண்..

"இது கூட நல்லா ஐடியாவா இருக்கு.. பேசாம பக்கத்துலயே கிளீனிக் போட்டுடணும்.." முதியவர் அங்கிருந்து எழுந்து சென்றார்..

அன்றே ஒரு முடிவோடு தேம்பாவணியை தனியே பிடித்தான் வருண்..

"இங்க பாரு..! உன்னை ஏமாத்தணும்னு எனக்கு எண்ணம் இல்லை.. உன்கிட்ட இந்த விஷயத்தை எப்படி சொல்றதுன்னு தடுமாறிக்கிட்டு இருந்தேன்.. இந்த விஷயத்தை உன்கிட்ட சொன்னா மத்தவங்கள மாதிரி நீயும் என்னை தப்பா நினைச்சுட்டுவியோனு பயம்.. எனக்குள்ள கல்யாணத்தை பத்தி ஒரு தயக்கம் தடுமாற்றம்.. இருந்துட்டே இருந்துச்சு.. உன்னை பார்த்து பழகின பிறகு அந்த தடையும் தயக்கமும் சுக்கு நூறா உடைஞ்சு போச்சு.. அந்த அளவுக்கு நீ என் மனசை ஆக்கிரமிச்சிருக்க.. நம்ம ரெண்டு பேருக்கும் பெரிய வயசு இடைவெளி இருக்கு.. அதை காரணங்காட்டி உன்னை விட்டு விலகனும்னு நினைச்சேன் ஆனா என்னால முடியல.. திருத்தணிக்கு என்னை பிளான் பண்ணி வர வைக்கிறதுக்கு முன்னாடியே உன்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு முடிவெடுத்துட்டேன்.. இந்த ஏற்பாடு நடக்காம போயிருந்தாலும் நம்ம கல்யாணம் நடந்திருக்கும்.. நீ அப்பா அம்மா முன்னாடி உன்னத்தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்னு கைய புடிச்சுகிட்டு நின்னதை மறந்துட்டியா..? திலோத்தமாவுக்கு வேண்டியதை செஞ்சு அவளை வீட்டை விட்டு அனுப்பிட்டு தொந்தரவே இல்லாம நம்ம வாழ்க்கையை தொடங்கலாம்னு நினைச்சேன்.. எல்லா பிரச்சனையும் என்னால வந்தது.. அப்ப அதை சரி பண்ண வேண்டியதும் நான் தானே.. அதுக்கு கொஞ்சம் டைம் வேணும் இல்லையா..? விருப்பம் இல்லாம உன்னை கல்யாணம் பண்ணிக்கல முழு விருப்பத்தோட என் மனசார உன் கழுத்துல தாலி கட்டினேன்.. இதுக்கு மேலயும் என் மேல கோவமா இருக்கணுமா இல்ல மன்னிக்கணுமான்னு நீயே முடிவு பண்ணிக்க..‌" என்றவன் அவள் இதழில் அழுத்தமாக முத்தமிட்டான்..

கண்கள் விரிந்து ஸ்தம்பித்து போனாள் தேம்பாவணி..

"நானும் மனுஷன் தான்.. எத்தனை நாளா என்னை நீ ஏங்க விட்டுருக்கன்னு இந்த முத்தத்துலருந்து தெரிஞ்சுக்கடி.." கண்கள் சிவக்க சொல்லிவிட்டு செல்ல.. சிலையாக அப்படியே நின்றிருந்தாள் தேம்பா..

அன்று இரவு வெண்மதி தேம்பாவணியின் மீது கையையும் காலையும் போட்டு உறங்கிக் கொண்டிருக்க.. உறக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்தாள் இன்னொருத்தி..

வருணை காண வேண்டுமென்ற ஆசையும் ஏக்கமும் சேர்ந்து கொள்ள.. மெல்ல அவளிடமிருந்து விடுபட்டு கதவை திறந்து கொண்டு வெளியே வர.. சுவற்றில் சாய்ந்தபடி கைகட்டி நின்றிருந்தான் வரூண்..

இருவருமே ஒருவரை ஒருவர் கண்டு அதிர்ந்து போயினர்..

"வருண் நீங்க என்ன பண்றிங்க இங்க..?"

"உன்ன பாக்கணும் போல தோணுச்சு.. எப்படி கதவ தட்டுறது எப்படி உன்னை கூப்பிடுறதுன்னு தெரியாம இங்கேயே நின்னுட்டு இருந்தேன்.."

"எவ்வளவு நேரமா..?"

"ஒரு ரெண்டு மணி நேரமா..!" சாதாரணமாக சொல்லிவிட்டு தோளை குலுக்கினான்..

தேம்பாவணி அதிர்ந்த விழிகளுடன் அவனைப் பார்த்தாள்..

"நீ எதுக்காக வெளியே வந்த..?"

என்ற கேள்விக்கு அவள் பதில் சொல்லும் முன்னே.. வெண்மதியின் குரல் உள்ளிருந்து கேட்பதாய் தோன்ற அவன் கையை பற்றிக் கொண்டு அங்கிருந்து ஓடினாள் தேம்பாவணி..

