• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

உன் தவம் நான்! என் வரம் நீ! 6

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
57
பிரபல கிளப் ஒன்றில் ஒரு அழகுப் பெண்ணை மடியில் அமர்த்திக் கொண்டு போத்தலில் பொங்கி வந்த பீரை அடங்கவிட்டு பின் வாய்க்குள் சரித்தான் கைலாஷ்..

தாரிகா அவனை மறுத்த அவமானம் ஆத்திரத்தை வரவழைத்திருக்க அவளை உள்ளே அழைத்து சென்றவன் எதுவுமே செய்யவில்லை.. கட்டிலில் தள்ளி ஒற்றைக் காலை கட்டில் மீது வைத்து அலட்சியமான பார்வையை அவள் மீது வீசியவன் "அப்பனும் பொண்ணும் சேர்ந்து என்ன டிராமா பண்றீங்களா.. நீதானடி வர சொன்னே.. அப்புறம் உங்க அப்பனை பார்த்ததும் பம்மற?.. இப்படி பயப்படுறவ எதுக்கு என்னை வர சொல்லணும்.. ஹான்?.. நீ என்னை அவமானப்படுத்திட்ட.. உங்க அப்பன் என் சட்டையை புடிச்சு என்னை அசிங்கப்படுத்துறான்.. எனக்கு ஈகோ கொஞ்சம் ஜாஸ்தி..இனி நீயே விரும்பினாலும் நான் உன்னை தொட மாட்டேன்.. ஆனா வெளியே நிக்கிற உங்க அப்பனுக்கு நான் தண்டனை கொடுக்க வேண்டாம்.. நான் யாருன்னு அவனுக்கு காட்ட வேண்டாம்?.. வெளியே நிற்கிற அந்த அஞ்சு நிமிஷமும் உள்ளே என்ன நடக்குதுன்னு தெரியாம அவன் செத்துப் பிழைக்கணும்.. அதுவரைக்கும் இந்த இடத்தை விட்டு நீ அசையக் கூடாது.. அப்படி அசைஞ்சே கொன்னுடுவேன்"..
என்று ஆணவத்துடன் கர்ஜித்தவனோ சுவற்றில் சாய்ந்து நின்று சட்டை பட்டன்களை அவிழ்த்து விட்டு தலையை சிலுப்பிக் கொண்டான்..

மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தவளால் மெல்லவும் இயலவில்லை.. விழுங்கவும் முடியவில்லை.. வெளியே அப்பா கத்திக் கொண்டிருப்பதால் வாயை திறக்கவும் முடியவில்லை.. அமைதியாக பத்து நிமிடங்கள் கழிய அதே தெனாவட்டு தோரணையுடன் வெளியே வந்தான் கைலாஷ்.. தினமும் பெண்களை சதையாக மட்டுமே ருசித்தவனுக்கு தாரிகாவின் காரணமாக முறுக்கி கொண்ட ஆண்மை சற்றும் தளராமல் அடம்பிடித்து அக்கிரமம் செய்ய.. இதோ இந்த பணக்கார விடுதியில் நுழைந்து அடுத்த பத்தாவது நிமிடத்தில் ஒரு பெண்ணை கண்டறிந்து மடியில் அமர்த்தியிருக்கிறான்.. வாழ்வுதாண்டா இவனுக்கு.. வந்தவுடனே மாட்டுது பார்... என்று சுற்றியிருந்த ஆண்களின் வயிற்றெரிச்சலை கொட்டிக்கொண்டு கர்வத்துடன் அமர்ந்திருந்தவனோ அப்பெண்ணின் இடையை சிவக்க வைத்துக் கொண்டிருந்தான்..

"போகலாமா டார்லிங்" என்று குழைந்தவளின் இடுப்பில் கை போட்டு தள்ளாடிக் கொண்டே நடந்து சென்றவனோ புக் செய்யப் பட்டிருந்த அறைக்குள் அவளுடன் நுழைந்தான்..

மெத்தையில் அந்த பெண்ணை தள்ளி அவள் மேல் விழும் நேரம் போன் அடித்தது கரடியாக..

