• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 6

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
85
ஹாஸ்டல் வந்ததும் வராததுமாக உடை கூட மாற்றாது சினிக்கல் பர்சன் என்ற வார்த்தைக்கு அர்த்தத்தை அவசரமாக தேடினாள் பத்மினி..

அவன் விலாவாரியாக விவரித்து சொன்னதை நான்கைந்து வார்த்தைகளில் குறுக்கி சொல்லியிருந்தது கூகுள்..

சிடுசிடுப்பான மனநிலை.. கடுமையாக எரிந்து விழும் குணம்.. மனிதர்களோடு ஒன்ற முடியாத இயல்பு.. நம்பிக்கையின்மை.. வெறுக்கும் குணம்.. என ஏதேதோ காட்டியது.. ஆக மொத்தம் அன்பு காட்ட தெரியாத அரக்கன்.. ஒரே வார்த்தையில் அவள் கூகுளுக்கே எடுத்துக் கொடுத்தாள்...

"என்னடி வந்ததும் வராதமா ஃபோனை நோண்டிக்கிட்டு இருக்க.. மாப்பிள்ளை செட் ஆகிடுச்சா.. சாட்டிங் ஸ்டார்ட் பண்ணியாச்சோ..?" ராகவியின் குறும்பான கேள்வி இந்நேரத்தில் எரிச்சலை கொடுத்தது பத்மினிக்கு.

"நீ வேற என்னை கடுப்பேத்தாத..!! இந்த இடமும் செட் ஆகல.." பத்மினி முகச்சுழிப்போடு கூற ராகவியின் முகத்தில் கவலையும் திகைப்பும்..

"ஏன்..? என்ன ஆச்சு..?"

"ப்ச்.. என்னத்த சொல்ல.. பையனோட அம்மா வந்திருந்தாங்க..‌"

"அடடா அப்புறம்.." ராகவி சுவாரசியமாக கேட்டாள்..

"என்னோட ஹஸ்பண்ட் இறந்துட்டாருன்னு சொன்னா ஒழியட்டும் விடுன்னு சொல்றாங்கடி..‌ என்ன மாதிரியான மனநிலை இது.. எனக்கு ஒன்னும் புரியல.."

"ஆமா செத்துப்போனவர் என்ன மகாத்மாவா.. மனுஷனுக்கு நோய் வர்றது சகஜம்.. ஆனா இது அவனா இழுத்து வச்சுக்கிட்டு உன்னை பல பேரோட பழி சொல்லுக்கு ஆளாக்கிட்டு செத்துப் போயிருக்கான்.. உயிரோடு இருந்திருந்தா உன்னை என்னென்ன கொடுமைப்படுத்தி இருப்பானோ.. அதனால அந்தம்மா அப்படி சொல்லியிருக்கலாம்.. ஏன் தப்பா நினைக்கிற..!! அதைவிடு.. வேற என்ன பேசினாங்க.. தன்னோட மகனைப் பற்றி என்ன சொன்னாங்க.." ராகவியின் கேள்விகளை தொடர்ந்து அங்கே நடந்ததை ஒன்று விடாமல் விவரித்தாள் பத்மினி..

பொறுமையாக அத்தனையும் கேட்டுக் கொண்ட ராகவியின் முகத்தில் யோசனை ரேகைகள்.. "ஹ்ம்ம்.. யோசிக்க வேண்டிய விஷயம்தான்..‌ கல்யாண வாழ்க்கைக்கு உண்மையை சொல்லும் தகுதி மட்டும் போதாது.. அதை காட்டிலும் நிறைய தேவைகள் அவசியமா இருக்கே..!! முக்கியமா செக்ஸுவல் லைஃப்ல இன்ட்ரஸ்டே இல்லைன்னு சொன்ன பிறகு இந்த வரனை அப்படியே தட்டி கழிக்கிறதுதான் நல்லது.."

"என்னடி பேசுற செக்ஸ் மட்டும்தான் வாழ்க்கையா அதை காட்டிலும் நிறைய இருக்கே..!! அன்பு பாசம் கருணை அக்கறை.?"

"ஆஹா இதெல்லாம் மட்டும் அங்கே ஊற்றா பெருக்கெடுத்து ஓடுதா என்ன..? எல்லாமே பற்றாக்குறைதானே.. பற்றாக்குறைன்னு கூட சொல்ல முடியாது.. வறட்சி.. கூடப்பிறந்த தம்பி இருந்தாலும் தனியா வாழற பொண்ணு நீ.. உனக்கு உன்னோட பார்ட்னர் சப்போர்ட் கண்டிப்பாக தேவை..‌ கல்யாணம் பண்ணிக்கிட்ட பின்னாலும் தனியா வாழறதுக்கு எதுக்கு புருஷன்.. என்னை கேட்டா வேண்டாம்னு சொல்லுவேன் அப்புறம் உன்னோட விருப்பம்..‌ எனக்கு தூக்கம் வருது குட் நைட்.." ராகவி அங்கிருந்து நகர்ந்தாள்..

பத்மினியால் எதையும் யோசிக்க முடியவில்லை.. என்ன முடிவெடுப்பது என்று தெரியாத குழப்பமான மனநிலையில் இருந்தாள்.. அவளுக்கான தேவைகள் என்னவென்று அவளுக்கே புரியவில்லை.. ரமணியம்மாவை பார்க்கும்போது நெஞ்சில் ஒரு இதம்.. கணீரென்று வாத்தியாருக்கே உரிய அதிகாரத்துடன் பேசினாலும் அவர் அக்கறை பிடித்திருந்தது.. ஒரு வலுவான துணை.. ஆனால் அவரை திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை..!!

அவர் மகன்..

ஐயோ அம்மா.. சரவெடி.. பட்டாசிலிருந்து தெறிக்கும் நெருப்பு பொறி போல் பற்றியெரியும் பேச்சு.. கண்களில் கடுமை.. இதழ்களில் ஏளனம்.. வார்த்தைகளில் ஒழுக்கம் இல்லை.. எப்போதும் அடுத்தவரை இழிவுபடுத்தும் பேச்சு.. பாராட்டு இல்லை.. கனிவு இல்லை.. சம்பளத்துக்காக முதலாளியாக பொறுத்துக் கொள்ளலாம்.. ஆனால் கணவனாக..?

எப்போதாவது இன்னல்களில் மாட்டிக் கொண்டு தவிக்கும்போது அணைத்துக்கொள்ள ஒரு கரம் வேண்டுமே.. நிச்சயம் வேண்டும்.. அது இவர் கரம் இல்லை.. வெட்கத்தை விட்டு ஒப்புக்கொள்கிறேன்.. ஐ நீட் ஹக்.. ஐ நீட் கேர்.. ஐ நீட்.. செக்ஸ்..‌ ஆத்மார்த்தமான செக்ஸ்.. லவ் மேக்கிங் சொல்லுவாங்களே.. அது.. அக்னி பொம்மையை திருமணம் செய்து கொண்டு வாழ்வதைவிட இப்படி தனித்திருப்பதே மேல்..

நிதம் நிம்மதியை தொலைத்து வாழ முடியுமா.. வேண்டாம் என்று சொல்லிவிடலாமா..!! ஆனால் நிராகரித்து விட்டால் அலுவலகத்தில் மிஸ்டர் உதய் கிருஷ்ணா என்னிடம் நடந்து கொள்ளும் விதம் எப்படி இருக்கும்..

என்னை பழி வாங்குவாரா..? புதிதாக பழிவாங்க என்ன இருக்கிறது.. எந்த வேலை செய்தாலும் அதில் குறை கண்டுபிடித்து திட்டுவதுதானே அவர் வழக்கம்.. இதில் பெரிதாக அவமானப்பட ஒன்றுமில்லை.. வேலையை விட்டு நீக்கினால்..? பரவாயில்லை பார்த்துக் கொள்ளலாம் படித்த படிப்பிற்கு வேறு வேலை தேட வேண்டியதுதானே..!!

சோ.. நிச்சயமாக உதய் கிருஷ்ணா வேண்டாம் அப்படித்தானே..!!

வேண்டாம்.. வேண்டவே வேண்டாம்..

அப்பாடா இப்போதுதான் நிம்மதி.. ஒரு தெளிவு பிறந்த மனநிலையுடன் உறக்கம் இழுத்துக் கொண்டு செல்ல விழிகளை மூடினாள் பத்மினி..

அடுத்தடுத்த இரண்டு நாட்கள் வழக்கம் போலத்தான் சென்றன..‌ உதய் கிருஷ்ணாவை வேண்டாம் என்று நிராகரிக்க முடிவெடுத்து விட்டாள்.. ஆனால் அதை எப்படி அந்த ரமணியம்மாவிடம் தெரிவிப்பது என்றுதான் புரியவில்லை..‌ ஏதோ தயக்கம்.. அவர் மகனிடம் பேச பயம்.. !! ஞாயிற்றுக்கிழமை வரை அவகாசம் இருக்கிறதே.. அதுவரை காலத்தை நெட்டித் தள்ளலாம் என்று அமைதியாக இருந்தாள்..

அன்று காலையிலிருந்து மதியம் வரை சிரத்தையாக தயாரித்து வைத்திருந்த ரிப்போர்ட்டை எடுத்துக்கொண்டு.. "எல்லாம் சரியா இருக்கான்னு ஒரு முறை செக் பண்ணிட்டு போ.. தேவையில்லாம திட்டுவாங்காதே.." பக்கத்தில் அமர்ந்திருந்த சக ஊழியை திவ்யாவின் பேச்சை காதில் வாங்கியபடி எம் டியின் அறைக்குள் நுழைந்தாள் பத்மினி..

"சார்.."

"எஸ் கம்மின்.."

"இந்த பைலை செக் பண்ணி சைன் பண்ணிட்டீங்கன்னா.. கஸ்டமருக்கு பார்வேர்ட் பண்ணிடலாம்.." அமைதியாக ஃபைலை வாங்கி ஒவ்வொரு வரிகளாய் ஒவ்வொரு பக்கமாய் நிதானமாய் பார்த்துக் கொண்டிருந்தான்..

பத்மினியும் எதுவும் பேசாமல் நின்று கொண்டிருந்தாள்..

"என்ன முடிவு பண்ணி இருக்கீங்க.." ஏறிட்ட பார்வையோடு திடீரென அவன் கேட்டதில் ஒன்றும் புரியவில்லை அவளுக்கு..

"சார்..?"

"கல்யாணத்தைப் பற்றி என்ன முடிவு பண்ணி இருக்கீங்க..!!"

"நான் இன்னும் யோசிக்கல..!!"

"ஓஹோ..!!" அத்தோடு முடித்துக் கொண்டு..‌ அவள் கொண்டு வந்த டாக்குமெண்டில் நான்கைந்து கரெக்ஷன்களை வட்டமிட்டு.. திரும்ப தயாரித்து வரும்படி அனுப்பினான்.. இது ஒன்றும் புதிதில்லை அவளுக்கு.. அந்த கம்பெனியில் அனைவருக்குமே இது வழக்கம்தான்..

அனைத்தும் படு நேர்த்தியாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பவன்.. அவன் கண்களில் பிழைகள் படாத வரை பிரச்சனை இல்லை.. ஆனால் மைக்ரோஸ்கோப் வைத்து சரிபார்த்த பின்னரும் தயாரிப்பவர்களுக்கு தெரியாத பிழைகள் அவன் கண்களில் அகப்பட்டு விடும் என்பதுதான் பிரச்சனை.. அமைதியாக ஃபைலை வாங்கிக் கொண்டு வெளியேறினாள் பத்மினி..

அதற்கடுத்த நாள் இருவருக்கும் வேலை விஷயமான உரையாடல்கள் கூட அவ்வளவாக இல்லை.. அவரவர் வேலையில் மூழ்கி போயிருந்தனர்..

வேலை முடிந்து வெளியே வரும்போது மீண்டும் சனி பெயர்ச்சி தொடங்கியதை போல் அவளை வழிமறித்தான் நடராஜன்..

பத்மினி பதட்டத்தை மறைத்துக் கொண்டு அவனை தைரியமாக பார்த்தாள்..

"என் குடும்பத்தில் பிரச்சனையை உண்டு பண்ணிட்டு நீ மட்டும் சந்தோஷமா இங்க தனியா வந்து கூத்தடிக்கிறியா..?" இளக்காரமாக இதழ் வளைத்தான் நடராஜ்..‌

"வார்த்தையை அளந்து பேசு இல்லன்னா நடக்கறதே வேற.. பிரச்சனையை உண்டு பண்ணியது நீயா நானா..?" பத்மினியும் பல்லைக் கடித்து சீறினாள்..

"நீதான்டி..‌ ஊர் உலகத்துல நடக்காததையா நான் பண்ணிட்டேன்.. ஏதோ சபலம்.. நீயும் ஆண் துணை இல்லாம ஏங்கிப் போய் கிடக்கறியேன்னு உனக்கு உதவி செய்ய நினைச்சேன் பிடிக்கலைன்னா வாய மூடிக்கிட்டு சும்மா இருக்க வேண்டியதுதானே அதை விட்டுட்டு உன் தம்பி கிட்ட போட்டு கொடுத்து அத்தனை பேர் முன்னாடி என்னை அசிங்கப்படுத்திட்ட இல்ல..!!"

"இவ்வளவு யோசிக்கிறவன் அப்படி ஒரு பொறுக்கித்தனத்தை செய்யாம இருந்திருக்கணும்.."

"ஆமா நீ ரொம்ப யோக்கியம் பாரு.. நான் காசுக்கு வக்கில்லாதவன் அதனாலதான் என்னை திரும்பி கூட பாக்கல.. உன் டார்கெட் எல்லாம் வேற ரேஞ்சுன்னு பேசிக்கிறாங்க..‌ இப்ப புதுசா கம்பெனி முதலாளியை குறி வச்சிருக்கியாமே.. பட்சி வலையில விழுந்துச்சா.. ஆனாலும் உன் பதவீசுக்கு அந்த ஆள் கொஞ்சம் அதிகம்ல?" கோணலாக சிரித்தான் நடராஜ்.. பத்மினியால் தாங்க முடியவில்லை..

"ச்சீ.. நாக்குல நரம்பில்லாம பேசுறியே..‌ நீயெல்லாம் ஒரு மனுஷனா..? மரியாதையா இங்கிருந்து போயிடு.. இனிமே என்னை தொந்தரவு செஞ்சா போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுப்பேன்.."

"முடிஞ்சா பண்ணுடி.. உன் யோக்கியதை என்னென்னு நானும் சொல்றேன்.."

"ஹலோ.. எதுக்காக அடிக்கடி இங்கே வந்து பிரச்சனை பண்றீங்க..!! என்ன வேணும் உங்களுக்கு.." பத்மினியை பிடிக்காத பெண் ஒருத்தி விஷயத்தை தெரிந்து கொள்ளும் நோக்கத்தோடு அருகே வந்து விசாரித்தாள்..

"இங்க பாருங்க மேடம்..‌ வேலை விஷயத்துக்காக கொஞ்ச நாள் என் தங்கச்சி அதாவது இவளோட தம்பி பொண்டாட்டி வீட்ல தங்க வேண்டியதா போச்சு..‌ புருஷனும் செத்துப் போயிட்டான்.. என்னை பார்த்து ஆள் இல்லை..‌ என் மேல அன்பு காட்ட யாருமே இல்லைன்னு.. அனுதாபமா பேசி என்னை அவ வலையில் விழ வைக்க முயற்சி செஞ்சா.. கண்ணுக்கு கண்ணா அன்பான பொண்டாட்டி இருக்கும் போது இன்னொருத்தியை தேட என் மனசு இடம் கொடுக்கல.. அதனால இவளுக்கு அறிவுரை சொல்லி விலகிட்டேன்..‌ ஆனா அத மனசுல வச்சுக்கிட்டு பழிவாங்கும் எண்ணத்தோடு இவ தம்பிகிட்டயும் என் பொண்டாட்டிகிட்டயும் என்னை பத்தி தப்பு தப்பா போட்டு கொடுத்துட்டா.. இந்த உலகத்தில் பொம்பள பேச்சுதானே எடுபடும்.. எல்லாத்தையும் செஞ்சுட்டு ஒன்னும் தெரியாத அப்பாவியாட்டம் இங்க வந்து சந்தோஷமா வேலை செய்யறா.."

"வீட்டுக்கு வந்து நான் நல்லவன்னு என் பொண்டாட்டிகிட்டயும் உன் தம்பி கிட்டயும் எடுத்து சொல்லுன்னு கேட்டா.. மறுபடியும் இவ ஆசைக்கு இணங்க சொல்றா.. இவளோட தொடர்பு வச்சுக்க சொல்றா.. இது எந்த விதத்தில் நியாயம்.. நீங்களே சொல்லுங்க மேடம்.. இந்த உலகத்தில் என்ன மாதிரியான அப்பாவி ஆம்பளைங்க இந்த மாதிரியான உடம்புக்கு அலையற பொம்பளைங்ககிட்ட மாட்டி நாசமாத்தான் போகணுமா.. இதைக் கேட்க ஆளே இல்லையா..!!" பொய்யாக அவன் குரல் தழுதழுக்க..

அங்கு நின்றவர்கள் நாக்கில் நரம்பில்லாமல் ஆளாளுக்கு பேசத் தொடங்கினர்..

"இந்த காலத்துல ஆம்பளைங்க சரியாத்தான் இருக்காங்க பெண்கள்தான் ரொம்ப மோசம்.."

"அதுக்காகத்தான் இந்த மாதிரியான பொம்பளைகளை அடக்கி ஒடுக்கி வைக்கிறது.. பெண் சுதந்திரம்ங்கிற பேர்ல இஷ்டத்துக்கு திரியுதுங்க"

"லோ ஹிப்ல சாரி கட்டி இடுப்பை காட்டும் போதே தெரியலையா இவ லட்சணம்..!!"

"இதுக்கு வேற தொழில் பார்க்கலாம்.. காசுக்கு காசு.. உடம்பு அரிப்புக்கு தீனி.."

சுற்றி நின்றவர்களின் அரைகுறையான பேச்சு அவள் காதில் விழுந்ததில்.. இதயம் உடைந்து விழிகளிலிருந்து வெளியேறத் துடித்த கண்ணீரை உள்ளிழுத்துக்கொண்டு அவன் முன்பு திடமாக நின்றாள் பத்மினி..

"கல்யாணம் பண்ணிக்க போறியாமே..!! உன் தம்பி தீவிரமா மாப்பிள்ளை பார்க்கிறானாம்.. நீ நல்லவன்னு நம்பி எவன் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறான்னு நானும் பார்க்கிறேன்.. என்ன ஆனாலும் சரி.. உன்னை அடையாமல் விடமாட்டேன்.. நீயே நொந்து போய் என் காலடியில் வந்து விழனும்.. நீ உலகத்தோட எந்த மூலைக்கு போனாலும் உன்னை பின்தொடர்ந்து நான் வருவேன்.." நடராஜ் அவளுக்கு மட்டும் கேட்கும் படியாக எகத்தாளத்துடன் பேசிக் கொண்டிருக்க.. அவளுக்கு பக்கவாட்டில் கார் பார்க்கிங்கில் உதய் கிருஷ்ணா அங்கு நடந்தவற்றை பார்த்தபடி காரில் ஏறியதை இருவருமே கவனிக்கவில்லை..

காருக்குள்ளிருந்து செக்யூரிட்டியை பார்த்து ஏதோ சைகை செய்தான் அவன்..

அவன் கண் ஜாடையை புரிந்தவர் போல் அவசரமாக ஓடி வந்தார் செக்யூரிட்டி.. "சார் வாங்க சார்.. உங்க குடும்ப பிரச்சினைகளை வெளியே வச்சுக்கோங்க.. இது ஆபீஸ்.. இங்க நின்னு எதுவும் பேசக்கூடாது.. வெளிய போங்க சார்.. முதலாளி திட்டுவாரு.." நடராஜை இழுத்து வெளியே தள்ளினான்..