இந்தப் பக்கம் சாரதாவின் அறை கதவு திறப்பதாய் தோன்ற அவளை இழுத்துக் கொண்டு வெளியே ஓடினான் வருண்..

ஏதோ காலடி சத்தம் கேட்பது போல் இருந்தது..

"கார்.. காருக்குள்ள போயிடலாம்.."

பேண்ட் பாக்கெட்டிலேயே கார் சாவியை வைத்திருந்தான்..

டாக்டர் ஏதோ முன்னேற்பாட்டோடு இருந்திருப்பார் போலிருக்கிறது..

கதவை திறந்ததும் இருவரும் உள்ளே ஏறிக்கொண்டனர்..

தொடரும்..
டாக்டரே அப்படியே தூங்கி கொண்டு போய் தேம்ஸ் ஐ எங்கேயோ கடத்தி கொண்டு போய்டு இல்ல உன்னோட குடும்பம் மொத்தமும் உன் விரத நாள் லிஸ்ட் ஐ ஏத்திக்கிட்டே இருப்பாங்க 😂😂😂
 
Member
Joined
Apr 30, 2025
Messages
87
நீங்க மூணு பேரும் ஏன் இந்த வண்டியில ஏறி இருக்கீங்க..? அவனால் வெளிப்படையாக கேட்க முடியவில்லை..

ஆனால் அவன் திரு திரு பார்வை செய்தியை சரியாக கடத்தியிருக்க.. "என்னடா அப்படி பாக்கற..! ஜோடியா நீங்க ரெண்டு பேரும் சிரிச்சுக்கிட்டே போய் இறங்கினா திலோத்தமாவுக்கு சந்தேகம் வராது..? அதான் நாங்க மூணு பேரும் ஜாயின் பண்ணிக்கிட்டோம்.. இப்ப அவ கேட்டா கூட குடும்பத்தோட எங்களை அழைச்சிட்டு போக வருண் வந்தான்னு சொல்லிக்கலாம் இல்லையா..?" ராஜேந்திரன் மீசையை நீவிக்கொண்டு சிரிக்க..

"என்ன ஒரு புத்திசாலித்தனம்..!" என்றபடி தன் நிலையை நொந்து கொண்டு காரை செலுத்தினான் வருண்..

"வீட்டுக்கு போய் சேர்றதுக்குள்ள என் காதலை புரிய வைச்சு.. அவ மனச மாத்தி கொஞ்சம் கிளுகிளுன்னு ட்ராவல் பண்ணலாம்னு பார்த்தா.. மொத்த குடும்பமும் சேர்ந்து என் நினைப்புல மண்ணை வாரி போட்டுடுச்சே.. துரோகிகள்.." நம்பியார் போல வில்லத்தனமாக பற்களை கடித்துக் கொண்டு காரை ஓட்டிக் கொண்டிருந்தான்..

ஆனாலும் தேம்பாவணியை ஓரக் கண்ணால் காணும் போதெல்லாம் முகம் மாறி சில்லென சிரித்தான்.. கைக்கெட்டும் தூரத்தில் இருப்பவளை தொட முடியாத தன் நிலையை மீண்டும் பற்களை கடித்தான்..

இப்படியே அந்நியனாக.. ரெமோவாக மாறி மாறி பிஜிஎம்மோடு ரியாக்ட் செய்து கொண்டிருக்க.. எதைப்பற்றியும் கவலையில்லாமல்.. இப்படி ஒருவன் ஏக்கப்பார்வையால் தன்னை தழுவிக் கொண்டிருக்கிறான் என்ற விஷயத்தையே அறியாதவள் போல் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் தேம்பாவணி..

எளிமையான ஊதா நிற ஃபேன்சி சில்க் புடவை அவள் நிறத்தை கொஞ்சம் கூடுதலாக சிவக்க வைத்திருந்தது..

"இப்ப எதுக்குடா புசுபுசுன்னு பாம்பு மாதிரி மூச்சுவிட்டுகிட்டே வர்ற.. எல்லாம் உங்களால தான்பா.. அப்பவே உண்மைய சொல்லிடலாம்னு சொன்னேன் பாருங்க.. நீங்க எல்லாரும் சேர்ந்து கொடுத்த ஷாக்ல வருணுக்கு என்னமோ ஆகிப்போச்சு.. வண்டியை ஓரமா நிறுத்து.. இந்தாடா தண்ணிய குடி..!" அவன் தாப மயக்கம் புரியாமல் இது தாக மயக்கம் என்றெண்ணி வெண்மதி தண்ணீர் பாட்டிலை எடுத்து நீட்ட.. தேம்பாவணி அவன் பக்கமாக திரும்பினாள்..

இத்தனை நேரம் அலட்சியமாக கோபித்திருந்த அந்த விழிகள் இப்போது கலக்கமாக அவனை பார்த்தன..

"என்னாச்சு டாக்டர்.. நீங்க ஓகே தானே..?" அவன் கைப்பற்றிக்கொள்ள..

"எனக்கு ஒன்னும் இல்லடா ஐ அம் ஓகே.. என்று அவள் கரத்தை அழுத்தி பிடித்தான் வருண்.. அந்த இறுக்கமும் சின்ன விரல்களை நீவி கொடுத்து தடவியெடுத்த மென்மையும் வேறு கதை சொன்னதில் அவனை முறைத்து விட்டு மெல்ல கரத்தை உருவிக்கொண்டு தள்ளி அமர்ந்தாள் தேம்பாவணி..

