• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 9

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
45
கிருஷ்ணதேவராயன் வஞ்சிக்கொடியை அழைத்துச் சென்றபோது கஜேந்திரன் அமைதியாக நின்றதற்கு ஒரே ஒரு காரணம்தான் இருந்தது..

அந்த ஊரிலேயே அதிக பணம் படைத்தவர்கள் தங்கள் குடும்பம் என்றால் அதிகமாக படித்தவன் இந்த கிருஷ்ணதேவராயன்.. அதிலும் ஒரே ஜாதி வேறு..!

அவன் படிக்கக் கூடாது.. முன்னேறக்கூடாது என்ற பல தடைகளை விதித்த கஜேந்திரனே.. இப்போது அவன் முன்னேறி நல்ல சம்பாத்தியத்தோடு பெரிய வேலையில் இருக்கும் காலகட்டத்தில் தன் மகளை அவளது திருமணம் செய்து கொடுத்து மாப்பிள்ளையாக வளைத்து போட்டுக் கொள்ளலாமா என்று யோசித்துக் கொண்டுதான் இருந்தார்..

ஆனால் அவசரப்பட்டு மடத்தனமாக.. கண்ணபிரான் ஆட்களை அழைத்து சென்று அவன் குடும்ப பெண்களை இழுத்து பிரச்சினை செய்ததால் ஏற்கனவே இருவருக்கிடையில் உருண்டு கொண்டிருக்கும் பகைதான் கஜேந்திரனின் எண்ணங்களை மேற்கொண்டு வளர விடாமல் தடுத்து வைத்திருந்தது.. அத்தோடு சேர்த்து தகுதி தராதரம் என்ற விஷயம் ஒன்று இருக்கிறதே.. பொருளாதாரத்தில் பலபடிகள் கீழ் நிலையில் இருக்கும் கிருஷ்ணதேவராயனை மருமகனாக ஏற்றுக்கொள்ள ஒரு பக்கம் தயக்கம்தான்..

அதனால் என்ன..? திருமணத்திற்கு பின் சில வியாபாரங்களை அவனிடம் ஒப்படைத்து செல்வாதிபதியாக்கி விட்டால் போகிறது..

கிருஷ்ணதேவராயன் படித்தவன் மட்டுமல்லவே திறமைசாலி உழைப்பாளி.. அத்தோடு ஊர் மக்களிடையே நற்பெயரை பெற்றிருப்பவன்.. பெண்ணை கொடுத்து அவனை உறவாக்கிக் கொண்டால் அரசியலில் தன் செல்வாக்கை மென்மேலும் தூக்கி நிறுத்தலாம்.. ஒருவேளை எதிர்காலத்தில் வாரிசு அரசியல் செய்யும் போது கண்ணபிரானின் மூலம் ஏமாற்றமோ அதிருப்தியோ ஏற்பட்டால் தன் மருமகன் கிருஷ்ணதேவராயனை தேர்தலில் நிறுத்தி காரியத்தை சாதித்துக் கொள்ளலாமே.. என்று ஏகப்பட்ட யோசனைகள் உருவாகி மூளையில் ஒதுங்கி கிடந்தன..

ஆனால் இதையெல்லாம் தாண்டி அவனே வஞ்சிக்கொடியை பெண் கேட்டு வந்ததில் கஜேந்திரன் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டாலும் உள்ளுக்குள் தனது நோக்கம் நிறைவேற போகிறது என்ற வெற்றிக் களிப்பு தோன்றாமல் இல்லை..

அதற்காக வாடா மருமகனே என்று அழைத்து அமர வைத்து உபசரிக்க முடியாதே.. எப்படி பார்த்தாலும் அந்தஸ்தில் தன்னைவிட தாழ்ந்தவன்.. அத்தோடு தன் மகன் கண்ணபிரான் வேறு பழைய பகையை காரணம் காட்டி எகிறிக் கொண்டிருக்கும் இவ்வேளையில்.. கிருஷ்ணதேவராயனை ஆதரிக்க முடியாத சூழ்நிலை..

மகள் இப்போது அவனோடு செல்லட்டும்.. பிறகு பாச போராட்டத்தில் சமரசமானதாக சொல்லிக்கொண்டு மகளையும் மருமகளையும் தன் பக்கம் இழுத்துக் கொள்ளலாம்.. என்று திட்டம் போட்டு வைத்திருந்தார்..

ஆனால் வஞ்சிக் கொடியை கிருஷ்ணதேவராயன் கைப்பற்றி அழைத்துச் செல்லும்போது கண்ணபிரான் சொன்ன வார்த்தை.. தேவராவை விட வஞ்சிக்கொடியை அதிகமாக பாதித்து அவள் மனதில் ஒரு வைராக்கியத்தை விதைத்திருந்தது..

"ஒன்னுமில்லாத வெறும் பயலுக்கு என் தங்கச்சி கேக்குதா.. பெரிய இடத்து பொண்ணுக்கு வலை வீசி காதலிச்சு கல்யாணம் கட்டிக்கிட்டா சொத்தையெல்லாம் மொத்தமா அமுக்கிப்புடலாம்னு திட்டம்..! இந்த மாதிரி ஒரு பொழப்பு பொழைக்கிறதுக்கு ஒருமுழம் கயித்துல நாண்டுக்கிட்டு சாகலாம் இல்லனா வீட்டு பொம்பளைங்கள..!"

சொல்லி முடிப்பதற்குள் பாய்ந்து அவன் கழுத்தை பிடித்திருந்தான் கிருஷ்ணதேவராயன்.. ஓங்கி அவன் வைத்த அடியில் கண்ணபிரான் தூர போய் விழுந்திருந்தான்..

"என்னடா சொன்ன நாயே.." என்று கீழே விழுந்து கிடந்தவன் நெஞ்சில் கிருஷ்ணதேவராயன் ஆக்ரோஷமாக தன் காலால் ஓங்கி மிதிப்பதற்குள் வஞ்சிக்கொடி வேகமாக அவனை தடுத்திருந்தாள்..

"மாமா நிறுத்துங்க.. அவர அடிக்கிறதுக்கு உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. அவங்க என்னோட அண்ணா.." என்று தீர்க்கமாக சொன்னவளை நெருப்பைக் கக்குவதை போல் ஒரு பார்வை பார்த்தான் தேவரா..

"அப்போ உன் அண்ணன் பேசினது சரின்னு சொல்றியா..?" தேவராவின் சீற்றம் வஞ்சிக்கொடியை நோக்கி பாய்ந்தது..

சட்டையை தட்டி விட்டுக்கொண்டு தங்கை தனக்கு பரிந்து பேசும் இறுமாப்போடு எழுந்து நின்றான் கண்ணபிரான்..

"அவர் பேசுனது சரின்னு நான் சொல்ல வரல ஆனா.. அவருக்கு பதிலடி கொடுக்க இது சரியான வழி இல்ல.. இந்த வீட்டு சொத்தை அபகரிக்கத்தான் என்னய வளச்சு போட்டதா சொன்னாரு இல்ல.. அது உண்மை இல்லைன்னு நிரூபிக்கணும்னா இதே அளவு அந்தஸ்தோடு நீங்க உயர்ந்து நிக்கணும்.. அதுதான் என் அண்ணனுக்கு நீங்க கொடுக்கிற பதிலடி.. இதே மாதிரி பெரிய வீடு.. இதே அளவு சொத்து.. எல்லாத்தையும் நீங்க சம்பாதிக்கணும்.. உங்களை கேவலமா பேசின அதே வாய் நான் சரியானவரைத்தான் தேர்ந்தெடுத்து இருக்கேன் என்ன சொல்லணும்.. எனக்காக இதை செய்வீங்களா என் தலை மேல அடிச்சு சத்தியம் பண்ணுங்க.." அவன் கையை எடுத்து தன் தலை மீது வைத்துக் கொண்டாள் வச்சிக்கொடி..

ஆரம்பத்தில் தன் தங்கை தன்னை விட்டுக் கொடுக்காமல் பேசியதில் இறுமாப்பில் சிவந்து போயிருந்த கண்ணபிரானின் முகம் இப்போது கருத்து போனது..

"என்னங்கடா நடக்குது.. இதே அளவு பணத்தையும்.. அந்தஸ்தையும் இவன் சம்பாதிக்க போறானா.. ஹாஹா.. நல்ல வேடிக்கை இப்ப சொல்றேன் கேளு.. இவனை நம்பி போனா நீ பிச்சைதான் எடுக்கணும்.." கண்ணபிரானின் வார்த்தைகளை காதில் வாங்காதவளாக கிருஷ்ணதேவராயனை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தாள் வஞ்சி..

விழிகளை மூடி ஆழ்ந்த மூச்செடுத்தவன் அதே தீட்சண்ய கண்களோடு தன் மனைவியை பார்த்தான்..

"சம்பாதிப்பேன்டி.. உன் பொறந்த வீட்டவிட அதிகமான பணம் பொருள் அந்தஸ்து எல்லாத்துலயும் ஒரு படி மேல உசந்து நிப்பேன்.. மாடமாளிகையில் உன்னை மகாராணி மாதிரி வாழ வச்சு.. உனக்கு எல்லா விதத்திலும் பொருத்தமானவன் இந்த உலகத்தில் நான் மட்டும் தான் நிரூபிக்கலைன்னா.. என் பொறப்புக்கு எந்த அர்த்தமும் இல்லை.. என்னை நம்பி என் கூடவா.." மீண்டும் கையை நீட்ட அவன் கரத்தோடு தன் கரத்தை கோர்த்துக்கொண்டு.. தன் தகப்பனையும் அண்ணனையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றிருந்தாள் வஞ்சிக்கொடி..

அந்த ஒற்றைப் பார்வையில் அழுகை ஆனந்தம் தைரியம் கர்வம் சோகம் அத்தனை உணர்வுகளும் கலந்திருந்ததை அவள் மட்டுமே அறிவாள்..!

கஜேந்திரனுக்கு ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த உணர்வு..

சொன்னதை செய்து காட்டுபவன் இந்த கிருஷ்ணதேவராயன்.. படித்து முடித்து ஆறு மாதத்தில் வாங்கிய கடனை அடைக்கிறேன் என்று சொன்ன சொல்லை காப்பாற்றியவன் நிச்சயமாக பொருளாதாரத்திலும் தன்னைவிட ஒரு படி முன்னேறி காட்டுவான் என்பதை கஜேந்திரன் அறிந்திருந்தார்..

கோவிலுக்கு சென்று திரும்பி வந்த பாக்கியமும் கண்ணகியும் வஞ்சி வீட்டைவிட்டு சென்ற விஷயம் கேள்விப்பட்டு அதிர்ந்து போயினர்..

"என்ன இருந்தாலும் பெத்தவங்க நாம பக்கத்துல நின்னு இன்னொருத்தன்கிட்ட கைய பிடிச்சு கொடுத்தா தானே மரியாதை.. இப்படி யாருமில்லாத அனாதை மாதிரி என் பொண்ண வீட்டை விட்டு அனுப்பிட்டீங்களே.. இதெல்லாம் நல்லாவா இருக்கு.." பாக்கியம் நெஞ்சை பிடித்துக் கொண்டு கதறி அழுதார்.. கண்ணகி தனது மாமியாரை தேற்ற வழி தெரியாது தவித்துப் போனாள்..

வானத்துக்கும் பூமிக்குமாய் குதித்துக் கொண்டிருந்த கண்ணபிரானிடம் "போகட்டும் கழுத விடு.. அந்த மாதிரி வசதியில்லாத இடத்துல அவளால ஒரு நாள் கூட வாழ முடியாது.. பொன்னே பூவேன்னு கண்ணுக்குள்ளே வைச்சு வளார்த்தேன்.. நீ வேணா பாரு.. கெட்டு நொந்து போய் திரும்பி வருவா.. அப்ப வச்சுக்கிறேன் கச்சேரிய..! எப்ப குடும்ப கவுரவத்தை காத்துல பறக்க விட்டுட்டு பெத்தவங்களை மறந்துட்டு இன்னொருத்தன் கைய புடிச்சுகிட்டு போனாளோ.. அந்த நிமிஷத்திலேயே அவள தலை முழுகிட்டேன் இனி அவ என் மவளே இல்லை.. இந்த வூட்டிலருந்து யாரும் உறவு கொண்டாடிட்டு அவ வீட்டு பக்கம் போக கூடாது..!" வெளிப்பூச்சுக்காகவும் தனது வீராப்பை காப்பாற்றிக் கொள்வதற்காகவும் இப்படி பேசினார் கஜேந்திரன்..

"ஒரு வார்த்தை சொல்லுங்கப்பா.. நம்ம புள்ளைய ஏமாத்தி இழுத்துட்டு போன அந்த நாய ஒரே வெட்டுல ரெண்டு துண்டாக்கி உங்க காலடியில போடுறேன்.." கண்ணபிரான் கொதித்துக் கொண்டிருக்க..

"உனக்கு தான் முக்கியமா சொல்றேன்.. அவனை பழிவாங்கறேன்.. கொல்றேன் வெட்டுறேன்னு ஏதாவது ஏடாகூடம் செய்யறதா இருந்தா.. இனி இந்த வீட்டு பக்கம் வந்துடாத.."

"அப்பா..!"

"நீ வில்லங்கமா செய்யற ஒவ்வொரு விஷயமும் என் அரசியல் வாழ்க்கைய மட்டுமில்ல.. உன் எதிர்காலத்தையும் சேத்து பாதிக்கும்.. அமைதியா இரு.. என்ன செய்யணும்னு நான் சொல்லுவேன் அதை மட்டும் செஞ்சா போதும்.." என்று மகனை அடக்கி இருந்தார்..

ஆனால் கண்ணபிரானுக்கு தான் மனம் ஆறவில்லை..!

கிருஷ்ணதேவராயனிடம் அடிவாங்கிய கொதிப்பு நீர்க்குமிழிகளாக கொப்பளித்து வெடித்துக் கொண்டிருந்தது..

ஒவ்வொரு விஷயத்திலும் தன்னை கிருஷ்ணதேவராயனோடு ஒப்பிட்டுப் பார்த்து வன்மத்தை வளர்த்துக் கொள்ளும் கண்ணபிரான் இந்த முறை மொத்தமாக தோற்று விட்டதாக உணர்ந்தான்..

ஆசையாக வளர்த்த தங்கை தன்னை அவமதித்துவிட்டு வீட்டை விட்டு சென்றது..

சமீப காலமாக அப்பா தன் மீது வைத்திருந்த அன்பும் அபிமானமும் தொலைந்து போனது..

அனைத்திற்கும் காரணம் அந்த கிருஷ்ணதேவராயன் தான் என்று எரிமலை அடுக்குகளின் அழுத்தங்களாக கோபத்தையும் வன்மத்தையும் உள்ளே தேக்கி வைத்தான்..

அத்தோடு..

தனக்கு மட்டும் ஒருவேளை சோற்றுக்கு வழியில்லாத ஏழை பெண்ணான கண்ணகியை திருமணம் செய்து வைத்துவிட்டு அவன் மட்டும் பணக்கார வீட்டு செல்வ திருமகளான அதுவும் தன் தங்கையான வஞ்சிக்கொடியை திருமணம் செய்து கொள்வானா.. என்ற ஆத்திரம்..

நான் மட்டும் மானங்கெட்டு பிச்சைக்காரியோட வாழனும்.. நீ மட்டும் பணக்கார வீட்டு பொண்ணோட குடும்பம் நடத்துவியோ..! என்று உள்ளுக்குள் கனன்றான்..‌

அந்த ஆத்திரத்தையும் கோபத்தையும் ஒவ்வொரு நாளும் கண்ணகியிடம் காண்பித்து அவளை சித்திரவதை செய்தான்..

இங்கே வஞ்சிக் கொடியை கிருஷ்ணதேவராயன் கைகோர்த்து வீட்டுக்குள் அழைத்து வந்திருக்க அவனை பெற்றவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை..

தேவரா தன் முடிவில் திடமாக நின்ற போதிலும் கஜேந்திரனின் செல்வாக்கையும் குடும்ப பின்புலத்தையும் நினைத்து தன் மகனுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்திடுமோ என்று பயந்தார். பெரியசாமி..

"அழகி தான் பிள்ளைங்க ஆசைப்பட்டுட்டாங்க.. ஊரே பார்க்கற மாதிரி உன் மவன் அந்த புள்ளையோட கைய புடிச்சு கூட்டியாந்துருக்கான்.. இனியும் தாமதிக்கறது சரியில்ல.. நாளைக்கு நல்ல முகூர்த்தம்தான்.. நமக்கு வேண்டிய சொந்தக்காரங்களை மட்டும் கூப்பிட்டு ரெண்டு பேருக்கும் கோவில்ல காதும் காதும் வச்ச மாதிரி கல்யாணத்தை முடிச்சு புடுவோம்.."

"பொண்ண பெத்தவங்க அப்படித்தான் முறுக்கிட்டு நிப்பாங்க கொஞ்ச நாள் கழிச்சு அவங்களே கோபம் தணிஞ்சு மனசிறங்கி பேச்சுவார்த்தை நடத்த வரும்போது.. ரெண்டு குடும்பமும் உட்கார்ந்து பேசி ஏதாவது ஒரு பெரிய மண்டபமா பார்த்து ரேசனை வச்சுக்கலாம்..‌"

"ரிசெப்ஷன்..!" என்றான் தேவரா..

"அந்த ரிசபத்தை தான் சொல்லுதேன்..!" அழகி இலகுவாக பேசி நிலைமையை சீராக்கியிருக்க பெரியசாமி ஓரளவு ஆசுவாச பட்டிருந்தார்..!

கனகவல்லி மகிழ்ச்சியோடு தன் மருமகளை அணைத்துக்கொள்ள.. "அப்பத்தா யூ ஆர் ரியலி கிரேட்" என்று அழகியை கட்டி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டான் தேவராயன்..

"அட போதும்டா.. கொஞ்சம் உன் பொண்டாட்டிக்கும் மிச்சம் வை.." அழகி கன்னத்தை துடைத்துக் கொள்ள..

"ஐயே அவளுக்கு இப்படியா முத்தம் கொடுப்பேன்.. அதெல்லாம் வேற மாதிரி..!" என்று தேவரா கண் சிமிட்டி சிரிக்க..

"அடபோடா.. இங்கிதம் இல்லாத எடுபட்ட பயலே" என்று அழகி கூச்சப்பட்டு அவன் தலையில் செல்லமாக குட்டினார்..‌!