"அடச்சே" என்று சலித்துக் கொண்டவனோ போதையின் தள்ளாட்டத்தில் எங்கே என தெரியாது போனை தூழாவிக் கொண்டிருக்க.. "இதோ இருக்கு டார்லிங்".. என்று பாக்கெட்டில் கை நுழைத்து போனை எடுத்து அவன் கையில் கொடுத்து விட்டு உரிமையுடன் அவன் சட்டை பட்டன்களை கழட்டிக் கொண்டிருந்தாள் அந்தப் பெண்..

"ஹலோ" குழறினான் அவன்..

"அன்பு எங்கே இருக்கே".. இனிமையில் கரைந்தாள் வருணிகா..

பழக்கப் பட்ட குரல் போதையிலும் அவளை அடையாளப் படுத்த அடுத்த கணம் சுதாரித்துக் கொண்டவனோ "ஒரு முக்கியமான ஃபிரண்டை பாக்க வெளியே வந்தேன் வருண்" என்றான் தெளிவான குரலில்..

"வீட்டுக்கு வா அன்பு ப்ளீஸ்"..

"இன்னிக்கு நைட் என் ஃபிரண்ட் அவனோடு ஸ்டே பண்ண சொல்லியிருக்கான்.. இங்கேயே தங்கிட்டு நாளைக்கு வர்றேனே".. என்றான் குரலை தழைத்து..

"அன்பு நான் ரொம்ப லோன்லியா பீல் பண்றேன்.. எனக்கு உன்னை பாக்கணும் போல இருக்கு.. இன்னும் கொஞ்ச நாளைக்குதான் உன்னை இப்படி தொந்தரவு செய்யப் போறேன்.. அப்புறம் என் தொல்லை உனக்கில்லை.. ப்ளீஸ் வாயேன்".. என்றவளின் கொஞ்சும் குரலில் பற்களை கடித்து கெட்ட வார்த்தையில் திட்டினான் அவளை..

"வரேன்.. வரேன்".. என்று அழைப்பை துண்டித்திருந்தவன் "வந்து தொலைக்கிறேன் என்று அழுத்தமாக உரைத்து போனை கட்டிலில் வீசியெறிந்திருந்தான்.. இடுப்பில் கைவைத்து மார்பை வருடிக் கொண்டிருந்த பெண்ணை கைக்குள் அடங்கிய கனியை புசிக்க முடியா ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் காரணமான வருணிகாவின் மீது கோபமும் எரிச்சலும் பொங்கியது..

"பேபி.. மே பி நெக்ஸ்ட் டைம்.. இம்போர்ட்டண்ட் மீட்டிங் இருக்கு" என்று இறுகிய முகத்துடன் அந்த பெண்ணின் கையை தட்டி விட்டான்..

"ப்ச்.. இப்போ என்ன மீட்டிங்".. அந்தப் பெண் அவனுடன் இழைவதிலேயே குறியாக இருக்க.. "ஏய் அதான் சொல்றேன்ல.. தள்ளிப் போ".. என்று வருணிகாவின் மீதிருந்த மொத்த கோபத்தையும் அவள் மீது காட்டும் வகையில் கட்டிலில் அவளை முரட்டுத்தனமாக தள்ளிவிட்டு அங்கிருந்து வெளியேறியிருந்தான் கைலாஷ்..

வீட்டுக்குள் காலெடுத்து வைத்தவனோ அன்று தன் உடலுக்கு தீனி போடாத கோபத்தில் அரக்கனாக உருமாறி அசுர வேகத்துடன் வருணிகாவின் அறைக்குள் நுழைந்தான்.. சோபாவில் அமர்ந்து ஏதோ ஆங்கில புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தாள் வருணிகா.. அருகே வீல் சேர்.. வீல்சேரிலிருந்து சோபாவிற்கு இடம் மாற யாராவது உதவியிருக்க வேண்டும் என்று யூகித்துக் கொண்டே

"என்ன வருண்.. எதுக்கு என்னை அவசரமா வர சொன்னே".. கோபமும் எரிச்சலும் ஒன்று சேர மரத்திலிருந்து கொட்டிய காய்ந்த சருகுகள் போல படபடத்தான்..

அவன் வருகையில் பனியில் குளித்த மலர் போல் முறுவலித்த வருணிகாவோ அடுத்த கணமே முகம்மாறி சந்தேகத்தில் சுருங்கிய விழிகளுடன் அசைவற்ற பார்த்தாள் ஒரு கணம்..