"நீ வெளிய வாடி.. உன்னை பார்த்துக்கறேன்.." நடராஜனின் குரூரமான பார்வை அப்படித்தான் அர்த்தம் சொன்னது..‌ நடராஜை வெளியே அனுப்பிவிட்டார் செக்யூரிட்டி..‌ பத்மினி தளர்ந்து போய் அங்கேயே நின்றிருக்க அவளை கடந்து சென்றது உதய்‌ கிருஷ்ணாவின் கார்..

அரைமணி நேர பயணத்திற்கு பின் உதய் கிருஷ்ணா தனது காரை ஆடம்பர அப்பார்ட்மெண்டின் கார் பார்க்கிங்கில் நிறுத்தினான்..

"வணக்கம் சார்" என்று ஓடிவந்து பல்லைக் காட்டிய அப்பார்ட்மெண்ட் வாட்ச்மேனுக்கு வாலட்டிலிருந்து இரண்டு நோட்டுகளை எடுத்து கொடுத்துவிட்டு திரும்பிப் பாராமல் நடந்தான் அவன்..

மின் தூக்கியில் ஏறி தனது அப்பார்ட்மெண்ட்டை அடைந்தவன் தான் வைத்திருந்த சாவி மூலம் கதவை திறந்து உள்ளே நுழைந்தான்.. இதே போல் இன்னொரு சாவி அவன் தாய் ரமணியிடம் உண்டு.. அவரை தொந்தரவு செய்யக் கூடாது என்பதற்காக கதவை தட்டுவதில்லை..

உள்ளே நுழைந்தவன் இருளடைந்து கிடந்த வீட்டின் விளக்குகளை உயிர்ப்பிக்க நடுக்கூடத்தில் அமர்ந்திருந்தார் ரமணி..

"ஏன் இப்படி அமர்ந்திருக்கிறீர்கள்? என்ன ஆச்சு.." ஒரு வார்த்தை கேட்கவில்லை.. தன் அறைக்கு சென்றான்.. உடைமாற்றிக் கொண்டு வெளியே வந்தவன் சமையலறைக்குள் நுழைந்து உணவு பாத்திரங்களை பரிசோதித்தான்..

ரமணி எதையும் உண்டிருக்கவில்லை.. பாத்திரங்கள்
காலி செய்யப்படாமல் உணவோடு நிறைந்து கிடந்தன.. கொஞ்ச நாட்களாக இந்த உண்ணாவிரதம் நீடித்துக் கொண்டிருக்கிறது.. இந்த உண்ணாவிரதத்தின் பலன்தான் உதய் திருமணத்திற்கு சம்மதித்தது..

"நீங்க எதையும் சாப்பிடலையா..!!" அவன் குரலில் கொஞ்சம் கூட கனிவில்லை..‌

"எனக்கு பிடிக்கல.." ஒரே வார்த்தை பதில்.. பேச்சு அம்மா மகன் சம்பாஷனை போல் இல்லை ஒரு கண்டிப்பான நர்சும்..
நோயாளியும் உரையாடுவதை போல்..

"என்ன நெனச்சிட்டு இருக்கீங்க உங்க மனசுல.. ஒழுங்கா சாப்பிடறதில்ல.. ஒழுங்காக மாத்திரை போடறது இல்ல.. அப்புறம் எதுக்காக நான் சமைக்கணும்.. சாப்பாடு வேஸ்ட்.." என்றவனை திரும்பி பார்த்தார் ரமணி..

"ஓஹோ இப்ப சாப்பாடு வேஸ்ட் அதுதான் உன் கவலை இல்ல.. ? நாளையிலிருந்து நீ சமைச்சு வச்சுட்டு போக வேண்டாம்.. என்னால உங்க காசு வீணாக வேண்டாம் சார்.." அந்த வார்த்தையும் அவனை அசைக்க வில்லை..

"அம்மா என்னதான் உங்க பிரச்சனை..?"

'எனக்கு உன் கையால சாப்பிட பிடிக்கல.."

"ஏன்..?" மார்பின் குறுக்கே கைகட்டி தன் பார்வையால் கூர்ந்தான் அவன்..

"கடமைக்காக சமைச்சு வச்சுட்டு போற சாப்பாட்டுல அன்பு இல்ல பாசம் இல்ல.."

"எதுக்காக அன்பு பாசம் இருக்கணும்.. சாப்பிட பசி வந்தா போதாதா..?"

"அதுக்கு நான் ஓட்டல்லையே வாங்கி சாப்பிட்டுக்கலாம்.. என்னடா வீடு இது.. காலையில சமைக்கிற.. என்னை சாப்பிட வைக்கற..‌ கட்டாயப்படுத்தி மருந்து மாத்திரை கொடுத்து அதையும் சாப்பிட வைக்கிற.. ஆபீஸ் போற.. சாயங்காலம் வந்து மறுபடியும் அதே ரொட்டீன்..‌ சலிச்சு போச்சுடா எனக்கு இந்த வீட்டிலேயே இருக்க பிடிக்கல..!!"

"நீங்க என்னை அப்படித்தானே வளர்த்தீங்க..!! கடமைதான் முக்கியம்.. படிப்புதான் வாழ்க்கை.. உழைப்புதான் தவம்.. வெற்றிதான் வரம்னு சொல்லி சொல்லி வளர்த்தீங்களே..!!"

"அதான் நான் செஞ்ச பெரிய தப்பு.. நீ வாழ்க்கையில் முன்னேறனும்.. நல்லவனா இருக்கணும்னு ஆசைப்பட்டு உணர்ச்சிகளே இல்லாத மரக்கட்டையா உன்னை வளர்த்துட்டேன்.. உனக்கு பெத்தவங்கற அக்கறையும் இல்ல.. என் மேல அன்பும் இல்ல..‌ இந்த பணிவிடையை கூட ஒரு கடமையாத்தான் செய்யற.." ரமணி சேலை தலைப்பால் கண்களை துடைத்தாள்..

"நீங்க சொல்ற மாதிரி செய்யணும்னா நான் நடிக்கத்தான் செய்யணும்.. ஐ அம் சாரி.. எனக்கு நடிக்கவும் வராது.. நான் இப்படித்தான்.. சாப்பாடு ஏன் வீணாக்கறீங்கன்னு கேட்டா ஏதேதோ கதை சொல்றீங்க.." உதய் இரைந்தான்..

"உனக்கு என் வேதனை புரியாது.. நீதான் மாற மாட்டேங்கற.. ஒரு மருமகள் வந்தா அவளாவது என்னை பார்த்துக்குவான்னு பார்த்தா அதுக்கும் வழி இல்லை.." அங்கலாய்த்தார் ரமணி..

"அதான் நீங்க சொன்னதுக்கெல்லாம் சம்மதிச்சிட்டேனே.. உண்ணாவிரதம் இருந்து நினைச்சதை சாதிச்சிட்டீங்களே அப்புறம் என்ன..?"

"ஆமா என்ன சாதிச்சிட்டேன்.. பார்த்து பார்த்து ஒரு பொண்ணை தேர்ந்தெடுத்தேன்..!! ஆரம்பத்திலேயே உண்மையை சொல்லிட்டா பின்னாடி பிரச்சினை வராதுன்னு நினைச்சேன்.. ஆனா அவ என்னடான்னா முதலுக்கே மோசமா.. யோசிச்சு சொல்றேன்னு சொல்லிட்டா..!! எல்லாம் என் நேரம்.." தலையிலடித்துக் கொண்டார்..

"அது என்னோட தப்பா..?"

"இல்ல எல்லாம் என்னோட தப்புதான்.. நான் பிறந்தது தப்பு.. கல்யாணம் செஞ்சுக்கிட்டது தப்பு.. உன்னை பெத்தது தப்பு.. வளர்த்தது தப்பு.. இதோ இப்படி உட்கார்ந்து புலம்பிட்டு இருக்கேனே இதுவே தப்புதான்.." தன்னந்தனியாக வீட்டுக்குள் அடைந்து கிடக்கும் மன உளைச்சல் ரமணியை இப்படியெல்லாம் பேச வைக்கிறது..

"எதையோ யோசிச்சு உங்களுக்கு ரத்த அழுத்தம் அதிகமாகிட்டு.. சாப்பிட்டு மாத்திரை போடுங்க.. தூங்கி எழுந்தா எல்லாம் சரியா போயிடும்.. நான் சாப்பாட்டை சூடு பண்றேன்.." மறுபடியும் சமையல் அறைக்குள் சென்றான்..

"ஐயோ இவன் சமைக்கிற சாப்பாட்டை சாப்பிடறதுக்கு பட்டினி கிடக்கலாம்.. நாக்குல எதுவுமே உரைக்க மாட்டேங்குதே..!! நானே சமைச்சு சாப்பிடலாம்னா கால் மணி நேரம் சேர்ந்தாப்ல சமையல் கட்டுல நிக்க முடியல..‌ இவனுக்குதான் நாக்குல சொரணை மரத்துப் போச்சு.. எனக்கு விதவிதமா வக்கனையா வாய் கேக்குதே.. !! ஒரே மாதிரியே.. தயிரும் மோரும் ரசமுமா சமைச்சு போட்டு என்னை கொல்றானே இவன்.. மாத்திரை மருந்துன்னு ஒரே கசப்பு.. ஒரு டீ காபிக்கு கூட வழியில்லை.. சரி அக்கம் பக்கத்தில் ஏதாவது பேசி பொழுதை கழிக்கலாம்னா எல்லாம் மூஞ்சியை திருப்பிட்டு போறதுங்க..‌ இந்த அப்பார்ட்மெண்ட் வாழ்க்கை எனக்கு கொஞ்சமும் பிடிக்கல.." புலம்பிக் கொண்டே இருந்தார் ரமணி..‌ எதையும் கருத்தில் கொள்ளாமல் சமையலறையை சுத்தம் செய்து கொண்டிருந்தான் உதய்..‌

அந்நேரம்.. குளிர்சாதன பெட்டியின் மீது வைக்கப்பட்டிருந்த அவன் ஃபோன் சத்தம் எழுப்ப எடுத்து காதில் வைத்தான்..

"ஹலோ..!!" ஆரம்பமே சீறிக் கிளம்பியது அவன் குரல்..‌

"சார் நான் பத்மினி.."

"சொல்லுங்க.." குரலில் பெரிதாக ஒன்றும் மாற்றம் இல்லை..

"அது சம்மதம் சொல்லத்தான் கூப்பிட்டேன்..!!"

"சொல்ல வந்த விஷயத்தை தெளிவா முழுமையா சொல்லணும்னு மேனர்ஸ் இல்லையா உங்களுக்கு..?"

"சாரி சார்.. கல்யாணத்துக்கு சம்மதம்.."

சில கணங்கள் மௌனத்திற்கு பின் "ஓகே அம்மா கிட்ட பேசிட்டு அடுத்து என்ன செய்யணும்னு யோசிப்போம்.." என்றான்.. இதைவிட கேவலமாக யாராலும் கல்யாண பிரபோசல் செய்ய முடியாது..

"ஓகே சார் இன்னொரு விஷயம்.. இன்னைக்கு ஆபீஸ்ல.. எங்க ரிலேடிவ் வந்து பிரச்சனை பண்ணது.. ஆக்சுவலா தப்பு என் மேல இல்லை.."

"அது எனக்கு தேவையில்லாத விஷயம் பத்மினி.. உண்மையாகவே நீங்க அவரோட இல்லீகல் ரிலேஷன்ஷிப்பில் இருந்தாலும் எனக்கு கவலை இல்லை.. எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கிட்டாதான் ஏமாற்றம் எனக்கு உங்க மேல நம்பிக்கையும் கிடையாது.. எந்த எதிர்பார்ப்புகளும் கிடையாது.. பட் இனி உங்க பிரச்சனைகளை ஆபீஸ்க்கு வெளியே வச்சுக்கோங்க..!!" அழைப்பை துண்டித்தான் உதய் கிருஷ்ணா..

தொடரும்..
 
Last edited:
Joined
Jul 31, 2024
Messages
58
ஹாஸ்டல் வந்ததும் வராததுமாக உடை கூட மாற்றாது சினிக்கல் பர்சன் என்ற வார்த்தைக்கு அர்த்தத்தை அவசரமாக தேடினாள் பத்மினி..

அவன் விலாவாரியாக விவரித்து சொன்னதை நான்கைந்து வார்த்தைகளில் குறுக்கி சொல்லியிருந்தது கூகுள்..

சிடுசிடுப்பான மனநிலை.. கடுமையாக எரிந்து விழும் குணம்.. மனிதர்களோடு ஒன்ற முடியாத இயல்பு.. நம்பிக்கையின்மை.. வெறுக்கும் குணம்.. என ஏதேதோ காட்டியது.. ஆக மொத்தம் அன்பு காட்ட தெரியாத அரக்கன்.. ஒரே வார்த்தையில் அவள் கூகுளுக்கே எடுத்துக் கொடுத்தாள்...

"என்னடி வந்ததும் வராதமா ஃபோனை நோண்டிக்கிட்டு இருக்க.. மாப்பிள்ளை செட் ஆகிடுச்சா.. சாட்டிங் ஸ்டார்ட் பண்ணியாச்சோ..?" ராகவியின் குறும்பான கேள்வி இந்நேரத்தில் எரிச்சலை கொடுத்தது பத்மினிக்கு.

"நீ வேற என்னை கடுப்பேத்தாத..!! இந்த இடமும் செட் ஆகல.." பத்மினி முகச்சுழிப்போடு கூற ராகவியின் முகத்தில் கவலையும் திகைப்பும்..

"ஏன்..? என்ன ஆச்சு..?"

"ப்ச்.. என்னத்த சொல்ல.. பையனோட அம்மா வந்திருந்தாங்க..‌"

"அடடா அப்புறம்.." ராகவி சுவாரசியமாக கேட்டாள்..

"என்னோட ஹஸ்பண்ட் இறந்துட்டாருன்னு சொன்னா ஒழியட்டும் விடுன்னு சொல்றாங்கடி..‌ என்ன மாதிரியான மனநிலை இது.. எனக்கு ஒன்னும் புரியல.."

"ஆமா செத்துப்போனவர் என்ன மகாத்மாவா.. மனுஷனுக்கு நோய் வர்றது சகஜம்.. ஆனா இது அவனா இழுத்து வச்சுக்கிட்டு உன்னை பல பேரோட பழி சொல்லுக்கு ஆளாக்கிட்டு செத்துப் போயிருக்கான்.. உயிரோடு இருந்திருந்தா உன்னை என்னென்ன கொடுமைப்படுத்தி இருப்பானோ.. அதனால அந்தம்மா அப்படி சொல்லியிருக்கலாம்.. ஏன் தப்பா நினைக்கிற..!! அதைவிடு.. வேற என்ன பேசினாங்க.. தன்னோட மகனைப் பற்றி என்ன சொன்னாங்க.." ராகவியின் கேள்விகளை தொடர்ந்து அங்கே நடந்ததை ஒன்று விடாமல் விவரித்தாள் பத்மினி..

பொறுமையாக அத்தனையும் கேட்டுக் கொண்ட ராகவியின் முகத்தில் யோசனை ரேகைகள்.. "ஹ்ம்ம்.. யோசிக்க வேண்டிய விஷயம்தான்..‌ கல்யாண வாழ்க்கைக்கு உண்மையை சொல்லும் தகுதி மட்டும் போதாது.. அதை காட்டிலும் நிறைய தேவைகள் அவசியமா இருக்கே..!! முக்கியமா செக்ஸுவல் லைஃப்ல இன்ட்ரஸ்டே இல்லைன்னு சொன்ன பிறகு இந்த வரனை அப்படியே தட்டி கழிக்கிறதுதான் நல்லது.."

"என்னடி பேசுற செக்ஸ் மட்டும்தான் வாழ்க்கையா அதை காட்டிலும் நிறைய இருக்கே..!! அன்பு பாசம் கருணை அக்கறை.?"

"ஆஹா இதெல்லாம் மட்டும் அங்கே ஊற்றா பெருக்கெடுத்து ஓடுதா என்ன..? எல்லாமே பற்றாக்குறைதானே.. பற்றாக்குறைன்னு கூட சொல்ல முடியாது.. வறட்சி.. கூடப்பிறந்த தம்பி இருந்தாலும் தனியா வாழற பொண்ணு நீ.. உனக்கு உன்னோட பார்ட்னர் சப்போர்ட் கண்டிப்பாக தேவை..‌ கல்யாணம் பண்ணிக்கிட்ட பின்னாலும் தனியா வாழறதுக்கு எதுக்கு புருஷன்.. என்னை கேட்டா வேண்டாம்னு சொல்லுவேன் அப்புறம் உன்னோட விருப்பம்..‌ எனக்கு தூக்கம் வருது குட் நைட்.." ராகவி அங்கிருந்து நகர்ந்தாள்..

பத்மினியால் எதையும் யோசிக்க முடியவில்லை.. என்ன முடிவெடுப்பது என்று தெரியாத குழப்பமான மனநிலையில் இருந்தாள்.. அவளுக்கான தேவைகள் என்னவென்று அவளுக்கே புரியவில்லை.. ரமணியம்மாவை பார்க்கும்போது நெஞ்சில் ஒரு இதம்.. கணீரென்று வாத்தியாருக்கே உரிய அதிகாரத்துடன் பேசினாலும் அவர் அக்கறை பிடித்திருந்தது.. ஒரு வலுவான துணை.. ஆனால் அவரை திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை..!!

அவர் மகன்..

ஐயோ அம்மா.. சரவெடி.. பட்டாசிலிருந்து தெறிக்கும் நெருப்பு பொறி போல் பற்றியெரியும் பேச்சு.. கண்களில் கடுமை.. இதழ்களில் ஏளனம்.. வார்த்தைகளில் ஒழுக்கம் இல்லை.. எப்போதும் அடுத்தவரை இழிவுபடுத்தும் பேச்சு.. பாராட்டு இல்லை.. கனிவு இல்லை.. சம்பளத்துக்காக முதலாளியாக பொறுத்துக் கொள்ளலாம்.. ஆனால் கணவனாக..?

எப்போதாவது இன்னல்களில் மாட்டிக் கொண்டு தவிக்கும்போது அணைத்துக்கொள்ள ஒரு கரம் வேண்டுமே.. நிச்சயம் வேண்டும்.. அது இவர் கரம் இல்லை.. வெட்கத்தை விட்டு ஒப்புக்கொள்கிறேன்.. ஐ நீட் ஹக்.. ஐ நீட் கேர்.. ஐ நீட்.. செக்ஸ்..‌ ஆத்மார்த்தமான செக்ஸ்.. லவ் மேக்கிங் சொல்லுவாங்களே.. அது.. அக்னி பொம்மையை திருமணம் செய்து கொண்டு வாழ்வதைவிட இப்படி தனித்திருப்பதே மேல்..

நிதம் நிம்மதியை தொலைத்து வாழ முடியுமா.. வேண்டாம் என்று சொல்லிவிடலாமா..!! ஆனால் நிராகரித்து விட்டால் அலுவலகத்தில் மிஸ்டர் உதய் கிருஷ்ணா என்னிடம் நடந்து கொள்ளும் விதம் எப்படி இருக்கும்..

என்னை பழி வாங்குவாரா..? புதிதாக பழிவாங்க என்ன இருக்கிறது.. எந்த வேலை செய்தாலும் அதில் குறை கண்டுபிடித்து திட்டுவதுதானே அவர் வழக்கம்.. இதில் பெரிதாக அவமானப்பட ஒன்றுமில்லை.. வேலையை விட்டு நீக்கினால்..? பரவாயில்லை பார்த்துக் கொள்ளலாம் படித்த படிப்பிற்கு வேறு வேலை தேட வேண்டியதுதானே..!!

சோ.. நிச்சயமாக உதய் கிருஷ்ணா வேண்டாம் அப்படித்தானே..!!

வேண்டாம்.. வேண்டவே வேண்டாம்..

அப்பாடா இப்போதுதான் நிம்மதி.. ஒரு தெளிவு பிறந்த மனநிலையுடன் உறக்கம் இழுத்துக் கொண்டு செல்ல விழிகளை மூடினாள் பத்மினி..