வஞ்சிக்கொடி அவன் பேச்சில் கன்னம் சிவந்து.. கனகவள்ளியின் பின்னால் பதுங்கிக் கொள்ள.. அத்தனை பேரின் மத்தியில் அவளை துரத்திப் பிடித்து கொக்கி போட்டு இழுத்தது தேவராயனின் மையல் பார்வை..

மறுநாள் தேவரா வஞ்சிக்கொடி இருவருக்கும் நல்லபடியாக திருமண முடிந்திருந்தது..

இத்தனை நாட்களாய் மூட்டை மூட்டையாய் கட்டி வைத்த ஆசைகளுக்கு இன்று ஒரு தீர்வு கிடைக்கப் போகிறதென ஆண்மை முறுக்கேறி பல எதிர்பார்ப்புகளோடு காத்திருந்தான் கிருஷ்ணதேவராயன்..

ஏற்கனவே பகல் முழுக்க மனைவியை கண்ணில் காட்டாமல் ஆளாளுக்கு சொந்தங்கள் இழுத்து வைத்துக்கொண்டு அவளிடம் பேசிக் கொண்டிருந்ததில் ஏக கடுப்பானவன் இரவில்.. பேச்சுவார்த்தையே கிடையாது டைரக்டா ஆக்ஷன் தான்.. என்று களமிறங்க காத்திருந்தான்..

ஆனால்.. "நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டி பாக்குது.. அப்படின்னு ஒரே பாட்டுல ஓகோன்னு முன்னேறி நம்மள இழிச்சு பேசினவங்க முன்னாடி வாழ்ந்து காட்டுனாதான் ஃபர்ஸ்ட் நைட்" என்று சூரியவம்சம் ஸ்டைலில் மோகத்திற்கு தடா போட்டு கிருஷ்ணதேவராயனின் தலையில் ஒரு லாரி மண்ணை அள்ளி கொட்டி இருந்தாள் வஞ்சிக்கொடி..

தொடரும்..
 
Last edited:
Joined
Sep 18, 2024
Messages
13
கிருஷ்ணதேவராயன் வஞ்சிக்கொடியை அழைத்துச் சென்றபோது கஜேந்திரன் அமைதியாக நின்றதற்கு ஒரே ஒரு காரணம்தான் இருந்தது..

அந்த ஊரிலேயே அதிக பணம் படைத்தவர்கள் தங்கள் குடும்பம் என்றால் அதிகமாக படித்தவன் இந்த கிருஷ்ணதேவராயன்.. அதிலும் ஒரே ஜாதி வேறு..!

அவன் படிக்கக் கூடாது.. முன்னேறக்கூடாது என்ற பல தடைகளை விதித்த கஜேந்திரனே.. இப்போது அவன் முன்னேறி நல்ல சம்பாத்தியத்தோடு பெரிய வேலையில் இருக்கும் காலகட்டத்தில் தன் மகளை அவளது திருமணம் செய்து கொடுத்து மாப்பிள்ளையாக வளைத்து போட்டுக் கொள்ளலாமா என்று யோசித்துக் கொண்டுதான் இருந்தார்..

ஆனால் அவசரப்பட்டு மடத்தனமாக.. கண்ணபிரான் ஆட்களை அழைத்து சென்று அவன் குடும்ப பெண்களை இழுத்து பிரச்சினை செய்ததால் ஏற்கனவே இருவருக்கிடையில் உருண்டு கொண்டிருக்கும் பகைதான் கஜேந்திரனின் எண்ணங்களை மேற்கொண்டு வளர விடாமல் தடுத்து வைத்திருந்தது.. அத்தோடு சேர்த்து தகுதி தராதரம் என்ற விஷயம் ஒன்று இருக்கிறதே.. பொருளாதாரத்தில் பலபடிகள் கீழ் நிலையில் இருக்கும் கிருஷ்ணதேவராயனை மருமகனாக ஏற்றுக்கொள்ள ஒரு பக்கம் தயக்கம்தான்..

அதனால் என்ன..? திருமணத்திற்கு பின் சில வியாபாரங்களை அவனிடம் ஒப்படைத்து செல்வாதிபதியாக்கி விட்டால் போகிறது..

கிருஷ்ணதேவராயன் படித்தவன் மட்டுமல்லவே திறமைசாலி உழைப்பாளி.. அத்தோடு ஊர் மக்களிடையே நற்பெயரை பெற்றிருப்பவன்.. பெண்ணை கொடுத்து அவனை உறவாக்கிக் கொண்டால் அரசியலில் தன் செல்வாக்கை மென்மேலும் தூக்கி நிறுத்தலாம்.. ஒருவேளை எதிர்காலத்தில் வாரிசு அரசியல் செய்யும் போது கண்ணபிரானின் மூலம் ஏமாற்றமோ அதிருப்தியோ ஏற்பட்டால் தன் மருமகன் கிருஷ்ணதேவராயனை தேர்தலில் நிறுத்தி காரியத்தை சாதித்துக் கொள்ளலாமே.. என்று ஏகப்பட்ட யோசனைகள் உருவாகி மூளையில் ஒதுங்கி கிடந்தன..

ஆனால் இதையெல்லாம் தாண்டி அவனே வஞ்சிக்கொடியை பெண் கேட்டு வந்ததில் கஜேந்திரன் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டாலும் உள்ளுக்குள் தனது நோக்கம் நிறைவேற போகிறது என்ற வெற்றிக் களிப்பு தோன்றாமல் இல்லை..

அதற்காக வாடா மருமகனே என்று அழைத்து அமர வைத்து உபசரிக்க முடியாதே.. எப்படி பார்த்தாலும் அந்தஸ்தில் தன்னைவிட தாழ்ந்தவன்.. அத்தோடு தன் மகன் கண்ணபிரான் வேறு பழைய பகையை காரணம் காட்டி எகிறிக் கொண்டிருக்கும் இவ்வேளையில்.. கிருஷ்ணதேவராயனை ஆதரிக்க முடியாத சூழ்நிலை..

மகள் இப்போது அவனோடு செல்லட்டும்.. பிறகு பாச போராட்டத்தில் சமரசமானதாக சொல்லிக்கொண்டு மகளையும் மருமகளையும் தன் பக்கம் இழுத்துக் கொள்ளலாம்.. என்று திட்டம் போட்டு வைத்திருந்தார்..

ஆனால் வஞ்சிக் கொடியை கிருஷ்ணதேவராயன் கைப்பற்றி அழைத்துச் செல்லும்போது கண்ணபிரான் சொன்ன வார்த்தை.. தேவராவை விட வஞ்சிக்கொடியை அதிகமாக பாதித்து அவள் மனதில் ஒரு வைராக்கியத்தை விதைத்திருந்தது..

"ஒன்னுமில்லாத வெறும் பயலுக்கு என் தங்கச்சி கேக்குதா.. பெரிய இடத்து பொண்ணுக்கு வலை வீசி காதலிச்சு கல்யாணம் கட்டிக்கிட்டா சொத்தையெல்லாம் மொத்தமா அமுக்கிப்புடலாம்னு திட்டம்..! இந்த மாதிரி ஒரு பொழப்பு பொழைக்கிறதுக்கு ஒருமுழம் கயித்துல நாண்டுக்கிட்டு சாகலாம் இல்லனா வீட்டு பொம்பளைங்கள..!"

சொல்லி முடிப்பதற்குள் பாய்ந்து அவன் கழுத்தை பிடித்திருந்தான் கிருஷ்ணதேவராயன்.. ஓங்கி அவன் வைத்த அடியில் கண்ணபிரான் தூர போய் விழுந்திருந்தான்..

"என்னடா சொன்ன நாயே.." என்று கீழே விழுந்து கிடந்தவன் நெஞ்சில் கிருஷ்ணதேவராயன் ஆக்ரோஷமாக தன் காலால் ஓங்கி மிதிப்பதற்குள் வஞ்சிக்கொடி வேகமாக அவனை தடுத்திருந்தாள்..

"மாமா நிறுத்துங்க.. அவர அடிக்கிறதுக்கு உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. அவங்க என்னோட அண்ணா.." என்று தீர்க்கமாக சொன்னவளை நெருப்பைக் கக்குவதை போல் ஒரு பார்வை பார்த்தான் தேவரா..

"அப்போ உன் அண்ணன் பேசினது சரின்னு சொல்றியா..?" தேவராவின் சீற்றம் வஞ்சிக்கொடியை நோக்கி பாய்ந்தது..

சட்டையை தட்டி விட்டுக்கொண்டு தங்கை தனக்கு பரிந்து பேசும் இறுமாப்போடு எழுந்து நின்றான் கண்ணபிரான்..

"அவர் பேசுனது சரின்னு நான் சொல்ல வரல ஆனா.. அவருக்கு பதிலடி கொடுக்க இது சரியான வழி இல்ல.. இந்த வீட்டு சொத்தை அபகரிக்கத்தான் என்னய வளச்சு போட்டதா சொன்னாரு இல்ல.. அது உண்மை இல்லைன்னு நிரூபிக்கணும்னா இதே அளவு அந்தஸ்தோடு நீங்க உயர்ந்து நிக்கணும்.. அதுதான் என் அண்ணனுக்கு நீங்க கொடுக்கிற பதிலடி.. இதே மாதிரி பெரிய வீடு.. இதே அளவு சொத்து.. எல்லாத்தையும் நீங்க சம்பாதிக்கணும்.. உங்களை கேவலமா பேசின அதே வாய் நான் சரியானவரைத்தான் தேர்ந்தெடுத்து இருக்கேன் என்ன சொல்லணும்.. எனக்காக இதை செய்வீங்களா என் தலை மேல அடிச்சு சத்தியம் பண்ணுங்க.." அவன் கையை எடுத்து தன் தலை மீது வைத்துக் கொண்டாள் வச்சிக்கொடி..

ஆரம்பத்தில் தன் தங்கை தன்னை விட்டுக் கொடுக்காமல் பேசியதில் இறுமாப்பில் சிவந்து போயிருந்த கண்ணபிரானின் முகம் இப்போது கருத்து போனது..

"என்னங்கடா நடக்குது.. இதே அளவு பணத்தையும்.. அந்தஸ்தையும் இவன் சம்பாதிக்க போறானா.. ஹாஹா.. நல்ல வேடிக்கை இப்ப சொல்றேன் கேளு.. இவனை நம்பி போனா நீ பிச்சைதான் எடுக்கணும்.." கண்ணபிரானின் வார்த்தைகளை காதில் வாங்காதவளாக கிருஷ்ணதேவராயனை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தாள் வஞ்சி..

விழிகளை மூடி ஆழ்ந்த மூச்செடுத்தவன் அதே தீட்சண்ய கண்களோடு தன் மனைவியை பார்த்தான்..

"சம்பாதிப்பேன்டி.. உன் பொறந்த வீட்டவிட அதிகமான பணம் பொருள் அந்தஸ்து எல்லாத்துலயும் ஒரு படி மேல உசந்து நிப்பேன்.. மாடமாளிகையில் உன்னை மகாராணி மாதிரி வாழ வச்சு.. உனக்கு எல்லா விதத்திலும் பொருத்தமானவன் இந்த உலகத்தில் நான் மட்டும் தான் நிரூபிக்கலைன்னா.. என் பொறப்புக்கு எந்த அர்த்தமும் இல்லை.. என்னை நம்பி என் கூடவா.." மீண்டும் கையை நீட்ட அவன் கரத்தோடு தன் கரத்தை கோர்த்துக்கொண்டு.. தன் தகப்பனையும் அண்ணனையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றிருந்தாள் வஞ்சிக்கொடி..

அந்த ஒற்றைப் பார்வையில் அழுகை ஆனந்தம் தைரியம் கர்வம் சோகம் அத்தனை உணர்வுகளும் கலந்திருந்ததை அவள் மட்டுமே அறிவாள்..!

கஜேந்திரனுக்கு ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த உணர்வு..

சொன்னதை செய்து காட்டுபவன் இந்த கிருஷ்ணதேவராயன்.. படித்து முடித்து ஆறு மாதத்தில் வாங்கிய கடனை அடைக்கிறேன் என்று சொன்ன சொல்லை காப்பாற்றியவன் நிச்சயமாக பொருளாதாரத்திலும் தன்னைவிட ஒரு படி முன்னேறி காட்டுவான் என்பதை கஜேந்திரன் அறிந்திருந்தார்..

கோவிலுக்கு சென்று திரும்பி வந்த பாக்கியமும் கண்ணகியும் வஞ்சி வீட்டைவிட்டு சென்ற விஷயம் கேள்விப்பட்டு அதிர்ந்து போயினர்..

"என்ன இருந்தாலும் பெத்தவங்க நாம பக்கத்துல நின்னு இன்னொருத்தன்கிட்ட கைய பிடிச்சு கொடுத்தா தானே மரியாதை.. இப்படி யாருமில்லாத அனாதை மாதிரி என் பொண்ண வீட்டை விட்டு அனுப்பிட்டீங்களே.. இதெல்லாம் நல்லாவா இருக்கு.." பாக்கியம் நெஞ்சை பிடித்துக் கொண்டு கதறி அழுதார்.. கண்ணகி தனது மாமியாரை தேற்ற வழி தெரியாது தவித்துப் போனாள்..

வானத்துக்கும் பூமிக்குமாய் குதித்துக் கொண்டிருந்த கண்ணபிரானிடம் "போகட்டும் கழுத விடு.. அந்த மாதிரி வசதியில்லாத இடத்துல அவளால ஒரு நாள் கூட வாழ முடியாது.. பொன்னே பூவேன்னு கண்ணுக்குள்ளே வைச்சு வளார்த்தேன்.. நீ வேணா பாரு.. கெட்டு நொந்து போய் திரும்பி வருவா.. அப்ப வச்சுக்கிறேன் கச்சேரிய..! எப்ப குடும்ப கவுரவத்தை காத்துல பறக்க விட்டுட்டு பெத்தவங்களை மறந்துட்டு இன்னொருத்தன் கைய புடிச்சுகிட்டு போனாளோ.. அந்த நிமிஷத்திலேயே அவள தலை முழுகிட்டேன் இனி அவ என் மவளே இல்லை.. இந்த வூட்டிலருந்து யாரும் உறவு கொண்டாடிட்டு அவ வீட்டு பக்கம் போக கூடாது..!" வெளிப்பூச்சுக்காகவும் தனது வீராப்பை காப்பாற்றிக் கொள்வதற்காகவும் இப்படி பேசினார் கஜேந்திரன்..

"ஒரு வார்த்தை சொல்லுங்கப்பா.. நம்ம புள்ளைய ஏமாத்தி இழுத்துட்டு போன அந்த நாய ஒரே வெட்டுல ரெண்டு துண்டாக்கி உங்க காலடியில போடுறேன்.." கண்ணபிரான் கொதித்துக் கொண்டிருக்க..

"உனக்கு தான் முக்கியமா சொல்றேன்.. அவனை பழிவாங்கறேன்.. கொல்றேன் வெட்டுறேன்னு ஏதாவது ஏடாகூடம் செய்யறதா இருந்தா.. இனி இந்த வீட்டு பக்கம் வந்துடாத.."

"அப்பா..!"

"நீ வில்லங்கமா செய்யற ஒவ்வொரு விஷயமும் என் அரசியல் வாழ்க்கைய மட்டுமில்ல.. உன் எதிர்காலத்தையும் சேத்து பாதிக்கும்.. அமைதியா இரு.. என்ன செய்யணும்னு நான் சொல்லுவேன் அதை மட்டும் செஞ்சா போதும்.." என்று மகனை அடக்கி இருந்தார்..

ஆனால் கண்ணபிரானுக்கு தான் மனம் ஆறவில்லை..!

கிருஷ்ணதேவராயனிடம் அடிவாங்கிய கொதிப்பு நீர்க்குமிழிகளாக கொப்பளித்து வெடித்துக் கொண்டிருந்தது..

ஒவ்வொரு விஷயத்திலும் தன்னை கிருஷ்ணதேவராயனோடு ஒப்பிட்டுப் பார்த்து வன்மத்தை வளர்த்துக் கொள்ளும் கண்ணபிரான் இந்த முறை மொத்தமாக தோற்று விட்டதாக உணர்ந்தான்..

ஆசையாக வளர்த்த தங்கை தன்னை அவமதித்துவிட்டு வீட்டை விட்டு சென்றது..

சமீப காலமாக அப்பா தன் மீது வைத்திருந்த அன்பும் அபிமானமும் தொலைந்து போனது..

அனைத்திற்கும் காரணம் அந்த கிருஷ்ணதேவராயன் தான் என்று எரிமலை அடுக்குகளின் அழுத்தங்களாக கோபத்தையும் வன்மத்தையும் உள்ளே தேக்கி வைத்தான்..

அத்தோடு..

தனக்கு மட்டும் ஒருவேளை சோற்றுக்கு வழியில்லாத ஏழை பெண்ணான கண்ணகியை திருமணம் செய்து வைத்துவிட்டு அவன் மட்டும் பணக்கார வீட்டு செல்வ திருமகளான அதுவும் தன் தங்கையான வஞ்சிக்கொடியை திருமணம் செய்து கொள்வானா.. என்ற ஆத்திரம்..

நான் மட்டும் மானங்கெட்டு பிச்சைக்காரியோட வாழனும்.. நீ மட்டும் பணக்கார வீட்டு பொண்ணோட குடும்பம் நடத்துவியோ..! என்று உள்ளுக்குள் கனன்றான்..‌

அந்த ஆத்திரத்தையும் கோபத்தையும் ஒவ்வொரு நாளும் கண்ணகியிடம் காண்பித்து அவளை சித்திரவதை செய்தான்..

இங்கே வஞ்சிக் கொடியை கிருஷ்ணதேவராயன் கைகோர்த்து வீட்டுக்குள் அழைத்து வந்திருக்க அவனை பெற்றவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை..

தேவரா தன் முடிவில் திடமாக நின்ற போதிலும் கஜேந்திரனின் செல்வாக்கையும் குடும்ப பின்புலத்தையும் நினைத்து தன் மகனுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்திடுமோ என்று பயந்தார். பெரியசாமி..