என்னதான் அலைபேசியில் போதையிலிருப்பது தெரியாத வண்ணம் மறைத்து சுதாரித்திருந்தாலும் நேரில் காணுகையில் ஜிவ்வென சிவந்த அவன் முகமும்.. ஆழ்ந்து கிறங்கியிருந்த விழிகளும் அவன் மதுவில் குளித்திருப்பதை அப்பட்டமாக உணர்த்த..

"அன்பு.. குடிச்சிருக்கியா" என்றாள்.. கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து சென்ற கோபத்துடன்..

அந்தக் கேள்வியை எதிர்பாராதவனோ ஒரு கணம் தடுமாறி.. "இல்லையே".. என்றான் முகத்தை திருப்பி எங்கோ பார்த்தவாறு..

"பொய் சொல்லாதே அன்பு.. நீ குடிச்சிருக்க எனக்கு தெரியும்" என்றாள்.. குரலில் தொற்றிக் கொண்ட படபடப்போடு..

"ஆமா.. குடிச்சேன்.. என்னால முடியல வருண்.. நானும் மனுஷன்தான் வருண்.. உயிருக்கு உயிரா காதலிச்ச பொண்ணு நாளைக்கு உயிரோடு இருக்க மாட்டான்னு தெரிஞ்ச பிறகு என்னால எப்படி நிம்மதியா இருக்க முடியும் சொல்லு.. உன் உயிரை காப்பாத்த முடியாத கையாலாகாத காதலனாய் இருக்கேன்னு நினைக்கும்போது செத்துடலாம்னு தோணுது.. என் மேல எனக்கே வெறுப்பா இருக்கு.. எங்கே தவறான முடிவெடுத்துடுவேனோனு பயமா இருக்கு.. அதான் என்னையே மறக்க குடிக்கிறேன்.. உனக்கு இப்படி ஆனது தெரிஞ்சதுலருந்து இப்படித்தான் அடிக்கடி குடிக்கிறேன்.. தப்புதான்.. உனக்கு துணையாய் இருக்க வேண்டிய இந்த நேரத்துல நான் இப்படி பண்றதெல்லாம் தப்புதான்.. ஆனா எனக்கு வேற வழி தெரியல.. என்னை மன்னிச்சிடு வருண்".. என்று கண் கலங்கி குரலில் உருகி நின்றவனின் அப்பட்டமான நடிப்பில் இதயம் மருகித் தவித்தாள் வருணி..

தனக்காக கவலைப்படவும் இவ்வுலகில் ஒரு ஜீவன் உண்டு.. என்ற எண்ணம் இதயத்தை லேசாக்கி சிறகடித்து பறக்கச் செய்தாலும் தன்னால் தான் அவன் கெட்ட பழக்கங்களில் உழன்று சீரழிந்து போகிறான் என்ற கவலை பறந்து கொண்டிருந்த மனதின் மீது பெரிய பாறாங்கல்லை வைத்து அழுத்தியது போல் அமுக்கிப் பிடித்தது..

தன்னையே கண்ணிமைக்காமல் பார்த்து கலங்கிக் கொண்டிருக்கும் அவள் முகம் கண்டு "ஹப்பா எப்படியோ நம்பிட்டா".. திருப்தியுடன் ஒருவித நிம்மதி பெருமூச்சு படரவிட்டான் கைலாஷ்..

"அன்பு என்கிட்டே வா".. என்று கைகள் நீட்டி அழைத்தாள்..

இது வேறயா என்று பிடரியை வருடியபடி சலித்தவனோ கடுப்பை முகத்தில் காட்டாது சிரித்துக் கொண்டே அவளை நெருங்கி கீழே முட்டி போட்டு அமர்ந்தான்..

அழகான புன்னகையுடன் அவன் முகத்தை கையிலேந்தியவளோ விழிகளை கொக்கிப்போட்டு பிடித்து கண்ணோடு கண் கலந்தாள்.. பெண்களின் போதையேறும் கண்களின் மூலம் காமத்தை படித்தவனுக்கு தீட்சண்யம் பொருந்திய அந்த தெய்வீக கண்கள் ஒருவித தடுமாற்றத்தை உருவாக்கியது.. பார்க்க முடியவில்லை.. தேவதையை எதிர்கொள்ளும் சாத்தான் போல அவன் இதயம் நடுங்கியதை வெளிக்காட்டாமலிருக்க விறைப்பாக நடித்தான்..