மேனகை வந்து டண்டனக்கா டண்டனக்கான்னு டப்பாங்குத்து டான்ஸ் ஆடினா விசுவாமித்திரர்க்கு எங்க போச்சு புத்தி..?

ஈஸியா ஒரே பாட்டு ஒரே டான்ஸ்ல மனச கலைக்கற அளவுக்கு அந்த மனுஷன் அவ்வளவு வீக்கா இருந்திருக்காரு.. இதெல்லாம் ஒரு தவ யோகிக்கு அழகா..? அப்புறம் அவரோட தவத்துக்கும் வாழ்ந்த வாழ்க்கைக்கும் என்ன அர்த்தம்..

உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி மனச எப்படி அடக்கி ஆளுறதுன்னு இந்த வருண் கிட்ட கேளுங்க..! நான் ஒரு அல்ட்ரா மாடர்ன் முனிவன்டா.. முன்பொரு காலம் கொக்கரித்து காலரை தூக்கிவிட்டுக்கொண்ட அவன் மனது இப்போது கேவலமாய் பார்த்து சிரித்தது..

"என்ன வருணே.. இப்படி இறங்கிட்ட.. ஒரு காலத்துல எப்படி இருந்த பங்கு நீ..! இப்ப என்னடா நாயா பேயா ஒரு பொம்பள பிள்ளைக்காக இப்படி அலையறியே.. அந்த அளவுக்கு காஞ்சி போய் காஜி பயலா மாறிட்டியா..!"

"என்னங்கடா இப்படியெல்லாம் பேசி அசிங்க படுத்தறீங்க.. பேசிக்கலி நான் நல்லவன் தான்டா.. என்னவோ இவ ஒருத்தியை பார்த்தாதான் உள்ளுக்குள்ளார நண்டு குடையுது.. ஏதோ ஒரு குதிரை வில்லங்கமான இடத்துல உட்கார்ந்துகிட்டு கனைக்குது பாயுது.. வெளிய வர துடிக்குது.. மத்தபடி ஐ அம் ஜென்டில்மேன் நோ.. பொண்டாட்டின்னு வந்துட்டா அப்படித்தான்.. எல்லா ஆம்பளைங்களும் மாலா.. மாலா.. கதைதான்.. இதுக்கு நான் மட்டும் விதிவிலக்கா.. என் பொண்டாட்டிய நான் சைட் அடிச்சா உங்களுக்கு என்னடா வந்துச்சு போங்கடா அந்த பக்கம்.."

ஒன்றுக்கு பத்தாய் கூக்குரலிட்ட மனசாட்சியை சரி கட்ட பார்த்தான்..

"அப்ப இத்தனை நாளா உன் இளமைக்கு போட்டு வச்சிருந்த வேலி.."

"அதை உடைத்து எறியத்தான் அவ கழுத்துல கட்டியிருக்கேன் தாலி.."

"அப்ப இதெல்லாம் உனக்கு அசிங்கமாவே தெரியல..?

"விளையாட்டு களத்தில் ஜல்லிக்கட்டு காளை தூங்கக்கூடாது துள்ளிக்கிட்டு ஓடணும்.."

"அப்ப நீ துள்ளி ஓடி மல்லுக்கட்ட தயாராகிட்ட..!"

எஸ்ஸ்....! களத்துல இறக்கி விட்டுட்டு என் பெர்பார்மன்ஸ் பார்த்துட்டு அப்புறம் பேசு மேன்.." வருண் மீசையை நீவி விட்டுக்கொண்டு சிரிக்க..

"அம்மா இவனுக்கு என்னம்மா ஆச்சு..? தனக்குத்தானே சிரிச்சுக்கறான்.. முனுமுனுன்னு பேசிக்கறான்.." பின்னால் வந்திருந்த வெண்மதி கண்ணாடியை பார்த்து சொல்ல.. கண்ணாடி வழியே அவளைப் பார்த்து முறைத்தான் வருண்..

"சும்மா இருடி எந்நேரமும் அவன கண்காணிக்கிறதையே ஒரு வேலையா வச்சிருக்க.. ஏதோ ஒரு ஞாபகத்துல சிரிச்சிருப்பான்.. அழுதாதான் தப்பு.. சிரிச்சா ஒன்னும் குத்தம் இல்ல நீ வாயை மூடிக்கிட்டு அமைதியா இரு.." சாரதா அவளை அடக்கினார்..

என் வாழ்க்கையை குழப்படி பண்றதுக்காகவே என் அம்மா பெத்து போட்ட ஒரே வில்லி..

ஆனா.. எல்லாரையும் அடிச்சு தள்ளிட்டு காரியத்தை வெற்றிகரமா நடத்தி முடிப்பான் இந்த கில்லி..

"ஐயோ வருணே.. என்னடா ஒரே ரைமிங்கா பேசிட்டு இருக்க.. பேச்சை விட்டுட்டு செயல்ல காட்டுடா உன் வீரத்தை.. பக்கத்துல ஒரு பொண்ணு இருக்காளே.. அவளை.."