அடுத்தடுத்த இரண்டு நாட்கள் வழக்கம் போலத்தான் சென்றன..‌ உதய் கிருஷ்ணாவை வேண்டாம் என்று நிராகரிக்க முடிவெடுத்து விட்டாள்.. ஆனால் அதை எப்படி அந்த ரமணியம்மாவிடம் தெரிவிப்பது என்றுதான் புரியவில்லை..‌ ஏதோ தயக்கம்.. அவர் மகனிடம் பேச பயம்.. !! ஞாயிற்றுக்கிழமை வரை அவகாசம் இருக்கிறதே.. அதுவரை காலத்தை நெட்டித் தள்ளலாம் என்று அமைதியாக இருந்தாள்..

அன்று காலையிலிருந்து மதியம் வரை சிரத்தையாக தயாரித்து வைத்திருந்த ரிப்போர்ட்டை எடுத்துக்கொண்டு.. "எல்லாம் சரியா இருக்கான்னு ஒரு முறை செக் பண்ணிட்டு போ.. தேவையில்லாம திட்டுவாங்காதே.." பக்கத்தில் அமர்ந்திருந்த சக ஊழியை திவ்யாவின் பேச்சை காதில் வாங்கியபடி எம் டியின் அறைக்குள் நுழைந்தாள் பத்மினி..

"சார்.."

"எஸ் கம்மின்.."

"இந்த பைலை செக் பண்ணி சைன் பண்ணிட்டீங்கன்னா.. கஸ்டமருக்கு பார்வேர்ட் பண்ணிடலாம்.." அமைதியாக ஃபைலை வாங்கி ஒவ்வொரு வரிகளாய் ஒவ்வொரு பக்கமாய் நிதானமாய் பார்த்துக் கொண்டிருந்தான்..

பத்மினியும் எதுவும் பேசாமல் நின்று கொண்டிருந்தாள்..

"என்ன முடிவு பண்ணி இருக்கீங்க.." ஏறிட்ட பார்வையோடு திடீரென அவன் கேட்டதில் ஒன்றும் புரியவில்லை அவளுக்கு..

"சார்..?"

"கல்யாணத்தைப் பற்றி என்ன முடிவு பண்ணி இருக்கீங்க..!!"

"நான் இன்னும் யோசிக்கல..!!"

"ஓஹோ..!!" அத்தோடு முடித்துக் கொண்டு..‌ அவள் கொண்டு வந்த டாக்குமெண்டில் நான்கைந்து கரெக்ஷன்களை வட்டமிட்டு.. திரும்ப தயாரித்து வரும்படி அனுப்பினான்.. இது ஒன்றும் புதிதில்லை அவளுக்கு.. அந்த கம்பெனியில் அனைவருக்குமே இது வழக்கம்தான்..

அனைத்தும் படு நேர்த்தியாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பவன்.. அவன் கண்களில் பிழைகள் படாத வரை பிரச்சனை இல்லை.. ஆனால் மைக்ரோஸ்கோப் வைத்து சரிபார்த்த பின்னரும் தயாரிப்பவர்களுக்கு தெரியாத பிழைகள் அவன் கண்களில் அகப்பட்டு விடும் என்பதுதான் பிரச்சனை.. அமைதியாக ஃபைலை வாங்கிக் கொண்டு வெளியேறினாள் பத்மினி..

அதற்கடுத்த நாள் இருவருக்கும் வேலை விஷயமான உரையாடல்கள் கூட அவ்வளவாக இல்லை.. அவரவர் வேலையில் மூழ்கி போயிருந்தனர்..

வேலை முடிந்து வெளியே வரும்போது மீண்டும் சனி பெயர்ச்சி தொடங்கியதை போல் அவளை வழிமறித்தான் நடராஜன்..

பத்மினி பதட்டத்தை மறைத்துக் கொண்டு அவனை தைரியமாக பார்த்தாள்..

"என் குடும்பத்தில் பிரச்சனையை உண்டு பண்ணிட்டு நீ மட்டும் சந்தோஷமா இங்க தனியா வந்து கூத்தடிக்கிறியா..?" இளக்காரமாக இதழ் வளைத்தான் நடராஜ்..‌

"வார்த்தையை அளந்து பேசு இல்லன்னா நடக்கறதே வேற.. பிரச்சனையை உண்டு பண்ணியது நீயா நானா..?" பத்மினியும் பல்லைக் கடித்து சீறினாள்..

"நீதான்டி..‌ ஊர் உலகத்துல நடக்காததையா நான் பண்ணிட்டேன்.. ஏதோ சபலம்.. நீயும் ஆண் துணை இல்லாம ஏங்கிப் போய் கிடக்கறியேன்னு உனக்கு உதவி செய்ய நினைச்சேன் பிடிக்கலைன்னா வாய மூடிக்கிட்டு சும்மா இருக்க வேண்டியதுதானே அதை விட்டுட்டு உன் தம்பி கிட்ட போட்டு கொடுத்து அத்தனை பேர் முன்னாடி என்னை அசிங்கப்படுத்திட்ட இல்ல..!!"

"இவ்வளவு யோசிக்கிறவன் அப்படி ஒரு பொறுக்கித்தனத்தை செய்யாம இருந்திருக்கணும்.."

"ஆமா நீ ரொம்ப யோக்கியம் பாரு.. நான் காசுக்கு வக்கில்லாதவன் அதனாலதான் என்னை திரும்பி கூட பாக்கல.. உன் டார்கெட் எல்லாம் வேற ரேஞ்சுன்னு பேசிக்கிறாங்க..‌ இப்ப புதுசா கம்பெனி முதலாளியை குறி வச்சிருக்கியாமே.. பட்சி வலையில விழுந்துச்சா.. ஆனாலும் உன் பதவீசுக்கு அந்த ஆள் கொஞ்சம் அதிகம்ல?" கோணலாக சிரித்தான் நடராஜ்.. பத்மினியால் தாங்க முடியவில்லை..

"ச்சீ.. நாக்குல நரம்பில்லாம பேசுறியே..‌ நீயெல்லாம் ஒரு மனுஷனா..? மரியாதையா இங்கிருந்து போயிடு.. இனிமே என்னை தொந்தரவு செஞ்சா போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுப்பேன்.."

"முடிஞ்சா பண்ணுடி.. உன் யோக்கியதை என்னென்னு நானும் சொல்றேன்.."

"ஹலோ.. எதுக்காக அடிக்கடி இங்கே வந்து பிரச்சனை பண்றீங்க..!! என்ன வேணும் உங்களுக்கு.." பத்மினியை பிடிக்காத பெண் ஒருத்தி விஷயத்தை தெரிந்து கொள்ளும் நோக்கத்தோடு அருகே வந்து விசாரித்தாள்..

"இங்க பாருங்க மேடம்..‌ வேலை விஷயத்துக்காக கொஞ்ச நாள் என் தங்கச்சி அதாவது இவளோட தம்பி பொண்டாட்டி வீட்ல தங்க வேண்டியதா போச்சு..‌ புருஷனும் செத்துப் போயிட்டான்.. என்னை பார்த்து ஆள் இல்லை..‌ என் மேல அன்பு காட்ட யாருமே இல்லைன்னு.. அனுதாபமா பேசி என்னை அவ வலையில் விழ வைக்க முயற்சி செஞ்சா.. கண்ணுக்கு கண்ணா அன்பான பொண்டாட்டி இருக்கும் போது இன்னொருத்தியை தேட என் மனசு இடம் கொடுக்கல.. அதனால இவளுக்கு அறிவுரை சொல்லி விலகிட்டேன்..‌ ஆனா அத மனசுல வச்சுக்கிட்டு பழிவாங்கும் எண்ணத்தோடு இவ தம்பிகிட்டயும் என் பொண்டாட்டிகிட்டயும் என்னை பத்தி தப்பு தப்பா போட்டு கொடுத்துட்டா.. இந்த உலகத்தில் பொம்பள பேச்சுதானே எடுபடும்.. எல்லாத்தையும் செஞ்சுட்டு ஒன்னும் தெரியாத அப்பாவியாட்டம் இங்க வந்து சந்தோஷமா வேலை செய்யறா.."

"வீட்டுக்கு வந்து நான் நல்லவன்னு என் பொண்டாட்டிகிட்டயும் உன் தம்பி கிட்டயும் எடுத்து சொல்லுன்னு கேட்டா.. மறுபடியும் இவ ஆசைக்கு இணங்க சொல்றா.. இவளோட தொடர்பு வச்சுக்க சொல்றா.. இது எந்த விதத்தில் நியாயம்.. நீங்களே சொல்லுங்க மேடம்.. இந்த உலகத்தில் என்ன மாதிரியான அப்பாவி ஆம்பளைங்க இந்த மாதிரியான உடம்புக்கு அலையற பொம்பளைங்ககிட்ட மாட்டி நாசமாத்தான் போகணுமா.. இதைக் கேட்க ஆளே இல்லையா..!!" பொய்யாக அவன் குரல் தழுதழுக்க..

அங்கு நின்றவர்கள் நாக்கில் நரம்பில்லாமல் ஆளாளுக்கு பேசத் தொடங்கினர்..

"இந்த காலத்துல ஆம்பளைங்க சரியாத்தான் இருக்காங்க பெண்கள்தான் ரொம்ப மோசம்.."

"அதுக்காகத்தான் இந்த மாதிரியான பொம்பளைகளை அடக்கி ஒடுக்கி வைக்கிறது.. பெண் சுதந்திரம்ங்கிற பேர்ல இஷ்டத்துக்கு திரியுதுங்க"

"லோ ஹிப்ல சாரி கட்டி இடுப்பை காட்டும் போதே தெரியலையா இவ லட்சணம்..!!"

"இதுக்கு வேற தொழில் பார்க்கலாம்.. காசுக்கு காசு.. உடம்பு அரிப்புக்கு தீனி.."

சுற்றி நின்றவர்களின் அரைகுறையான பேச்சு அவள் காதில் விழுந்ததில்.. இதயம் உடைந்து விழிகளிலிருந்து வெளியேறத் துடித்த கண்ணீரை உள்ளிழுத்துக்கொண்டு அவன் முன்பு திடமாக நின்றாள் பத்மினி..

"கல்யாணம் பண்ணிக்க போறியாமே..!! உன் தம்பி தீவிரமா மாப்பிள்ளை பார்க்கிறானாம்.. நீ நல்லவன்னு நம்பி எவன் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறான்னு நானும் பார்க்கிறேன்.. என்ன ஆனாலும் சரி.. உன்னை அடையாமல் விடமாட்டேன்.. நீயே நொந்து போய் என் காலடியில் வந்து விழனும்.. நீ உலகத்தோட எந்த மூலைக்கு போனாலும் உன்னை பின்தொடர்ந்து நான் வருவேன்.." நடராஜ் அவளுக்கு மட்டும் கேட்கும் படியாக எகத்தாளத்துடன் பேசிக் கொண்டிருக்க.. அவளுக்கு பக்கவாட்டில் கார் பார்க்கிங்கில் உதய் கிருஷ்ணா அங்கு நடந்தவற்றை பார்த்தபடி காரில் ஏறியதை இருவருமே கவனிக்கவில்லை..

காருக்குள்ளிருந்து செக்யூரிட்டியை பார்த்து ஏதோ சைகை செய்தான் அவன்..

அவன் கண் ஜாடையை புரிந்தவர் போல் அவசரமாக ஓடி வந்தார் செக்யூரிட்டி.. "சார் வாங்க சார்.. உங்க குடும்ப பிரச்சினைகளை வெளியே வச்சுக்கோங்க.. இது ஆபீஸ்.. இங்க நின்னு எதுவும் பேசக்கூடாது.. வெளிய போங்க சார்.. முதலாளி திட்டுவாரு.." நடராஜை இழுத்து வெளியே தள்ளினான்..

"நீ வெளிய வாடி.. உன்னை பார்த்துக்கறேன்.." நடராஜனின் குரூரமான பார்வை அப்படித்தான் அர்த்தம் சொன்னது..‌ நடராஜை வெளியே அனுப்பிவிட்டார் செக்யூரிட்டி..‌ பத்மினி தளர்ந்து போய் அங்கேயே நின்றிருக்க அவளை கடந்து சென்றது உதய்‌ கிருஷ்ணாவின் கார்..

அரைமணி நேர பயணத்திற்கு பின் உதய் கிருஷ்ணா தனது காரை ஆடம்பர அப்பார்ட்மெண்டின் கார் பார்க்கிங்கில் நிறுத்தினான்..

"வணக்கம் சார்" என்று ஓடிவந்து பல்லைக் காட்டிய அப்பார்ட்மெண்ட் வாட்ச்மேனுக்கு வாலட்டிலிருந்து இரண்டு நோட்டுகளை எடுத்து கொடுத்துவிட்டு திரும்பிப் பாராமல் நடந்தான் அவன்..

மின் தூக்கியில் ஏறி தனது அப்பார்ட்மெண்ட்டை அடைந்தவன் தான் வைத்திருந்த சாவி மூலம் கதவை திறந்து உள்ளே நுழைந்தான்.. இதே போல் இன்னொரு சாவி அவன் தாய் ரமணியிடம் உண்டு.. அவரை தொந்தரவு செய்யக் கூடாது என்பதற்காக கதவை தட்டுவதில்லை..

உள்ளே நுழைந்தவன் இருளடைந்து கிடந்த வீட்டின் விளக்குகளை உயிர்ப்பிக்க நடுக்கூடத்தில் அமர்ந்திருந்தார் ரமணி..

"ஏன் இப்படி அமர்ந்திருக்கிறீர்கள்? என்ன ஆச்சு.." ஒரு வார்த்தை கேட்கவில்லை.. தன் அறைக்கு சென்றான்.. உடைமாற்றிக் கொண்டு வெளியே வந்தவன் சமையலறைக்குள் நுழைந்து உணவு பாத்திரங்களை பரிசோதித்தான்..

ரமணி எதையும் உண்டிருக்கவில்லை.. பாத்திரங்கள்
காலி செய்யப்படாமல் உணவோடு நிறைந்து கிடந்தன.. கொஞ்ச நாட்களாக இந்த உண்ணாவிரதம் நீடித்துக் கொண்டிருக்கிறது.. இந்த உண்ணாவிரதத்தின் பலன்தான் உதய் திருமணத்திற்கு சம்மதித்தது..

"நீங்க எதையும் சாப்பிடலையா..!!" அவன் குரலில் கொஞ்சம் கூட கனிவில்லை..‌

"எனக்கு பிடிக்கல.." ஒரே வார்த்தை பதில்.. பேச்சு அம்மா மகன் சம்பாஷனை போல் இல்லை ஒரு கண்டிப்பான நர்சும்..
நோயாளியும் உரையாடுவதை போல்..

"என்ன நெனச்சிட்டு இருக்கீங்க உங்க மனசுல.. ஒழுங்கா சாப்பிடறதில்ல.. ஒழுங்காக மாத்திரை போடறது இல்ல.. அப்புறம் எதுக்காக நான் சமைக்கணும்.. சாப்பாடு வேஸ்ட்.." என்றவனை திரும்பி பார்த்தார் ரமணி..

"ஓஹோ இப்ப சாப்பாடு வேஸ்ட் அதுதான் உன் கவலை இல்ல.. ? நாளையிலிருந்து நீ சமைச்சு வச்சுட்டு போக வேண்டாம்.. என்னால உங்க காசு வீணாக வேண்டாம் சார்.." அந்த வார்த்தையும் அவனை அசைக்க வில்லை..

"அம்மா என்னதான் உங்க பிரச்சனை..?"

'எனக்கு உன் கையால சாப்பிட பிடிக்கல.."

"ஏன்..?" மார்பின் குறுக்கே கைகட்டி தன் பார்வையால் கூர்ந்தான் அவன்..

"கடமைக்காக சமைச்சு வச்சுட்டு போற சாப்பாட்டுல அன்பு இல்ல பாசம் இல்ல.."

"எதுக்காக அன்பு பாசம் இருக்கணும்.. சாப்பிட பசி வந்தா போதாதா..?"

"அதுக்கு நான் ஓட்டல்லையே வாங்கி சாப்பிட்டுக்கலாம்.. என்னடா வீடு இது.. காலையில சமைக்கிற.. என்னை சாப்பிட வைக்கற..‌ கட்டாயப்படுத்தி மருந்து மாத்திரை கொடுத்து அதையும் சாப்பிட வைக்கிற.. ஆபீஸ் போற.. சாயங்காலம் வந்து மறுபடியும் அதே ரொட்டீன்..‌ சலிச்சு போச்சுடா எனக்கு இந்த வீட்டிலேயே இருக்க பிடிக்கல..!!"

"நீங்க என்னை அப்படித்தானே வளர்த்தீங்க..!! கடமைதான் முக்கியம்.. படிப்புதான் வாழ்க்கை.. உழைப்புதான் தவம்.. வெற்றிதான் வரம்னு சொல்லி சொல்லி வளர்த்தீங்களே..!!"

"அதான் நான் செஞ்ச பெரிய தப்பு.. நீ வாழ்க்கையில் முன்னேறனும்.. நல்லவனா இருக்கணும்னு ஆசைப்பட்டு உணர்ச்சிகளே இல்லாத மரக்கட்டையா உன்னை வளர்த்துட்டேன்.. உனக்கு பெத்தவங்கற அக்கறையும் இல்ல.. என் மேல அன்பும் இல்ல..‌ இந்த பணிவிடையை கூட ஒரு கடமையாத்தான் செய்யற.." ரமணி சேலை தலைப்பால் கண்களை துடைத்தாள்..

"நீங்க சொல்ற மாதிரி செய்யணும்னா நான் நடிக்கத்தான் செய்யணும்.. ஐ அம் சாரி.. எனக்கு நடிக்கவும் வராது.. நான் இப்படித்தான்.. சாப்பாடு ஏன் வீணாக்கறீங்கன்னு கேட்டா ஏதேதோ கதை சொல்றீங்க.." உதய் இரைந்தான்..

"உனக்கு என் வேதனை புரியாது.. நீதான் மாற மாட்டேங்கற.. ஒரு மருமகள் வந்தா அவளாவது என்னை பார்த்துக்குவான்னு பார்த்தா அதுக்கும் வழி இல்லை.." அங்கலாய்த்தார் ரமணி..

"அதான் நீங்க சொன்னதுக்கெல்லாம் சம்மதிச்சிட்டேனே.. உண்ணாவிரதம் இருந்து நினைச்சதை சாதிச்சிட்டீங்களே அப்புறம் என்ன..?"

"ஆமா என்ன சாதிச்சிட்டேன்.. பார்த்து பார்த்து ஒரு பொண்ணை தேர்ந்தெடுத்தேன்..!! ஆரம்பத்திலேயே உண்மையை சொல்லிட்டா பின்னாடி பிரச்சினை வராதுன்னு நினைச்சேன்.. ஆனா அவ என்னடான்னா முதலுக்கே மோசமா.. யோசிச்சு சொல்றேன்னு சொல்லிட்டா..!! எல்லாம் என் நேரம்.." தலையிலடித்துக் கொண்டார்..

"அது என்னோட தப்பா..?"

"இல்ல எல்லாம் என்னோட தப்புதான்.. நான் பிறந்தது தப்பு.. கல்யாணம் செஞ்சுக்கிட்டது தப்பு.. உன்னை பெத்தது தப்பு.. வளர்த்தது தப்பு.. இதோ இப்படி உட்கார்ந்து புலம்பிட்டு இருக்கேனே இதுவே தப்புதான்.." தன்னந்தனியாக வீட்டுக்குள் அடைந்து கிடக்கும் மன உளைச்சல் ரமணியை இப்படியெல்லாம் பேச வைக்கிறது..

"எதையோ யோசிச்சு உங்களுக்கு ரத்த அழுத்தம் அதிகமாகிட்டு.. சாப்பிட்டு மாத்திரை போடுங்க.. தூங்கி எழுந்தா எல்லாம் சரியா போயிடும்.. நான் சாப்பாட்டை சூடு பண்றேன்.." மறுபடியும் சமையல் அறைக்குள் சென்றான்..