"என்னைப் பாரு அன்பு" வேறு பக்கம் திரும்பியிருந்தவனை வலுக்கட்டாயமாக தன் பக்கம் திருப்பி தன்னை பார்க்க செய்த வருணிகாவை பளாரென ஒரு அறை வைத்தாலென்ன என்று தோன்றியது.. வேறு வழியில்லை அந்த முகத்தை.. அந்த கண்களை பார்த்தே ஆக வேண்டிய கட்டாயம்.. பளிச்சிட்ட வெண்ணிற அறையில் தொங்கவிட்ட நியான் விளக்கை போல் நீல நிற விழிகள் நேர்கொண்ட பார்வையால் ஈட்டியாய் அவன் கண்வழி பாய்ந்து இதயத்தில் ஊடுருவிச் செல்ல மாரடைப்பு வந்தவன் போல் நெஞ்சை பிடித்துக் கொண்டான் கைலாஷ்..

"என்ன விஷயம்.. வருண்.. சீக்கிரம் சொல்லு" என்றான் தன் பலவீனத்தை மறைக்கும் விதமாக ..

"இனிமே குடிக்காதே அன்பு.. எனக்கு புரியுது.. கஷ்டம்தான்.. ஆனா உன்னை விட்டா எனக்கு வேற யாரு இருக்கா.. நீ திடமா இருந்தாதானே என்னை பார்த்துக்க முடியும்.. கொஞ்சம் கொஞ்சமா உன்னோட கெட்ட பழக்கங்களையெல்லாம் நிறுத்திடு அன்பு.. இது சாகப் போறவளோட கடைசி ரெக்வெஸ்ட்".. என்று விழிகளால் இறைஞ்சியவளை காண முடியாமல் பட்டென எழுந்து நின்றவனோ "ஏய்.. என்ன பேசுற வருண்.. குடிக்காதேன்னு ஆர்டர் போட்டா கேட்கப் போறேன்.. எதுக்கு கடைசி ஆசை ரெக்குவஸ்ட்ன்னு மனசு கஷ்டப்படுத்துற மாதிரி பேசுற.. இனிமே இப்படி பேசாத".. என்றான் சற்று கோபமாக.. அவன் அன்பு கலந்த கோபத்தை ரசித்தாள் வருணிகா அது நடிப்பு என்று தெரியாமலே..

வெளியே சிரித்தாலும் உள்ளுக்குள் கனன்று கொண்டிருந்த பற்றியெரியும் மோகத்தை தணிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான் கைலாஷ்..

"அன்பு என்னை கொஞ்சம் தூக்கிட்டு போய் பெட்ல விடேன்".. அன்பாக உத்தரவிட்டாள் வருணி..

"ஹான் வருண்".. என்று அடுத்த கணமே கையிலேந்தி சென்றவனோ கைகட்டியது வாய்க்கெட்டாது போன கடுப்பில் ஆத்திரம் கொண்டு படுக்கையில் தொம்மென போட்டிருந்தான் வருணியை..

"அம்மாஆஆ".. என்று கத்தியிருந்தவளோ அவன் போக்கின் காரணம் புரியாது அப்பாவியாய் விழிக்க.. அவசரத்தில் செய்த காரியம் உணர்ந்து வருணியின் முகத்தில் அவள் மனதை படம் பிடித்தவனோ.. "அய்யோ சாரி வருண்.. குடிச்சிருக்கேன்ல.. அதான் ஸ்லிப் ஆகிட்டேன் நினைக்கிறேன்.. ரொம்ப சாரி.. எங்கேயாவது அடிபட்டு இருக்கா.. நீ ஓகே தானே" என்று அவள் கை கால்களை தொட்டு தொட்டு ஆராய ஆரம்பித்தான்..

"எனக்கு ஒண்ணும் இல்ல அன்பு.. உனக்கு சிரமம் இல்லைன்னா அந்த மாத்திரையும் தண்ணியும் எடுத்துக் கொடேன்".. என்று அவனை வேலை ஏவ.. பற்களை கடித்தவனோ "எனக்கு என்ன சிரமம்.. இப்படி நீ கேக்குறதுதான் எனக்கு கஷ்டமா இருக்கு" என்று வலிய வரவழைத்த புன்னகையுடன் அவளுக்கு தேவையானவற்றை எடுத்துக் கொடுத்தான்..