"அழகி தான் பிள்ளைங்க ஆசைப்பட்டுட்டாங்க.. ஊரே பார்க்கற மாதிரி உன் மவன் அந்த புள்ளையோட கைய புடிச்சு கூட்டியாந்துருக்கான்.. இனியும் தாமதிக்கறது சரியில்ல.. நாளைக்கு நல்ல முகூர்த்தம்தான்.. நமக்கு வேண்டிய சொந்தக்காரங்களை மட்டும் கூப்பிட்டு ரெண்டு பேருக்கும் கோவில்ல காதும் காதும் வச்ச மாதிரி கல்யாணத்தை முடிச்சு புடுவோம்.."

"பொண்ண பெத்தவங்க அப்படித்தான் முறுக்கிட்டு நிப்பாங்க கொஞ்ச நாள் கழிச்சு அவங்களே கோபம் தணிஞ்சு மனசிறங்கி பேச்சுவார்த்தை நடத்த வரும்போது.. ரெண்டு குடும்பமும் உட்கார்ந்து பேசி ஏதாவது ஒரு பெரிய மண்டபமா பார்த்து ரேசனை வச்சுக்கலாம்..‌"

"ரிசெப்ஷன்..!" என்றான் தேவரா..

"அந்த ரிசபத்தை தான் சொல்லுதேன்..!" அழகி இலகுவாக பேசி நிலைமையை சீராக்கியிருக்க பெரியசாமி ஓரளவு ஆசுவாச பட்டிருந்தார்..!

கனகவல்லி மகிழ்ச்சியோடு தன் மருமகளை அணைத்துக்கொள்ள.. "அப்பத்தா யூ ஆர் ரியலி கிரேட்" என்று அழகியை கட்டி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டான் தேவராயன்..

"அட போதும்டா.. கொஞ்சம் உன் பொண்டாட்டிக்கும் மிச்சம் வை.." அழகி கன்னத்தை துடைத்துக் கொள்ள..

"ஐயே அவளுக்கு இப்படியா முத்தம் கொடுப்பேன்.. அதெல்லாம் வேற மாதிரி..!" என்று தேவரா கண் சிமிட்டி சிரிக்க..

"அடபோடா.. இங்கிதம் இல்லாத எடுபட்ட பயலே" என்று அழகி கூச்சப்பட்டு அவன் தலையில் செல்லமாக குட்டினார்..‌!

வஞ்சிக்கொடி அவன் பேச்சில் கன்னம் சிவந்து.. கனகவள்ளியின் பின்னால் பதுங்கிக் கொள்ள.. அத்தனை பேரின் மத்தியில் அவளை துரத்திப் பிடித்து கொக்கி போட்டு இழுத்தது தேவராயனின் மையல் பார்வை..

மறுநாள் தேவரா வஞ்சிக்கொடி இருவருக்கும் நல்லபடியாக திருமண முடிந்திருந்தது..

இத்தனை நாட்களாய் மூட்டை மூட்டையாய் கட்டி வைத்த ஆசைகளுக்கு இன்று ஒரு தீர்வு கிடைக்கப் போகிறதென ஆண்மை முறுக்கேறி பல எதிர்பார்ப்புகளோடு காத்திருந்தான் கிருஷ்ணதேவராயன்..

ஏற்கனவே பகல் முழுக்க மனைவியை கண்ணில் காட்டாமல் ஆளாளுக்கு சொந்தங்கள் இழுத்து வைத்துக்கொண்டு அவளிடம் பேசிக் கொண்டிருந்ததில் ஏக கடுப்பானவன் இரவில்.. பேச்சுவார்த்தையே கிடையாது டைரக்டா ஆக்ஷன் தான்.. என்று களமிறங்க காத்திருந்தான்..

ஆனால்.. "நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டி பாக்குது.. அப்படின்னு ஒரே பாட்டுல ஓகோன்னு முன்னேறி நம்மள இழிச்சு பேசினவங்க முன்னாடி வாழ்ந்து காட்டுனாதான் ஃபர்ஸ்ட் நைட்" என்று சூரியவம்சம் ஸ்டைலில் மோகத்திற்கு தடா போட்டு கிருஷ்ணதேவராயனின் தலையில் ஒரு லாரி மண்ணை அள்ளி கொட்டி இருந்தாள் வஞ்சிக்கொடி..

தொடரும்..
Kaja kanakha ponnughu varana ready pannitaru...... Yappa devara unnoda familikita Englifish mattikinu padhupaduthu..... Pudhusa un appa..... 😂😂😂.... Last unnodha vanchi vacha paru aapu..... Un first nightughu..... 😂😂😂😂🤣🤣🤣😅..... Ud arumai sana sis.... 🫶🫶🫶🩷
 
Active member
Joined
Jan 18, 2023
Messages
91
🫶🏼🫶🏼🫶🏼🫶🏼🫶🏼🫶🏼🫶🏼🫶🏼🫶🏼🫶🏼🫶🏼🫶🏼🫶🏼🫶🏼🫶🏼🫶🏼🫶🏼🫶🏼🫶🏼🫶🏼🫶🏼🫶🏼🫶🏼🫶🏼🫶🏼🫶🏼🫶🏼🫶🏼🫶🏼🫶🏼🫶🏼🫶🏼🫶🏼🫶🏼💕💕💕💕💕💕💕💕🫶🏼💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕🤣🤣🤣🤣🤣💕💕💕🤣🤣🤣💕🤣🤣🤣🤣🤣
 
Member
Joined
Jul 19, 2024
Messages
16
கிருஷ்ணதேவராயன் வஞ்சிக்கொடியை அழைத்துச் சென்றபோது கஜேந்திரன் அமைதியாக நின்றதற்கு ஒரே ஒரு காரணம்தான் இருந்தது..

அந்த ஊரிலேயே அதிக பணம் படைத்தவர்கள் தங்கள் குடும்பம் என்றால் அதிகமாக படித்தவன் இந்த கிருஷ்ணதேவராயன்.. அதிலும் ஒரே ஜாதி வேறு..!

அவன் படிக்கக் கூடாது.. முன்னேறக்கூடாது என்ற பல தடைகளை விதித்த கஜேந்திரனே.. இப்போது அவன் முன்னேறி நல்ல சம்பாத்தியத்தோடு பெரிய வேலையில் இருக்கும் காலகட்டத்தில் தன் மகளை அவளது திருமணம் செய்து கொடுத்து மாப்பிள்ளையாக வளைத்து போட்டுக் கொள்ளலாமா என்று யோசித்துக் கொண்டுதான் இருந்தார்..

ஆனால் அவசரப்பட்டு மடத்தனமாக.. கண்ணபிரான் ஆட்களை அழைத்து சென்று அவன் குடும்ப பெண்களை இழுத்து பிரச்சினை செய்ததால் ஏற்கனவே இருவருக்கிடையில் உருண்டு கொண்டிருக்கும் பகைதான் கஜேந்திரனின் எண்ணங்களை மேற்கொண்டு வளர விடாமல் தடுத்து வைத்திருந்தது.. அத்தோடு சேர்த்து தகுதி தராதரம் என்ற விஷயம் ஒன்று இருக்கிறதே.. பொருளாதாரத்தில் பலபடிகள் கீழ் நிலையில் இருக்கும் கிருஷ்ணதேவராயனை மருமகனாக ஏற்றுக்கொள்ள ஒரு பக்கம் தயக்கம்தான்..

அதனால் என்ன..? திருமணத்திற்கு பின் சில வியாபாரங்களை அவனிடம் ஒப்படைத்து செல்வாதிபதியாக்கி விட்டால் போகிறது..

கிருஷ்ணதேவராயன் படித்தவன் மட்டுமல்லவே திறமைசாலி உழைப்பாளி.. அத்தோடு ஊர் மக்களிடையே நற்பெயரை பெற்றிருப்பவன்.. பெண்ணை கொடுத்து அவனை உறவாக்கிக் கொண்டால் அரசியலில் தன் செல்வாக்கை மென்மேலும் தூக்கி நிறுத்தலாம்.. ஒருவேளை எதிர்காலத்தில் வாரிசு அரசியல் செய்யும் போது கண்ணபிரானின் மூலம் ஏமாற்றமோ அதிருப்தியோ ஏற்பட்டால் தன் மருமகன் கிருஷ்ணதேவராயனை தேர்தலில் நிறுத்தி காரியத்தை சாதித்துக் கொள்ளலாமே.. என்று ஏகப்பட்ட யோசனைகள் உருவாகி மூளையில் ஒதுங்கி கிடந்தன..

ஆனால் இதையெல்லாம் தாண்டி அவனே வஞ்சிக்கொடியை பெண் கேட்டு வந்ததில் கஜேந்திரன் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டாலும் உள்ளுக்குள் தனது நோக்கம் நிறைவேற போகிறது என்ற வெற்றிக் களிப்பு தோன்றாமல் இல்லை..

அதற்காக வாடா மருமகனே என்று அழைத்து அமர வைத்து உபசரிக்க முடியாதே.. எப்படி பார்த்தாலும் அந்தஸ்தில் தன்னைவிட தாழ்ந்தவன்.. அத்தோடு தன் மகன் கண்ணபிரான் வேறு பழைய பகையை காரணம் காட்டி எகிறிக் கொண்டிருக்கும் இவ்வேளையில்.. கிருஷ்ணதேவராயனை ஆதரிக்க முடியாத சூழ்நிலை..

மகள் இப்போது அவனோடு செல்லட்டும்.. பிறகு பாச போராட்டத்தில் சமரசமானதாக சொல்லிக்கொண்டு மகளையும் மருமகளையும் தன் பக்கம் இழுத்துக் கொள்ளலாம்.. என்று திட்டம் போட்டு வைத்திருந்தார்..

ஆனால் வஞ்சிக் கொடியை கிருஷ்ணதேவராயன் கைப்பற்றி அழைத்துச் செல்லும்போது கண்ணபிரான் சொன்ன வார்த்தை.. தேவராவை விட வஞ்சிக்கொடியை அதிகமாக பாதித்து அவள் மனதில் ஒரு வைராக்கியத்தை விதைத்திருந்தது..

"ஒன்னுமில்லாத வெறும் பயலுக்கு என் தங்கச்சி கேக்குதா.. பெரிய இடத்து பொண்ணுக்கு வலை வீசி காதலிச்சு கல்யாணம் கட்டிக்கிட்டா சொத்தையெல்லாம் மொத்தமா அமுக்கிப்புடலாம்னு திட்டம்..! இந்த மாதிரி ஒரு பொழப்பு பொழைக்கிறதுக்கு ஒருமுழம் கயித்துல நாண்டுக்கிட்டு சாகலாம் இல்லனா வீட்டு பொம்பளைங்கள..!"

சொல்லி முடிப்பதற்குள் பாய்ந்து அவன் கழுத்தை பிடித்திருந்தான் கிருஷ்ணதேவராயன்.. ஓங்கி அவன் வைத்த அடியில் கண்ணபிரான் தூர போய் விழுந்திருந்தான்..

"என்னடா சொன்ன நாயே.." என்று கீழே விழுந்து கிடந்தவன் நெஞ்சில் கிருஷ்ணதேவராயன் ஆக்ரோஷமாக தன் காலால் ஓங்கி மிதிப்பதற்குள் வஞ்சிக்கொடி வேகமாக அவனை தடுத்திருந்தாள்..

"மாமா நிறுத்துங்க.. அவர அடிக்கிறதுக்கு உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. அவங்க என்னோட அண்ணா.." என்று தீர்க்கமாக சொன்னவளை நெருப்பைக் கக்குவதை போல் ஒரு பார்வை பார்த்தான் தேவரா..

"அப்போ உன் அண்ணன் பேசினது சரின்னு சொல்றியா..?" தேவராவின் சீற்றம் வஞ்சிக்கொடியை நோக்கி பாய்ந்தது..

சட்டையை தட்டி விட்டுக்கொண்டு தங்கை தனக்கு பரிந்து பேசும் இறுமாப்போடு எழுந்து நின்றான் கண்ணபிரான்..

"அவர் பேசுனது சரின்னு நான் சொல்ல வரல ஆனா.. அவருக்கு பதிலடி கொடுக்க இது சரியான வழி இல்ல.. இந்த வீட்டு சொத்தை அபகரிக்கத்தான் என்னய வளச்சு போட்டதா சொன்னாரு இல்ல.. அது உண்மை இல்லைன்னு நிரூபிக்கணும்னா இதே அளவு அந்தஸ்தோடு நீங்க உயர்ந்து நிக்கணும்.. அதுதான் என் அண்ணனுக்கு நீங்க கொடுக்கிற பதிலடி.. இதே மாதிரி பெரிய வீடு.. இதே அளவு சொத்து.. எல்லாத்தையும் நீங்க சம்பாதிக்கணும்.. உங்களை கேவலமா பேசின அதே வாய் நான் சரியானவரைத்தான் தேர்ந்தெடுத்து இருக்கேன் என்ன சொல்லணும்.. எனக்காக இதை செய்வீங்களா என் தலை மேல அடிச்சு சத்தியம் பண்ணுங்க.." அவன் கையை எடுத்து தன் தலை மீது வைத்துக் கொண்டாள் வச்சிக்கொடி..

ஆரம்பத்தில் தன் தங்கை தன்னை விட்டுக் கொடுக்காமல் பேசியதில் இறுமாப்பில் சிவந்து போயிருந்த கண்ணபிரானின் முகம் இப்போது கருத்து போனது..

"என்னங்கடா நடக்குது.. இதே அளவு பணத்தையும்.. அந்தஸ்தையும் இவன் சம்பாதிக்க போறானா.. ஹாஹா.. நல்ல வேடிக்கை இப்ப சொல்றேன் கேளு.. இவனை நம்பி போனா நீ பிச்சைதான் எடுக்கணும்.." கண்ணபிரானின் வார்த்தைகளை காதில் வாங்காதவளாக கிருஷ்ணதேவராயனை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தாள் வஞ்சி..

விழிகளை மூடி ஆழ்ந்த மூச்செடுத்தவன் அதே தீட்சண்ய கண்களோடு தன் மனைவியை பார்த்தான்..

"சம்பாதிப்பேன்டி.. உன் பொறந்த வீட்டவிட அதிகமான பணம் பொருள் அந்தஸ்து எல்லாத்துலயும் ஒரு படி மேல உசந்து நிப்பேன்.. மாடமாளிகையில் உன்னை மகாராணி மாதிரி வாழ வச்சு.. உனக்கு எல்லா விதத்திலும் பொருத்தமானவன் இந்த உலகத்தில் நான் மட்டும் தான் நிரூபிக்கலைன்னா.. என் பொறப்புக்கு எந்த அர்த்தமும் இல்லை.. என்னை நம்பி என் கூடவா.." மீண்டும் கையை நீட்ட அவன் கரத்தோடு தன் கரத்தை கோர்த்துக்கொண்டு.. தன் தகப்பனையும் அண்ணனையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றிருந்தாள் வஞ்சிக்கொடி..

அந்த ஒற்றைப் பார்வையில் அழுகை ஆனந்தம் தைரியம் கர்வம் சோகம் அத்தனை உணர்வுகளும் கலந்திருந்ததை அவள் மட்டுமே அறிவாள்..!

கஜேந்திரனுக்கு ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த உணர்வு..

சொன்னதை செய்து காட்டுபவன் இந்த கிருஷ்ணதேவராயன்.. படித்து முடித்து ஆறு மாதத்தில் வாங்கிய கடனை அடைக்கிறேன் என்று சொன்ன சொல்லை காப்பாற்றியவன் நிச்சயமாக பொருளாதாரத்திலும் தன்னைவிட ஒரு படி முன்னேறி காட்டுவான் என்பதை கஜேந்திரன் அறிந்திருந்தார்..

கோவிலுக்கு சென்று திரும்பி வந்த பாக்கியமும் கண்ணகியும் வஞ்சி வீட்டைவிட்டு சென்ற விஷயம் கேள்விப்பட்டு அதிர்ந்து போயினர்..

"என்ன இருந்தாலும் பெத்தவங்க நாம பக்கத்துல நின்னு இன்னொருத்தன்கிட்ட கைய பிடிச்சு கொடுத்தா தானே மரியாதை.. இப்படி யாருமில்லாத அனாதை மாதிரி என் பொண்ண வீட்டை விட்டு அனுப்பிட்டீங்களே.. இதெல்லாம் நல்லாவா இருக்கு.." பாக்கியம் நெஞ்சை பிடித்துக் கொண்டு கதறி அழுதார்.. கண்ணகி தனது மாமியாரை தேற்ற வழி தெரியாது தவித்துப் போனாள்..

வானத்துக்கும் பூமிக்குமாய் குதித்துக் கொண்டிருந்த கண்ணபிரானிடம் "போகட்டும் கழுத விடு.. அந்த மாதிரி வசதியில்லாத இடத்துல அவளால ஒரு நாள் கூட வாழ முடியாது.. பொன்னே பூவேன்னு கண்ணுக்குள்ளே வைச்சு வளார்த்தேன்.. நீ வேணா பாரு.. கெட்டு நொந்து போய் திரும்பி வருவா.. அப்ப வச்சுக்கிறேன் கச்சேரிய..! எப்ப குடும்ப கவுரவத்தை காத்துல பறக்க விட்டுட்டு பெத்தவங்களை மறந்துட்டு இன்னொருத்தன் கைய புடிச்சுகிட்டு போனாளோ.. அந்த நிமிஷத்திலேயே அவள தலை முழுகிட்டேன் இனி அவ என் மவளே இல்லை.. இந்த வூட்டிலருந்து யாரும் உறவு கொண்டாடிட்டு அவ வீட்டு பக்கம் போக கூடாது..!" வெளிப்பூச்சுக்காகவும் தனது வீராப்பை காப்பாற்றிக் கொள்வதற்காகவும் இப்படி பேசினார் கஜேந்திரன்..

"ஒரு வார்த்தை சொல்லுங்கப்பா.. நம்ம புள்ளைய ஏமாத்தி இழுத்துட்டு போன அந்த நாய ஒரே வெட்டுல ரெண்டு துண்டாக்கி உங்க காலடியில போடுறேன்.." கண்ணபிரான் கொதித்துக் கொண்டிருக்க..

"உனக்கு தான் முக்கியமா சொல்றேன்.. அவனை பழிவாங்கறேன்.. கொல்றேன் வெட்டுறேன்னு ஏதாவது ஏடாகூடம் செய்யறதா இருந்தா.. இனி இந்த வீட்டு பக்கம் வந்துடாத.."

"அப்பா..!"