"ஐயோ இவன் சமைக்கிற சாப்பாட்டை சாப்பிடறதுக்கு பட்டினி கிடக்கலாம்.. நாக்குல எதுவுமே உரைக்க மாட்டேங்குதே..!! நானே சமைச்சு சாப்பிடலாம்னா கால் மணி நேரம் சேர்ந்தாப்ல சமையல் கட்டுல நிக்க முடியல..‌ இவனுக்குதான் நாக்குல சொரணை மரத்துப் போச்சு.. எனக்கு விதவிதமா வக்கனையா வாய் கேக்குதே.. !! ஒரே மாதிரியே.. தயிரும் மோரும் ரசமுமா சமைச்சு போட்டு என்னை கொல்றானே இவன்.. மாத்திரை மருந்துன்னு ஒரே கசப்பு.. ஒரு டீ காபிக்கு கூட வழியில்லை.. சரி அக்கம் பக்கத்தில் ஏதாவது பேசி பொழுதை கழிக்கலாம்னா எல்லாம் மூஞ்சியை திருப்பிட்டு போறதுங்க..‌ இந்த அப்பார்ட்மெண்ட் வாழ்க்கை எனக்கு கொஞ்சமும் பிடிக்கல.." புலம்பிக் கொண்டே இருந்தார் ரமணி..‌ எதையும் கருத்தில் கொள்ளாமல் சமையலறையை சுத்தம் செய்து கொண்டிருந்தான் உதய்..‌

அந்நேரம்.. குளிர்சாதன பெட்டியின் மீது வைக்கப்பட்டிருந்த அவன் ஃபோன் சத்தம் எழுப்ப எடுத்து காதில் வைத்தான்..

"ஹலோ..!!" ஆரம்பமே சீறிக் கிளம்பியது அவன் குரல்..‌

"சார் நான் பத்மினி.."

"சொல்லுங்க.." குரலில் பெரிதாக ஒன்றும் மாற்றம் இல்லை..

"அது சம்மதம் சொல்லத்தான் கூப்பிட்டேன்..!!"

"சொல்ல வந்த விஷயத்தை தெளிவா முழுமையா சொல்லணும்னு மேனர்ஸ் இல்லையா உங்களுக்கு..?"

"சாரி சார்.. கல்யாணத்துக்கு சம்மதம்.."

சில கணங்கள் மௌனத்திற்கு பின் "ஓகே அம்மா கிட்ட பேசிட்டு அடுத்து என்ன செய்யணும்னு யோசிப்போம்.." என்றான்.. இதைவிட கேவலமாக யாராலும் கல்யாண பிரபோசல் செய்ய முடியாது..

"ஓகே சார் இன்னொரு விஷயம்.. இன்னைக்கு ஆபீஸ்ல.. எங்க ரிலேடிவ் வந்து பிரச்சனை பண்ணது.. ஆக்சுவலா தப்பு என் மேல இல்லை.."

"அது எனக்கு தேவையில்லாத விஷயம் பத்மினி.. உண்மையாகவே நீங்க அவரோட இல்லீகல் ரிலேஷன்ஷிப்பில் இருந்தாலும் எனக்கு கவலை இல்லை.. எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கிட்டாதான் ஏமாற்றம் எனக்கு உங்க மேல நம்பிக்கையும் கிடையாது.. எந்த எதிர்பார்ப்புகளும் கிடையாது.. பட் இனி உங்க பிரச்சனைகளை ஆபீஸ்க்கு வெளியே வச்சுக்கோங்க..!!" அழைப்பை துண்டித்தான் உதய் கிருஷ்ணா..

தொடரும்..
அடப்பாவி பயலே பொசுக்குனு என்ன வார்த்தை சொல்லிட்ட 😏😏😏😏😏😔
பத்து நல்லா யோசி கடுவன் பூனை உனக்கு வேணுமா 🤧🤧🤧🤧🤧🤧🤧
கல்யாணத்துக்கு அப்பறம் கம்பைன் ஸ்டடீஸ் மாதிரி மாமியாரும் மருமகளும் சேர்ந்து பொலம்புங்க 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
டேய் நட்டு உன் நட்டு போல்ட கழட்டி போறான் பாரு 🗡🗡🗡🗡🗡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
 
Member
Joined
Aug 8, 2024
Messages
26
Ragavi's piece of advice is good.. And at least Padmini is having her brother's support.. Some girls are even lacking this.. It is tough that we, ourselves, should take all the decisions and construct our life.. Ajith soldra madhiri vaazhkai la ovvoru nimishamum ovvoru nodiyum naamale sedhuka vendiyadhaa iruku.. Life is thrill..

"கடமைதான் முக்கியம் . . . வெற்றிதான் வரம்" - super sister.. Impressed..

Yes.. Expectations lead to disappointments.. Well said.. Nice episode sister and very well written.. Thank you...
 
Last edited:
Active member
Joined
Mar 8, 2023
Messages
141
Loosu uthai un kitta sollama vera yar kitta pesuva. Nee ethuku watch man kitta natural anupa sonnay manthil enna mo iruku. 🫶🫶🫶🫶
 
Member
Joined
May 10, 2023
Messages
48
ஹாஸ்டல் வந்ததும் வராததுமாக உடை கூட மாற்றாது சினிக்கல் பர்சன் என்ற வார்த்தைக்கு அர்த்தத்தை அவசரமாக தேடினாள் பத்மினி..

அவன் விலாவாரியாக விவரித்து சொன்னதை நான்கைந்து வார்த்தைகளில் குறுக்கி சொல்லியிருந்தது கூகுள்..

சிடுசிடுப்பான மனநிலை.. கடுமையாக எரிந்து விழும் குணம்.. மனிதர்களோடு ஒன்ற முடியாத இயல்பு.. நம்பிக்கையின்மை.. வெறுக்கும் குணம்.. என ஏதேதோ காட்டியது.. ஆக மொத்தம் அன்பு காட்ட தெரியாத அரக்கன்.. ஒரே வார்த்தையில் அவள் கூகுளுக்கே எடுத்துக் கொடுத்தாள்...

"என்னடி வந்ததும் வராதமா ஃபோனை நோண்டிக்கிட்டு இருக்க.. மாப்பிள்ளை செட் ஆகிடுச்சா.. சாட்டிங் ஸ்டார்ட் பண்ணியாச்சோ..?" ராகவியின் குறும்பான கேள்வி இந்நேரத்தில் எரிச்சலை கொடுத்தது பத்மினிக்கு.

"நீ வேற என்னை கடுப்பேத்தாத..!! இந்த இடமும் செட் ஆகல.." பத்மினி முகச்சுழிப்போடு கூற ராகவியின் முகத்தில் கவலையும் திகைப்பும்..

"ஏன்..? என்ன ஆச்சு..?"

"ப்ச்.. என்னத்த சொல்ல.. பையனோட அம்மா வந்திருந்தாங்க..‌"

"அடடா அப்புறம்.." ராகவி சுவாரசியமாக கேட்டாள்..

"என்னோட ஹஸ்பண்ட் இறந்துட்டாருன்னு சொன்னா ஒழியட்டும் விடுன்னு சொல்றாங்கடி..‌ என்ன மாதிரியான மனநிலை இது.. எனக்கு ஒன்னும் புரியல.."

"ஆமா செத்துப்போனவர் என்ன மகாத்மாவா.. மனுஷனுக்கு நோய் வர்றது சகஜம்.. ஆனா இது அவனா இழுத்து வச்சுக்கிட்டு உன்னை பல பேரோட பழி சொல்லுக்கு ஆளாக்கிட்டு செத்துப் போயிருக்கான்.. உயிரோடு இருந்திருந்தா உன்னை என்னென்ன கொடுமைப்படுத்தி இருப்பானோ.. அதனால அந்தம்மா அப்படி சொல்லியிருக்கலாம்.. ஏன் தப்பா நினைக்கிற..!! அதைவிடு.. வேற என்ன பேசினாங்க.. தன்னோட மகனைப் பற்றி என்ன சொன்னாங்க.." ராகவியின் கேள்விகளை தொடர்ந்து அங்கே நடந்ததை ஒன்று விடாமல் விவரித்தாள் பத்மினி..

பொறுமையாக அத்தனையும் கேட்டுக் கொண்ட ராகவியின் முகத்தில் யோசனை ரேகைகள்.. "ஹ்ம்ம்.. யோசிக்க வேண்டிய விஷயம்தான்..‌ கல்யாண வாழ்க்கைக்கு உண்மையை சொல்லும் தகுதி மட்டும் போதாது.. அதை காட்டிலும் நிறைய தேவைகள் அவசியமா இருக்கே..!! முக்கியமா செக்ஸுவல் லைஃப்ல இன்ட்ரஸ்டே இல்லைன்னு சொன்ன பிறகு இந்த வரனை அப்படியே தட்டி கழிக்கிறதுதான் நல்லது.."

"என்னடி பேசுற செக்ஸ் மட்டும்தான் வாழ்க்கையா அதை காட்டிலும் நிறைய இருக்கே..!! அன்பு பாசம் கருணை அக்கறை.?"

"ஆஹா இதெல்லாம் மட்டும் அங்கே ஊற்றா பெருக்கெடுத்து ஓடுதா என்ன..? எல்லாமே பற்றாக்குறைதானே.. பற்றாக்குறைன்னு கூட சொல்ல முடியாது.. வறட்சி.. கூடப்பிறந்த தம்பி இருந்தாலும் தனியா வாழற பொண்ணு நீ.. உனக்கு உன்னோட பார்ட்னர் சப்போர்ட் கண்டிப்பாக தேவை..‌ கல்யாணம் பண்ணிக்கிட்ட பின்னாலும் தனியா வாழறதுக்கு எதுக்கு புருஷன்.. என்னை கேட்டா வேண்டாம்னு சொல்லுவேன் அப்புறம் உன்னோட விருப்பம்..‌ எனக்கு தூக்கம் வருது குட் நைட்.." ராகவி அங்கிருந்து நகர்ந்தாள்..

பத்மினியால் எதையும் யோசிக்க முடியவில்லை.. என்ன முடிவெடுப்பது என்று தெரியாத குழப்பமான மனநிலையில் இருந்தாள்.. அவளுக்கான தேவைகள் என்னவென்று அவளுக்கே புரியவில்லை.. ரமணியம்மாவை பார்க்கும்போது நெஞ்சில் ஒரு இதம்.. கணீரென்று வாத்தியாருக்கே உரிய அதிகாரத்துடன் பேசினாலும் அவர் அக்கறை பிடித்திருந்தது.. ஒரு வலுவான துணை.. ஆனால் அவரை திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை..!!

அவர் மகன்..

ஐயோ அம்மா.. சரவெடி.. பட்டாசிலிருந்து தெறிக்கும் நெருப்பு பொறி போல் பற்றியெரியும் பேச்சு.. கண்களில் கடுமை.. இதழ்களில் ஏளனம்.. வார்த்தைகளில் ஒழுக்கம் இல்லை.. எப்போதும் அடுத்தவரை இழிவுபடுத்தும் பேச்சு.. பாராட்டு இல்லை.. கனிவு இல்லை.. சம்பளத்துக்காக முதலாளியாக பொறுத்துக் கொள்ளலாம்.. ஆனால் கணவனாக..?

எப்போதாவது இன்னல்களில் மாட்டிக் கொண்டு தவிக்கும்போது அணைத்துக்கொள்ள ஒரு கரம் வேண்டுமே.. நிச்சயம் வேண்டும்.. அது இவர் கரம் இல்லை.. வெட்கத்தை விட்டு ஒப்புக்கொள்கிறேன்.. ஐ நீட் ஹக்.. ஐ நீட் கேர்.. ஐ நீட்.. செக்ஸ்..‌ ஆத்மார்த்தமான செக்ஸ்.. லவ் மேக்கிங் சொல்லுவாங்களே.. அது.. அக்னி பொம்மையை திருமணம் செய்து கொண்டு வாழ்வதைவிட இப்படி தனித்திருப்பதே மேல்..

நிதம் நிம்மதியை தொலைத்து வாழ முடியுமா.. வேண்டாம் என்று சொல்லிவிடலாமா..!! ஆனால் நிராகரித்து விட்டால் அலுவலகத்தில் மிஸ்டர் உதய் கிருஷ்ணா என்னிடம் நடந்து கொள்ளும் விதம் எப்படி இருக்கும்..

என்னை பழி வாங்குவாரா..? புதிதாக பழிவாங்க என்ன இருக்கிறது.. எந்த வேலை செய்தாலும் அதில் குறை கண்டுபிடித்து திட்டுவதுதானே அவர் வழக்கம்.. இதில் பெரிதாக அவமானப்பட ஒன்றுமில்லை.. வேலையை விட்டு நீக்கினால்..? பரவாயில்லை பார்த்துக் கொள்ளலாம் படித்த படிப்பிற்கு வேறு வேலை தேட வேண்டியதுதானே..!!

சோ.. நிச்சயமாக உதய் கிருஷ்ணா வேண்டாம் அப்படித்தானே..!!

வேண்டாம்.. வேண்டவே வேண்டாம்..

அப்பாடா இப்போதுதான் நிம்மதி.. ஒரு தெளிவு பிறந்த மனநிலையுடன் உறக்கம் இழுத்துக் கொண்டு செல்ல விழிகளை மூடினாள் பத்மினி..

அடுத்தடுத்த இரண்டு நாட்கள் வழக்கம் போலத்தான் சென்றன..‌ உதய் கிருஷ்ணாவை வேண்டாம் என்று நிராகரிக்க முடிவெடுத்து விட்டாள்.. ஆனால் அதை எப்படி அந்த ரமணியம்மாவிடம் தெரிவிப்பது என்றுதான் புரியவில்லை..‌ ஏதோ தயக்கம்.. அவர் மகனிடம் பேச பயம்.. !! ஞாயிற்றுக்கிழமை வரை அவகாசம் இருக்கிறதே.. அதுவரை காலத்தை நெட்டித் தள்ளலாம் என்று அமைதியாக இருந்தாள்..

அன்று காலையிலிருந்து மதியம் வரை சிரத்தையாக தயாரித்து வைத்திருந்த ரிப்போர்ட்டை எடுத்துக்கொண்டு.. "எல்லாம் சரியா இருக்கான்னு ஒரு முறை செக் பண்ணிட்டு போ.. தேவையில்லாம திட்டுவாங்காதே.." பக்கத்தில் அமர்ந்திருந்த சக ஊழியை திவ்யாவின் பேச்சை காதில் வாங்கியபடி எம் டியின் அறைக்குள் நுழைந்தாள் பத்மினி..

"சார்.."

"எஸ் கம்மின்.."

"இந்த பைலை செக் பண்ணி சைன் பண்ணிட்டீங்கன்னா.. கஸ்டமருக்கு பார்வேர்ட் பண்ணிடலாம்.." அமைதியாக ஃபைலை வாங்கி ஒவ்வொரு வரிகளாய் ஒவ்வொரு பக்கமாய் நிதானமாய் பார்த்துக் கொண்டிருந்தான்..

பத்மினியும் எதுவும் பேசாமல் நின்று கொண்டிருந்தாள்..

"என்ன முடிவு பண்ணி இருக்கீங்க.." ஏறிட்ட பார்வையோடு திடீரென அவன் கேட்டதில் ஒன்றும் புரியவில்லை அவளுக்கு..

"சார்..?"

"கல்யாணத்தைப் பற்றி என்ன முடிவு பண்ணி இருக்கீங்க..!!"

"நான் இன்னும் யோசிக்கல..!!"

"ஓஹோ..!!" அத்தோடு முடித்துக் கொண்டு..‌ அவள் கொண்டு வந்த டாக்குமெண்டில் நான்கைந்து கரெக்ஷன்களை வட்டமிட்டு.. திரும்ப தயாரித்து வரும்படி அனுப்பினான்.. இது ஒன்றும் புதிதில்லை அவளுக்கு.. அந்த கம்பெனியில் அனைவருக்குமே இது வழக்கம்தான்..

அனைத்தும் படு நேர்த்தியாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பவன்.. அவன் கண்களில் பிழைகள் படாத வரை பிரச்சனை இல்லை.. ஆனால் மைக்ரோஸ்கோப் வைத்து சரிபார்த்த பின்னரும் தயாரிப்பவர்களுக்கு தெரியாத பிழைகள் அவன் கண்களில் அகப்பட்டு விடும் என்பதுதான் பிரச்சனை.. அமைதியாக ஃபைலை வாங்கிக் கொண்டு வெளியேறினாள் பத்மினி..

அதற்கடுத்த நாள் இருவருக்கும் வேலை விஷயமான உரையாடல்கள் கூட அவ்வளவாக இல்லை.. அவரவர் வேலையில் மூழ்கி போயிருந்தனர்..

வேலை முடிந்து வெளியே வரும்போது மீண்டும் சனி பெயர்ச்சி தொடங்கியதை போல் அவளை வழிமறித்தான் நடராஜன்..

பத்மினி பதட்டத்தை மறைத்துக் கொண்டு அவனை தைரியமாக பார்த்தாள்..

"என் குடும்பத்தில் பிரச்சனையை உண்டு பண்ணிட்டு நீ மட்டும் சந்தோஷமா இங்க தனியா வந்து கூத்தடிக்கிறியா..?" இளக்காரமாக இதழ் வளைத்தான் நடராஜ்..‌

"வார்த்தையை அளந்து பேசு இல்லன்னா நடக்கறதே வேற.. பிரச்சனையை உண்டு பண்ணியது நீயா நானா..?" பத்மினியும் பல்லைக் கடித்து சீறினாள்..

"நீதான்டி..‌ ஊர் உலகத்துல நடக்காததையா நான் பண்ணிட்டேன்.. ஏதோ சபலம்.. நீயும் ஆண் துணை இல்லாம ஏங்கிப் போய் கிடக்கறியேன்னு உனக்கு உதவி செய்ய நினைச்சேன் பிடிக்கலைன்னா வாய மூடிக்கிட்டு சும்மா இருக்க வேண்டியதுதானே அதை விட்டுட்டு உன் தம்பி கிட்ட போட்டு கொடுத்து அத்தனை பேர் முன்னாடி என்னை அசிங்கப்படுத்திட்ட இல்ல..!!"

"இவ்வளவு யோசிக்கிறவன் அப்படி ஒரு பொறுக்கித்தனத்தை செய்யாம இருந்திருக்கணும்.."

"ஆமா நீ ரொம்ப யோக்கியம் பாரு.. நான் காசுக்கு வக்கில்லாதவன் அதனாலதான் என்னை திரும்பி கூட பாக்கல.. உன் டார்கெட் எல்லாம் வேற ரேஞ்சுன்னு பேசிக்கிறாங்க..‌ இப்ப புதுசா கம்பெனி முதலாளியை குறி வச்சிருக்கியாமே.. பட்சி வலையில விழுந்துச்சா.. ஆனாலும் உன் பதவீசுக்கு அந்த ஆள் கொஞ்சம் அதிகம்ல?" கோணலாக சிரித்தான் நடராஜ்.. பத்மினியால் தாங்க முடியவில்லை..

"ச்சீ.. நாக்குல நரம்பில்லாம பேசுறியே..‌ நீயெல்லாம் ஒரு மனுஷனா..? மரியாதையா இங்கிருந்து போயிடு.. இனிமே என்னை தொந்தரவு செஞ்சா போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுப்பேன்.."

"முடிஞ்சா பண்ணுடி.. உன் யோக்கியதை என்னென்னு நானும் சொல்றேன்.."

"ஹலோ.. எதுக்காக அடிக்கடி இங்கே வந்து பிரச்சனை பண்றீங்க..!! என்ன வேணும் உங்களுக்கு.." பத்மினியை பிடிக்காத பெண் ஒருத்தி விஷயத்தை தெரிந்து கொள்ளும் நோக்கத்தோடு அருகே வந்து விசாரித்தாள்..