இருவரும் ஒரே படுக்கையில் படுத்துக்கொள்ள வருணி ஏதேதோ பேசிக் கொண்டே போனாள்.. இயற்கை.. கடவுள்.. பிரபஞ்சம்.. ஞானம்.. உண்மை.. தர்மம்.. ஆஆஆ.. என கத்த வேண்டும் போல் தோன்றியது..

கேட்டாக வேண்டிய கட்டாயம்.. நடு நடுவே ம்ம்.. வேறு கொட்ட வேண்டும் சுவாரசியமாக கேள்விகள் வேறு கேட்க வேண்டும்.. என்ன பொழப்புடா சாமி இது.. இந்த மானங்கெட்ட வேலைக்கு நாலு பேரை வெட்டி போட்டுட்டு காசை வாங்கிட்டு ஜெயிலுக்கு போயிருக்கலாம்.. என்று அலுத்துக் கொண்டான்.. இருவரும் போதுமான இடைவெளி விட்டு ஒருக்களித்து படுத்து ஒருவரையொருவர் பார்த்தபடி பேசிக் கொண்டிருந்தனர்..

ஒருவழியாக வருணிகா உறங்கி விட்டாள்.. புயல் அடித்து ஓய்ந்த நிம்மதி அவனுக்கு.. பெண் மேனி தழுவாமல் உறக்கம் வரவில்லை.. வரவும் வராது.. அவள்தான் உறங்கி விட்டாளே வெளியே செல்வோமா என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையிலே அசைந்து கொண்டே இருந்தாள் அவள்.. ஆழ்ந்த உறக்கமில்லை போலும்.. அன்பு அன்பு என முனகிக் கொண்டே இருந்தாள்.. அன்பு... பீப்.. பீப்.. பீப்.. திட்டினான்..

எழுந்து நடந்தான்.. புகைத்தான்.. எதுவும் அவன் உடம்பின் வேட்கையை தணிக்கவில்லை..

"எல்லாம் இவளாலதான்.. இவளை என்ன பண்றேன்னு பாரு" என்று பற்களை கடித்து ஆத்திரத்துடன் அவளை பார்த்தவனின் விழிகள் காணாத ரகசியம் கண்டதைப் போல் அசையாமல் நின்று விட்டது.. பிங்க் நிற சட்டை மேலேறியிருக்க இரு பக்கங்களிலும் வெட்டி வைத்த பிறை போல் வளைந்த இடை அவன் கண்களுக்கு விருந்தானது.. "ப்பா..என்ன ஷேப்டா".. வியந்தான்.. நெருங்கினான்.. படுத்திருந்த போதும் சரியாத கனிகள் பசி தீர்த்து கொள்ள வா என்று அழைப்பதை போல் தோன்ற..கண்ணுக்கு முன்னே லட்டு மாதிரி ஒருத்திய வெச்சுகிட்டு வெளியே ஏன் பூந்தியைத் தேடி அலைவானேன்.. என்று யோசித்திருந்தவனின் விழிகள் இன்றைய படையல் இவள்தான் என ஆசையில் மின்ன கட்டிலின் மீது ஏறி அவளை நெருங்கிப் படுத்தான் மோகப் பித்தன்..

உறங்குகையில் சிறிதாக பிளந்திருந்த மீன் குஞ்சு இதழ்கள் அவன் அசைவ ஆசையை கூட்டிட பட்டும் படாமலும் ஒரு முத்தம்.. ஆஆஆ.. மின்சார தாக்குதல் ஜிவ்வென ஏற..இனம் புரியாத மாறுதலில் ஒரு கணம் விழித்தான்..

சில்க்கி கழுத்தில் விழுந்து வாசமிழுத்தான்.. முகத்தை புரட்டினான்..