"பொண்ணு இல்லை என் பொண்டாட்டி.."

"உன் போண்டா டீயை கரெக்ட் பண்றதுக்கு ஏதாவது வழி வச்சிருக்கியா..?"

முகத்தை திருப்பி அவளை பரிதாபமாய் பார்த்தான் வருண்..

மீண்டும் ஒரு உக்கிர பார்வை.. ஒரு முறைப்பு.. ஒரு முனகல்.. அத்தோடு திரும்பி கொண்டாள்..

காதல் பாடல்களின் மூலம் கண் ஜாடை வித்தையின் வழியே மருத்துவர் தனது சிக்னலை ரகசியமாய் அனுப்ப.. நெட்வொர்க் கவரேஜ் இல்லாமல் அத்தனையும் நோ சிக்னலாய் மாறி மறைந்து போனது..

"என்னடா ஒரே லவ் சாங். தூக்கம் வருதுடா..!"

"ஆலுமா டோலுமா ஐசாலக்கடி மாலுமா.."

"இப்ப கூலியில ஒரு டப்பாங்குத்து பாட்டு வந்துச்சே.."

"ஜின‌ ஜின ஜிங் ஜிக்கா.. டேய்.. நவுர்றா டேய்.." வெண்மதி யோசிக்க..

"நான் நகர்ந்துக்கறேன் நீ வேணா வண்டி ஓட்டுறியா..?" என்றான் வருண் கடுப்பாக..

"ப்ச்.. இந்த மாதிரி ஏதாவது துடிப்பா சாங் போடுடா.. அப்பதான் தூக்கம் வராது.. போய் சேர்ர வரைக்கும் மூளை ஆக்டிவா இருக்கும்.."

"இப்ப ஆக்டிவா இருந்து என்ன பண்ண போற..?"

"வீட்டுக்கு போய் டயர்டாகி தூங்கிடுவேன்..

"அந்த கருமத்தை இப்பவே பண்ணி தொலை.. நானாவது நிம்மதியா இருப்பேன்.."

"எல்லாருமே தூங்கிட்டா அப்புறம் யாருதான் உன்னை அலர்ட் பண்றது.. அப்புறம் நீயும் தூங்கி பள்ளத்தாக்குல கொண்டு போய் வண்டியை விட்டுட்டா..?"

"பேர்லயாவது இருக்கட்டுமேன்னு தான் உனக்கு மதின்னு அப்பா பேர் வைச்சார்.. ஆனா கொஞ்சம் கூட மதியோடவே நடந்துக்க மாட்டியா நீ.. வாய தொறந்தாலே அபசகுனம்தானா கோணவாய் மதி.."

"அப்படி இல்லடா.."

"என்ன நொப்படி‌ இல்லடா.. அதான் தேம்ஸ் இருக்காளே..! அவ பாத்துக்குவா..! நீ கவலைப்படாம தூங்கு.."

"சரி தூக்கம் வந்தா தூங்கறேன்.." தாயும் தந்தையும் ஆளுக்கொரு பக்கமாய் சாய்ந்து உறங்கிக் கொண்டிருக்க அவ்வப்போது இருவரையும் கண்காணித்துக் கொண்டு வேடிக்கை பார்த்தபடி வந்தாள் வெண்மதி..

வெண்மதி எப்போது உறங்குவாள்.. எப்போது மனைவியை எப்போது தட்டி தூக்கலாம்.. இடுப்பை கிள்ளலாம் முத்தமிடலாம் என்று ஆவலாக காத்திருந்தான் வருண்..

கடைசியில் எனக்கு தூக்கம் வருது என்று வெண்மதி கொட்டாவி விட்டு வசதியாக படுத்து உறங்கிய நேரம் கார் வீடு வந்து சேர்ந்திருந்தது..

மருத்துவன் கொலை வெறியானான்..

"இந்தா.. வெண்மதி எழுந்திரு.. சரியா வீடு வந்து தூங்கற.." சாரதா தட்டி எழுப்ப..

ஓங்கி அவள் தலையில் கொட்டி விட்டு ஆனந்தமாக அவள் அலறுவதை கேட்டபடி ஓடி விட்டான் வருண்..

வாசலிலேயே நின்றிருந்தாள் திலோத்தமா..

"என்ன நீங்க இவங்களோட வர்றீங்க..!" வருணை அவர்களோடு கண்டுவிட்டு அவள் யோசனையோடு கேட்க..

"நேத்து போன இடத்துல வண்டி பஞ்சர்.. அதான் நான் போய் கூட்டிட்டு வர வேண்டியதான் போச்சு.. உன்கிட்ட சொல்லிட்டுதானே போனேன் மறந்துட்டியா..?" வருண் கேட்க.. "என்கிட்ட சொன்னீங்களா?" என்று யோசிக்க ஆரம்பித்தாள் திலோத்தமா..