"இங்க பாருங்க மேடம்..‌ வேலை விஷயத்துக்காக கொஞ்ச நாள் என் தங்கச்சி அதாவது இவளோட தம்பி பொண்டாட்டி வீட்ல தங்க வேண்டியதா போச்சு..‌ புருஷனும் செத்துப் போயிட்டான்.. என்னை பார்த்து ஆள் இல்லை..‌ என் மேல அன்பு காட்ட யாருமே இல்லைன்னு.. அனுதாபமா பேசி என்னை அவ வலையில் விழ வைக்க முயற்சி செஞ்சா.. கண்ணுக்கு கண்ணா அன்பான பொண்டாட்டி இருக்கும் போது இன்னொருத்தியை தேட என் மனசு இடம் கொடுக்கல.. அதனால இவளுக்கு அறிவுரை சொல்லி விலகிட்டேன்..‌ ஆனா அத மனசுல வச்சுக்கிட்டு பழிவாங்கும் எண்ணத்தோடு இவ தம்பிகிட்டயும் என் பொண்டாட்டிகிட்டயும் என்னை பத்தி தப்பு தப்பா போட்டு கொடுத்துட்டா.. இந்த உலகத்தில் பொம்பள பேச்சுதானே எடுபடும்.. எல்லாத்தையும் செஞ்சுட்டு ஒன்னும் தெரியாத அப்பாவியாட்டம் இங்க வந்து சந்தோஷமா வேலை செய்யறா.."

"வீட்டுக்கு வந்து நான் நல்லவன்னு என் பொண்டாட்டிகிட்டயும் உன் தம்பி கிட்டயும் எடுத்து சொல்லுன்னு கேட்டா.. மறுபடியும் இவ ஆசைக்கு இணங்க சொல்றா.. இவளோட தொடர்பு வச்சுக்க சொல்றா.. இது எந்த விதத்தில் நியாயம்.. நீங்களே சொல்லுங்க மேடம்.. இந்த உலகத்தில் என்ன மாதிரியான அப்பாவி ஆம்பளைங்க இந்த மாதிரியான உடம்புக்கு அலையற பொம்பளைங்ககிட்ட மாட்டி நாசமாத்தான் போகணுமா.. இதைக் கேட்க ஆளே இல்லையா..!!" பொய்யாக அவன் குரல் தழுதழுக்க..

அங்கு நின்றவர்கள் நாக்கில் நரம்பில்லாமல் ஆளாளுக்கு பேசத் தொடங்கினர்..

"இந்த காலத்துல ஆம்பளைங்க சரியாத்தான் இருக்காங்க பெண்கள்தான் ரொம்ப மோசம்.."

"அதுக்காகத்தான் இந்த மாதிரியான பொம்பளைகளை அடக்கி ஒடுக்கி வைக்கிறது.. பெண் சுதந்திரம்ங்கிற பேர்ல இஷ்டத்துக்கு திரியுதுங்க"

"லோ ஹிப்ல சாரி கட்டி இடுப்பை காட்டும் போதே தெரியலையா இவ லட்சணம்..!!"

"இதுக்கு வேற தொழில் பார்க்கலாம்.. காசுக்கு காசு.. உடம்பு அரிப்புக்கு தீனி.."

சுற்றி நின்றவர்களின் அரைகுறையான பேச்சு அவள் காதில் விழுந்ததில்.. இதயம் உடைந்து விழிகளிலிருந்து வெளியேறத் துடித்த கண்ணீரை உள்ளிழுத்துக்கொண்டு அவன் முன்பு திடமாக நின்றாள் பத்மினி..

"கல்யாணம் பண்ணிக்க போறியாமே..!! உன் தம்பி தீவிரமா மாப்பிள்ளை பார்க்கிறானாம்.. நீ நல்லவன்னு நம்பி எவன் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறான்னு நானும் பார்க்கிறேன்.. என்ன ஆனாலும் சரி.. உன்னை அடையாமல் விடமாட்டேன்.. நீயே நொந்து போய் என் காலடியில் வந்து விழனும்.. நீ உலகத்தோட எந்த மூலைக்கு போனாலும் உன்னை பின்தொடர்ந்து நான் வருவேன்.." நடராஜ் அவளுக்கு மட்டும் கேட்கும் படியாக எகத்தாளத்துடன் பேசிக் கொண்டிருக்க.. அவளுக்கு பக்கவாட்டில் கார் பார்க்கிங்கில் உதய் கிருஷ்ணா அங்கு நடந்தவற்றை பார்த்தபடி காரில் ஏறியதை இருவருமே கவனிக்கவில்லை..

காருக்குள்ளிருந்து செக்யூரிட்டியை பார்த்து ஏதோ சைகை செய்தான் அவன்..

அவன் கண் ஜாடையை புரிந்தவர் போல் அவசரமாக ஓடி வந்தார் செக்யூரிட்டி.. "சார் வாங்க சார்.. உங்க குடும்ப பிரச்சினைகளை வெளியே வச்சுக்கோங்க.. இது ஆபீஸ்.. இங்க நின்னு எதுவும் பேசக்கூடாது.. வெளிய போங்க சார்.. முதலாளி திட்டுவாரு.." நடராஜை இழுத்து வெளியே தள்ளினான்..

"நீ வெளிய வாடி.. உன்னை பார்த்துக்கறேன்.." நடராஜனின் குரூரமான பார்வை அப்படித்தான் அர்த்தம் சொன்னது..‌ நடராஜை வெளியே அனுப்பிவிட்டார் செக்யூரிட்டி..‌ பத்மினி தளர்ந்து போய் அங்கேயே நின்றிருக்க அவளை கடந்து சென்றது உதய்‌ கிருஷ்ணாவின் கார்..

அரைமணி நேர பயணத்திற்கு பின் உதய் கிருஷ்ணா தனது காரை ஆடம்பர அப்பார்ட்மெண்டின் கார் பார்க்கிங்கில் நிறுத்தினான்..

"வணக்கம் சார்" என்று ஓடிவந்து பல்லைக் காட்டிய அப்பார்ட்மெண்ட் வாட்ச்மேனுக்கு வாலட்டிலிருந்து இரண்டு நோட்டுகளை எடுத்து கொடுத்துவிட்டு திரும்பிப் பாராமல் நடந்தான் அவன்..

மின் தூக்கியில் ஏறி தனது அப்பார்ட்மெண்ட்டை அடைந்தவன் தான் வைத்திருந்த சாவி மூலம் கதவை திறந்து உள்ளே நுழைந்தான்.. இதே போல் இன்னொரு சாவி அவன் தாய் ரமணியிடம் உண்டு.. அவரை தொந்தரவு செய்யக் கூடாது என்பதற்காக கதவை தட்டுவதில்லை..

உள்ளே நுழைந்தவன் இருளடைந்து கிடந்த வீட்டின் விளக்குகளை உயிர்ப்பிக்க நடுக்கூடத்தில் அமர்ந்திருந்தார் ரமணி..

"ஏன் இப்படி அமர்ந்திருக்கிறீர்கள்? என்ன ஆச்சு.." ஒரு வார்த்தை கேட்கவில்லை.. தன் அறைக்கு சென்றான்.. உடைமாற்றிக் கொண்டு வெளியே வந்தவன் சமையலறைக்குள் நுழைந்து உணவு பாத்திரங்களை பரிசோதித்தான்..

ரமணி எதையும் உண்டிருக்கவில்லை.. பாத்திரங்கள்
காலி செய்யப்படாமல் உணவோடு நிறைந்து கிடந்தன.. கொஞ்ச நாட்களாக இந்த உண்ணாவிரதம் நீடித்துக் கொண்டிருக்கிறது.. இந்த உண்ணாவிரதத்தின் பலன்தான் உதய் திருமணத்திற்கு சம்மதித்தது..

"நீங்க எதையும் சாப்பிடலையா..!!" அவன் குரலில் கொஞ்சம் கூட கனிவில்லை..‌

"எனக்கு பிடிக்கல.." ஒரே வார்த்தை பதில்.. பேச்சு அம்மா மகன் சம்பாஷனை போல் இல்லை ஒரு கண்டிப்பான நர்சும்..
நோயாளியும் உரையாடுவதை போல்..

"என்ன நெனச்சிட்டு இருக்கீங்க உங்க மனசுல.. ஒழுங்கா சாப்பிடறதில்ல.. ஒழுங்காக மாத்திரை போடறது இல்ல.. அப்புறம் எதுக்காக நான் சமைக்கணும்.. சாப்பாடு வேஸ்ட்.." என்றவனை திரும்பி பார்த்தார் ரமணி..

"ஓஹோ இப்ப சாப்பாடு வேஸ்ட் அதுதான் உன் கவலை இல்ல.. ? நாளையிலிருந்து நீ சமைச்சு வச்சுட்டு போக வேண்டாம்.. என்னால உங்க காசு வீணாக வேண்டாம் சார்.." அந்த வார்த்தையும் அவனை அசைக்க வில்லை..

"அம்மா என்னதான் உங்க பிரச்சனை..?"

'எனக்கு உன் கையால சாப்பிட பிடிக்கல.."

"ஏன்..?" மார்பின் குறுக்கே கைகட்டி தன் பார்வையால் கூர்ந்தான் அவன்..

"கடமைக்காக சமைச்சு வச்சுட்டு போற சாப்பாட்டுல அன்பு இல்ல பாசம் இல்ல.."

"எதுக்காக அன்பு பாசம் இருக்கணும்.. சாப்பிட பசி வந்தா போதாதா..?"

"அதுக்கு நான் ஓட்டல்லையே வாங்கி சாப்பிட்டுக்கலாம்.. என்னடா வீடு இது.. காலையில சமைக்கிற.. என்னை சாப்பிட வைக்கற..‌ கட்டாயப்படுத்தி மருந்து மாத்திரை கொடுத்து அதையும் சாப்பிட வைக்கிற.. ஆபீஸ் போற.. சாயங்காலம் வந்து மறுபடியும் அதே ரொட்டீன்..‌ சலிச்சு போச்சுடா எனக்கு இந்த வீட்டிலேயே இருக்க பிடிக்கல..!!"

"நீங்க என்னை அப்படித்தானே வளர்த்தீங்க..!! கடமைதான் முக்கியம்.. படிப்புதான் வாழ்க்கை.. உழைப்புதான் தவம்.. வெற்றிதான் வரம்னு சொல்லி சொல்லி வளர்த்தீங்களே..!!"

"அதான் நான் செஞ்ச பெரிய தப்பு.. நீ வாழ்க்கையில் முன்னேறனும்.. நல்லவனா இருக்கணும்னு ஆசைப்பட்டு உணர்ச்சிகளே இல்லாத மரக்கட்டையா உன்னை வளர்த்துட்டேன்.. உனக்கு பெத்தவங்கற அக்கறையும் இல்ல.. என் மேல அன்பும் இல்ல..‌ இந்த பணிவிடையை கூட ஒரு கடமையாத்தான் செய்யற.." ரமணி சேலை தலைப்பால் கண்களை துடைத்தாள்..

"நீங்க சொல்ற மாதிரி செய்யணும்னா நான் நடிக்கத்தான் செய்யணும்.. ஐ அம் சாரி.. எனக்கு நடிக்கவும் வராது.. நான் இப்படித்தான்.. சாப்பாடு ஏன் வீணாக்கறீங்கன்னு கேட்டா ஏதேதோ கதை சொல்றீங்க.." உதய் இரைந்தான்..

"உனக்கு என் வேதனை புரியாது.. நீதான் மாற மாட்டேங்கற.. ஒரு மருமகள் வந்தா அவளாவது என்னை பார்த்துக்குவான்னு பார்த்தா அதுக்கும் வழி இல்லை.." அங்கலாய்த்தார் ரமணி..

"அதான் நீங்க சொன்னதுக்கெல்லாம் சம்மதிச்சிட்டேனே.. உண்ணாவிரதம் இருந்து நினைச்சதை சாதிச்சிட்டீங்களே அப்புறம் என்ன..?"

"ஆமா என்ன சாதிச்சிட்டேன்.. பார்த்து பார்த்து ஒரு பொண்ணை தேர்ந்தெடுத்தேன்..!! ஆரம்பத்திலேயே உண்மையை சொல்லிட்டா பின்னாடி பிரச்சினை வராதுன்னு நினைச்சேன்.. ஆனா அவ என்னடான்னா முதலுக்கே மோசமா.. யோசிச்சு சொல்றேன்னு சொல்லிட்டா..!! எல்லாம் என் நேரம்.." தலையிலடித்துக் கொண்டார்..

"அது என்னோட தப்பா..?"

"இல்ல எல்லாம் என்னோட தப்புதான்.. நான் பிறந்தது தப்பு.. கல்யாணம் செஞ்சுக்கிட்டது தப்பு.. உன்னை பெத்தது தப்பு.. வளர்த்தது தப்பு.. இதோ இப்படி உட்கார்ந்து புலம்பிட்டு இருக்கேனே இதுவே தப்புதான்.." தன்னந்தனியாக வீட்டுக்குள் அடைந்து கிடக்கும் மன உளைச்சல் ரமணியை இப்படியெல்லாம் பேச வைக்கிறது..

"எதையோ யோசிச்சு உங்களுக்கு ரத்த அழுத்தம் அதிகமாகிட்டு.. சாப்பிட்டு மாத்திரை போடுங்க.. தூங்கி எழுந்தா எல்லாம் சரியா போயிடும்.. நான் சாப்பாட்டை சூடு பண்றேன்.." மறுபடியும் சமையல் அறைக்குள் சென்றான்..

"ஐயோ இவன் சமைக்கிற சாப்பாட்டை சாப்பிடறதுக்கு பட்டினி கிடக்கலாம்.. நாக்குல எதுவுமே உரைக்க மாட்டேங்குதே..!! நானே சமைச்சு சாப்பிடலாம்னா கால் மணி நேரம் சேர்ந்தாப்ல சமையல் கட்டுல நிக்க முடியல..‌ இவனுக்குதான் நாக்குல சொரணை மரத்துப் போச்சு.. எனக்கு விதவிதமா வக்கனையா வாய் கேக்குதே.. !! ஒரே மாதிரியே.. தயிரும் மோரும் ரசமுமா சமைச்சு போட்டு என்னை கொல்றானே இவன்.. மாத்திரை மருந்துன்னு ஒரே கசப்பு.. ஒரு டீ காபிக்கு கூட வழியில்லை.. சரி அக்கம் பக்கத்தில் ஏதாவது பேசி பொழுதை கழிக்கலாம்னா எல்லாம் மூஞ்சியை திருப்பிட்டு போறதுங்க..‌ இந்த அப்பார்ட்மெண்ட் வாழ்க்கை எனக்கு கொஞ்சமும் பிடிக்கல.." புலம்பிக் கொண்டே இருந்தார் ரமணி..‌ எதையும் கருத்தில் கொள்ளாமல் சமையலறையை சுத்தம் செய்து கொண்டிருந்தான் உதய்..‌

அந்நேரம்.. குளிர்சாதன பெட்டியின் மீது வைக்கப்பட்டிருந்த அவன் ஃபோன் சத்தம் எழுப்ப எடுத்து காதில் வைத்தான்..

"ஹலோ..!!" ஆரம்பமே சீறிக் கிளம்பியது அவன் குரல்..‌

"சார் நான் பத்மினி.."

"சொல்லுங்க.." குரலில் பெரிதாக ஒன்றும் மாற்றம் இல்லை..

"அது சம்மதம் சொல்லத்தான் கூப்பிட்டேன்..!!"

"சொல்ல வந்த விஷயத்தை தெளிவா முழுமையா சொல்லணும்னு மேனர்ஸ் இல்லையா உங்களுக்கு..?"

"சாரி சார்.. கல்யாணத்துக்கு சம்மதம்.."

சில கணங்கள் மௌனத்திற்கு பின் "ஓகே அம்மா கிட்ட பேசிட்டு அடுத்து என்ன செய்யணும்னு யோசிப்போம்.." என்றான்.. இதைவிட கேவலமாக யாராலும் கல்யாண பிரபோசல் செய்ய முடியாது..

"ஓகே சார் இன்னொரு விஷயம்.. இன்னைக்கு ஆபீஸ்ல.. எங்க ரிலேடிவ் வந்து பிரச்சனை பண்ணது.. ஆக்சுவலா தப்பு என் மேல இல்லை.."

"அது எனக்கு தேவையில்லாத விஷயம் பத்மினி.. உண்மையாகவே நீங்க அவரோட இல்லீகல் ரிலேஷன்ஷிப்பில் இருந்தாலும் எனக்கு கவலை இல்லை.. எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கிட்டாதான் ஏமாற்றம் எனக்கு உங்க மேல நம்பிக்கையும் கிடையாது.. எந்த எதிர்பார்ப்புகளும் கிடையாது.. பட் இனி உங்க பிரச்சனைகளை ஆபீஸ்க்கு வெளியே வச்சுக்கோங்க..!!" அழைப்பை துண்டித்தான் உதய் கிருஷ்ணா..

தொடரும்..
Ayyoyo enna kodumaida idhu
 
Member
Joined
Jan 11, 2023
Messages
37
Se
ஹாஸ்டல் வந்ததும் வராததுமாக உடை கூட மாற்றாது சினிக்கல் பர்சன் என்ற வார்த்தைக்கு அர்த்தத்தை அவசரமாக தேடினாள் பத்மினி..

அவன் விலாவாரியாக விவரித்து சொன்னதை நான்கைந்து வார்த்தைகளில் குறுக்கி சொல்லியிருந்தது கூகுள்..

சிடுசிடுப்பான மனநிலை.. கடுமையாக எரிந்து விழும் குணம்.. மனிதர்களோடு ஒன்ற முடியாத இயல்பு.. நம்பிக்கையின்மை.. வெறுக்கும் குணம்.. என ஏதேதோ காட்டியது.. ஆக மொத்தம் அன்பு காட்ட தெரியாத அரக்கன்.. ஒரே வார்த்தையில் அவள் கூகுளுக்கே எடுத்துக் கொடுத்தாள்...

"என்னடி வந்ததும் வராதமா ஃபோனை நோண்டிக்கிட்டு இருக்க.. மாப்பிள்ளை செட் ஆகிடுச்சா.. சாட்டிங் ஸ்டார்ட் பண்ணியாச்சோ..?" ராகவியின் குறும்பான கேள்வி இந்நேரத்தில் எரிச்சலை கொடுத்தது பத்மினிக்கு.

"நீ வேற என்னை கடுப்பேத்தாத..!! இந்த இடமும் செட் ஆகல.." பத்மினி முகச்சுழிப்போடு கூற ராகவியின் முகத்தில் கவலையும் திகைப்பும்..

"ஏன்..? என்ன ஆச்சு..?"

"ப்ச்.. என்னத்த சொல்ல.. பையனோட அம்மா வந்திருந்தாங்க..‌"

"அடடா அப்புறம்.." ராகவி சுவாரசியமாக கேட்டாள்..

"என்னோட ஹஸ்பண்ட் இறந்துட்டாருன்னு சொன்னா ஒழியட்டும் விடுன்னு சொல்றாங்கடி..‌ என்ன மாதிரியான மனநிலை இது.. எனக்கு ஒன்னும் புரியல.."

"ஆமா செத்துப்போனவர் என்ன மகாத்மாவா.. மனுஷனுக்கு நோய் வர்றது சகஜம்.. ஆனா இது அவனா இழுத்து வச்சுக்கிட்டு உன்னை பல பேரோட பழி சொல்லுக்கு ஆளாக்கிட்டு செத்துப் போயிருக்கான்.. உயிரோடு இருந்திருந்தா உன்னை என்னென்ன கொடுமைப்படுத்தி இருப்பானோ.. அதனால அந்தம்மா அப்படி சொல்லியிருக்கலாம்.. ஏன் தப்பா நினைக்கிற..!! அதைவிடு.. வேற என்ன பேசினாங்க.. தன்னோட மகனைப் பற்றி என்ன சொன்னாங்க.." ராகவியின் கேள்விகளை தொடர்ந்து அங்கே நடந்ததை ஒன்று விடாமல் விவரித்தாள் பத்மினி..

பொறுமையாக அத்தனையும் கேட்டுக் கொண்ட ராகவியின் முகத்தில் யோசனை ரேகைகள்.. "ஹ்ம்ம்.. யோசிக்க வேண்டிய விஷயம்தான்..‌ கல்யாண வாழ்க்கைக்கு உண்மையை சொல்லும் தகுதி மட்டும் போதாது.. அதை காட்டிலும் நிறைய தேவைகள் அவசியமா இருக்கே..!! முக்கியமா செக்ஸுவல் லைஃப்ல இன்ட்ரஸ்டே இல்லைன்னு சொன்ன பிறகு இந்த வரனை அப்படியே தட்டி கழிக்கிறதுதான் நல்லது.."