"நீ வில்லங்கமா செய்யற ஒவ்வொரு விஷயமும் என் அரசியல் வாழ்க்கைய மட்டுமில்ல.. உன் எதிர்காலத்தையும் சேத்து பாதிக்கும்.. அமைதியா இரு.. என்ன செய்யணும்னு நான் சொல்லுவேன் அதை மட்டும் செஞ்சா போதும்.." என்று மகனை அடக்கி இருந்தார்..

ஆனால் கண்ணபிரானுக்கு தான் மனம் ஆறவில்லை..!

கிருஷ்ணதேவராயனிடம் அடிவாங்கிய கொதிப்பு நீர்க்குமிழிகளாக கொப்பளித்து வெடித்துக் கொண்டிருந்தது..

ஒவ்வொரு விஷயத்திலும் தன்னை கிருஷ்ணதேவராயனோடு ஒப்பிட்டுப் பார்த்து வன்மத்தை வளர்த்துக் கொள்ளும் கண்ணபிரான் இந்த முறை மொத்தமாக தோற்று விட்டதாக உணர்ந்தான்..

ஆசையாக வளர்த்த தங்கை தன்னை அவமதித்துவிட்டு வீட்டை விட்டு சென்றது..

சமீப காலமாக அப்பா தன் மீது வைத்திருந்த அன்பும் அபிமானமும் தொலைந்து போனது..

அனைத்திற்கும் காரணம் அந்த கிருஷ்ணதேவராயன் தான் என்று எரிமலை அடுக்குகளின் அழுத்தங்களாக கோபத்தையும் வன்மத்தையும் உள்ளே தேக்கி வைத்தான்..

அத்தோடு..

தனக்கு மட்டும் ஒருவேளை சோற்றுக்கு வழியில்லாத ஏழை பெண்ணான கண்ணகியை திருமணம் செய்து வைத்துவிட்டு அவன் மட்டும் பணக்கார வீட்டு செல்வ திருமகளான அதுவும் தன் தங்கையான வஞ்சிக்கொடியை திருமணம் செய்து கொள்வானா.. என்ற ஆத்திரம்..

நான் மட்டும் மானங்கெட்டு பிச்சைக்காரியோட வாழனும்.. நீ மட்டும் பணக்கார வீட்டு பொண்ணோட குடும்பம் நடத்துவியோ..! என்று உள்ளுக்குள் கனன்றான்..‌

அந்த ஆத்திரத்தையும் கோபத்தையும் ஒவ்வொரு நாளும் கண்ணகியிடம் காண்பித்து அவளை சித்திரவதை செய்தான்..

இங்கே வஞ்சிக் கொடியை கிருஷ்ணதேவராயன் கைகோர்த்து வீட்டுக்குள் அழைத்து வந்திருக்க அவனை பெற்றவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை..

தேவரா தன் முடிவில் திடமாக நின்ற போதிலும் கஜேந்திரனின் செல்வாக்கையும் குடும்ப பின்புலத்தையும் நினைத்து தன் மகனுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்திடுமோ என்று பயந்தார். பெரியசாமி..

"அழகி தான் பிள்ளைங்க ஆசைப்பட்டுட்டாங்க.. ஊரே பார்க்கற மாதிரி உன் மவன் அந்த புள்ளையோட கைய புடிச்சு கூட்டியாந்துருக்கான்.. இனியும் தாமதிக்கறது சரியில்ல.. நாளைக்கு நல்ல முகூர்த்தம்தான்.. நமக்கு வேண்டிய சொந்தக்காரங்களை மட்டும் கூப்பிட்டு ரெண்டு பேருக்கும் கோவில்ல காதும் காதும் வச்ச மாதிரி கல்யாணத்தை முடிச்சு புடுவோம்.."

"பொண்ண பெத்தவங்க அப்படித்தான் முறுக்கிட்டு நிப்பாங்க கொஞ்ச நாள் கழிச்சு அவங்களே கோபம் தணிஞ்சு மனசிறங்கி பேச்சுவார்த்தை நடத்த வரும்போது.. ரெண்டு குடும்பமும் உட்கார்ந்து பேசி ஏதாவது ஒரு பெரிய மண்டபமா பார்த்து ரேசனை வச்சுக்கலாம்..‌"

"ரிசெப்ஷன்..!" என்றான் தேவரா..

"அந்த ரிசபத்தை தான் சொல்லுதேன்..!" அழகி இலகுவாக பேசி நிலைமையை சீராக்கியிருக்க பெரியசாமி ஓரளவு ஆசுவாச பட்டிருந்தார்..!

கனகவல்லி மகிழ்ச்சியோடு தன் மருமகளை அணைத்துக்கொள்ள.. "அப்பத்தா யூ ஆர் ரியலி கிரேட்" என்று அழகியை கட்டி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டான் தேவராயன்..

"அட போதும்டா.. கொஞ்சம் உன் பொண்டாட்டிக்கும் மிச்சம் வை.." அழகி கன்னத்தை துடைத்துக் கொள்ள..

"ஐயே அவளுக்கு இப்படியா முத்தம் கொடுப்பேன்.. அதெல்லாம் வேற மாதிரி..!" என்று தேவரா கண் சிமிட்டி சிரிக்க..

"அடபோடா.. இங்கிதம் இல்லாத எடுபட்ட பயலே" என்று அழகி கூச்சப்பட்டு அவன் தலையில் செல்லமாக குட்டினார்..‌!

வஞ்சிக்கொடி அவன் பேச்சில் கன்னம் சிவந்து.. கனகவள்ளியின் பின்னால் பதுங்கிக் கொள்ள.. அத்தனை பேரின் மத்தியில் அவளை துரத்திப் பிடித்து கொக்கி போட்டு இழுத்தது தேவராயனின் மையல் பார்வை..

மறுநாள் தேவரா வஞ்சிக்கொடி இருவருக்கும் நல்லபடியாக திருமண முடிந்திருந்தது..

இத்தனை நாட்களாய் மூட்டை மூட்டையாய் கட்டி வைத்த ஆசைகளுக்கு இன்று ஒரு தீர்வு கிடைக்கப் போகிறதென ஆண்மை முறுக்கேறி பல எதிர்பார்ப்புகளோடு காத்திருந்தான் கிருஷ்ணதேவராயன்..

ஏற்கனவே பகல் முழுக்க மனைவியை கண்ணில் காட்டாமல் ஆளாளுக்கு சொந்தங்கள் இழுத்து வைத்துக்கொண்டு அவளிடம் பேசிக் கொண்டிருந்ததில் ஏக கடுப்பானவன் இரவில்.. பேச்சுவார்த்தையே கிடையாது டைரக்டா ஆக்ஷன் தான்.. என்று களமிறங்க காத்திருந்தான்..

ஆனால்.. "நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டி பாக்குது.. அப்படின்னு ஒரே பாட்டுல ஓகோன்னு முன்னேறி நம்மள இழிச்சு பேசினவங்க முன்னாடி வாழ்ந்து காட்டுனாதான் ஃபர்ஸ்ட் நைட்" என்று சூரியவம்சம் ஸ்டைலில் மோகத்திற்கு தடா போட்டு கிருஷ்ணதேவராயனின் தலையில் ஒரு லாரி மண்ணை அள்ளி கொட்டி இருந்தாள் வஞ்சிக்கொடி..

தொடரும்..
Ithu veraya ah ok Vada pochey moment
 
Member
Joined
Apr 7, 2023
Messages
28
👌👌👌👌👌👌👌👌
 
New member
Joined
Mar 13, 2025
Messages
1
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
 
Active member
Joined
Sep 10, 2024
Messages
12
கிருஷ்ணதேவராயன் வஞ்சிக்கொடியை அழைத்துச் சென்றபோது கஜேந்திரன் அமைதியாக நின்றதற்கு ஒரே ஒரு காரணம்தான் இருந்தது..

அந்த ஊரிலேயே அதிக பணம் படைத்தவர்கள் தங்கள் குடும்பம் என்றால் அதிகமாக படித்தவன் இந்த கிருஷ்ணதேவராயன்.. அதிலும் ஒரே ஜாதி வேறு..!

அவன் படிக்கக் கூடாது.. முன்னேறக்கூடாது என்ற பல தடைகளை விதித்த கஜேந்திரனே.. இப்போது அவன் முன்னேறி நல்ல சம்பாத்தியத்தோடு பெரிய வேலையில் இருக்கும் காலகட்டத்தில் தன் மகளை அவளது திருமணம் செய்து கொடுத்து மாப்பிள்ளையாக வளைத்து போட்டுக் கொள்ளலாமா என்று யோசித்துக் கொண்டுதான் இருந்தார்..

ஆனால் அவசரப்பட்டு மடத்தனமாக.. கண்ணபிரான் ஆட்களை அழைத்து சென்று அவன் குடும்ப பெண்களை இழுத்து பிரச்சினை செய்ததால் ஏற்கனவே இருவருக்கிடையில் உருண்டு கொண்டிருக்கும் பகைதான் கஜேந்திரனின் எண்ணங்களை மேற்கொண்டு வளர விடாமல் தடுத்து வைத்திருந்தது.. அத்தோடு சேர்த்து தகுதி தராதரம் என்ற விஷயம் ஒன்று இருக்கிறதே.. பொருளாதாரத்தில் பலபடிகள் கீழ் நிலையில் இருக்கும் கிருஷ்ணதேவராயனை மருமகனாக ஏற்றுக்கொள்ள ஒரு பக்கம் தயக்கம்தான்..

அதனால் என்ன..? திருமணத்திற்கு பின் சில வியாபாரங்களை அவனிடம் ஒப்படைத்து செல்வாதிபதியாக்கி விட்டால் போகிறது..

கிருஷ்ணதேவராயன் படித்தவன் மட்டுமல்லவே திறமைசாலி உழைப்பாளி.. அத்தோடு ஊர் மக்களிடையே நற்பெயரை பெற்றிருப்பவன்.. பெண்ணை கொடுத்து அவனை உறவாக்கிக் கொண்டால் அரசியலில் தன் செல்வாக்கை மென்மேலும் தூக்கி நிறுத்தலாம்.. ஒருவேளை எதிர்காலத்தில் வாரிசு அரசியல் செய்யும் போது கண்ணபிரானின் மூலம் ஏமாற்றமோ அதிருப்தியோ ஏற்பட்டால் தன் மருமகன் கிருஷ்ணதேவராயனை தேர்தலில் நிறுத்தி காரியத்தை சாதித்துக் கொள்ளலாமே.. என்று ஏகப்பட்ட யோசனைகள் உருவாகி மூளையில் ஒதுங்கி கிடந்தன..

ஆனால் இதையெல்லாம் தாண்டி அவனே வஞ்சிக்கொடியை பெண் கேட்டு வந்ததில் கஜேந்திரன் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டாலும் உள்ளுக்குள் தனது நோக்கம் நிறைவேற போகிறது என்ற வெற்றிக் களிப்பு தோன்றாமல் இல்லை..

அதற்காக வாடா மருமகனே என்று அழைத்து அமர வைத்து உபசரிக்க முடியாதே.. எப்படி பார்த்தாலும் அந்தஸ்தில் தன்னைவிட தாழ்ந்தவன்.. அத்தோடு தன் மகன் கண்ணபிரான் வேறு பழைய பகையை காரணம் காட்டி எகிறிக் கொண்டிருக்கும் இவ்வேளையில்.. கிருஷ்ணதேவராயனை ஆதரிக்க முடியாத சூழ்நிலை..

மகள் இப்போது அவனோடு செல்லட்டும்.. பிறகு பாச போராட்டத்தில் சமரசமானதாக சொல்லிக்கொண்டு மகளையும் மருமகளையும் தன் பக்கம் இழுத்துக் கொள்ளலாம்.. என்று திட்டம் போட்டு வைத்திருந்தார்..

ஆனால் வஞ்சிக் கொடியை கிருஷ்ணதேவராயன் கைப்பற்றி அழைத்துச் செல்லும்போது கண்ணபிரான் சொன்ன வார்த்தை.. தேவராவை விட வஞ்சிக்கொடியை அதிகமாக பாதித்து அவள் மனதில் ஒரு வைராக்கியத்தை விதைத்திருந்தது..

"ஒன்னுமில்லாத வெறும் பயலுக்கு என் தங்கச்சி கேக்குதா.. பெரிய இடத்து பொண்ணுக்கு வலை வீசி காதலிச்சு கல்யாணம் கட்டிக்கிட்டா சொத்தையெல்லாம் மொத்தமா அமுக்கிப்புடலாம்னு திட்டம்..! இந்த மாதிரி ஒரு பொழப்பு பொழைக்கிறதுக்கு ஒருமுழம் கயித்துல நாண்டுக்கிட்டு சாகலாம் இல்லனா வீட்டு பொம்பளைங்கள..!"

சொல்லி முடிப்பதற்குள் பாய்ந்து அவன் கழுத்தை பிடித்திருந்தான் கிருஷ்ணதேவராயன்.. ஓங்கி அவன் வைத்த அடியில் கண்ணபிரான் தூர போய் விழுந்திருந்தான்..

"என்னடா சொன்ன நாயே.." என்று கீழே விழுந்து கிடந்தவன் நெஞ்சில் கிருஷ்ணதேவராயன் ஆக்ரோஷமாக தன் காலால் ஓங்கி மிதிப்பதற்குள் வஞ்சிக்கொடி வேகமாக அவனை தடுத்திருந்தாள்..

"மாமா நிறுத்துங்க.. அவர அடிக்கிறதுக்கு உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. அவங்க என்னோட அண்ணா.." என்று தீர்க்கமாக சொன்னவளை நெருப்பைக் கக்குவதை போல் ஒரு பார்வை பார்த்தான் தேவரா..

"அப்போ உன் அண்ணன் பேசினது சரின்னு சொல்றியா..?" தேவராவின் சீற்றம் வஞ்சிக்கொடியை நோக்கி பாய்ந்தது..

சட்டையை தட்டி விட்டுக்கொண்டு தங்கை தனக்கு பரிந்து பேசும் இறுமாப்போடு எழுந்து நின்றான் கண்ணபிரான்..

"அவர் பேசுனது சரின்னு நான் சொல்ல வரல ஆனா.. அவருக்கு பதிலடி கொடுக்க இது சரியான வழி இல்ல.. இந்த வீட்டு சொத்தை அபகரிக்கத்தான் என்னய வளச்சு போட்டதா சொன்னாரு இல்ல.. அது உண்மை இல்லைன்னு நிரூபிக்கணும்னா இதே அளவு அந்தஸ்தோடு நீங்க உயர்ந்து நிக்கணும்.. அதுதான் என் அண்ணனுக்கு நீங்க கொடுக்கிற பதிலடி.. இதே மாதிரி பெரிய வீடு.. இதே அளவு சொத்து.. எல்லாத்தையும் நீங்க சம்பாதிக்கணும்.. உங்களை கேவலமா பேசின அதே வாய் நான் சரியானவரைத்தான் தேர்ந்தெடுத்து இருக்கேன் என்ன சொல்லணும்.. எனக்காக இதை செய்வீங்களா என் தலை மேல அடிச்சு சத்தியம் பண்ணுங்க.." அவன் கையை எடுத்து தன் தலை மீது வைத்துக் கொண்டாள் வச்சிக்கொடி..

ஆரம்பத்தில் தன் தங்கை தன்னை விட்டுக் கொடுக்காமல் பேசியதில் இறுமாப்பில் சிவந்து போயிருந்த கண்ணபிரானின் முகம் இப்போது கருத்து போனது..

"என்னங்கடா நடக்குது.. இதே அளவு பணத்தையும்.. அந்தஸ்தையும் இவன் சம்பாதிக்க போறானா.. ஹாஹா.. நல்ல வேடிக்கை இப்ப சொல்றேன் கேளு.. இவனை நம்பி போனா நீ பிச்சைதான் எடுக்கணும்.." கண்ணபிரானின் வார்த்தைகளை காதில் வாங்காதவளாக கிருஷ்ணதேவராயனை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தாள் வஞ்சி..

விழிகளை மூடி ஆழ்ந்த மூச்செடுத்தவன் அதே தீட்சண்ய கண்களோடு தன் மனைவியை பார்த்தான்..

"சம்பாதிப்பேன்டி.. உன் பொறந்த வீட்டவிட அதிகமான பணம் பொருள் அந்தஸ்து எல்லாத்துலயும் ஒரு படி மேல உசந்து நிப்பேன்.. மாடமாளிகையில் உன்னை மகாராணி மாதிரி வாழ வச்சு.. உனக்கு எல்லா விதத்திலும் பொருத்தமானவன் இந்த உலகத்தில் நான் மட்டும் தான் நிரூபிக்கலைன்னா.. என் பொறப்புக்கு எந்த அர்த்தமும் இல்லை.. என்னை நம்பி என் கூடவா.." மீண்டும் கையை நீட்ட அவன் கரத்தோடு தன் கரத்தை கோர்த்துக்கொண்டு.. தன் தகப்பனையும் அண்ணனையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றிருந்தாள் வஞ்சிக்கொடி..

அந்த ஒற்றைப் பார்வையில் அழுகை ஆனந்தம் தைரியம் கர்வம் சோகம் அத்தனை உணர்வுகளும் கலந்திருந்ததை அவள் மட்டுமே அறிவாள்..!

கஜேந்திரனுக்கு ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த உணர்வு..

சொன்னதை செய்து காட்டுபவன் இந்த கிருஷ்ணதேவராயன்.. படித்து முடித்து ஆறு மாதத்தில் வாங்கிய கடனை அடைக்கிறேன் என்று சொன்ன சொல்லை காப்பாற்றியவன் நிச்சயமாக பொருளாதாரத்திலும் தன்னைவிட ஒரு படி முன்னேறி காட்டுவான் என்பதை கஜேந்திரன் அறிந்திருந்தார்..

கோவிலுக்கு சென்று திரும்பி வந்த பாக்கியமும் கண்ணகியும் வஞ்சி வீட்டைவிட்டு சென்ற விஷயம் கேள்விப்பட்டு அதிர்ந்து போயினர்..

"என்ன இருந்தாலும் பெத்தவங்க நாம பக்கத்துல நின்னு இன்னொருத்தன்கிட்ட கைய பிடிச்சு கொடுத்தா தானே மரியாதை.. இப்படி யாருமில்லாத அனாதை மாதிரி என் பொண்ண வீட்டை விட்டு அனுப்பிட்டீங்களே.. இதெல்லாம் நல்லாவா இருக்கு.." பாக்கியம் நெஞ்சை பிடித்துக் கொண்டு கதறி அழுதார்.. கண்ணகி தனது மாமியாரை தேற்ற வழி தெரியாது தவித்துப் போனாள்..