"பாத்தியாம்மா.. இன்னும் உண்மையான பொண்டாட்டி மாதிரியே அதிகாரத்தை மெயின்டைன் பண்ணிட்டு இருக்கா.. நீ மட்டும் ஒரு வார்த்தை சொல்லுமா.. நடுமண்டையில நச்சுன்னு நாலு போடுற போட்ல துண்ட காணோம் துணிய காணோம்னு காம்பவுண்ட் கேட் எகிற குதிச்சு ஓடி போயிடுவா.."

"ஏய் நீ வேற சும்மா இருடி.. தேவையில்லாம எதையாவது இழுத்து விட்டு மறுபடி என்‌ புள்ள வாழ்க்கையை சிக்கலாக்கிடாதே..! வா போகலாம்" வெண்மதியின் கரத்தை பற்றி இழுத்துக் கொண்டு உள்ளே சென்று விட்டாள் சாரதா..

"ஏய் நில்லு நீங்க என்ன புதுசா புடவை கட்டியிருக்க..!" தேம்பாவணியை நிறுத்தி திலோத்தமா தனது விசாரணையை ஆரம்பிக்க.. அவ்ளோ பதில் சொல்ல தெரியாமல் விழித்தாள்..

"கோவிலுக்கு போனதால அம்மா புடவை கட்டி விட்டுருப்பாங்க.. உனக்கு ஏன் இந்த தேவையில்லாத கேள்வி.. நீ உள்ள போ.." வருண் தேம்பாவை உள்ளே அனுப்பிவிட்டு திலோத்தமாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றான்‌‌..

ஒரு வாரமாக வருண் அவன் அறையிலும் தேம்பாவணி அவளுடைய அறையிலும் தனித்தனியாக பிரித்து வைக்கப்பட்டிருந்தனர்.. இரண்டு பேருக்கும் காவலாக வெண்மதி..

இப்போதெல்லாம் தினமும் தேம்பாவணியோடு தான் படுத்து உறங்குகிறாள்..

"இருந்தாலும் நீ பண்றது ரொம்ப அநியாயம் டி..! புதுசா கல்யாணமான புருஷன் பொண்டாட்டியை பிரிச்சு வைக்கிறது எவ்வளவு பெரிய பாவம் தெரியுமா..? கல்யாணமாகி ரெண்டு பிள்ளைகளை பெத்தவதான நீயும்.. உனக்கு கொஞ்சம் கூட இங்கிதமே தெரியலையே.. ஏதோ விளையாட்டுக்காக அவனை கலாட்டா பண்ண அப்படி சொன்னோம்.. ஆனா அதையே உண்மையாக்கி இப்படி தினமும் கண்ணுல விளக்கெண்ணெயை விட்டுக்கிட்டு இரண்டு பேரையும் கண்காணிச்சு பிரிச்சு வைக்கிறதெல்லாம் நல்லதுக்கே இல்ல தெரியுமா..?" சாரதா வெண்மதியிடம் வருத்தப்பட்டு கொண்டாள்..

"அம்மா உனக்கு எதுவுமே புரியல.. ஏற்கனவே கல்யாணம் பண்ணிக்கோன்னு வற்புறுத்தி அவனை எந்த நிலைமையில கொண்டு வந்து நிறுத்தி இருக்கோமுன்னு பார்த்தியா.. இப்ப கூட விரும்பின வாழ்க்கையை ஏத்துக்க அவனுக்குள்ள ஆயிரம் தயக்கம் இருக்கு.. நாமதான் இந்த முறையும் அவன கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வச்சிருக்கோம்.. கல்யாணத்தை வேணும்னா நாம நடத்தி வச்சிருக்கலாம்.. ஆனா மத்த விஷயங்கள் அவன் முழு மனசோடு நடக்கணும்.... அதை விட்டுட்டு நாமளா வாழ்க்கையை தொடங்க ஏற்பாடு பண்ணி அவங்க ரெண்டு பேரையும் ஒரு கட்டாயத்துக்குள்ள தள்ளக்கூடாது.. தடைகளை மீறி அவங்களா முன் வந்து தன்னோட வாழ்க்கையை ஆரம்பிக்கணும்.. அவங்க தாண்டி வரவேண்டிய தடையா என்னை நினைச்சுக்கட்டும்..
தயக்கத்தை உடைச்சு என்னை மீறி வந்து தன் பொண்டாட்டியோட பேசி பழகி வாழட்டும்.. நானா வேண்டாங்கறேன்.. இப்படி இடைஞ்சலை ஏற்படுத்திகிட்டே இருந்தாத்தான் உன் பிள்ளைக்கு புத்தி வரும்.. பொண்டாட்டிய பக்கத்துல வச்சுக்கணும்னு தோணும்.. அப்பதான் திலோத்தமாவே சீக்கிரம் வீட்டை விட்டு வெளியே அனுப்புவான்.. நான் சொல்றது புரிஞ்சுதா..!" மகளின் சாதுர்யத்தில்..

"பெரிய ஆளு டி நீ..!" சாரதா ஆச்சரியமாக கன்னத்தில் கை வைத்தாள்..

நான்கு நாட்களாக மனைவியை தாஜா பண்ணிக் கொண்டிருக்கிறான்.. தனியாக பார்க்க முடியவில்லை.. பேச முடியவில்லை..