"என்னடி பேசுற செக்ஸ் மட்டும்தான் வாழ்க்கையா அதை காட்டிலும் நிறைய இருக்கே..!! அன்பு பாசம் கருணை அக்கறை.?"

"ஆஹா இதெல்லாம் மட்டும் அங்கே ஊற்றா பெருக்கெடுத்து ஓடுதா என்ன..? எல்லாமே பற்றாக்குறைதானே.. பற்றாக்குறைன்னு கூட சொல்ல முடியாது.. வறட்சி.. கூடப்பிறந்த தம்பி இருந்தாலும் தனியா வாழற பொண்ணு நீ.. உனக்கு உன்னோட பார்ட்னர் சப்போர்ட் கண்டிப்பாக தேவை..‌ கல்யாணம் பண்ணிக்கிட்ட பின்னாலும் தனியா வாழறதுக்கு எதுக்கு புருஷன்.. என்னை கேட்டா வேண்டாம்னு சொல்லுவேன் அப்புறம் உன்னோட விருப்பம்..‌ எனக்கு தூக்கம் வருது குட் நைட்.." ராகவி அங்கிருந்து நகர்ந்தாள்..

பத்மினியால் எதையும் யோசிக்க முடியவில்லை.. என்ன முடிவெடுப்பது என்று தெரியாத குழப்பமான மனநிலையில் இருந்தாள்.. அவளுக்கான தேவைகள் என்னவென்று அவளுக்கே புரியவில்லை.. ரமணியம்மாவை பார்க்கும்போது நெஞ்சில் ஒரு இதம்.. கணீரென்று வாத்தியாருக்கே உரிய அதிகாரத்துடன் பேசினாலும் அவர் அக்கறை பிடித்திருந்தது.. ஒரு வலுவான துணை.. ஆனால் அவரை திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை..!!

அவர் மகன்..

ஐயோ அம்மா.. சரவெடி.. பட்டாசிலிருந்து தெறிக்கும் நெருப்பு பொறி போல் பற்றியெரியும் பேச்சு.. கண்களில் கடுமை.. இதழ்களில் ஏளனம்.. வார்த்தைகளில் ஒழுக்கம் இல்லை.. எப்போதும் அடுத்தவரை இழிவுபடுத்தும் பேச்சு.. பாராட்டு இல்லை.. கனிவு இல்லை.. சம்பளத்துக்காக முதலாளியாக பொறுத்துக் கொள்ளலாம்.. ஆனால் கணவனாக..?

எப்போதாவது இன்னல்களில் மாட்டிக் கொண்டு தவிக்கும்போது அணைத்துக்கொள்ள ஒரு கரம் வேண்டுமே.. நிச்சயம் வேண்டும்.. அது இவர் கரம் இல்லை.. வெட்கத்தை விட்டு ஒப்புக்கொள்கிறேன்.. ஐ நீட் ஹக்.. ஐ நீட் கேர்.. ஐ நீட்.. செக்ஸ்..‌ ஆத்மார்த்தமான செக்ஸ்.. லவ் மேக்கிங் சொல்லுவாங்களே.. அது.. அக்னி பொம்மையை திருமணம் செய்து கொண்டு வாழ்வதைவிட இப்படி தனித்திருப்பதே மேல்..

நிதம் நிம்மதியை தொலைத்து வாழ முடியுமா.. வேண்டாம் என்று சொல்லிவிடலாமா..!! ஆனால் நிராகரித்து விட்டால் அலுவலகத்தில் மிஸ்டர் உதய் கிருஷ்ணா என்னிடம் நடந்து கொள்ளும் விதம் எப்படி இருக்கும்..

என்னை பழி வாங்குவாரா..? புதிதாக பழிவாங்க என்ன இருக்கிறது.. எந்த வேலை செய்தாலும் அதில் குறை கண்டுபிடித்து திட்டுவதுதானே அவர் வழக்கம்.. இதில் பெரிதாக அவமானப்பட ஒன்றுமில்லை.. வேலையை விட்டு நீக்கினால்..? பரவாயில்லை பார்த்துக் கொள்ளலாம் படித்த படிப்பிற்கு வேறு வேலை தேட வேண்டியதுதானே..!!

சோ.. நிச்சயமாக உதய் கிருஷ்ணா வேண்டாம் அப்படித்தானே..!!

வேண்டாம்.. வேண்டவே வேண்டாம்..

அப்பாடா இப்போதுதான் நிம்மதி.. ஒரு தெளிவு பிறந்த மனநிலையுடன் உறக்கம் இழுத்துக் கொண்டு செல்ல விழிகளை மூடினாள் பத்மினி..

அடுத்தடுத்த இரண்டு நாட்கள் வழக்கம் போலத்தான் சென்றன..‌ உதய் கிருஷ்ணாவை வேண்டாம் என்று நிராகரிக்க முடிவெடுத்து விட்டாள்.. ஆனால் அதை எப்படி அந்த ரமணியம்மாவிடம் தெரிவிப்பது என்றுதான் புரியவில்லை..‌ ஏதோ தயக்கம்.. அவர் மகனிடம் பேச பயம்.. !! ஞாயிற்றுக்கிழமை வரை அவகாசம் இருக்கிறதே.. அதுவரை காலத்தை நெட்டித் தள்ளலாம் என்று அமைதியாக இருந்தாள்..

அன்று காலையிலிருந்து மதியம் வரை சிரத்தையாக தயாரித்து வைத்திருந்த ரிப்போர்ட்டை எடுத்துக்கொண்டு.. "எல்லாம் சரியா இருக்கான்னு ஒரு முறை செக் பண்ணிட்டு போ.. தேவையில்லாம திட்டுவாங்காதே.." பக்கத்தில் அமர்ந்திருந்த சக ஊழியை திவ்யாவின் பேச்சை காதில் வாங்கியபடி எம் டியின் அறைக்குள் நுழைந்தாள் பத்மினி..

"சார்.."

"எஸ் கம்மின்.."

"இந்த பைலை செக் பண்ணி சைன் பண்ணிட்டீங்கன்னா.. கஸ்டமருக்கு பார்வேர்ட் பண்ணிடலாம்.." அமைதியாக ஃபைலை வாங்கி ஒவ்வொரு வரிகளாய் ஒவ்வொரு பக்கமாய் நிதானமாய் பார்த்துக் கொண்டிருந்தான்..

பத்மினியும் எதுவும் பேசாமல் நின்று கொண்டிருந்தாள்..

"என்ன முடிவு பண்ணி இருக்கீங்க.." ஏறிட்ட பார்வையோடு திடீரென அவன் கேட்டதில் ஒன்றும் புரியவில்லை அவளுக்கு..

"சார்..?"

"கல்யாணத்தைப் பற்றி என்ன முடிவு பண்ணி இருக்கீங்க..!!"

"நான் இன்னும் யோசிக்கல..!!"

"ஓஹோ..!!" அத்தோடு முடித்துக் கொண்டு..‌ அவள் கொண்டு வந்த டாக்குமெண்டில் நான்கைந்து கரெக்ஷன்களை வட்டமிட்டு.. திரும்ப தயாரித்து வரும்படி அனுப்பினான்.. இது ஒன்றும் புதிதில்லை அவளுக்கு.. அந்த கம்பெனியில் அனைவருக்குமே இது வழக்கம்தான்..

அனைத்தும் படு நேர்த்தியாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பவன்.. அவன் கண்களில் பிழைகள் படாத வரை பிரச்சனை இல்லை.. ஆனால் மைக்ரோஸ்கோப் வைத்து சரிபார்த்த பின்னரும் தயாரிப்பவர்களுக்கு தெரியாத பிழைகள் அவன் கண்களில் அகப்பட்டு விடும் என்பதுதான் பிரச்சனை.. அமைதியாக ஃபைலை வாங்கிக் கொண்டு வெளியேறினாள் பத்மினி..

அதற்கடுத்த நாள் இருவருக்கும் வேலை விஷயமான உரையாடல்கள் கூட அவ்வளவாக இல்லை.. அவரவர் வேலையில் மூழ்கி போயிருந்தனர்..

வேலை முடிந்து வெளியே வரும்போது மீண்டும் சனி பெயர்ச்சி தொடங்கியதை போல் அவளை வழிமறித்தான் நடராஜன்..

பத்மினி பதட்டத்தை மறைத்துக் கொண்டு அவனை தைரியமாக பார்த்தாள்..

"என் குடும்பத்தில் பிரச்சனையை உண்டு பண்ணிட்டு நீ மட்டும் சந்தோஷமா இங்க தனியா வந்து கூத்தடிக்கிறியா..?" இளக்காரமாக இதழ் வளைத்தான் நடராஜ்..‌

"வார்த்தையை அளந்து பேசு இல்லன்னா நடக்கறதே வேற.. பிரச்சனையை உண்டு பண்ணியது நீயா நானா..?" பத்மினியும் பல்லைக் கடித்து சீறினாள்..

"நீதான்டி..‌ ஊர் உலகத்துல நடக்காததையா நான் பண்ணிட்டேன்.. ஏதோ சபலம்.. நீயும் ஆண் துணை இல்லாம ஏங்கிப் போய் கிடக்கறியேன்னு உனக்கு உதவி செய்ய நினைச்சேன் பிடிக்கலைன்னா வாய மூடிக்கிட்டு சும்மா இருக்க வேண்டியதுதானே அதை விட்டுட்டு உன் தம்பி கிட்ட போட்டு கொடுத்து அத்தனை பேர் முன்னாடி என்னை அசிங்கப்படுத்திட்ட இல்ல..!!"

"இவ்வளவு யோசிக்கிறவன் அப்படி ஒரு பொறுக்கித்தனத்தை செய்யாம இருந்திருக்கணும்.."

"ஆமா நீ ரொம்ப யோக்கியம் பாரு.. நான் காசுக்கு வக்கில்லாதவன் அதனாலதான் என்னை திரும்பி கூட பாக்கல.. உன் டார்கெட் எல்லாம் வேற ரேஞ்சுன்னு பேசிக்கிறாங்க..‌ இப்ப புதுசா கம்பெனி முதலாளியை குறி வச்சிருக்கியாமே.. பட்சி வலையில விழுந்துச்சா.. ஆனாலும் உன் பதவீசுக்கு அந்த ஆள் கொஞ்சம் அதிகம்ல?" கோணலாக சிரித்தான் நடராஜ்.. பத்மினியால் தாங்க முடியவில்லை..

"ச்சீ.. நாக்குல நரம்பில்லாம பேசுறியே..‌ நீயெல்லாம் ஒரு மனுஷனா..? மரியாதையா இங்கிருந்து போயிடு.. இனிமே என்னை தொந்தரவு செஞ்சா போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுப்பேன்.."

"முடிஞ்சா பண்ணுடி.. உன் யோக்கியதை என்னென்னு நானும் சொல்றேன்.."

"ஹலோ.. எதுக்காக அடிக்கடி இங்கே வந்து பிரச்சனை பண்றீங்க..!! என்ன வேணும் உங்களுக்கு.." பத்மினியை பிடிக்காத பெண் ஒருத்தி விஷயத்தை தெரிந்து கொள்ளும் நோக்கத்தோடு அருகே வந்து விசாரித்தாள்..

"இங்க பாருங்க மேடம்..‌ வேலை விஷயத்துக்காக கொஞ்ச நாள் என் தங்கச்சி அதாவது இவளோட தம்பி பொண்டாட்டி வீட்ல தங்க வேண்டியதா போச்சு..‌ புருஷனும் செத்துப் போயிட்டான்.. என்னை பார்த்து ஆள் இல்லை..‌ என் மேல அன்பு காட்ட யாருமே இல்லைன்னு.. அனுதாபமா பேசி என்னை அவ வலையில் விழ வைக்க முயற்சி செஞ்சா.. கண்ணுக்கு கண்ணா அன்பான பொண்டாட்டி இருக்கும் போது இன்னொருத்தியை தேட என் மனசு இடம் கொடுக்கல.. அதனால இவளுக்கு அறிவுரை சொல்லி விலகிட்டேன்..‌ ஆனா அத மனசுல வச்சுக்கிட்டு பழிவாங்கும் எண்ணத்தோடு இவ தம்பிகிட்டயும் என் பொண்டாட்டிகிட்டயும் என்னை பத்தி தப்பு தப்பா போட்டு கொடுத்துட்டா.. இந்த உலகத்தில் பொம்பள பேச்சுதானே எடுபடும்.. எல்லாத்தையும் செஞ்சுட்டு ஒன்னும் தெரியாத அப்பாவியாட்டம் இங்க வந்து சந்தோஷமா வேலை செய்யறா.."

"வீட்டுக்கு வந்து நான் நல்லவன்னு என் பொண்டாட்டிகிட்டயும் உன் தம்பி கிட்டயும் எடுத்து சொல்லுன்னு கேட்டா.. மறுபடியும் இவ ஆசைக்கு இணங்க சொல்றா.. இவளோட தொடர்பு வச்சுக்க சொல்றா.. இது எந்த விதத்தில் நியாயம்.. நீங்களே சொல்லுங்க மேடம்.. இந்த உலகத்தில் என்ன மாதிரியான அப்பாவி ஆம்பளைங்க இந்த மாதிரியான உடம்புக்கு அலையற பொம்பளைங்ககிட்ட மாட்டி நாசமாத்தான் போகணுமா.. இதைக் கேட்க ஆளே இல்லையா..!!" பொய்யாக அவன் குரல் தழுதழுக்க..

அங்கு நின்றவர்கள் நாக்கில் நரம்பில்லாமல் ஆளாளுக்கு பேசத் தொடங்கினர்..

"இந்த காலத்துல ஆம்பளைங்க சரியாத்தான் இருக்காங்க பெண்கள்தான் ரொம்ப மோசம்.."

"அதுக்காகத்தான் இந்த மாதிரியான பொம்பளைகளை அடக்கி ஒடுக்கி வைக்கிறது.. பெண் சுதந்திரம்ங்கிற பேர்ல இஷ்டத்துக்கு திரியுதுங்க"

"லோ ஹிப்ல சாரி கட்டி இடுப்பை காட்டும் போதே தெரியலையா இவ லட்சணம்..!!"

"இதுக்கு வேற தொழில் பார்க்கலாம்.. காசுக்கு காசு.. உடம்பு அரிப்புக்கு தீனி.."

சுற்றி நின்றவர்களின் அரைகுறையான பேச்சு அவள் காதில் விழுந்ததில்.. இதயம் உடைந்து விழிகளிலிருந்து வெளியேறத் துடித்த கண்ணீரை உள்ளிழுத்துக்கொண்டு அவன் முன்பு திடமாக நின்றாள் பத்மினி..

"கல்யாணம் பண்ணிக்க போறியாமே..!! உன் தம்பி தீவிரமா மாப்பிள்ளை பார்க்கிறானாம்.. நீ நல்லவன்னு நம்பி எவன் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறான்னு நானும் பார்க்கிறேன்.. என்ன ஆனாலும் சரி.. உன்னை அடையாமல் விடமாட்டேன்.. நீயே நொந்து போய் என் காலடியில் வந்து விழனும்.. நீ உலகத்தோட எந்த மூலைக்கு போனாலும் உன்னை பின்தொடர்ந்து நான் வருவேன்.." நடராஜ் அவளுக்கு மட்டும் கேட்கும் படியாக எகத்தாளத்துடன் பேசிக் கொண்டிருக்க.. அவளுக்கு பக்கவாட்டில் கார் பார்க்கிங்கில் உதய் கிருஷ்ணா அங்கு நடந்தவற்றை பார்த்தபடி காரில் ஏறியதை இருவருமே கவனிக்கவில்லை..

காருக்குள்ளிருந்து செக்யூரிட்டியை பார்த்து ஏதோ சைகை செய்தான் அவன்..

அவன் கண் ஜாடையை புரிந்தவர் போல் அவசரமாக ஓடி வந்தார் செக்யூரிட்டி.. "சார் வாங்க சார்.. உங்க குடும்ப பிரச்சினைகளை வெளியே வச்சுக்கோங்க.. இது ஆபீஸ்.. இங்க நின்னு எதுவும் பேசக்கூடாது.. வெளிய போங்க சார்.. முதலாளி திட்டுவாரு.." நடராஜை இழுத்து வெளியே தள்ளினான்..

"நீ வெளிய வாடி.. உன்னை பார்த்துக்கறேன்.." நடராஜனின் குரூரமான பார்வை அப்படித்தான் அர்த்தம் சொன்னது..‌ நடராஜை வெளியே அனுப்பிவிட்டார் செக்யூரிட்டி..‌ பத்மினி தளர்ந்து போய் அங்கேயே நின்றிருக்க அவளை கடந்து சென்றது உதய்‌ கிருஷ்ணாவின் கார்..

அரைமணி நேர பயணத்திற்கு பின் உதய் கிருஷ்ணா தனது காரை ஆடம்பர அப்பார்ட்மெண்டின் கார் பார்க்கிங்கில் நிறுத்தினான்..

"வணக்கம் சார்" என்று ஓடிவந்து பல்லைக் காட்டிய அப்பார்ட்மெண்ட் வாட்ச்மேனுக்கு வாலட்டிலிருந்து இரண்டு நோட்டுகளை எடுத்து கொடுத்துவிட்டு திரும்பிப் பாராமல் நடந்தான் அவன்..

மின் தூக்கியில் ஏறி தனது அப்பார்ட்மெண்ட்டை அடைந்தவன் தான் வைத்திருந்த சாவி மூலம் கதவை திறந்து உள்ளே நுழைந்தான்.. இதே போல் இன்னொரு சாவி அவன் தாய் ரமணியிடம் உண்டு.. அவரை தொந்தரவு செய்யக் கூடாது என்பதற்காக கதவை தட்டுவதில்லை..

உள்ளே நுழைந்தவன் இருளடைந்து கிடந்த வீட்டின் விளக்குகளை உயிர்ப்பிக்க நடுக்கூடத்தில் அமர்ந்திருந்தார் ரமணி..

"ஏன் இப்படி அமர்ந்திருக்கிறீர்கள்? என்ன ஆச்சு.." ஒரு வார்த்தை கேட்கவில்லை.. தன் அறைக்கு சென்றான்.. உடைமாற்றிக் கொண்டு வெளியே வந்தவன் சமையலறைக்குள் நுழைந்து உணவு பாத்திரங்களை பரிசோதித்தான்..

ரமணி எதையும் உண்டிருக்கவில்லை.. பாத்திரங்கள்
காலி செய்யப்படாமல் உணவோடு நிறைந்து கிடந்தன.. கொஞ்ச நாட்களாக இந்த உண்ணாவிரதம் நீடித்துக் கொண்டிருக்கிறது.. இந்த உண்ணாவிரதத்தின் பலன்தான் உதய் திருமணத்திற்கு சம்மதித்தது..

"நீங்க எதையும் சாப்பிடலையா..!!" அவன் குரலில் கொஞ்சம் கூட கனிவில்லை..‌

"எனக்கு பிடிக்கல.." ஒரே வார்த்தை பதில்.. பேச்சு அம்மா மகன் சம்பாஷனை போல் இல்லை ஒரு கண்டிப்பான நர்சும்..
நோயாளியும் உரையாடுவதை போல்..

"என்ன நெனச்சிட்டு இருக்கீங்க உங்க மனசுல.. ஒழுங்கா சாப்பிடறதில்ல.. ஒழுங்காக மாத்திரை போடறது இல்ல.. அப்புறம் எதுக்காக நான் சமைக்கணும்.. சாப்பாடு வேஸ்ட்.." என்றவனை திரும்பி பார்த்தார் ரமணி..

"ஓஹோ இப்ப சாப்பாடு வேஸ்ட் அதுதான் உன் கவலை இல்ல.. ? நாளையிலிருந்து நீ சமைச்சு வச்சுட்டு போக வேண்டாம்.. என்னால உங்க காசு வீணாக வேண்டாம் சார்.." அந்த வார்த்தையும் அவனை அசைக்க வில்லை..