வானத்துக்கும் பூமிக்குமாய் குதித்துக் கொண்டிருந்த கண்ணபிரானிடம் "போகட்டும் கழுத விடு.. அந்த மாதிரி வசதியில்லாத இடத்துல அவளால ஒரு நாள் கூட வாழ முடியாது.. பொன்னே பூவேன்னு கண்ணுக்குள்ளே வைச்சு வளார்த்தேன்.. நீ வேணா பாரு.. கெட்டு நொந்து போய் திரும்பி வருவா.. அப்ப வச்சுக்கிறேன் கச்சேரிய..! எப்ப குடும்ப கவுரவத்தை காத்துல பறக்க விட்டுட்டு பெத்தவங்களை மறந்துட்டு இன்னொருத்தன் கைய புடிச்சுகிட்டு போனாளோ.. அந்த நிமிஷத்திலேயே அவள தலை முழுகிட்டேன் இனி அவ என் மவளே இல்லை.. இந்த வூட்டிலருந்து யாரும் உறவு கொண்டாடிட்டு அவ வீட்டு பக்கம் போக கூடாது..!" வெளிப்பூச்சுக்காகவும் தனது வீராப்பை காப்பாற்றிக் கொள்வதற்காகவும் இப்படி பேசினார் கஜேந்திரன்..

"ஒரு வார்த்தை சொல்லுங்கப்பா.. நம்ம புள்ளைய ஏமாத்தி இழுத்துட்டு போன அந்த நாய ஒரே வெட்டுல ரெண்டு துண்டாக்கி உங்க காலடியில போடுறேன்.." கண்ணபிரான் கொதித்துக் கொண்டிருக்க..

"உனக்கு தான் முக்கியமா சொல்றேன்.. அவனை பழிவாங்கறேன்.. கொல்றேன் வெட்டுறேன்னு ஏதாவது ஏடாகூடம் செய்யறதா இருந்தா.. இனி இந்த வீட்டு பக்கம் வந்துடாத.."

"அப்பா..!"

"நீ வில்லங்கமா செய்யற ஒவ்வொரு விஷயமும் என் அரசியல் வாழ்க்கைய மட்டுமில்ல.. உன் எதிர்காலத்தையும் சேத்து பாதிக்கும்.. அமைதியா இரு.. என்ன செய்யணும்னு நான் சொல்லுவேன் அதை மட்டும் செஞ்சா போதும்.." என்று மகனை அடக்கி இருந்தார்..

ஆனால் கண்ணபிரானுக்கு தான் மனம் ஆறவில்லை..!

கிருஷ்ணதேவராயனிடம் அடிவாங்கிய கொதிப்பு நீர்க்குமிழிகளாக கொப்பளித்து வெடித்துக் கொண்டிருந்தது..

ஒவ்வொரு விஷயத்திலும் தன்னை கிருஷ்ணதேவராயனோடு ஒப்பிட்டுப் பார்த்து வன்மத்தை வளர்த்துக் கொள்ளும் கண்ணபிரான் இந்த முறை மொத்தமாக தோற்று விட்டதாக உணர்ந்தான்..

ஆசையாக வளர்த்த தங்கை தன்னை அவமதித்துவிட்டு வீட்டை விட்டு சென்றது..

சமீப காலமாக அப்பா தன் மீது வைத்திருந்த அன்பும் அபிமானமும் தொலைந்து போனது..

அனைத்திற்கும் காரணம் அந்த கிருஷ்ணதேவராயன் தான் என்று எரிமலை அடுக்குகளின் அழுத்தங்களாக கோபத்தையும் வன்மத்தையும் உள்ளே தேக்கி வைத்தான்..

அத்தோடு..

தனக்கு மட்டும் ஒருவேளை சோற்றுக்கு வழியில்லாத ஏழை பெண்ணான கண்ணகியை திருமணம் செய்து வைத்துவிட்டு அவன் மட்டும் பணக்கார வீட்டு செல்வ திருமகளான அதுவும் தன் தங்கையான வஞ்சிக்கொடியை திருமணம் செய்து கொள்வானா.. என்ற ஆத்திரம்..

நான் மட்டும் மானங்கெட்டு பிச்சைக்காரியோட வாழனும்.. நீ மட்டும் பணக்கார வீட்டு பொண்ணோட குடும்பம் நடத்துவியோ..! என்று உள்ளுக்குள் கனன்றான்..‌

அந்த ஆத்திரத்தையும் கோபத்தையும் ஒவ்வொரு நாளும் கண்ணகியிடம் காண்பித்து அவளை சித்திரவதை செய்தான்..

இங்கே வஞ்சிக் கொடியை கிருஷ்ணதேவராயன் கைகோர்த்து வீட்டுக்குள் அழைத்து வந்திருக்க அவனை பெற்றவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை..

தேவரா தன் முடிவில் திடமாக நின்ற போதிலும் கஜேந்திரனின் செல்வாக்கையும் குடும்ப பின்புலத்தையும் நினைத்து தன் மகனுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்திடுமோ என்று பயந்தார். பெரியசாமி..

"அழகி தான் பிள்ளைங்க ஆசைப்பட்டுட்டாங்க.. ஊரே பார்க்கற மாதிரி உன் மவன் அந்த புள்ளையோட கைய புடிச்சு கூட்டியாந்துருக்கான்.. இனியும் தாமதிக்கறது சரியில்ல.. நாளைக்கு நல்ல முகூர்த்தம்தான்.. நமக்கு வேண்டிய சொந்தக்காரங்களை மட்டும் கூப்பிட்டு ரெண்டு பேருக்கும் கோவில்ல காதும் காதும் வச்ச மாதிரி கல்யாணத்தை முடிச்சு புடுவோம்.."

"பொண்ண பெத்தவங்க அப்படித்தான் முறுக்கிட்டு நிப்பாங்க கொஞ்ச நாள் கழிச்சு அவங்களே கோபம் தணிஞ்சு மனசிறங்கி பேச்சுவார்த்தை நடத்த வரும்போது.. ரெண்டு குடும்பமும் உட்கார்ந்து பேசி ஏதாவது ஒரு பெரிய மண்டபமா பார்த்து ரேசனை வச்சுக்கலாம்..‌"

"ரிசெப்ஷன்..!" என்றான் தேவரா..

"அந்த ரிசபத்தை தான் சொல்லுதேன்..!" அழகி இலகுவாக பேசி நிலைமையை சீராக்கியிருக்க பெரியசாமி ஓரளவு ஆசுவாச பட்டிருந்தார்..!

கனகவல்லி மகிழ்ச்சியோடு தன் மருமகளை அணைத்துக்கொள்ள.. "அப்பத்தா யூ ஆர் ரியலி கிரேட்" என்று அழகியை கட்டி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டான் தேவராயன்..

"அட போதும்டா.. கொஞ்சம் உன் பொண்டாட்டிக்கும் மிச்சம் வை.." அழகி கன்னத்தை துடைத்துக் கொள்ள..

"ஐயே அவளுக்கு இப்படியா முத்தம் கொடுப்பேன்.. அதெல்லாம் வேற மாதிரி..!" என்று தேவரா கண் சிமிட்டி சிரிக்க..

"அடபோடா.. இங்கிதம் இல்லாத எடுபட்ட பயலே" என்று அழகி கூச்சப்பட்டு அவன் தலையில் செல்லமாக குட்டினார்..‌!

வஞ்சிக்கொடி அவன் பேச்சில் கன்னம் சிவந்து.. கனகவள்ளியின் பின்னால் பதுங்கிக் கொள்ள.. அத்தனை பேரின் மத்தியில் அவளை துரத்திப் பிடித்து கொக்கி போட்டு இழுத்தது தேவராயனின் மையல் பார்வை..

மறுநாள் தேவரா வஞ்சிக்கொடி இருவருக்கும் நல்லபடியாக திருமண முடிந்திருந்தது..

இத்தனை நாட்களாய் மூட்டை மூட்டையாய் கட்டி வைத்த ஆசைகளுக்கு இன்று ஒரு தீர்வு கிடைக்கப் போகிறதென ஆண்மை முறுக்கேறி பல எதிர்பார்ப்புகளோடு காத்திருந்தான் கிருஷ்ணதேவராயன்..

ஏற்கனவே பகல் முழுக்க மனைவியை கண்ணில் காட்டாமல் ஆளாளுக்கு சொந்தங்கள் இழுத்து வைத்துக்கொண்டு அவளிடம் பேசிக் கொண்டிருந்ததில் ஏக கடுப்பானவன் இரவில்.. பேச்சுவார்த்தையே கிடையாது டைரக்டா ஆக்ஷன் தான்.. என்று களமிறங்க காத்திருந்தான்..

ஆனால்.. "நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டி பாக்குது.. அப்படின்னு ஒரே பாட்டுல ஓகோன்னு முன்னேறி நம்மள இழிச்சு பேசினவங்க முன்னாடி வாழ்ந்து காட்டுனாதான் ஃபர்ஸ்ட் நைட்" என்று சூரியவம்சம் ஸ்டைலில் மோகத்திற்கு தடா போட்டு கிருஷ்ணதேவராயனின் தலையில் ஒரு லாரி மண்ணை அள்ளி கொட்டி இருந்தாள் வஞ்சிக்கொடி..

தொடரும்..
அதெல்லாம் பல்லி சேர்த்து வச்சுரும் தேவரா டோண்டு வொர்ரீ 😄
 
Active member
Joined
Nov 20, 2024
Messages
27
கிருஷ்ணதேவராயன் வஞ்சிக்கொடியை அழைத்துச் சென்றபோது கஜேந்திரன் அமைதியாக நின்றதற்கு ஒரே ஒரு காரணம்தான் இருந்தது..

அந்த ஊரிலேயே அதிக பணம் படைத்தவர்கள் தங்கள் குடும்பம் என்றால் அதிகமாக படித்தவன் இந்த கிருஷ்ணதேவராயன்.. அதிலும் ஒரே ஜாதி வேறு..!

அவன் படிக்கக் கூடாது.. முன்னேறக்கூடாது என்ற பல தடைகளை விதித்த கஜேந்திரனே.. இப்போது அவன் முன்னேறி நல்ல சம்பாத்தியத்தோடு பெரிய வேலையில் இருக்கும் காலகட்டத்தில் தன் மகளை அவளது திருமணம் செய்து கொடுத்து மாப்பிள்ளையாக வளைத்து போட்டுக் கொள்ளலாமா என்று யோசித்துக் கொண்டுதான் இருந்தார்..

ஆனால் அவசரப்பட்டு மடத்தனமாக.. கண்ணபிரான் ஆட்களை அழைத்து சென்று அவன் குடும்ப பெண்களை இழுத்து பிரச்சினை செய்ததால் ஏற்கனவே இருவருக்கிடையில் உருண்டு கொண்டிருக்கும் பகைதான் கஜேந்திரனின் எண்ணங்களை மேற்கொண்டு வளர விடாமல் தடுத்து வைத்திருந்தது.. அத்தோடு சேர்த்து தகுதி தராதரம் என்ற விஷயம் ஒன்று இருக்கிறதே.. பொருளாதாரத்தில் பலபடிகள் கீழ் நிலையில் இருக்கும் கிருஷ்ணதேவராயனை மருமகனாக ஏற்றுக்கொள்ள ஒரு பக்கம் தயக்கம்தான்..

அதனால் என்ன..? திருமணத்திற்கு பின் சில வியாபாரங்களை அவனிடம் ஒப்படைத்து செல்வாதிபதியாக்கி விட்டால் போகிறது..

கிருஷ்ணதேவராயன் படித்தவன் மட்டுமல்லவே திறமைசாலி உழைப்பாளி.. அத்தோடு ஊர் மக்களிடையே நற்பெயரை பெற்றிருப்பவன்.. பெண்ணை கொடுத்து அவனை உறவாக்கிக் கொண்டால் அரசியலில் தன் செல்வாக்கை மென்மேலும் தூக்கி நிறுத்தலாம்.. ஒருவேளை எதிர்காலத்தில் வாரிசு அரசியல் செய்யும் போது கண்ணபிரானின் மூலம் ஏமாற்றமோ அதிருப்தியோ ஏற்பட்டால் தன் மருமகன் கிருஷ்ணதேவராயனை தேர்தலில் நிறுத்தி காரியத்தை சாதித்துக் கொள்ளலாமே.. என்று ஏகப்பட்ட யோசனைகள் உருவாகி மூளையில் ஒதுங்கி கிடந்தன..

ஆனால் இதையெல்லாம் தாண்டி அவனே வஞ்சிக்கொடியை பெண் கேட்டு வந்ததில் கஜேந்திரன் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டாலும் உள்ளுக்குள் தனது நோக்கம் நிறைவேற போகிறது என்ற வெற்றிக் களிப்பு தோன்றாமல் இல்லை..

அதற்காக வாடா மருமகனே என்று அழைத்து அமர வைத்து உபசரிக்க முடியாதே.. எப்படி பார்த்தாலும் அந்தஸ்தில் தன்னைவிட தாழ்ந்தவன்.. அத்தோடு தன் மகன் கண்ணபிரான் வேறு பழைய பகையை காரணம் காட்டி எகிறிக் கொண்டிருக்கும் இவ்வேளையில்.. கிருஷ்ணதேவராயனை ஆதரிக்க முடியாத சூழ்நிலை..

மகள் இப்போது அவனோடு செல்லட்டும்.. பிறகு பாச போராட்டத்தில் சமரசமானதாக சொல்லிக்கொண்டு மகளையும் மருமகளையும் தன் பக்கம் இழுத்துக் கொள்ளலாம்.. என்று திட்டம் போட்டு வைத்திருந்தார்..

ஆனால் வஞ்சிக் கொடியை கிருஷ்ணதேவராயன் கைப்பற்றி அழைத்துச் செல்லும்போது கண்ணபிரான் சொன்ன வார்த்தை.. தேவராவை விட வஞ்சிக்கொடியை அதிகமாக பாதித்து அவள் மனதில் ஒரு வைராக்கியத்தை விதைத்திருந்தது..

"ஒன்னுமில்லாத வெறும் பயலுக்கு என் தங்கச்சி கேக்குதா.. பெரிய இடத்து பொண்ணுக்கு வலை வீசி காதலிச்சு கல்யாணம் கட்டிக்கிட்டா சொத்தையெல்லாம் மொத்தமா அமுக்கிப்புடலாம்னு திட்டம்..! இந்த மாதிரி ஒரு பொழப்பு பொழைக்கிறதுக்கு ஒருமுழம் கயித்துல நாண்டுக்கிட்டு சாகலாம் இல்லனா வீட்டு பொம்பளைங்கள..!"

சொல்லி முடிப்பதற்குள் பாய்ந்து அவன் கழுத்தை பிடித்திருந்தான் கிருஷ்ணதேவராயன்.. ஓங்கி அவன் வைத்த அடியில் கண்ணபிரான் தூர போய் விழுந்திருந்தான்..

"என்னடா சொன்ன நாயே.." என்று கீழே விழுந்து கிடந்தவன் நெஞ்சில் கிருஷ்ணதேவராயன் ஆக்ரோஷமாக தன் காலால் ஓங்கி மிதிப்பதற்குள் வஞ்சிக்கொடி வேகமாக அவனை தடுத்திருந்தாள்..

"மாமா நிறுத்துங்க.. அவர அடிக்கிறதுக்கு உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. அவங்க என்னோட அண்ணா.." என்று தீர்க்கமாக சொன்னவளை நெருப்பைக் கக்குவதை போல் ஒரு பார்வை பார்த்தான் தேவரா..

"அப்போ உன் அண்ணன் பேசினது சரின்னு சொல்றியா..?" தேவராவின் சீற்றம் வஞ்சிக்கொடியை நோக்கி பாய்ந்தது..

சட்டையை தட்டி விட்டுக்கொண்டு தங்கை தனக்கு பரிந்து பேசும் இறுமாப்போடு எழுந்து நின்றான் கண்ணபிரான்..

"அவர் பேசுனது சரின்னு நான் சொல்ல வரல ஆனா.. அவருக்கு பதிலடி கொடுக்க இது சரியான வழி இல்ல.. இந்த வீட்டு சொத்தை அபகரிக்கத்தான் என்னய வளச்சு போட்டதா சொன்னாரு இல்ல.. அது உண்மை இல்லைன்னு நிரூபிக்கணும்னா இதே அளவு அந்தஸ்தோடு நீங்க உயர்ந்து நிக்கணும்.. அதுதான் என் அண்ணனுக்கு நீங்க கொடுக்கிற பதிலடி.. இதே மாதிரி பெரிய வீடு.. இதே அளவு சொத்து.. எல்லாத்தையும் நீங்க சம்பாதிக்கணும்.. உங்களை கேவலமா பேசின அதே வாய் நான் சரியானவரைத்தான் தேர்ந்தெடுத்து இருக்கேன் என்ன சொல்லணும்.. எனக்காக இதை செய்வீங்களா என் தலை மேல அடிச்சு சத்தியம் பண்ணுங்க.." அவன் கையை எடுத்து தன் தலை மீது வைத்துக் கொண்டாள் வச்சிக்கொடி..

ஆரம்பத்தில் தன் தங்கை தன்னை விட்டுக் கொடுக்காமல் பேசியதில் இறுமாப்பில் சிவந்து போயிருந்த கண்ணபிரானின் முகம் இப்போது கருத்து போனது..

"என்னங்கடா நடக்குது.. இதே அளவு பணத்தையும்.. அந்தஸ்தையும் இவன் சம்பாதிக்க போறானா.. ஹாஹா.. நல்ல வேடிக்கை இப்ப சொல்றேன் கேளு.. இவனை நம்பி போனா நீ பிச்சைதான் எடுக்கணும்.." கண்ணபிரானின் வார்த்தைகளை காதில் வாங்காதவளாக கிருஷ்ணதேவராயனை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தாள் வஞ்சி..

விழிகளை மூடி ஆழ்ந்த மூச்செடுத்தவன் அதே தீட்சண்ய கண்களோடு தன் மனைவியை பார்த்தான்..