தேம்பாவை இன்னொரு காரில் ராஜேந்திரன் தான் கல்லூரியில் கொண்டு விட்டு வருகிறார்..

"என்ன..? அந்த பொண்ணு எப்பவும் உங்களையே ஒட்டிக்கிட்டு திரியும்.. இன்னைக்கு என்னமோ உங்கப்பா கொண்டு போய் காலேஜ்ல விடுறாங்க.. என்ன ஆச்சு உங்க ரெண்டு பேருக்குள்ள..?" திலோத்தமா நக்கலாக கேட்கையில் மேலும் எரிச்சலானான்..

திருமணத்திற்கு முன்பாவது அவளோடு பழக நிறைய சுதந்திரம் இருந்தது.. தேம்பாவணியை பொறுத்தவரை, அவன் என்ன சொல்கிறானோ அதுதான் சட்டமாக இருந்தது.. இஷ்டத்திற்கு அறைக்கு போவதும் வருவதும் அவளை கைக்குள்ளேயே வைத்துக் கொள்வதும் தூங்க வைப்பதும் என மிக நெருக்கமாக அவளோடு வாழ்ந்து பழகியவனுக்கு இந்த இடைவெளி நாக்கில் தொடங்கி அடிமனம் வரை கசப்பை தந்தது.. ஜீரணிக்கவே முடியவில்லை..

அளவு கடந்த காதலை ஏதேதோ காரணங்கள் சொல்லி மனதுக்குள் பொத்திவைத்துக் கொண்டிருந்தவனுக்கு இப்போது மனைவி என்றான பிறகு தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொள்ளவே முடியவில்லை..

கிடைக்காத பொருளின் மேல் நாட்டம் அதிகமாவதை போல் பார்க்கும்போதெல்லாம் இழுத்து அணைத்து அவள் இதழுக்குள் புதைந்து விட துடித்தான்.. முழு உலகின் இரவு பொழுதை அவன் மட்டுமே சுமப்பதை போல் தூக்கம் வராமல் தவித்தான்..

சரி தன் கருத்தை திசை திருப்பிக் கொள்ள முகநூல் instagram எதையாவது பார்க்கலாமென்று எடுத்தால்.. வந்தவை எல்லாம் அவன் இளமையை சோதிக்கும் பதினெட்டு பிளஸ் ஜோக்குகள்.. கிளுகிளு வீடியோக்கள்..

பேசவிடாமல் ஒரு பெண்ணின் இதழில் அடிக்கடி முத்தமிட்டுக் கொண்டே இருந்தான் அந்த ஹீரோ..

ஏதோ உணர்ச்சிக்குவியலாய் ஒரு காதல் காட்சி போலிருக்கிறது..

அந்த கான்செப்ட்டை உள்வாங்காமல் முத்தம் மட்டுமே கருத்தினை பதிந்திருக்க வேறு மாதிரியான உணர்ச்சிகளில் டெம்ட் திணறிக் கொண்டிருந்தான் வருண்..

தொலைக்காட்சியை உயிர்ப்பித்தால் அங்கும் ரொமான்டிக் பாடல்கள் அவன் பசியை தூண்டின..

வெளியே வந்து நின்றான்.. பூனையும் நாயும்.. தனித்துவமான சத்தத்தின் மூலம் தனது துணையை அழைத்துக் கொண்டிருந்து..

"நாம மட்டும்தான் தினமும் ராத்திரி தூங்கியிருக்கோம் போலிருக்கு.. உலகத்தில் உள்ள அத்தனை ஜீவ ராசிகளும், ராத்திரி இதே வேலையா தான் திரியுதுங்களோ.. இரவுன்னு ஒன்னு படைக்கப்பட்டதே இதுக்குத்தானா..? தலையை உலுக்கிக் கொண்டு வேகமாக அறைக்கு சென்று விட்டான்..

எவ்வளவு தூரம் போகிறீர்கள் என்று பார்க்கறேன் குடும்பத்தாரின் லீலைகளை ஓரங்கட்டி விட்டு என்று முழுதாக தன்னை வேலையில் மூழ்கடித்துக் கொண்டான்..

"ஃபர்ஸ்ட் நைட் மா.."

"டாக்டர்..!" மாலினி அலறினாள்..

"ஃபர்ஸ்ட் வந்திருக்கிற பேஷண்ட உள்ள அனுப்புன்னு சொன்னேன்.."

"இல்ல வேற மாதிரி சொன்னாப்ல தெரிஞ்சது.."

"காமாலை வந்த கண்ணுக்கு எல்லாம் மஞ்சளாத்தான் தெரியும்.. நான் சரியாத்தான் சொன்னேன் நீ தான் தப்பா புரிஞ்சுகிட்ட.. பேஷண்ட்டை அனுப்புமா.." எப்படியோ ஒரு வழியாக சமாளித்துவிட்டு அழைப்பை துண்டித்து பெருமூச்சு விட்டான்..

காமாலை வந்த கண் இவனுடையது.. அவள் மீது பழியை போடுகிறான்..