"அம்மா என்னதான் உங்க பிரச்சனை..?"

'எனக்கு உன் கையால சாப்பிட பிடிக்கல.."

"ஏன்..?" மார்பின் குறுக்கே கைகட்டி தன் பார்வையால் கூர்ந்தான் அவன்..

"கடமைக்காக சமைச்சு வச்சுட்டு போற சாப்பாட்டுல அன்பு இல்ல பாசம் இல்ல.."

"எதுக்காக அன்பு பாசம் இருக்கணும்.. சாப்பிட பசி வந்தா போதாதா..?"

"அதுக்கு நான் ஓட்டல்லையே வாங்கி சாப்பிட்டுக்கலாம்.. என்னடா வீடு இது.. காலையில சமைக்கிற.. என்னை சாப்பிட வைக்கற..‌ கட்டாயப்படுத்தி மருந்து மாத்திரை கொடுத்து அதையும் சாப்பிட வைக்கிற.. ஆபீஸ் போற.. சாயங்காலம் வந்து மறுபடியும் அதே ரொட்டீன்..‌ சலிச்சு போச்சுடா எனக்கு இந்த வீட்டிலேயே இருக்க பிடிக்கல..!!"

"நீங்க என்னை அப்படித்தானே வளர்த்தீங்க..!! கடமைதான் முக்கியம்.. படிப்புதான் வாழ்க்கை.. உழைப்புதான் தவம்.. வெற்றிதான் வரம்னு சொல்லி சொல்லி வளர்த்தீங்களே..!!"

"அதான் நான் செஞ்ச பெரிய தப்பு.. நீ வாழ்க்கையில் முன்னேறனும்.. நல்லவனா இருக்கணும்னு ஆசைப்பட்டு உணர்ச்சிகளே இல்லாத மரக்கட்டையா உன்னை வளர்த்துட்டேன்.. உனக்கு பெத்தவங்கற அக்கறையும் இல்ல.. என் மேல அன்பும் இல்ல..‌ இந்த பணிவிடையை கூட ஒரு கடமையாத்தான் செய்யற.." ரமணி சேலை தலைப்பால் கண்களை துடைத்தாள்..

"நீங்க சொல்ற மாதிரி செய்யணும்னா நான் நடிக்கத்தான் செய்யணும்.. ஐ அம் சாரி.. எனக்கு நடிக்கவும் வராது.. நான் இப்படித்தான்.. சாப்பாடு ஏன் வீணாக்கறீங்கன்னு கேட்டா ஏதேதோ கதை சொல்றீங்க.." உதய் இரைந்தான்..

"உனக்கு என் வேதனை புரியாது.. நீதான் மாற மாட்டேங்கற.. ஒரு மருமகள் வந்தா அவளாவது என்னை பார்த்துக்குவான்னு பார்த்தா அதுக்கும் வழி இல்லை.." அங்கலாய்த்தார் ரமணி..

"அதான் நீங்க சொன்னதுக்கெல்லாம் சம்மதிச்சிட்டேனே.. உண்ணாவிரதம் இருந்து நினைச்சதை சாதிச்சிட்டீங்களே அப்புறம் என்ன..?"

"ஆமா என்ன சாதிச்சிட்டேன்.. பார்த்து பார்த்து ஒரு பொண்ணை தேர்ந்தெடுத்தேன்..!! ஆரம்பத்திலேயே உண்மையை சொல்லிட்டா பின்னாடி பிரச்சினை வராதுன்னு நினைச்சேன்.. ஆனா அவ என்னடான்னா முதலுக்கே மோசமா.. யோசிச்சு சொல்றேன்னு சொல்லிட்டா..!! எல்லாம் என் நேரம்.." தலையிலடித்துக் கொண்டார்..

"அது என்னோட தப்பா..?"

"இல்ல எல்லாம் என்னோட தப்புதான்.. நான் பிறந்தது தப்பு.. கல்யாணம் செஞ்சுக்கிட்டது தப்பு.. உன்னை பெத்தது தப்பு.. வளர்த்தது தப்பு.. இதோ இப்படி உட்கார்ந்து புலம்பிட்டு இருக்கேனே இதுவே தப்புதான்.." தன்னந்தனியாக வீட்டுக்குள் அடைந்து கிடக்கும் மன உளைச்சல் ரமணியை இப்படியெல்லாம் பேச வைக்கிறது..

"எதையோ யோசிச்சு உங்களுக்கு ரத்த அழுத்தம் அதிகமாகிட்டு.. சாப்பிட்டு மாத்திரை போடுங்க.. தூங்கி எழுந்தா எல்லாம் சரியா போயிடும்.. நான் சாப்பாட்டை சூடு பண்றேன்.." மறுபடியும் சமையல் அறைக்குள் சென்றான்..

"ஐயோ இவன் சமைக்கிற சாப்பாட்டை சாப்பிடறதுக்கு பட்டினி கிடக்கலாம்.. நாக்குல எதுவுமே உரைக்க மாட்டேங்குதே..!! நானே சமைச்சு சாப்பிடலாம்னா கால் மணி நேரம் சேர்ந்தாப்ல சமையல் கட்டுல நிக்க முடியல..‌ இவனுக்குதான் நாக்குல சொரணை மரத்துப் போச்சு.. எனக்கு விதவிதமா வக்கனையா வாய் கேக்குதே.. !! ஒரே மாதிரியே.. தயிரும் மோரும் ரசமுமா சமைச்சு போட்டு என்னை கொல்றானே இவன்.. மாத்திரை மருந்துன்னு ஒரே கசப்பு.. ஒரு டீ காபிக்கு கூட வழியில்லை.. சரி அக்கம் பக்கத்தில் ஏதாவது பேசி பொழுதை கழிக்கலாம்னா எல்லாம் மூஞ்சியை திருப்பிட்டு போறதுங்க..‌ இந்த அப்பார்ட்மெண்ட் வாழ்க்கை எனக்கு கொஞ்சமும் பிடிக்கல.." புலம்பிக் கொண்டே இருந்தார் ரமணி..‌ எதையும் கருத்தில் கொள்ளாமல் சமையலறையை சுத்தம் செய்து கொண்டிருந்தான் உதய்..‌

அந்நேரம்.. குளிர்சாதன பெட்டியின் மீது வைக்கப்பட்டிருந்த அவன் ஃபோன் சத்தம் எழுப்ப எடுத்து காதில் வைத்தான்..

"ஹலோ..!!" ஆரம்பமே சீறிக் கிளம்பியது அவன் குரல்..‌

"சார் நான் பத்மினி.."

"சொல்லுங்க.." குரலில் பெரிதாக ஒன்றும் மாற்றம் இல்லை..

"அது சம்மதம் சொல்லத்தான் கூப்பிட்டேன்..!!"

"சொல்ல வந்த விஷயத்தை தெளிவா முழுமையா சொல்லணும்னு மேனர்ஸ் இல்லையா உங்களுக்கு..?"

"சாரி சார்.. கல்யாணத்துக்கு சம்மதம்.."

சில கணங்கள் மௌனத்திற்கு பின் "ஓகே அம்மா கிட்ட பேசிட்டு அடுத்து என்ன செய்யணும்னு யோசிப்போம்.." என்றான்.. இதைவிட கேவலமாக யாராலும் கல்யாண பிரபோசல் செய்ய முடியாது..

"ஓகே சார் இன்னொரு விஷயம்.. இன்னைக்கு ஆபீஸ்ல.. எங்க ரிலேடிவ் வந்து பிரச்சனை பண்ணது.. ஆக்சுவலா தப்பு என் மேல இல்லை.."

"அது எனக்கு தேவையில்லாத விஷயம் பத்மினி.. உண்மையாகவே நீங்க அவரோட இல்லீகல் ரிலேஷன்ஷிப்பில் இருந்தாலும் எனக்கு கவலை இல்லை.. எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கிட்டாதான் ஏமாற்றம் எனக்கு உங்க மேல நம்பிக்கையும் கிடையாது.. எந்த எதிர்பார்ப்புகளும் கிடையாது.. பட் இனி உங்க பிரச்சனைகளை ஆபீஸ்க்கு வெளியே வச்சுக்கோங்க..!!" அழைப்பை துண்டித்தான் உதய் கிருஷ்ணா..

தொடரும்..
Sema character da neeee....
 
Active member
Joined
Jan 18, 2023
Messages
129
Analum nee romba kadamaiya iruka da dei..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤞🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶
 
Active member
Joined
Jan 16, 2023
Messages
140
ஸ்டல் வந்ததும் வராததுமாக உடை கூட மாற்றாது சினிக்கல் பர்சன் என்ற வார்த்தைக்கு அர்த்தத்தை அவசரமாக தேடினாள் பத்மினி..

அவன் விலாவாரியாக விவரித்து சொன்னதை நான்கைந்து வார்த்தைகளில் குறுக்கி சொல்லியிருந்தது கூகுள்..

சிடுசிடுப்பான மனநிலை.. கடுமையாக எரிந்து விழும் குணம்.. மனிதர்களோடு ஒன்ற முடியாத இயல்பு.. நம்பிக்கையின்மை.. வெறுக்கும் குணம்.. என ஏதேதோ காட்டியது.. ஆக மொத்தம் அன்பு காட்ட தெரியாத அரக்கன்.. ஒரே வார்த்தையில் அவள் கூகுளுக்கே எடுத்துக் கொடுத்தாள்...

"என்னடி வந்ததும் வராதமா ஃபோனை நோண்டிக்கிட்டு இருக்க.. மாப்பிள்ளை செட் ஆகிடுச்சா.. சாட்டிங் ஸ்டார்ட் பண்ணியாச்சோ..?" ராகவியின் குறும்பான கேள்வி இந்நேரத்தில் எரிச்சலை கொடுத்தது பத்மினிக்கு.

"நீ வேற என்னை கடுப்பேத்தாத..!! இந்த இடமும் செட் ஆகல.." பத்மினி முகச்சுழிப்போடு கூற ராகவியின் முகத்தில் கவலையும் திகைப்பும்..

"ஏன்..? என்ன ஆச்சு..?"

"ப்ச்.. என்னத்த சொல்ல.. பையனோட அம்மா வந்திருந்தாங்க..‌"

"அடடா அப்புறம்.." ராகவி சுவாரசியமாக கேட்டாள்..

"என்னோட ஹஸ்பண்ட் இறந்துட்டாருன்னு சொன்னா ஒழியட்டும் விடுன்னு சொல்றாங்கடி..‌ என்ன மாதிரியான மனநிலை இது.. எனக்கு ஒன்னும் புரியல.."

"ஆமா செத்துப்போனவர் என்ன மகாத்மாவா.. மனுஷனுக்கு நோய் வர்றது சகஜம்.. ஆனா இது அவனா இழுத்து வச்சுக்கிட்டு உன்னை பல பேரோட பழி சொல்லுக்கு ஆளாக்கிட்டு செத்துப் போயிருக்கான்.. உயிரோடு இருந்திருந்தா உன்னை என்னென்ன கொடுமைப்படுத்தி இருப்பானோ.. அதனால அந்தம்மா அப்படி சொல்லியிருக்கலாம்.. ஏன் தப்பா நினைக்கிற..!! அதைவிடு.. வேற என்ன பேசினாங்க.. தன்னோட மகனைப் பற்றி என்ன சொன்னாங்க.." ராகவியின் கேள்விகளை தொடர்ந்து அங்கே நடந்ததை ஒன்று விடாமல் விவரித்தாள் பத்மினி..

பொறுமையாக அத்தனையும் கேட்டுக் கொண்ட ராகவியின் முகத்தில் யோசனை ரேகைகள்.. "ஹ்ம்ம்.. யோசிக்க வேண்டிய விஷயம்தான்..‌ கல்யாண வாழ்க்கைக்கு உண்மையை சொல்லும் தகுதி மட்டும் போதாது.. அதை காட்டிலும் நிறைய தேவைகள் அவசியமா இருக்கே..!! முக்கியமா செக்ஸுவல் லைஃப்ல இன்ட்ரஸ்டே இல்லைன்னு சொன்ன பிறகு இந்த வரனை அப்படியே தட்டி கழிக்கிறதுதான் நல்லது.."

"என்னடி பேசுற செக்ஸ் மட்டும்தான் வாழ்க்கையா அதை காட்டிலும் நிறைய இருக்கே..!! அன்பு பாசம் கருணை அக்கறை.?"

"ஆஹா இதெல்லாம் மட்டும் அங்கே ஊற்றா பெருக்கெடுத்து ஓடுதா என்ன..? எல்லாமே பற்றாக்குறைதானே.. பற்றாக்குறைன்னு கூட சொல்ல முடியாது.. வறட்சி.. கூடப்பிறந்த தம்பி இருந்தாலும் தனியா வாழற பொண்ணு நீ.. உனக்கு உன்னோட பார்ட்னர் சப்போர்ட் கண்டிப்பாக தேவை..‌ கல்யாணம் பண்ணிக்கிட்ட பின்னாலும் தனியா வாழறதுக்கு எதுக்கு புருஷன்.. என்னை கேட்டா வேண்டாம்னு சொல்லுவேன் அப்புறம் உன்னோட விருப்பம்..‌ எனக்கு தூக்கம் வருது குட் நைட்.." ராகவி அங்கிருந்து நகர்ந்தாள்..

பத்மினியால் எதையும் யோசிக்க முடியவில்லை.. என்ன முடிவெடுப்பது என்று தெரியாத குழப்பமான மனநிலையில் இருந்தாள்.. அவளுக்கான தேவைகள் என்னவென்று அவளுக்கே புரியவில்லை.. ரமணியம்மாவை பார்க்கும்போது நெஞ்சில் ஒரு இதம்.. கணீரென்று வாத்தியாருக்கே உரிய அதிகாரத்துடன் பேசினாலும் அவர் அக்கறை பிடித்திருந்தது.. ஒரு வலுவான துணை.. ஆனால் அவரை திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை..!!

அவர் மகன்..

ஐயோ அம்மா.. சரவெடி.. பட்டாசிலிருந்து தெறிக்கும் நெருப்பு பொறி போல் பற்றியெரியும் பேச்சு.. கண்களில் கடுமை.. இதழ்களில் ஏளனம்.. வார்த்தைகளில் ஒழுக்கம் இல்லை.. எப்போதும் அடுத்தவரை இழிவுபடுத்தும் பேச்சு.. பாராட்டு இல்லை.. கனிவு இல்லை.. சம்பளத்துக்காக முதலாளியாக பொறுத்துக் கொள்ளலாம்.. ஆனால் கணவனாக..?

எப்போதாவது இன்னல்களில் மாட்டிக் கொண்டு தவிக்கும்போது அணைத்துக்கொள்ள ஒரு கரம் வேண்டுமே.. நிச்சயம் வேண்டும்.. அது இவர் கரம் இல்லை.. வெட்கத்தை விட்டு ஒப்புக்கொள்கிறேன்.. ஐ நீட் ஹக்.. ஐ நீட் கேர்.. ஐ நீட்.. செக்ஸ்..‌ ஆத்மார்த்தமான செக்ஸ்.. லவ் மேக்கிங் சொல்லுவாங்களே.. அது.. அக்னி பொம்மையை திருமணம் செய்து கொண்டு வாழ்வதைவிட இப்படி தனித்திருப்பதே மேல்..

நிதம் நிம்மதியை தொலைத்து வாழ முடியுமா.. வேண்டாம் என்று சொல்லிவிடலாமா..!! ஆனால் நிராகரித்து விட்டால் அலுவலகத்தில் மிஸ்டர் உதய் கிருஷ்ணா என்னிடம் நடந்து கொள்ளும் விதம் எப்படி இருக்கும்..

என்னை பழி வாங்குவாரா..? புதிதாக பழிவாங்க என்ன இருக்கிறது.. எந்த வேலை செய்தாலும் அதில் குறை கண்டுபிடித்து திட்டுவதுதானே அவர் வழக்கம்.. இதில் பெரிதாக அவமானப்பட ஒன்றுமில்லை.. வேலையை விட்டு நீக்கினால்..? பரவாயில்லை பார்த்துக் கொள்ளலாம் படித்த படிப்பிற்கு வேறு வேலை தேட வேண்டியதுதானே..!!

சோ.. நிச்சயமாக உதய் கிருஷ்ணா வேண்டாம் அப்படித்தானே..!!

வேண்டாம்.. வேண்டவே வேண்டாம்..

அப்பாடா இப்போதுதான் நிம்மதி.. ஒரு தெளிவு பிறந்த மனநிலையுடன் உறக்கம் இழுத்துக் கொண்டு செல்ல விழிகளை மூடினாள் பத்மினி..

அடுத்தடுத்த இரண்டு நாட்கள் வழக்கம் போலத்தான் சென்றன..‌ உதய் கிருஷ்ணாவை வேண்டாம் என்று நிராகரிக்க முடிவெடுத்து விட்டாள்.. ஆனால் அதை எப்படி அந்த ரமணியம்மாவிடம் தெரிவிப்பது என்றுதான் புரியவில்லை..‌ ஏதோ தயக்கம்.. அவர் மகனிடம் பேச பயம்.. !! ஞாயிற்றுக்கிழமை வரை அவகாசம் இருக்கிறதே.. அதுவரை காலத்தை நெட்டித் தள்ளலாம் என்று அமைதியாக இருந்தாள்..

அன்று காலையிலிருந்து மதியம் வரை சிரத்தையாக தயாரித்து வைத்திருந்த ரிப்போர்ட்டை எடுத்துக்கொண்டு.. "எல்லாம் சரியா இருக்கான்னு ஒரு முறை செக் பண்ணிட்டு போ.. தேவையில்லாம திட்டுவாங்காதே.." பக்கத்தில் அமர்ந்திருந்த சக ஊழியை திவ்யாவின் பேச்சை காதில் வாங்கியபடி எம் டியின் அறைக்குள் நுழைந்தாள் பத்மினி..

"சார்.."

"எஸ் கம்மின்.."

"இந்த பைலை செக் பண்ணி சைன் பண்ணிட்டீங்கன்னா.. கஸ்டமருக்கு பார்வேர்ட் பண்ணிடலாம்.." அமைதியாக ஃபைலை வாங்கி ஒவ்வொரு வரிகளாய் ஒவ்வொரு பக்கமாய் நிதானமாய் பார்த்துக் கொண்டிருந்தான்..

பத்மினியும் எதுவும் பேசாமல் நின்று கொண்டிருந்தாள்..

"என்ன முடிவு பண்ணி இருக்கீங்க.." ஏறிட்ட பார்வையோடு திடீரென அவன் கேட்டதில் ஒன்றும் புரியவில்லை அவளுக்கு..

"சார்..?"

"கல்யாணத்தைப் பற்றி என்ன முடிவு பண்ணி இருக்கீங்க..!!"

"நான் இன்னும் யோசிக்கல..!!"

"ஓஹோ..!!" அத்தோடு முடித்துக் கொண்டு..‌ அவள் கொண்டு வந்த டாக்குமெண்டில் நான்கைந்து கரெக்ஷன்களை வட்டமிட்டு.. திரும்ப தயாரித்து வரும்படி அனுப்பினான்.. இது ஒன்றும் புதிதில்லை அவளுக்கு.. அந்த கம்பெனியில் அனைவருக்குமே இது வழக்கம்தான்..

அனைத்தும் படு நேர்த்தியாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பவன்.. அவன் கண்களில் பிழைகள் படாத வரை பிரச்சனை இல்லை.. ஆனால் மைக்ரோஸ்கோப் வைத்து சரிபார்த்த பின்னரும் தயாரிப்பவர்களுக்கு தெரியாத பிழைகள் அவன் கண்களில் அகப்பட்டு விடும் என்பதுதான் பிரச்சனை.. அமைதியாக ஃபைலை வாங்கிக் கொண்டு வெளியேறினாள் பத்மினி..

அதற்கடுத்த நாள் இருவருக்கும் வேலை விஷயமான உரையாடல்கள் கூட அவ்வளவாக இல்லை.. அவரவர் வேலையில் மூழ்கி போயிருந்தனர்..