"சம்பாதிப்பேன்டி.. உன் பொறந்த வீட்டவிட அதிகமான பணம் பொருள் அந்தஸ்து எல்லாத்துலயும் ஒரு படி மேல உசந்து நிப்பேன்.. மாடமாளிகையில் உன்னை மகாராணி மாதிரி வாழ வச்சு.. உனக்கு எல்லா விதத்திலும் பொருத்தமானவன் இந்த உலகத்தில் நான் மட்டும் தான் நிரூபிக்கலைன்னா.. என் பொறப்புக்கு எந்த அர்த்தமும் இல்லை.. என்னை நம்பி என் கூடவா.." மீண்டும் கையை நீட்ட அவன் கரத்தோடு தன் கரத்தை கோர்த்துக்கொண்டு.. தன் தகப்பனையும் அண்ணனையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றிருந்தாள் வஞ்சிக்கொடி..

அந்த ஒற்றைப் பார்வையில் அழுகை ஆனந்தம் தைரியம் கர்வம் சோகம் அத்தனை உணர்வுகளும் கலந்திருந்ததை அவள் மட்டுமே அறிவாள்..!

கஜேந்திரனுக்கு ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த உணர்வு..

சொன்னதை செய்து காட்டுபவன் இந்த கிருஷ்ணதேவராயன்.. படித்து முடித்து ஆறு மாதத்தில் வாங்கிய கடனை அடைக்கிறேன் என்று சொன்ன சொல்லை காப்பாற்றியவன் நிச்சயமாக பொருளாதாரத்திலும் தன்னைவிட ஒரு படி முன்னேறி காட்டுவான் என்பதை கஜேந்திரன் அறிந்திருந்தார்..

கோவிலுக்கு சென்று திரும்பி வந்த பாக்கியமும் கண்ணகியும் வஞ்சி வீட்டைவிட்டு சென்ற விஷயம் கேள்விப்பட்டு அதிர்ந்து போயினர்..

"என்ன இருந்தாலும் பெத்தவங்க நாம பக்கத்துல நின்னு இன்னொருத்தன்கிட்ட கைய பிடிச்சு கொடுத்தா தானே மரியாதை.. இப்படி யாருமில்லாத அனாதை மாதிரி என் பொண்ண வீட்டை விட்டு அனுப்பிட்டீங்களே.. இதெல்லாம் நல்லாவா இருக்கு.." பாக்கியம் நெஞ்சை பிடித்துக் கொண்டு கதறி அழுதார்.. கண்ணகி தனது மாமியாரை தேற்ற வழி தெரியாது தவித்துப் போனாள்..

வானத்துக்கும் பூமிக்குமாய் குதித்துக் கொண்டிருந்த கண்ணபிரானிடம் "போகட்டும் கழுத விடு.. அந்த மாதிரி வசதியில்லாத இடத்துல அவளால ஒரு நாள் கூட வாழ முடியாது.. பொன்னே பூவேன்னு கண்ணுக்குள்ளே வைச்சு வளார்த்தேன்.. நீ வேணா பாரு.. கெட்டு நொந்து போய் திரும்பி வருவா.. அப்ப வச்சுக்கிறேன் கச்சேரிய..! எப்ப குடும்ப கவுரவத்தை காத்துல பறக்க விட்டுட்டு பெத்தவங்களை மறந்துட்டு இன்னொருத்தன் கைய புடிச்சுகிட்டு போனாளோ.. அந்த நிமிஷத்திலேயே அவள தலை முழுகிட்டேன் இனி அவ என் மவளே இல்லை.. இந்த வூட்டிலருந்து யாரும் உறவு கொண்டாடிட்டு அவ வீட்டு பக்கம் போக கூடாது..!" வெளிப்பூச்சுக்காகவும் தனது வீராப்பை காப்பாற்றிக் கொள்வதற்காகவும் இப்படி பேசினார் கஜேந்திரன்..

"ஒரு வார்த்தை சொல்லுங்கப்பா.. நம்ம புள்ளைய ஏமாத்தி இழுத்துட்டு போன அந்த நாய ஒரே வெட்டுல ரெண்டு துண்டாக்கி உங்க காலடியில போடுறேன்.." கண்ணபிரான் கொதித்துக் கொண்டிருக்க..

"உனக்கு தான் முக்கியமா சொல்றேன்.. அவனை பழிவாங்கறேன்.. கொல்றேன் வெட்டுறேன்னு ஏதாவது ஏடாகூடம் செய்யறதா இருந்தா.. இனி இந்த வீட்டு பக்கம் வந்துடாத.."

"அப்பா..!"

"நீ வில்லங்கமா செய்யற ஒவ்வொரு விஷயமும் என் அரசியல் வாழ்க்கைய மட்டுமில்ல.. உன் எதிர்காலத்தையும் சேத்து பாதிக்கும்.. அமைதியா இரு.. என்ன செய்யணும்னு நான் சொல்லுவேன் அதை மட்டும் செஞ்சா போதும்.." என்று மகனை அடக்கி இருந்தார்..

ஆனால் கண்ணபிரானுக்கு தான் மனம் ஆறவில்லை..!

கிருஷ்ணதேவராயனிடம் அடிவாங்கிய கொதிப்பு நீர்க்குமிழிகளாக கொப்பளித்து வெடித்துக் கொண்டிருந்தது..

ஒவ்வொரு விஷயத்திலும் தன்னை கிருஷ்ணதேவராயனோடு ஒப்பிட்டுப் பார்த்து வன்மத்தை வளர்த்துக் கொள்ளும் கண்ணபிரான் இந்த முறை மொத்தமாக தோற்று விட்டதாக உணர்ந்தான்..

ஆசையாக வளர்த்த தங்கை தன்னை அவமதித்துவிட்டு வீட்டை விட்டு சென்றது..

சமீப காலமாக அப்பா தன் மீது வைத்திருந்த அன்பும் அபிமானமும் தொலைந்து போனது..

அனைத்திற்கும் காரணம் அந்த கிருஷ்ணதேவராயன் தான் என்று எரிமலை அடுக்குகளின் அழுத்தங்களாக கோபத்தையும் வன்மத்தையும் உள்ளே தேக்கி வைத்தான்..

அத்தோடு..

தனக்கு மட்டும் ஒருவேளை சோற்றுக்கு வழியில்லாத ஏழை பெண்ணான கண்ணகியை திருமணம் செய்து வைத்துவிட்டு அவன் மட்டும் பணக்கார வீட்டு செல்வ திருமகளான அதுவும் தன் தங்கையான வஞ்சிக்கொடியை திருமணம் செய்து கொள்வானா.. என்ற ஆத்திரம்..

நான் மட்டும் மானங்கெட்டு பிச்சைக்காரியோட வாழனும்.. நீ மட்டும் பணக்கார வீட்டு பொண்ணோட குடும்பம் நடத்துவியோ..! என்று உள்ளுக்குள் கனன்றான்..‌

அந்த ஆத்திரத்தையும் கோபத்தையும் ஒவ்வொரு நாளும் கண்ணகியிடம் காண்பித்து அவளை சித்திரவதை செய்தான்..

இங்கே வஞ்சிக் கொடியை கிருஷ்ணதேவராயன் கைகோர்த்து வீட்டுக்குள் அழைத்து வந்திருக்க அவனை பெற்றவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை..

தேவரா தன் முடிவில் திடமாக நின்ற போதிலும் கஜேந்திரனின் செல்வாக்கையும் குடும்ப பின்புலத்தையும் நினைத்து தன் மகனுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்திடுமோ என்று பயந்தார். பெரியசாமி..

"அழகி தான் பிள்ளைங்க ஆசைப்பட்டுட்டாங்க.. ஊரே பார்க்கற மாதிரி உன் மவன் அந்த புள்ளையோட கைய புடிச்சு கூட்டியாந்துருக்கான்.. இனியும் தாமதிக்கறது சரியில்ல.. நாளைக்கு நல்ல முகூர்த்தம்தான்.. நமக்கு வேண்டிய சொந்தக்காரங்களை மட்டும் கூப்பிட்டு ரெண்டு பேருக்கும் கோவில்ல காதும் காதும் வச்ச மாதிரி கல்யாணத்தை முடிச்சு புடுவோம்.."

"பொண்ண பெத்தவங்க அப்படித்தான் முறுக்கிட்டு நிப்பாங்க கொஞ்ச நாள் கழிச்சு அவங்களே கோபம் தணிஞ்சு மனசிறங்கி பேச்சுவார்த்தை நடத்த வரும்போது.. ரெண்டு குடும்பமும் உட்கார்ந்து பேசி ஏதாவது ஒரு பெரிய மண்டபமா பார்த்து ரேசனை வச்சுக்கலாம்..‌"

"ரிசெப்ஷன்..!" என்றான் தேவரா..

"அந்த ரிசபத்தை தான் சொல்லுதேன்..!" அழகி இலகுவாக பேசி நிலைமையை சீராக்கியிருக்க பெரியசாமி ஓரளவு ஆசுவாச பட்டிருந்தார்..!

கனகவல்லி மகிழ்ச்சியோடு தன் மருமகளை அணைத்துக்கொள்ள.. "அப்பத்தா யூ ஆர் ரியலி கிரேட்" என்று அழகியை கட்டி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டான் தேவராயன்..

"அட போதும்டா.. கொஞ்சம் உன் பொண்டாட்டிக்கும் மிச்சம் வை.." அழகி கன்னத்தை துடைத்துக் கொள்ள..

"ஐயே அவளுக்கு இப்படியா முத்தம் கொடுப்பேன்.. அதெல்லாம் வேற மாதிரி..!" என்று தேவரா கண் சிமிட்டி சிரிக்க..

"அடபோடா.. இங்கிதம் இல்லாத எடுபட்ட பயலே" என்று அழகி கூச்சப்பட்டு அவன் தலையில் செல்லமாக குட்டினார்..‌!

வஞ்சிக்கொடி அவன் பேச்சில் கன்னம் சிவந்து.. கனகவள்ளியின் பின்னால் பதுங்கிக் கொள்ள.. அத்தனை பேரின் மத்தியில் அவளை துரத்திப் பிடித்து கொக்கி போட்டு இழுத்தது தேவராயனின் மையல் பார்வை..

மறுநாள் தேவரா வஞ்சிக்கொடி இருவருக்கும் நல்லபடியாக திருமண முடிந்திருந்தது..

இத்தனை நாட்களாய் மூட்டை மூட்டையாய் கட்டி வைத்த ஆசைகளுக்கு இன்று ஒரு தீர்வு கிடைக்கப் போகிறதென ஆண்மை முறுக்கேறி பல எதிர்பார்ப்புகளோடு காத்திருந்தான் கிருஷ்ணதேவராயன்..

ஏற்கனவே பகல் முழுக்க மனைவியை கண்ணில் காட்டாமல் ஆளாளுக்கு சொந்தங்கள் இழுத்து வைத்துக்கொண்டு அவளிடம் பேசிக் கொண்டிருந்ததில் ஏக கடுப்பானவன் இரவில்.. பேச்சுவார்த்தையே கிடையாது டைரக்டா ஆக்ஷன் தான்.. என்று களமிறங்க காத்திருந்தான்..

ஆனால்.. "நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டி பாக்குது.. அப்படின்னு ஒரே பாட்டுல ஓகோன்னு முன்னேறி நம்மள இழிச்சு பேசினவங்க முன்னாடி வாழ்ந்து காட்டுனாதான் ஃபர்ஸ்ட் நைட்" என்று சூரியவம்சம் ஸ்டைலில் மோகத்திற்கு தடா போட்டு கிருஷ்ணதேவராயனின் தலையில் ஒரு லாரி மண்ணை அள்ளி கொட்டி இருந்தாள் வஞ்சிக்கொடி..

தொடரும்.
அதானே நீங்க காரணம் இல்லாமல் ஒரு வேலையை செய்ய மாட்டீங்களே உள்ளுக்குள்ள பெரிய பிளான் போட்டு தான் வெளியே அமைதியாக இருக்கிறார் வஞ்சி அப்பா ஆனா இந்த மண்ணாங்கட்டி பய தான் ரொம்ப ஓவரா துள்ளுறான் இருக்கட்டும் பின்ன இவன வச்சு செய்யலாம் 🤨🤨🤨
அய்யோ தேவரா என்னப்பா இப்படி ஆச்சு வஞ்சி உன் ஆசைக்கு வச்சிட்டா கஞ்சி போ போய் குப்புற படுத்து தூங்கு 😂😂😂
 
Member
Joined
Oct 26, 2024
Messages
19
கிருஷ்ணதேவராயன் வஞ்சிக்கொடியை அழைத்துச் சென்றபோது கஜேந்திரன் அமைதியாக நின்றதற்கு ஒரே ஒரு காரணம்தான் இருந்தது..

அந்த ஊரிலேயே அதிக பணம் படைத்தவர்கள் தங்கள் குடும்பம் என்றால் அதிகமாக படித்தவன் இந்த கிருஷ்ணதேவராயன்.. அதிலும் ஒரே ஜாதி வேறு..!

அவன் படிக்கக் கூடாது.. முன்னேறக்கூடாது என்ற பல தடைகளை விதித்த கஜேந்திரனே.. இப்போது அவன் முன்னேறி நல்ல சம்பாத்தியத்தோடு பெரிய வேலையில் இருக்கும் காலகட்டத்தில் தன் மகளை அவளது திருமணம் செய்து கொடுத்து மாப்பிள்ளையாக வளைத்து போட்டுக் கொள்ளலாமா என்று யோசித்துக் கொண்டுதான் இருந்தார்..

ஆனால் அவசரப்பட்டு மடத்தனமாக.. கண்ணபிரான் ஆட்களை அழைத்து சென்று அவன் குடும்ப பெண்களை இழுத்து பிரச்சினை செய்ததால் ஏற்கனவே இருவருக்கிடையில் உருண்டு கொண்டிருக்கும் பகைதான் கஜேந்திரனின் எண்ணங்களை மேற்கொண்டு வளர விடாமல் தடுத்து வைத்திருந்தது.. அத்தோடு சேர்த்து தகுதி தராதரம் என்ற விஷயம் ஒன்று இருக்கிறதே.. பொருளாதாரத்தில் பலபடிகள் கீழ் நிலையில் இருக்கும் கிருஷ்ணதேவராயனை மருமகனாக ஏற்றுக்கொள்ள ஒரு பக்கம் தயக்கம்தான்..

அதனால் என்ன..? திருமணத்திற்கு பின் சில வியாபாரங்களை அவனிடம் ஒப்படைத்து செல்வாதிபதியாக்கி விட்டால் போகிறது..

கிருஷ்ணதேவராயன் படித்தவன் மட்டுமல்லவே திறமைசாலி உழைப்பாளி.. அத்தோடு ஊர் மக்களிடையே நற்பெயரை பெற்றிருப்பவன்.. பெண்ணை கொடுத்து அவனை உறவாக்கிக் கொண்டால் அரசியலில் தன் செல்வாக்கை மென்மேலும் தூக்கி நிறுத்தலாம்.. ஒருவேளை எதிர்காலத்தில் வாரிசு அரசியல் செய்யும் போது கண்ணபிரானின் மூலம் ஏமாற்றமோ அதிருப்தியோ ஏற்பட்டால் தன் மருமகன் கிருஷ்ணதேவராயனை தேர்தலில் நிறுத்தி காரியத்தை சாதித்துக் கொள்ளலாமே.. என்று ஏகப்பட்ட யோசனைகள் உருவாகி மூளையில் ஒதுங்கி கிடந்தன..

ஆனால் இதையெல்லாம் தாண்டி அவனே வஞ்சிக்கொடியை பெண் கேட்டு வந்ததில் கஜேந்திரன் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டாலும் உள்ளுக்குள் தனது நோக்கம் நிறைவேற போகிறது என்ற வெற்றிக் களிப்பு தோன்றாமல் இல்லை..

அதற்காக வாடா மருமகனே என்று அழைத்து அமர வைத்து உபசரிக்க முடியாதே.. எப்படி பார்த்தாலும் அந்தஸ்தில் தன்னைவிட தாழ்ந்தவன்.. அத்தோடு தன் மகன் கண்ணபிரான் வேறு பழைய பகையை காரணம் காட்டி எகிறிக் கொண்டிருக்கும் இவ்வேளையில்.. கிருஷ்ணதேவராயனை ஆதரிக்க முடியாத சூழ்நிலை..

மகள் இப்போது அவனோடு செல்லட்டும்.. பிறகு பாச போராட்டத்தில் சமரசமானதாக சொல்லிக்கொண்டு மகளையும் மருமகளையும் தன் பக்கம் இழுத்துக் கொள்ளலாம்.. என்று திட்டம் போட்டு வைத்திருந்தார்..

ஆனால் வஞ்சிக் கொடியை கிருஷ்ணதேவராயன் கைப்பற்றி அழைத்துச் செல்லும்போது கண்ணபிரான் சொன்ன வார்த்தை.. தேவராவை விட வஞ்சிக்கொடியை அதிகமாக பாதித்து அவள் மனதில் ஒரு வைராக்கியத்தை விதைத்திருந்தது..

"ஒன்னுமில்லாத வெறும் பயலுக்கு என் தங்கச்சி கேக்குதா.. பெரிய இடத்து பொண்ணுக்கு வலை வீசி காதலிச்சு கல்யாணம் கட்டிக்கிட்டா சொத்தையெல்லாம் மொத்தமா அமுக்கிப்புடலாம்னு திட்டம்..! இந்த மாதிரி ஒரு பொழப்பு பொழைக்கிறதுக்கு ஒருமுழம் கயித்துல நாண்டுக்கிட்டு சாகலாம் இல்லனா வீட்டு பொம்பளைங்கள..!"

சொல்லி முடிப்பதற்குள் பாய்ந்து அவன் கழுத்தை பிடித்திருந்தான் கிருஷ்ணதேவராயன்.. ஓங்கி அவன் வைத்த அடியில் கண்ணபிரான் தூர போய் விழுந்திருந்தான்..

"என்னடா சொன்ன நாயே.." என்று கீழே விழுந்து கிடந்தவன் நெஞ்சில் கிருஷ்ணதேவராயன் ஆக்ரோஷமாக தன் காலால் ஓங்கி மிதிப்பதற்குள் வஞ்சிக்கொடி வேகமாக அவனை தடுத்திருந்தாள்..

"மாமா நிறுத்துங்க.. அவர அடிக்கிறதுக்கு உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. அவங்க என்னோட அண்ணா.." என்று தீர்க்கமாக சொன்னவளை நெருப்பைக் கக்குவதை போல் ஒரு பார்வை பார்த்தான் தேவரா..