"பொண்டாட்டிய எப்படி கரெக்ட் பண்றதுன்னு தெரியல.. ஏதாவது ஐடியா கொடுங்களேன் இப்படியே யோசிச்சு யோசிச்சு.. டென்ஷனாகி பைத்தியம் பிடிச்சுடும் போல இருக்கு.." டாக்டர் சீட்டில் அமர்ந்திருந்த வருண் தன் எதிரே அமர்ந்திருந்த முதியவரிடம் ஐடியா கேட்க அவர் கெக்க பெக்கவென்று சிரித்துக் கொண்டிருந்தார்..

"என்னப்பா மனசு சரியில்லன்னு உன்கிட்ட வந்தா நீ அதைவிட பெருசா புலம்பற.."

"கல்யாணம் ஆயிடுச்சு பெரியவரே வேறென்ன..! இதுவரைக்கும் எத்தனையோ பெண்களோட மனசை சரி பண்ணி அனுப்பியிருக்கேன்.. ஆனா என் பொண்டாட்டிய சமாதானப்படுத்த வழி தெரியலையே..!"

"அது ரொம்ப சிம்பிள்பா.. வெறுக்கிற பொண்டாட்டிய கரெக்ட் பண்றதுதான் கஷ்டம் நம்மள விரும்புற பொண்டாட்டிய கரெக்ட் பண்றது ரொம்பவே ஈஸி ஒரே ஒரு பார்வை பார்த்தா போதும்.."

"ம்கூம்..!" கன்னத்தில் கை வைத்தான் வருண்..

"அட நான் சொல்றத கேளு தம்பி.. பொம்பளைங்க கோவமா இருக்காங்கன்னா அவங்க எதையோ எதிர்பார்க்கிறார்கன்னு அர்த்தம்.. அது ஒரு மன்னிப்பா இருக்கலாம்.. இல்ல ஒரு பாராட்டா இருக்கலாம்.. ஏதோ ஒன்னு.. ஒரு சின்ன வார்த்தை.. அதை சொல்லிட்டோம்னு வை அவங்க கோபம் பஞ்சாப் பறந்து போயிடும்.. என் பொண்டாட்டி மட்டும் இல்ல உலகத்துல இருக்கற அத்தனை பொம்பளைங்களும் இப்படித்தான்.. பிரியமானவங்ககிட்ட அவங்களால கோபத்தை இழுத்து பிடிக்கவே முடியாது.. அவங்களோட வீக் பாயிண்ட்டே இந்த அன்பு தான்.. ஆம்பளைங்க விழற இடமும் இதுதான்.. இதுக்கு மேல என்ன பண்ணனும்னு நீங்களே யோசிங்க.. அப்புறம் ஒரு ஆயிரம் ரூபா எடுத்து வைங்க.." சுவாரசியமாக கேட்டுக் கொண்டிருந்தவன் ஆயிரம் ரூபாய் என்றது கண்களை விரித்தான் வருண்..

"எதுக்கு ஆயிரம் ரூபா..?"

"டாக்டர் பீஸ்.. இப்ப நான்தான் டாக்டர் நீங்க பேஷன்ட்.. உங்க பிரச்சனைக்கு ஐடியா கொடுத்ததுக்கு டாக்டர் பீஸ் ஆயிரம் ரூபாய் எடுத்து வைங்க மிஸ்டர்.." முதியவர் இருக்கையில் சாய்ந்து கொண்டு கறாராக கேட்க.. அவரை முறைத்துக் கொண்டே ஆயிரம் ரூபாயை எடுத்து வைத்தான் வருண்..

"இது கூட நல்லா ஐடியாவா இருக்கு.. பேசாம பக்கத்துலயே கிளீனிக் போட்டுடணும்.." முதியவர் அங்கிருந்து எழுந்து சென்றார்..

அன்றே ஒரு முடிவோடு தேம்பாவணியை தனியே பிடித்தான் வருண்..

"இங்க பாரு..! உன்னை ஏமாத்தணும்னு எனக்கு எண்ணம் இல்லை.. உன்கிட்ட இந்த விஷயத்தை எப்படி சொல்றதுன்னு தடுமாறிக்கிட்டு இருந்தேன்.. இந்த விஷயத்தை உன்கிட்ட சொன்னா மத்தவங்கள மாதிரி நீயும் என்னை தப்பா நினைச்சுட்டுவியோனு பயம்.. எனக்குள்ள கல்யாணத்தை பத்தி ஒரு தயக்கம் தடுமாற்றம்.. இருந்துட்டே இருந்துச்சு.. உன்னை பார்த்து பழகின பிறகு அந்த தடையும் தயக்கமும் சுக்கு நூறா உடைஞ்சு போச்சு.. அந்த அளவுக்கு நீ என் மனசை ஆக்கிரமிச்சிருக்க.. நம்ம ரெண்டு பேருக்கும் பெரிய வயசு இடைவெளி இருக்கு.. அதை காரணங்காட்டி உன்னை விட்டு விலகனும்னு நினைச்சேன் ஆனா என்னால முடியல.. திருத்தணிக்கு என்னை பிளான் பண்ணி வர வைக்கிறதுக்கு முன்னாடியே உன்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு முடிவெடுத்துட்டேன்.. இந்த ஏற்பாடு நடக்காம போயிருந்தாலும் நம்ம கல்யாணம் நடந்திருக்கும்.. நீ அப்பா அம்மா முன்னாடி உன்னத்தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்னு கைய புடிச்சுகிட்டு நின்னதை மறந்துட்டியா..? திலோத்தமாவுக்கு வேண்டியதை செஞ்சு அவளை வீட்டை விட்டு அனுப்பிட்டு தொந்தரவே இல்லாம நம்ம வாழ்க்கையை தொடங்கலாம்னு நினைச்சேன்.. எல்லா பிரச்சனையும் என்னால வந்தது.. அப்ப அதை சரி பண்ண வேண்டியதும் நான் தானே.. அதுக்கு கொஞ்சம் டைம் வேணும் இல்லையா..? விருப்பம் இல்லாம உன்னை கல்யாணம் பண்ணிக்கல முழு விருப்பத்தோட என் மனசார உன் கழுத்துல தாலி கட்டினேன்.. இதுக்கு மேலயும் என் மேல கோவமா இருக்கணுமா இல்ல மன்னிக்கணுமான்னு நீயே முடிவு பண்ணிக்க..‌" என்றவன் அவள் இதழில் அழுத்தமாக முத்தமிட்டான்..