வேலை முடிந்து வெளியே வரும்போது மீண்டும் சனி பெயர்ச்சி தொடங்கியதை போல் அவளை வழிமறித்தான் நடராஜன்..

பத்மினி பதட்டத்தை மறைத்துக் கொண்டு அவனை தைரியமாக பார்த்தாள்..

"என் குடும்பத்தில் பிரச்சனையை உண்டு பண்ணிட்டு நீ மட்டும் சந்தோஷமா இங்க தனியா வந்து கூத்தடிக்கிறியா..?" இளக்காரமாக இதழ் வளைத்தான் நடராஜ்..‌

"வார்த்தையை அளந்து பேசு இல்லன்னா நடக்கறதே வேற.. பிரச்சனையை உண்டு பண்ணியது நீயா நானா..?" பத்மினியும் பல்லைக் கடித்து சீறினாள்..

"நீதான்டி..‌ ஊர் உலகத்துல நடக்காததையா நான் பண்ணிட்டேன்.. ஏதோ சபலம்.. நீயும் ஆண் துணை இல்லாம ஏங்கிப் போய் கிடக்கறியேன்னு உனக்கு உதவி செய்ய நினைச்சேன் பிடிக்கலைன்னா வாய மூடிக்கிட்டு சும்மா இருக்க வேண்டியதுதானே அதை விட்டுட்டு உன் தம்பி கிட்ட போட்டு கொடுத்து அத்தனை பேர் முன்னாடி என்னை அசிங்கப்படுத்திட்ட இல்ல..!!"

"இவ்வளவு யோசிக்கிறவன் அப்படி ஒரு பொறுக்கித்தனத்தை செய்யாம இருந்திருக்கணும்.."

"ஆமா நீ ரொம்ப யோக்கியம் பாரு.. நான் காசுக்கு வக்கில்லாதவன் அதனாலதான் என்னை திரும்பி கூட பாக்கல.. உன் டார்கெட் எல்லாம் வேற ரேஞ்சுன்னு பேசிக்கிறாங்க..‌ இப்ப புதுசா கம்பெனி முதலாளியை குறி வச்சிருக்கியாமே.. பட்சி வலையில விழுந்துச்சா.. ஆனாலும் உன் பதவீசுக்கு அந்த ஆள் கொஞ்சம் அதிகம்ல?" கோணலாக சிரித்தான் நடராஜ்.. பத்மினியால் தாங்க முடியவில்லை..

"ச்சீ.. நாக்குல நரம்பில்லாம பேசுறியே..‌ நீயெல்லாம் ஒரு மனுஷனா..? மரியாதையா இங்கிருந்து போயிடு.. இனிமே என்னை தொந்தரவு செஞ்சா போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுப்பேன்.."

"முடிஞ்சா பண்ணுடி.. உன் யோக்கியதை என்னென்னு நானும் சொல்றேன்.."

"ஹலோ.. எதுக்காக அடிக்கடி இங்கே வந்து பிரச்சனை பண்றீங்க..!! என்ன வேணும் உங்களுக்கு.." பத்மினியை பிடிக்காத பெண் ஒருத்தி விஷயத்தை தெரிந்து கொள்ளும் நோக்கத்தோடு அருகே வந்து விசாரித்தாள்..

"இங்க பாருங்க மேடம்..‌ வேலை விஷயத்துக்காக கொஞ்ச நாள் என் தங்கச்சி அதாவது இவளோட தம்பி பொண்டாட்டி வீட்ல தங்க வேண்டியதா போச்சு..‌ புருஷனும் செத்துப் போயிட்டான்.. என்னை பார்த்து ஆள் இல்லை..‌ என் மேல அன்பு காட்ட யாருமே இல்லைன்னு.. அனுதாபமா பேசி என்னை அவ வலையில் விழ வைக்க முயற்சி செஞ்சா.. கண்ணுக்கு கண்ணா அன்பான பொண்டாட்டி இருக்கும் போது இன்னொருத்தியை தேட என் மனசு இடம் கொடுக்கல.. அதனால இவளுக்கு அறிவுரை சொல்லி விலகிட்டேன்..‌ ஆனா அத மனசுல வச்சுக்கிட்டு பழிவாங்கும் எண்ணத்தோடு இவ தம்பிகிட்டயும் என் பொண்டாட்டிகிட்டயும் என்னை பத்தி தப்பு தப்பா போட்டு கொடுத்துட்டா.. இந்த உலகத்தில் பொம்பள பேச்சுதானே எடுபடும்.. எல்லாத்தையும் செஞ்சுட்டு ஒன்னும் தெரியாத அப்பாவியாட்டம் இங்க வந்து சந்தோஷமா வேலை செய்யறா.."

"வீட்டுக்கு வந்து நான் நல்லவன்னு என் பொண்டாட்டிகிட்டயும் உன் தம்பி கிட்டயும் எடுத்து சொல்லுன்னு கேட்டா.. மறுபடியும் இவ ஆசைக்கு இணங்க சொல்றா.. இவளோட தொடர்பு வச்சுக்க சொல்றா.. இது எந்த விதத்தில் நியாயம்.. நீங்களே சொல்லுங்க மேடம்.. இந்த உலகத்தில் என்ன மாதிரியான அப்பாவி ஆம்பளைங்க இந்த மாதிரியான உடம்புக்கு அலையற பொம்பளைங்ககிட்ட மாட்டி நாசமாத்தான் போகணுமா.. இதைக் கேட்க ஆளே இல்லையா..!!" பொய்யாக அவன் குரல் தழுதழுக்க..

அங்கு நின்றவர்கள் நாக்கில் நரம்பில்லாமல் ஆளாளுக்கு பேசத் தொடங்கினர்..

"இந்த காலத்துல ஆம்பளைங்க சரியாத்தான் இருக்காங்க பெண்கள்தான் ரொம்ப மோசம்.."

"அதுக்காகத்தான் இந்த மாதிரியான பொம்பளைகளை அடக்கி ஒடுக்கி வைக்கிறது.. பெண் சுதந்திரம்ங்கிற பேர்ல இஷ்டத்துக்கு திரியுதுங்க"

"லோ ஹிப்ல சாரி கட்டி இடுப்பை காட்டும் போதே தெரியலையா இவ லட்சணம்..!!"

"இதுக்கு வேற தொழில் பார்க்கலாம்.. காசுக்கு காசு.. உடம்பு அரிப்புக்கு தீனி.."

சுற்றி நின்றவர்களின் அரைகுறையான பேச்சு அவள் காதில் விழுந்ததில்.. இதயம் உடைந்து விழிகளிலிருந்து வெளியேறத் துடித்த கண்ணீரை உள்ளிழுத்துக்கொண்டு அவன் முன்பு திடமாக நின்றாள் பத்மினி..

"கல்யாணம் பண்ணிக்க போறியாமே..!! உன் தம்பி தீவிரமா மாப்பிள்ளை பார்க்கிறானாம்.. நீ நல்லவன்னு நம்பி எவன் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறான்னு நானும் பார்க்கிறேன்.. என்ன ஆனாலும் சரி.. உன்னை அடையாமல் விடமாட்டேன்.. நீயே நொந்து போய் என் காலடியில் வந்து விழனும்.. நீ உலகத்தோட எந்த மூலைக்கு போனாலும் உன்னை பின்தொடர்ந்து நான் வருவேன்.." நடராஜ் அவளுக்கு மட்டும் கேட்கும் படியாக எகத்தாளத்துடன் பேசிக் கொண்டிருக்க.. அவளுக்கு பக்கவாட்டில் கார் பார்க்கிங்கில் உதய் கிருஷ்ணா அங்கு நடந்தவற்றை பார்த்தபடி காரில் ஏறியதை இருவருமே கவனிக்கவில்லை..

காருக்குள்ளிருந்து செக்யூரிட்டியை பார்த்து ஏதோ சைகை செய்தான் அவன்..

அவன் கண் ஜாடையை புரிந்தவர் போல் அவசரமாக ஓடி வந்தார் செக்யூரிட்டி.. "சார் வாங்க சார்.. உங்க குடும்ப பிரச்சினைகளை வெளியே வச்சுக்கோங்க.. இது ஆபீஸ்.. இங்க நின்னு எதுவும் பேசக்கூடாது.. வெளிய போங்க சார்.. முதலாளி திட்டுவாரு.." நடராஜை இழுத்து வெளியே தள்ளினான்..

"நீ வெளிய வாடி.. உன்னை பார்த்துக்கறேன்.." நடராஜனின் குரூரமான பார்வை அப்படித்தான் அர்த்தம் சொன்னது..‌ நடராஜை வெளியே அனுப்பிவிட்டார் செக்யூரிட்டி..‌ பத்மினி தளர்ந்து போய் அங்கேயே நின்றிருக்க அவளை கடந்து சென்றது உதய்‌ கிருஷ்ணாவின் கார்..

அரைமணி நேர பயணத்திற்கு பின் உதய் கிருஷ்ணா தனது காரை ஆடம்பர அப்பார்ட்மெண்டின் கார் பார்க்கிங்கில் நிறுத்தினான்..

"வணக்கம் சார்" என்று ஓடிவந்து பல்லைக் காட்டிய அப்பார்ட்மெண்ட் வாட்ச்மேனுக்கு வாலட்டிலிருந்து இரண்டு நோட்டுகளை எடுத்து கொடுத்துவிட்டு திரும்பிப் பாராமல் நடந்தான் அவன்..

மின் தூக்கியில் ஏறி தனது அப்பார்ட்மெண்ட்டை அடைந்தவன் தான் வைத்திருந்த சாவி மூலம் கதவை திறந்து உள்ளே நுழைந்தான்.. இதே போல் இன்னொரு சாவி அவன் தாய் ரமணியிடம் உண்டு.. அவரை தொந்தரவு செய்யக் கூடாது என்பதற்காக கதவை தட்டுவதில்லை..

உள்ளே நுழைந்தவன் இருளடைந்து கிடந்த வீட்டின் விளக்குகளை உயிர்ப்பிக்க நடுக்கூடத்தில் அமர்ந்திருந்தார் ரமணி..

"ஏன் இப்படி அமர்ந்திருக்கிறீர்கள்? என்ன ஆச்சு.." ஒரு வார்த்தை கேட்கவில்லை.. தன் அறைக்கு சென்றான்.. உடைமாற்றிக் கொண்டு வெளியே வந்தவன் சமையலறைக்குள் நுழைந்து உணவு பாத்திரங்களை பரிசோதித்தான்..

ரமணி எதையும் உண்டிருக்கவில்லை.. பாத்திரங்கள்
காலி செய்யப்படாமல் உணவோடு நிறைந்து கிடந்தன.. கொஞ்ச நாட்களாக இந்த உண்ணாவிரதம் நீடித்துக் கொண்டிருக்கிறது.. இந்த உண்ணாவிரதத்தின் பலன்தான் உதய் திருமணத்திற்கு சம்மதித்தது..

"நீங்க எதையும் சாப்பிடலையா..!!" அவன் குரலில் கொஞ்சம் கூட கனிவில்லை..‌

"எனக்கு பிடிக்கல.." ஒரே வார்த்தை பதில்.. பேச்சு அம்மா மகன் சம்பாஷனை போல் இல்லை ஒரு கண்டிப்பான நர்சும்..
நோயாளியும் உரையாடுவதை போல்..

"என்ன நெனச்சிட்டு இருக்கீங்க உங்க மனசுல.. ஒழுங்கா சாப்பிடறதில்ல.. ஒழுங்காக மாத்திரை போடறது இல்ல.. அப்புறம் எதுக்காக நான் சமைக்கணும்.. சாப்பாடு வேஸ்ட்.." என்றவனை திரும்பி பார்த்தார் ரமணி..

"ஓஹோ இப்ப சாப்பாடு வேஸ்ட் அதுதான் உன் கவலை இல்ல.. ? நாளையிலிருந்து நீ சமைச்சு வச்சுட்டு போக வேண்டாம்.. என்னால உங்க காசு வீணாக வேண்டாம் சார்.." அந்த வார்த்தையும் அவனை அசைக்க வில்லை..

"அம்மா என்னதான் உங்க பிரச்சனை..?"

'எனக்கு உன் கையால சாப்பிட பிடிக்கல.."

"ஏன்..?" மார்பின் குறுக்கே கைகட்டி தன் பார்வையால் கூர்ந்தான் அவன்..

"கடமைக்காக சமைச்சு வச்சுட்டு போற சாப்பாட்டுல அன்பு இல்ல பாசம் இல்ல.."

"எதுக்காக அன்பு பாசம் இருக்கணும்.. சாப்பிட பசி வந்தா போதாதா..?"

"அதுக்கு நான் ஓட்டல்லையே வாங்கி சாப்பிட்டுக்கலாம்.. என்னடா வீடு இது.. காலையில சமைக்கிற.. என்னை சாப்பிட வைக்கற..‌ கட்டாயப்படுத்தி மருந்து மாத்திரை கொடுத்து அதையும் சாப்பிட வைக்கிற.. ஆபீஸ் போற.. சாயங்காலம் வந்து மறுபடியும் அதே ரொட்டீன்..‌ சலிச்சு போச்சுடா எனக்கு இந்த வீட்டிலேயே இருக்க பிடிக்கல..!!"

"நீங்க என்னை அப்படித்தானே வளர்த்தீங்க..!! கடமைதான் முக்கியம்.. படிப்புதான் வாழ்க்கை.. உழைப்புதான் தவம்.. வெற்றிதான் வரம்னு சொல்லி சொல்லி வளர்த்தீங்களே..!!"

"அதான் நான் செஞ்ச பெரிய தப்பு.. நீ வாழ்க்கையில் முன்னேறனும்.. நல்லவனா இருக்கணும்னு ஆசைப்பட்டு உணர்ச்சிகளே இல்லாத மரக்கட்டையா உன்னை வளர்த்துட்டேன்.. உனக்கு பெத்தவங்கற அக்கறையும் இல்ல.. என் மேல அன்பும் இல்ல..‌ இந்த பணிவிடையை கூட ஒரு கடமையாத்தான் செய்யற.." ரமணி சேலை தலைப்பால் கண்களை துடைத்தாள்..

"நீங்க சொல்ற மாதிரி செய்யணும்னா நான் நடிக்கத்தான் செய்யணும்.. ஐ அம் சாரி.. எனக்கு நடிக்கவும் வராது.. நான் இப்படித்தான்.. சாப்பாடு ஏன் வீணாக்கறீங்கன்னு கேட்டா ஏதேதோ கதை சொல்றீங்க.." உதய் இரைந்தான்..

"உனக்கு என் வேதனை புரியாது.. நீதான் மாற மாட்டேங்கற.. ஒரு மருமகள் வந்தா அவளாவது என்னை பார்த்துக்குவான்னு பார்த்தா அதுக்கும் வழி இல்லை.." அங்கலாய்த்தார் ரமணி..

"அதான் நீங்க சொன்னதுக்கெல்லாம் சம்மதிச்சிட்டேனே.. உண்ணாவிரதம் இருந்து நினைச்சதை சாதிச்சிட்டீங்களே அப்புறம் என்ன..?"

"ஆமா என்ன சாதிச்சிட்டேன்.. பார்த்து பார்த்து ஒரு பொண்ணை தேர்ந்தெடுத்தேன்..!! ஆரம்பத்திலேயே உண்மையை சொல்லிட்டா பின்னாடி பிரச்சினை வராதுன்னு நினைச்சேன்.. ஆனா அவ என்னடான்னா முதலுக்கே மோசமா.. யோசிச்சு சொல்றேன்னு சொல்லிட்டா..!! எல்லாம் என் நேரம்.." தலையிலடித்துக் கொண்டார்..

"அது என்னோட தப்பா..?"

"இல்ல எல்லாம் என்னோட தப்புதான்.. நான் பிறந்தது தப்பு.. கல்யாணம் செஞ்சுக்கிட்டது தப்பு.. உன்னை பெத்தது தப்பு.. வளர்த்தது தப்பு.. இதோ இப்படி உட்கார்ந்து புலம்பிட்டு இருக்கேனே இதுவே தப்புதான்.." தன்னந்தனியாக வீட்டுக்குள் அடைந்து கிடக்கும் மன உளைச்சல் ரமணியை இப்படியெல்லாம் பேச வைக்கிறது..

"எதையோ யோசிச்சு உங்களுக்கு ரத்த அழுத்தம் அதிகமாகிட்டு.. சாப்பிட்டு மாத்திரை போடுங்க.. தூங்கி எழுந்தா எல்லாம் சரியா போயிடும்.. நான் சாப்பாட்டை சூடு பண்றேன்.." மறுபடியும் சமையல் அறைக்குள் சென்றான்..

"ஐயோ இவன் சமைக்கிற சாப்பாட்டை சாப்பிடறதுக்கு பட்டினி கிடக்கலாம்.. நாக்குல எதுவுமே உரைக்க மாட்டேங்குதே..!! நானே சமைச்சு சாப்பிடலாம்னா கால் மணி நேரம் சேர்ந்தாப்ல சமையல் கட்டுல நிக்க முடியல..‌ இவனுக்குதான் நாக்குல சொரணை மரத்துப் போச்சு.. எனக்கு விதவிதமா வக்கனையா வாய் கேக்குதே.. !! ஒரே மாதிரியே.. தயிரும் மோரும் ரசமுமா சமைச்சு போட்டு என்னை கொல்றானே இவன்.. மாத்திரை மருந்துன்னு ஒரே கசப்பு.. ஒரு டீ காபிக்கு கூட வழியில்லை.. சரி அக்கம் பக்கத்தில் ஏதாவது பேசி பொழுதை கழிக்கலாம்னா எல்லாம் மூஞ்சியை திருப்பிட்டு போறதுங்க..‌ இந்த அப்பார்ட்மெண்ட் வாழ்க்கை எனக்கு கொஞ்சமும் பிடிக்கல.." புலம்பிக் கொண்டே இருந்தார் ரமணி..‌ எதையும் கருத்தில் கொள்ளாமல் சமையலறையை சுத்தம் செய்து கொண்டிருந்தான் உதய்..‌

அந்நேரம்.. குளிர்சாதன பெட்டியின் மீது வைக்கப்பட்டிருந்த அவன் ஃபோன் சத்தம் எழுப்ப எடுத்து காதில் வைத்தான்..

"ஹலோ..!!" ஆரம்பமே சீறிக் கிளம்பியது அவன் குரல்..‌

"சார் நான் பத்மினி.."

"சொல்லுங்க.." குரலில் பெரிதாக ஒன்றும் மாற்றம் இல்லை..

"அது சம்மதம் சொல்லத்தான் கூப்பிட்டேன்..!!"

"சொல்ல வந்த விஷயத்தை தெளிவா முழுமையா சொல்லணும்னு மேனர்ஸ் இல்லையா உங்களுக்கு..?"

"சாரி சார்.. கல்யாணத்துக்கு சம்மதம்.."

சில கணங்கள் மௌனத்திற்கு பின் "ஓகே அம்மா கிட்ட பேசிட்டு அடுத்து என்ன செய்யணும்னு யோசிப்போம்.." என்றான்.. இதைவிட கேவலமாக யாராலும் கல்யாண பிரபோசல் செய்ய முடியாது..

"ஓகே சார் இன்னொரு விஷயம்.. இன்னைக்கு ஆபீஸ்ல.. எங்க ரிலேடிவ் வந்து பிரச்சனை பண்ணது.. ஆக்சுவலா தப்பு என் மேல இல்லை.."

"அது எனக்கு தேவையில்லாத விஷயம் பத்மினி.. உண்மையாகவே நீங்க அவரோட இல்லீகல் ரிலேஷன்ஷிப்பில் இருந்தாலும் எனக்கு கவலை இல்லை.. எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கிட்டாதான் ஏமாற்றம் எனக்கு உங்க மேல நம்பிக்கையும் கிடையாது.. எந்த எதிர்பார்ப்புகளும் கிடையாது.. பட் இனி உங்க பிரச்சனைகளை ஆபீஸ்க்கு வெளியே வச்சுக்கோங்க..!!" அழைப்பை துண்டித்தான் உதய் கிருஷ்ணா..

தொடரும்..
Paithyama ivan
 
Top