"அப்போ உன் அண்ணன் பேசினது சரின்னு சொல்றியா..?" தேவராவின் சீற்றம் வஞ்சிக்கொடியை நோக்கி பாய்ந்தது..

சட்டையை தட்டி விட்டுக்கொண்டு தங்கை தனக்கு பரிந்து பேசும் இறுமாப்போடு எழுந்து நின்றான் கண்ணபிரான்..

"அவர் பேசுனது சரின்னு நான் சொல்ல வரல ஆனா.. அவருக்கு பதிலடி கொடுக்க இது சரியான வழி இல்ல.. இந்த வீட்டு சொத்தை அபகரிக்கத்தான் என்னய வளச்சு போட்டதா சொன்னாரு இல்ல.. அது உண்மை இல்லைன்னு நிரூபிக்கணும்னா இதே அளவு அந்தஸ்தோடு நீங்க உயர்ந்து நிக்கணும்.. அதுதான் என் அண்ணனுக்கு நீங்க கொடுக்கிற பதிலடி.. இதே மாதிரி பெரிய வீடு.. இதே அளவு சொத்து.. எல்லாத்தையும் நீங்க சம்பாதிக்கணும்.. உங்களை கேவலமா பேசின அதே வாய் நான் சரியானவரைத்தான் தேர்ந்தெடுத்து இருக்கேன் என்ன சொல்லணும்.. எனக்காக இதை செய்வீங்களா என் தலை மேல அடிச்சு சத்தியம் பண்ணுங்க.." அவன் கையை எடுத்து தன் தலை மீது வைத்துக் கொண்டாள் வச்சிக்கொடி..

ஆரம்பத்தில் தன் தங்கை தன்னை விட்டுக் கொடுக்காமல் பேசியதில் இறுமாப்பில் சிவந்து போயிருந்த கண்ணபிரானின் முகம் இப்போது கருத்து போனது..

"என்னங்கடா நடக்குது.. இதே அளவு பணத்தையும்.. அந்தஸ்தையும் இவன் சம்பாதிக்க போறானா.. ஹாஹா.. நல்ல வேடிக்கை இப்ப சொல்றேன் கேளு.. இவனை நம்பி போனா நீ பிச்சைதான் எடுக்கணும்.." கண்ணபிரானின் வார்த்தைகளை காதில் வாங்காதவளாக கிருஷ்ணதேவராயனை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தாள் வஞ்சி..

விழிகளை மூடி ஆழ்ந்த மூச்செடுத்தவன் அதே தீட்சண்ய கண்களோடு தன் மனைவியை பார்த்தான்..

"சம்பாதிப்பேன்டி.. உன் பொறந்த வீட்டவிட அதிகமான பணம் பொருள் அந்தஸ்து எல்லாத்துலயும் ஒரு படி மேல உசந்து நிப்பேன்.. மாடமாளிகையில் உன்னை மகாராணி மாதிரி வாழ வச்சு.. உனக்கு எல்லா விதத்திலும் பொருத்தமானவன் இந்த உலகத்தில் நான் மட்டும் தான் நிரூபிக்கலைன்னா.. என் பொறப்புக்கு எந்த அர்த்தமும் இல்லை.. என்னை நம்பி என் கூடவா.." மீண்டும் கையை நீட்ட அவன் கரத்தோடு தன் கரத்தை கோர்த்துக்கொண்டு.. தன் தகப்பனையும் அண்ணனையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றிருந்தாள் வஞ்சிக்கொடி..

அந்த ஒற்றைப் பார்வையில் அழுகை ஆனந்தம் தைரியம் கர்வம் சோகம் அத்தனை உணர்வுகளும் கலந்திருந்ததை அவள் மட்டுமே அறிவாள்..!

கஜேந்திரனுக்கு ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த உணர்வு..

சொன்னதை செய்து காட்டுபவன் இந்த கிருஷ்ணதேவராயன்.. படித்து முடித்து ஆறு மாதத்தில் வாங்கிய கடனை அடைக்கிறேன் என்று சொன்ன சொல்லை காப்பாற்றியவன் நிச்சயமாக பொருளாதாரத்திலும் தன்னைவிட ஒரு படி முன்னேறி காட்டுவான் என்பதை கஜேந்திரன் அறிந்திருந்தார்..

கோவிலுக்கு சென்று திரும்பி வந்த பாக்கியமும் கண்ணகியும் வஞ்சி வீட்டைவிட்டு சென்ற விஷயம் கேள்விப்பட்டு அதிர்ந்து போயினர்..

"என்ன இருந்தாலும் பெத்தவங்க நாம பக்கத்துல நின்னு இன்னொருத்தன்கிட்ட கைய பிடிச்சு கொடுத்தா தானே மரியாதை.. இப்படி யாருமில்லாத அனாதை மாதிரி என் பொண்ண வீட்டை விட்டு அனுப்பிட்டீங்களே.. இதெல்லாம் நல்லாவா இருக்கு.." பாக்கியம் நெஞ்சை பிடித்துக் கொண்டு கதறி அழுதார்.. கண்ணகி தனது மாமியாரை தேற்ற வழி தெரியாது தவித்துப் போனாள்..

வானத்துக்கும் பூமிக்குமாய் குதித்துக் கொண்டிருந்த கண்ணபிரானிடம் "போகட்டும் கழுத விடு.. அந்த மாதிரி வசதியில்லாத இடத்துல அவளால ஒரு நாள் கூட வாழ முடியாது.. பொன்னே பூவேன்னு கண்ணுக்குள்ளே வைச்சு வளார்த்தேன்.. நீ வேணா பாரு.. கெட்டு நொந்து போய் திரும்பி வருவா.. அப்ப வச்சுக்கிறேன் கச்சேரிய..! எப்ப குடும்ப கவுரவத்தை காத்துல பறக்க விட்டுட்டு பெத்தவங்களை மறந்துட்டு இன்னொருத்தன் கைய புடிச்சுகிட்டு போனாளோ.. அந்த நிமிஷத்திலேயே அவள தலை முழுகிட்டேன் இனி அவ என் மவளே இல்லை.. இந்த வூட்டிலருந்து யாரும் உறவு கொண்டாடிட்டு அவ வீட்டு பக்கம் போக கூடாது..!" வெளிப்பூச்சுக்காகவும் தனது வீராப்பை காப்பாற்றிக் கொள்வதற்காகவும் இப்படி பேசினார் கஜேந்திரன்..

"ஒரு வார்த்தை சொல்லுங்கப்பா.. நம்ம புள்ளைய ஏமாத்தி இழுத்துட்டு போன அந்த நாய ஒரே வெட்டுல ரெண்டு துண்டாக்கி உங்க காலடியில போடுறேன்.." கண்ணபிரான் கொதித்துக் கொண்டிருக்க..

"உனக்கு தான் முக்கியமா சொல்றேன்.. அவனை பழிவாங்கறேன்.. கொல்றேன் வெட்டுறேன்னு ஏதாவது ஏடாகூடம் செய்யறதா இருந்தா.. இனி இந்த வீட்டு பக்கம் வந்துடாத.."

"அப்பா..!"

"நீ வில்லங்கமா செய்யற ஒவ்வொரு விஷயமும் என் அரசியல் வாழ்க்கைய மட்டுமில்ல.. உன் எதிர்காலத்தையும் சேத்து பாதிக்கும்.. அமைதியா இரு.. என்ன செய்யணும்னு நான் சொல்லுவேன் அதை மட்டும் செஞ்சா போதும்.." என்று மகனை அடக்கி இருந்தார்..

ஆனால் கண்ணபிரானுக்கு தான் மனம் ஆறவில்லை..!

கிருஷ்ணதேவராயனிடம் அடிவாங்கிய கொதிப்பு நீர்க்குமிழிகளாக கொப்பளித்து வெடித்துக் கொண்டிருந்தது..

ஒவ்வொரு விஷயத்திலும் தன்னை கிருஷ்ணதேவராயனோடு ஒப்பிட்டுப் பார்த்து வன்மத்தை வளர்த்துக் கொள்ளும் கண்ணபிரான் இந்த முறை மொத்தமாக தோற்று விட்டதாக உணர்ந்தான்..

ஆசையாக வளர்த்த தங்கை தன்னை அவமதித்துவிட்டு வீட்டை விட்டு சென்றது..

சமீப காலமாக அப்பா தன் மீது வைத்திருந்த அன்பும் அபிமானமும் தொலைந்து போனது..

அனைத்திற்கும் காரணம் அந்த கிருஷ்ணதேவராயன் தான் என்று எரிமலை அடுக்குகளின் அழுத்தங்களாக கோபத்தையும் வன்மத்தையும் உள்ளே தேக்கி வைத்தான்..

அத்தோடு..

தனக்கு மட்டும் ஒருவேளை சோற்றுக்கு வழியில்லாத ஏழை பெண்ணான கண்ணகியை திருமணம் செய்து வைத்துவிட்டு அவன் மட்டும் பணக்கார வீட்டு செல்வ திருமகளான அதுவும் தன் தங்கையான வஞ்சிக்கொடியை திருமணம் செய்து கொள்வானா.. என்ற ஆத்திரம்..

நான் மட்டும் மானங்கெட்டு பிச்சைக்காரியோட வாழனும்.. நீ மட்டும் பணக்கார வீட்டு பொண்ணோட குடும்பம் நடத்துவியோ..! என்று உள்ளுக்குள் கனன்றான்..‌

அந்த ஆத்திரத்தையும் கோபத்தையும் ஒவ்வொரு நாளும் கண்ணகியிடம் காண்பித்து அவளை சித்திரவதை செய்தான்..

இங்கே வஞ்சிக் கொடியை கிருஷ்ணதேவராயன் கைகோர்த்து வீட்டுக்குள் அழைத்து வந்திருக்க அவனை பெற்றவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை..

தேவரா தன் முடிவில் திடமாக நின்ற போதிலும் கஜேந்திரனின் செல்வாக்கையும் குடும்ப பின்புலத்தையும் நினைத்து தன் மகனுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்திடுமோ என்று பயந்தார். பெரியசாமி..

"அழகி தான் பிள்ளைங்க ஆசைப்பட்டுட்டாங்க.. ஊரே பார்க்கற மாதிரி உன் மவன் அந்த புள்ளையோட கைய புடிச்சு கூட்டியாந்துருக்கான்.. இனியும் தாமதிக்கறது சரியில்ல.. நாளைக்கு நல்ல முகூர்த்தம்தான்.. நமக்கு வேண்டிய சொந்தக்காரங்களை மட்டும் கூப்பிட்டு ரெண்டு பேருக்கும் கோவில்ல காதும் காதும் வச்ச மாதிரி கல்யாணத்தை முடிச்சு புடுவோம்.."

"பொண்ண பெத்தவங்க அப்படித்தான் முறுக்கிட்டு நிப்பாங்க கொஞ்ச நாள் கழிச்சு அவங்களே கோபம் தணிஞ்சு மனசிறங்கி பேச்சுவார்த்தை நடத்த வரும்போது.. ரெண்டு குடும்பமும் உட்கார்ந்து பேசி ஏதாவது ஒரு பெரிய மண்டபமா பார்த்து ரேசனை வச்சுக்கலாம்..‌"

"ரிசெப்ஷன்..!" என்றான் தேவரா..

"அந்த ரிசபத்தை தான் சொல்லுதேன்..!" அழகி இலகுவாக பேசி நிலைமையை சீராக்கியிருக்க பெரியசாமி ஓரளவு ஆசுவாச பட்டிருந்தார்..!

கனகவல்லி மகிழ்ச்சியோடு தன் மருமகளை அணைத்துக்கொள்ள.. "அப்பத்தா யூ ஆர் ரியலி கிரேட்" என்று அழகியை கட்டி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டான் தேவராயன்..

"அட போதும்டா.. கொஞ்சம் உன் பொண்டாட்டிக்கும் மிச்சம் வை.." அழகி கன்னத்தை துடைத்துக் கொள்ள..

"ஐயே அவளுக்கு இப்படியா முத்தம் கொடுப்பேன்.. அதெல்லாம் வேற மாதிரி..!" என்று தேவரா கண் சிமிட்டி சிரிக்க..

"அடபோடா.. இங்கிதம் இல்லாத எடுபட்ட பயலே" என்று அழகி கூச்சப்பட்டு அவன் தலையில் செல்லமாக குட்டினார்..‌!

வஞ்சிக்கொடி அவன் பேச்சில் கன்னம் சிவந்து.. கனகவள்ளியின் பின்னால் பதுங்கிக் கொள்ள.. அத்தனை பேரின் மத்தியில் அவளை துரத்திப் பிடித்து கொக்கி போட்டு இழுத்தது தேவராயனின் மையல் பார்வை..

மறுநாள் தேவரா வஞ்சிக்கொடி இருவருக்கும் நல்லபடியாக திருமண முடிந்திருந்தது..

இத்தனை நாட்களாய் மூட்டை மூட்டையாய் கட்டி வைத்த ஆசைகளுக்கு இன்று ஒரு தீர்வு கிடைக்கப் போகிறதென ஆண்மை முறுக்கேறி பல எதிர்பார்ப்புகளோடு காத்திருந்தான் கிருஷ்ணதேவராயன்..

ஏற்கனவே பகல் முழுக்க மனைவியை கண்ணில் காட்டாமல் ஆளாளுக்கு சொந்தங்கள் இழுத்து வைத்துக்கொண்டு அவளிடம் பேசிக் கொண்டிருந்ததில் ஏக கடுப்பானவன் இரவில்.. பேச்சுவார்த்தையே கிடையாது டைரக்டா ஆக்ஷன் தான்.. என்று களமிறங்க காத்திருந்தான்..

ஆனால்.. "நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டி பாக்குது.. அப்படின்னு ஒரே பாட்டுல ஓகோன்னு முன்னேறி நம்மள இழிச்சு பேசினவங்க முன்னாடி வாழ்ந்து காட்டுனாதான் ஃபர்ஸ்ட் நைட்" என்று சூரியவம்சம் ஸ்டைலில் மோகத்திற்கு தடா போட்டு கிருஷ்ணதேவராயனின் தலையில் ஒரு லாரி மண்ணை அள்ளி கொட்டி இருந்தாள் வஞ்சிக்கொடி..

தொடரும்..
சூப்பர் வஞ்சி..
 
Active member
Joined
Jul 31, 2024
Messages
23
கிருஷ்ணதேவராயன் வஞ்சிக்கொடியை அழைத்துச் சென்றபோது கஜேந்திரன் அமைதியாக நின்றதற்கு ஒரே ஒரு காரணம்தான் இருந்தது..

அந்த ஊரிலேயே அதிக பணம் படைத்தவர்கள் தங்கள் குடும்பம் என்றால் அதிகமாக படித்தவன் இந்த கிருஷ்ணதேவராயன்.. அதிலும் ஒரே ஜாதி வேறு..!

அவன் படிக்கக் கூடாது.. முன்னேறக்கூடாது என்ற பல தடைகளை விதித்த கஜேந்திரனே.. இப்போது அவன் முன்னேறி நல்ல சம்பாத்தியத்தோடு பெரிய வேலையில் இருக்கும் காலகட்டத்தில் தன் மகளை அவளது திருமணம் செய்து கொடுத்து மாப்பிள்ளையாக வளைத்து போட்டுக் கொள்ளலாமா என்று யோசித்துக் கொண்டுதான் இருந்தார்..

ஆனால் அவசரப்பட்டு மடத்தனமாக.. கண்ணபிரான் ஆட்களை அழைத்து சென்று அவன் குடும்ப பெண்களை இழுத்து பிரச்சினை செய்ததால் ஏற்கனவே இருவருக்கிடையில் உருண்டு கொண்டிருக்கும் பகைதான் கஜேந்திரனின் எண்ணங்களை மேற்கொண்டு வளர விடாமல் தடுத்து வைத்திருந்தது.. அத்தோடு சேர்த்து தகுதி தராதரம் என்ற விஷயம் ஒன்று இருக்கிறதே.. பொருளாதாரத்தில் பலபடிகள் கீழ் நிலையில் இருக்கும் கிருஷ்ணதேவராயனை மருமகனாக ஏற்றுக்கொள்ள ஒரு பக்கம் தயக்கம்தான்..

அதனால் என்ன..? திருமணத்திற்கு பின் சில வியாபாரங்களை அவனிடம் ஒப்படைத்து செல்வாதிபதியாக்கி விட்டால் போகிறது..

கிருஷ்ணதேவராயன் படித்தவன் மட்டுமல்லவே திறமைசாலி உழைப்பாளி.. அத்தோடு ஊர் மக்களிடையே நற்பெயரை பெற்றிருப்பவன்.. பெண்ணை கொடுத்து அவனை உறவாக்கிக் கொண்டால் அரசியலில் தன் செல்வாக்கை மென்மேலும் தூக்கி நிறுத்தலாம்.. ஒருவேளை எதிர்காலத்தில் வாரிசு அரசியல் செய்யும் போது கண்ணபிரானின் மூலம் ஏமாற்றமோ அதிருப்தியோ ஏற்பட்டால் தன் மருமகன் கிருஷ்ணதேவராயனை தேர்தலில் நிறுத்தி காரியத்தை சாதித்துக் கொள்ளலாமே.. என்று ஏகப்பட்ட யோசனைகள் உருவாகி மூளையில் ஒதுங்கி கிடந்தன..

ஆனால் இதையெல்லாம் தாண்டி அவனே வஞ்சிக்கொடியை பெண் கேட்டு வந்ததில் கஜேந்திரன் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டாலும் உள்ளுக்குள் தனது நோக்கம் நிறைவேற போகிறது என்ற வெற்றிக் களிப்பு தோன்றாமல் இல்லை..

அதற்காக வாடா மருமகனே என்று அழைத்து அமர வைத்து உபசரிக்க முடியாதே.. எப்படி பார்த்தாலும் அந்தஸ்தில் தன்னைவிட தாழ்ந்தவன்.. அத்தோடு தன் மகன் கண்ணபிரான் வேறு பழைய பகையை காரணம் காட்டி எகிறிக் கொண்டிருக்கும் இவ்வேளையில்.. கிருஷ்ணதேவராயனை ஆதரிக்க முடியாத சூழ்நிலை..

மகள் இப்போது அவனோடு செல்லட்டும்.. பிறகு பாச போராட்டத்தில் சமரசமானதாக சொல்லிக்கொண்டு மகளையும் மருமகளையும் தன் பக்கம் இழுத்துக் கொள்ளலாம்.. என்று திட்டம் போட்டு வைத்திருந்தார்..