கண்கள் விரிந்து ஸ்தம்பித்து போனாள் தேம்பாவணி..

"நானும் மனுஷன் தான்.. எத்தனை நாளா என்னை நீ ஏங்க விட்டுருக்கன்னு இந்த முத்தத்துலருந்து தெரிஞ்சுக்கடி.." கண்கள் சிவக்க சொல்லிவிட்டு செல்ல.. சிலையாக அப்படியே நின்றிருந்தாள் தேம்பா..

அன்று இரவு வெண்மதி தேம்பாவணியின் மீது கையையும் காலையும் போட்டு உறங்கிக் கொண்டிருக்க.. உறக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்தாள் இன்னொருத்தி..

வருணை காண வேண்டுமென்ற ஆசையும் ஏக்கமும் சேர்ந்து கொள்ள.. மெல்ல அவளிடமிருந்து விடுபட்டு கதவை திறந்து கொண்டு வெளியே வர.. சுவற்றில் சாய்ந்தபடி கைகட்டி நின்றிருந்தான் வரூண்..

இருவருமே ஒருவரை ஒருவர் கண்டு அதிர்ந்து போயினர்..

"வருண் நீங்க என்ன பண்றிங்க இங்க..?"

"உன்ன பாக்கணும் போல தோணுச்சு.. எப்படி கதவ தட்டுறது எப்படி உன்னை கூப்பிடுறதுன்னு தெரியாம இங்கேயே நின்னுட்டு இருந்தேன்.."

"எவ்வளவு நேரமா..?"

"ஒரு ரெண்டு மணி நேரமா..!" சாதாரணமாக சொல்லிவிட்டு தோளை குலுக்கினான்..

தேம்பாவணி அதிர்ந்த விழிகளுடன் அவனைப் பார்த்தாள்..

"நீ எதுக்காக வெளியே வந்த..?"

என்ற கேள்விக்கு அவள் பதில் சொல்லும் முன்னே.. வெண்மதியின் குரல் உள்ளிருந்து கேட்பதாய் தோன்ற அவன் கையை பற்றிக் கொண்டு அங்கிருந்து ஓடினாள் தேம்பாவணி..

இந்தப் பக்கம் சாரதாவின் அறை கதவு திறப்பதாய் தோன்ற அவளை இழுத்துக் கொண்டு வெளியே ஓடினான் வருண்..

ஏதோ காலடி சத்தம் கேட்பது போல் இருந்தது..

"கார்.. காருக்குள்ள போயிடலாம்.."

பேண்ட் பாக்கெட்டிலேயே கார் சாவியை வைத்திருந்தான்..

டாக்டர் ஏதோ முன்னேற்பாட்டோடு இருந்திருப்பார் போலிருக்கிறது..

கதவை திறந்ததும் இருவரும் உள்ளே ஏறிக்கொண்டனர்..

தொடரும்..
Sana sis.... Pavam varun irrukira thuleye nalla vachi senjitinga poinga....... Payapullaya kachitinga.... Thems ezuthuttu caruku poiye irrukar... 😔😔🤣🤣😂😂😂🥰👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤
 
Joined
Jun 26, 2025
Messages
33
வருணே ஒரு வழியா தடைகளை தாண்டி வாழ்கையை ஆரமிக்க கிளம்பிட்டீங்க....
😳😳எதே கார் சாவி பாக்கெட்லேயே வச்சுருத்தியா😮😁😁பிளானோடதான் கைய கட்டி ரெண்டு மணிநேரமா நின்னுட்டுருந்துருக்கே🤭🤭
அப்போ சம்பவம் கார்ல தானா.. 😅
ஐயோ எனக்கு டைட்டானிக் படம் கார் சீன் நியாபகத்துக்கு வருதே.. 😍😍😂
சனா பேபி அங்கேயும் எதும் கன்னிவெடி வச்சுறாம கொஞ்சம் பாத்து பண்ணிவிடுமா🙊😂
 
Member
Joined
Jan 29, 2023
Messages
53
,,💖💝💖💝💖💝💖💝💖💝
 
Top