ஆனால் வஞ்சிக் கொடியை கிருஷ்ணதேவராயன் கைப்பற்றி அழைத்துச் செல்லும்போது கண்ணபிரான் சொன்ன வார்த்தை.. தேவராவை விட வஞ்சிக்கொடியை அதிகமாக பாதித்து அவள் மனதில் ஒரு வைராக்கியத்தை விதைத்திருந்தது..

"ஒன்னுமில்லாத வெறும் பயலுக்கு என் தங்கச்சி கேக்குதா.. பெரிய இடத்து பொண்ணுக்கு வலை வீசி காதலிச்சு கல்யாணம் கட்டிக்கிட்டா சொத்தையெல்லாம் மொத்தமா அமுக்கிப்புடலாம்னு திட்டம்..! இந்த மாதிரி ஒரு பொழப்பு பொழைக்கிறதுக்கு ஒருமுழம் கயித்துல நாண்டுக்கிட்டு சாகலாம் இல்லனா வீட்டு பொம்பளைங்கள..!"

சொல்லி முடிப்பதற்குள் பாய்ந்து அவன் கழுத்தை பிடித்திருந்தான் கிருஷ்ணதேவராயன்.. ஓங்கி அவன் வைத்த அடியில் கண்ணபிரான் தூர போய் விழுந்திருந்தான்..

"என்னடா சொன்ன நாயே.." என்று கீழே விழுந்து கிடந்தவன் நெஞ்சில் கிருஷ்ணதேவராயன் ஆக்ரோஷமாக தன் காலால் ஓங்கி மிதிப்பதற்குள் வஞ்சிக்கொடி வேகமாக அவனை தடுத்திருந்தாள்..

"மாமா நிறுத்துங்க.. அவர அடிக்கிறதுக்கு உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. அவங்க என்னோட அண்ணா.." என்று தீர்க்கமாக சொன்னவளை நெருப்பைக் கக்குவதை போல் ஒரு பார்வை பார்த்தான் தேவரா..

"அப்போ உன் அண்ணன் பேசினது சரின்னு சொல்றியா..?" தேவராவின் சீற்றம் வஞ்சிக்கொடியை நோக்கி பாய்ந்தது..

சட்டையை தட்டி விட்டுக்கொண்டு தங்கை தனக்கு பரிந்து பேசும் இறுமாப்போடு எழுந்து நின்றான் கண்ணபிரான்..

"அவர் பேசுனது சரின்னு நான் சொல்ல வரல ஆனா.. அவருக்கு பதிலடி கொடுக்க இது சரியான வழி இல்ல.. இந்த வீட்டு சொத்தை அபகரிக்கத்தான் என்னய வளச்சு போட்டதா சொன்னாரு இல்ல.. அது உண்மை இல்லைன்னு நிரூபிக்கணும்னா இதே அளவு அந்தஸ்தோடு நீங்க உயர்ந்து நிக்கணும்.. அதுதான் என் அண்ணனுக்கு நீங்க கொடுக்கிற பதிலடி.. இதே மாதிரி பெரிய வீடு.. இதே அளவு சொத்து.. எல்லாத்தையும் நீங்க சம்பாதிக்கணும்.. உங்களை கேவலமா பேசின அதே வாய் நான் சரியானவரைத்தான் தேர்ந்தெடுத்து இருக்கேன் என்ன சொல்லணும்.. எனக்காக இதை செய்வீங்களா என் தலை மேல அடிச்சு சத்தியம் பண்ணுங்க.." அவன் கையை எடுத்து தன் தலை மீது வைத்துக் கொண்டாள் வச்சிக்கொடி..

ஆரம்பத்தில் தன் தங்கை தன்னை விட்டுக் கொடுக்காமல் பேசியதில் இறுமாப்பில் சிவந்து போயிருந்த கண்ணபிரானின் முகம் இப்போது கருத்து போனது..

"என்னங்கடா நடக்குது.. இதே அளவு பணத்தையும்.. அந்தஸ்தையும் இவன் சம்பாதிக்க போறானா.. ஹாஹா.. நல்ல வேடிக்கை இப்ப சொல்றேன் கேளு.. இவனை நம்பி போனா நீ பிச்சைதான் எடுக்கணும்.." கண்ணபிரானின் வார்த்தைகளை காதில் வாங்காதவளாக கிருஷ்ணதேவராயனை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தாள் வஞ்சி..

விழிகளை மூடி ஆழ்ந்த மூச்செடுத்தவன் அதே தீட்சண்ய கண்களோடு தன் மனைவியை பார்த்தான்..

"சம்பாதிப்பேன்டி.. உன் பொறந்த வீட்டவிட அதிகமான பணம் பொருள் அந்தஸ்து எல்லாத்துலயும் ஒரு படி மேல உசந்து நிப்பேன்.. மாடமாளிகையில் உன்னை மகாராணி மாதிரி வாழ வச்சு.. உனக்கு எல்லா விதத்திலும் பொருத்தமானவன் இந்த உலகத்தில் நான் மட்டும் தான் நிரூபிக்கலைன்னா.. என் பொறப்புக்கு எந்த அர்த்தமும் இல்லை.. என்னை நம்பி என் கூடவா.." மீண்டும் கையை நீட்ட அவன் கரத்தோடு தன் கரத்தை கோர்த்துக்கொண்டு.. தன் தகப்பனையும் அண்ணனையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றிருந்தாள் வஞ்சிக்கொடி..

அந்த ஒற்றைப் பார்வையில் அழுகை ஆனந்தம் தைரியம் கர்வம் சோகம் அத்தனை உணர்வுகளும் கலந்திருந்ததை அவள் மட்டுமே அறிவாள்..!

கஜேந்திரனுக்கு ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த உணர்வு..

சொன்னதை செய்து காட்டுபவன் இந்த கிருஷ்ணதேவராயன்.. படித்து முடித்து ஆறு மாதத்தில் வாங்கிய கடனை அடைக்கிறேன் என்று சொன்ன சொல்லை காப்பாற்றியவன் நிச்சயமாக பொருளாதாரத்திலும் தன்னைவிட ஒரு படி முன்னேறி காட்டுவான் என்பதை கஜேந்திரன் அறிந்திருந்தார்..

கோவிலுக்கு சென்று திரும்பி வந்த பாக்கியமும் கண்ணகியும் வஞ்சி வீட்டைவிட்டு சென்ற விஷயம் கேள்விப்பட்டு அதிர்ந்து போயினர்..

"என்ன இருந்தாலும் பெத்தவங்க நாம பக்கத்துல நின்னு இன்னொருத்தன்கிட்ட கைய பிடிச்சு கொடுத்தா தானே மரியாதை.. இப்படி யாருமில்லாத அனாதை மாதிரி என் பொண்ண வீட்டை விட்டு அனுப்பிட்டீங்களே.. இதெல்லாம் நல்லாவா இருக்கு.." பாக்கியம் நெஞ்சை பிடித்துக் கொண்டு கதறி அழுதார்.. கண்ணகி தனது மாமியாரை தேற்ற வழி தெரியாது தவித்துப் போனாள்..

வானத்துக்கும் பூமிக்குமாய் குதித்துக் கொண்டிருந்த கண்ணபிரானிடம் "போகட்டும் கழுத விடு.. அந்த மாதிரி வசதியில்லாத இடத்துல அவளால ஒரு நாள் கூட வாழ முடியாது.. பொன்னே பூவேன்னு கண்ணுக்குள்ளே வைச்சு வளார்த்தேன்.. நீ வேணா பாரு.. கெட்டு நொந்து போய் திரும்பி வருவா.. அப்ப வச்சுக்கிறேன் கச்சேரிய..! எப்ப குடும்ப கவுரவத்தை காத்துல பறக்க விட்டுட்டு பெத்தவங்களை மறந்துட்டு இன்னொருத்தன் கைய புடிச்சுகிட்டு போனாளோ.. அந்த நிமிஷத்திலேயே அவள தலை முழுகிட்டேன் இனி அவ என் மவளே இல்லை.. இந்த வூட்டிலருந்து யாரும் உறவு கொண்டாடிட்டு அவ வீட்டு பக்கம் போக கூடாது..!" வெளிப்பூச்சுக்காகவும் தனது வீராப்பை காப்பாற்றிக் கொள்வதற்காகவும் இப்படி பேசினார் கஜேந்திரன்..

"ஒரு வார்த்தை சொல்லுங்கப்பா.. நம்ம புள்ளைய ஏமாத்தி இழுத்துட்டு போன அந்த நாய ஒரே வெட்டுல ரெண்டு துண்டாக்கி உங்க காலடியில போடுறேன்.." கண்ணபிரான் கொதித்துக் கொண்டிருக்க..

"உனக்கு தான் முக்கியமா சொல்றேன்.. அவனை பழிவாங்கறேன்.. கொல்றேன் வெட்டுறேன்னு ஏதாவது ஏடாகூடம் செய்யறதா இருந்தா.. இனி இந்த வீட்டு பக்கம் வந்துடாத.."

"அப்பா..!"

"நீ வில்லங்கமா செய்யற ஒவ்வொரு விஷயமும் என் அரசியல் வாழ்க்கைய மட்டுமில்ல.. உன் எதிர்காலத்தையும் சேத்து பாதிக்கும்.. அமைதியா இரு.. என்ன செய்யணும்னு நான் சொல்லுவேன் அதை மட்டும் செஞ்சா போதும்.." என்று மகனை அடக்கி இருந்தார்..

ஆனால் கண்ணபிரானுக்கு தான் மனம் ஆறவில்லை..!

கிருஷ்ணதேவராயனிடம் அடிவாங்கிய கொதிப்பு நீர்க்குமிழிகளாக கொப்பளித்து வெடித்துக் கொண்டிருந்தது..

ஒவ்வொரு விஷயத்திலும் தன்னை கிருஷ்ணதேவராயனோடு ஒப்பிட்டுப் பார்த்து வன்மத்தை வளர்த்துக் கொள்ளும் கண்ணபிரான் இந்த முறை மொத்தமாக தோற்று விட்டதாக உணர்ந்தான்..

ஆசையாக வளர்த்த தங்கை தன்னை அவமதித்துவிட்டு வீட்டை விட்டு சென்றது..

சமீப காலமாக அப்பா தன் மீது வைத்திருந்த அன்பும் அபிமானமும் தொலைந்து போனது..

அனைத்திற்கும் காரணம் அந்த கிருஷ்ணதேவராயன் தான் என்று எரிமலை அடுக்குகளின் அழுத்தங்களாக கோபத்தையும் வன்மத்தையும் உள்ளே தேக்கி வைத்தான்..

அத்தோடு..

தனக்கு மட்டும் ஒருவேளை சோற்றுக்கு வழியில்லாத ஏழை பெண்ணான கண்ணகியை திருமணம் செய்து வைத்துவிட்டு அவன் மட்டும் பணக்கார வீட்டு செல்வ திருமகளான அதுவும் தன் தங்கையான வஞ்சிக்கொடியை திருமணம் செய்து கொள்வானா.. என்ற ஆத்திரம்..

நான் மட்டும் மானங்கெட்டு பிச்சைக்காரியோட வாழனும்.. நீ மட்டும் பணக்கார வீட்டு பொண்ணோட குடும்பம் நடத்துவியோ..! என்று உள்ளுக்குள் கனன்றான்..‌

அந்த ஆத்திரத்தையும் கோபத்தையும் ஒவ்வொரு நாளும் கண்ணகியிடம் காண்பித்து அவளை சித்திரவதை செய்தான்..

இங்கே வஞ்சிக் கொடியை கிருஷ்ணதேவராயன் கைகோர்த்து வீட்டுக்குள் அழைத்து வந்திருக்க அவனை பெற்றவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை..

தேவரா தன் முடிவில் திடமாக நின்ற போதிலும் கஜேந்திரனின் செல்வாக்கையும் குடும்ப பின்புலத்தையும் நினைத்து தன் மகனுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்திடுமோ என்று பயந்தார். பெரியசாமி..

"அழகி தான் பிள்ளைங்க ஆசைப்பட்டுட்டாங்க.. ஊரே பார்க்கற மாதிரி உன் மவன் அந்த புள்ளையோட கைய புடிச்சு கூட்டியாந்துருக்கான்.. இனியும் தாமதிக்கறது சரியில்ல.. நாளைக்கு நல்ல முகூர்த்தம்தான்.. நமக்கு வேண்டிய சொந்தக்காரங்களை மட்டும் கூப்பிட்டு ரெண்டு பேருக்கும் கோவில்ல காதும் காதும் வச்ச மாதிரி கல்யாணத்தை முடிச்சு புடுவோம்.."

"பொண்ண பெத்தவங்க அப்படித்தான் முறுக்கிட்டு நிப்பாங்க கொஞ்ச நாள் கழிச்சு அவங்களே கோபம் தணிஞ்சு மனசிறங்கி பேச்சுவார்த்தை நடத்த வரும்போது.. ரெண்டு குடும்பமும் உட்கார்ந்து பேசி ஏதாவது ஒரு பெரிய மண்டபமா பார்த்து ரேசனை வச்சுக்கலாம்..‌"

"ரிசெப்ஷன்..!" என்றான் தேவரா..

"அந்த ரிசபத்தை தான் சொல்லுதேன்..!" அழகி இலகுவாக பேசி நிலைமையை சீராக்கியிருக்க பெரியசாமி ஓரளவு ஆசுவாச பட்டிருந்தார்..!

கனகவல்லி மகிழ்ச்சியோடு தன் மருமகளை அணைத்துக்கொள்ள.. "அப்பத்தா யூ ஆர் ரியலி கிரேட்" என்று அழகியை கட்டி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டான் தேவராயன்..

"அட போதும்டா.. கொஞ்சம் உன் பொண்டாட்டிக்கும் மிச்சம் வை.." அழகி கன்னத்தை துடைத்துக் கொள்ள..

"ஐயே அவளுக்கு இப்படியா முத்தம் கொடுப்பேன்.. அதெல்லாம் வேற மாதிரி..!" என்று தேவரா கண் சிமிட்டி சிரிக்க..

"அடபோடா.. இங்கிதம் இல்லாத எடுபட்ட பயலே" என்று அழகி கூச்சப்பட்டு அவன் தலையில் செல்லமாக குட்டினார்..‌!

வஞ்சிக்கொடி அவன் பேச்சில் கன்னம் சிவந்து.. கனகவள்ளியின் பின்னால் பதுங்கிக் கொள்ள.. அத்தனை பேரின் மத்தியில் அவளை துரத்திப் பிடித்து கொக்கி போட்டு இழுத்தது தேவராயனின் மையல் பார்வை..

மறுநாள் தேவரா வஞ்சிக்கொடி இருவருக்கும் நல்லபடியாக திருமண முடிந்திருந்தது..

இத்தனை நாட்களாய் மூட்டை மூட்டையாய் கட்டி வைத்த ஆசைகளுக்கு இன்று ஒரு தீர்வு கிடைக்கப் போகிறதென ஆண்மை முறுக்கேறி பல எதிர்பார்ப்புகளோடு காத்திருந்தான் கிருஷ்ணதேவராயன்..

ஏற்கனவே பகல் முழுக்க மனைவியை கண்ணில் காட்டாமல் ஆளாளுக்கு சொந்தங்கள் இழுத்து வைத்துக்கொண்டு அவளிடம் பேசிக் கொண்டிருந்ததில் ஏக கடுப்பானவன் இரவில்.. பேச்சுவார்த்தையே கிடையாது டைரக்டா ஆக்ஷன் தான்.. என்று களமிறங்க காத்திருந்தான்..

ஆனால்.. "நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டி பாக்குது.. அப்படின்னு ஒரே பாட்டுல ஓகோன்னு முன்னேறி நம்மள இழிச்சு பேசினவங்க முன்னாடி வாழ்ந்து காட்டுனாதான் ஃபர்ஸ்ட் நைட்" என்று சூரியவம்சம் ஸ்டைலில் மோகத்திற்கு தடா போட்டு கிருஷ்ணதேவராயனின் தலையில் ஒரு லாரி மண்ணை அள்ளி கொட்டி இருந்தாள் வஞ்சிக்கொடி..

தொடரும்..
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
சூர்யவம்சம் ஸ்டைல்னா அப்ப கண்டிப்பா அங்க எதானா நடக்கனுமே ஏன்னா அங்க சலக்கு சலக்கு சரிகைசேல சலக்குமே 🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭பியூட்டி நீ சொன்னது சரிதான் ரேசன வச்சிது 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 என்ன முத்தம் மிஸ்ஸிங் இங்க கட் பண்ணி அங்க ஓப்பன் பண்ணுவாங்கனு பாத்தா தொடரும் போட்டு தடா போட்டுட்டாங்க ரைட்டர் ஜி 😤😤😤😤😤😤😤😤😤😤ஏன்டா கபோதி நீ தானடா நான் கொட்டாக்குள்ள குத்தவச்சனு சாட்சிக்கு ஆள் ரெடி பண்ண அரவேக்காடு பன்னி இப்ப வந்து அவன் தான் கட்டி வச்சானு சலம்புற சாவடிச்சிடுவேன் பாத்துக்க😡🔪😡🔪😡🔪😡🔪😡🔪😡🔪😡🔪😡🔪😡🔪😡🔪😡🔪😡🔪😡🔪😡🔪😡🔪
 
Active member
Joined
Jul 10, 2024
Messages
23
வஞ்சியோட அப்பா ரொம்ப தெளிவா யோசிக்கிறாப்புடி. உன்னோட அரசியல் தந்திரத்துக்கு மயங்குற ஆளா நம்ம தேவரா. 🤔🤔🤔🤔🤔🤔🤔 🥺🥺🥺🥺🥺 👍👍👍👍👍

ஐய்யோ தேவரா வடை போச்சே நிலைமை ஆகிப் போச்சே. 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 கொஞ்சம் நைஸா உன் காதல் சேட்டையை ஆரம்பி. உன் கொடி உங்கிட்ட சரண்டர் ஆகிடுவா. 🤔🤔🤔 ❤️❤️❤️❤️❤️❤️❤️💚💚💚💚💙💙💙🩵🩵🩵💜💜💜🩶🩶🩶🤎🤎🤎🤎

இல்லையா நீயே பல்லி, கரப்பான் பூச்சி எதையாவது பிடிச்சு விடு. எல்லாம் தன்னால செட் ஆகிடும். 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
 
Top