"தூக்கம் வரலியா.. அன்பு".. அவள் குரல் தேன்கானமாக ஒலிக்க திகைத்துப் போனவனோ பட்டென நிமிர்த்தான்.. உறங்குபவளை புணர விருப்பமில்லை.. அவளை விழிக்க வைத்து பெண்ணின் ஆசை நரம்புகளை தூண்டிவிட்டு உறவாட நினைத்திருந்தான்.. ஆரம்பிக்கும் பொழுதினில் அவள் எழுந்து விட சற்று தடுமாறி போனான்..

அவனை நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள் அவள்.. "தூங்கு அன்பு".. மெல்லிய கரங்களுக்குள் மாட்டிக்கொண்ட சிங்கம் திருட்டு முழியுடன் விடுபடாமல் அவள் மார்பில் பதுங்கிக் கொள்ள.. ஏறி இறங்கும் மூச்சுடன் தட்டிக் கொடுத்தவளின் மறுகரம் அவன் கேசத்தை கோதியது.. புதுவித உணர்வை அனுபவித்திராதவன் "நாலு நாளைக்கு முன்னாடி அந்த சைனீஸ் ஸ்பால மசாஜ் பண்ணிக்கிட்டப்போ கூட இப்படி ஒரு ஃபீல் கிடைக்கலையே.. இத்தனைக்கும் அங்கே எல்லாரும் இவளை விட அழகான பொண்ணுங்க.. கையில எஏதோ மேஜிக் வச்சிருக்கா".. என்று அவள் அவள் அரவணைப்பில் மயங்கி இடையோடு கட்டிக் கொண்டான் காமுகன்..

உறங்கவே கூடாது.. இரவு முழுவதும் விழித்திருந்து ஆட்டம் போட வேண்டும்.. என்று அடம்பிடிக்கும் ஐந்து வயது குழந்தை ஒரு கட்டத்தில் கண் சொருகி உறங்குவதை போல தன்னை மறந்து உறங்கியிருந்தான் கைலாஷ் அவளைக் கட்டிக் கொண்டு.. அவன் வரலாற்றில் காமம் இல்லாத இரவு.. கொம்புத் தேன் சுவையுடன்..

தொடரும்..
 
Last edited:
Joined
Jan 21, 2023
Messages
18
பிரபல கிளப் ஒன்றில் ஒரு அழகுப் பெண்ணை மடியில் அமர்த்திக் கொண்டு பீரை வாய்க்குள் சரித்துக் கொண்டிருந்தான் கைலாஷ்..

தாரிகா அவனை மறுத்த அவமானம் ஆத்திரத்தை வரவழைத்திருக்க அவளை உள்ளே அழைத்து சென்றவன் எதுவுமே செய்யவில்லை.. கட்டிலில் தள்ளி ஒற்றைக் காலை கட்டில் மீது வைத்து அலட்சியமான பார்வையை அவள் மீது வீசியவன் "அப்பனும் பொண்ணும் சேர்ந்து என்னை டிராமா பண்றீங்களா.. நீதானடி வர சொன்னே.. அப்புறம் உங்க அப்பனை பார்த்ததும் பம்மற.. இப்படி பயப்படுறவ எதுக்கு என்னை வர சொல்லணும்.. ஹான்?.. நீ என்னை அவமானப்படுத்திட்ட.. உங்க அப்பன் என் சட்டையை புடிச்சு என்னை அசிங்கப்படுத்துறான்.. எனக்கு ஈகோ கொஞ்சம் ஜாஸ்தி..இனி நீயே விரும்பினாலும் நான் உன்னை தொட மாட்டேன்.. ஆனா வெளியே நிக்கிற உங்க அப்பனுக்கு நான் தண்டனை கொடுக்க வேண்டாம்.. நான் யாருன்னு அவனுக்கு தெரிய வேண்டாம்?.. வெளியே நிற்கிற அந்த அஞ்சு நிமிஷமும் உள்ளே என்ன நடக்குதுன்னு தெரியாம அவன் செத்துப் பிழைக்கணும்.. அதுவரைக்கும் இந்த இடத்தை விட்டு நீ அசையக் கூடாது.. அப்படி அசைஞ்சே கொன்னுடுவேன்"..
என்று ஆணவத்துடன் கர்ஜித்தவனோ சுவற்றில் சாய்ந்து நின்று சட்டை பட்டன்களை அவிழ்த்து விட்டு தலையை சிலுப்பிக் கொண்டான்..

மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தவளால் மெல்லவும் இயலவில்லை.. விழுங்கவும் முடியவில்லை.. வெளியே அப்பா கத்திக் கொண்டிருப்பதால் வாயை திறக்கவும் முடியவில்லை.. அமைதியாக பத்து நிமிடங்கள் கழிய அதே தெனாவட்டு தோரணையுடன் வெளியே வந்தான் கைலாஷ்.. தினமும் பெண்களை சதையாக மட்டுமே ருசித்தவனுக்கு தாரிகாவின் காரணமாக முறுக்கி கொண்ட ஆண்மை சற்றும் தளராமல் அடம்பிடித்து அக்கிரமம் செய்ய.. இதோ இந்த பணக்கார விடுதியில் நுழைந்து அடுத்த பத்தாவது நிமிடத்தில் ஒரு பெண்ணை கண்டறிந்து மடியில் அமர்த்தி இருக்கிறான்.. வாழ்வுதாண்டா இவனுக்கு.. வந்தவுடனே மாட்டுது பார்... என்று சுற்றியிருந்த ஆண்களின் வயிற்றெரிச்சலை கொட்டிக்கொண்டு கர்வத்துடன் அமர்ந்திருந்தான் கைலாஷ்

"போகலாமா டார்லிங்" என்று குழைந்தவளை இடுப்பில் கை போட்டு தள்ளாடிக் கொண்டே நடந்து சென்றவனோ புக் செய்யப் பட்டிருந்த அறைக்குள் அவளுடன் நுழைந்தான்..

மெத்தையில் அந்த பெண்ணை தள்ளி அவள் மேல் விழும் நேரம் போன் அடித்தது கரடியாக..

"அடச்சே" என்று சலித்துக் கொண்டவனோ போதையின் தள்ளாட்டத்தில் போனை தூழாவிக் கொண்டிருந்தான்.. "இதோ இருக்கு டார்லிங்".. என்றவளோ பாக்கெட்டில் கை நுழைத்து போனை எடுத்துக் அவன் கையில் கொடுத்து விட்டு உரிமையுடன் அவன் சட்டை பட்டன்களை கழட்டிக் கொண்டிருந்தாள்..

"ஹலோ" குழறினான் அவன்..

"அன்பு எங்கே இருக்கே".. இனிமையில் கரைந்தாள் வருணிகா..

பழக்கப் பட்ட குரல் போதையிலும் அவளை அடையாளப் படுத்த அடுத்த கணம் சுதாரித்துக் கொண்டவனோ "ஒரு முக்கியமான ஃபிரண்டை பாக்க வெளியே வந்தேன் வருண்" என்றான் தெளிவான குரலில்..

"வீட்டுக்கு வா அன்பு ப்ளீஸ்"..

"இன்னிக்கு நைட் என் ஃபிரண்ட் அவனோடு ஸ்டே பண்ண சொல்லியிருக்கான்.. இங்கேயே தங்கிட்டு நாளைக்கு வர்றேனே".. என்றான் குரலை தழைத்து..

"அன்பு நான் ரொம்ப லோன்லியா பீல் பண்றேன்.. எனக்கு உன்னை பாக்கணும் போல இருக்கு.. இன்னும் கொஞ்ச நாளைக்குதான் உன்னை இப்படி தொந்தரவு செய்யப் போறேன்.. அப்புறம் என் தொல்லை உனக்கில்லை.. ப்ளீஸ் வாயேன்".. என்று அவள் கெஞ்சிக் கொண்டிருக்க பற்களை கடித்து கெட்ட வார்த்தையில் திட்டினான் அவளை..

"வரேன்.. வரேன்".. என்று அழைப்பை துண்டித்திருந்தவன் "வந்து தொலைக்கிறேன் என்று அழுத்தமாக உரைத்து போனை கட்டிலில் வீசியெறிந்திருந்தான்.. இடுப்பில் கைவைத்து மார்பை வருடிக் கொண்டிருந்த பெண்ணை ஏக்கம்புடன் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் வருணிகாவின் மீது கோபமும் எரிச்சலும் உண்டாகியது..

"பேபி.. மே பி நெக்ஸ்ட் டைம்.. இம்போர்ட்டண்ட் மீட்டிங் இருக்கு" என்று இறுகிய முகத்துடன் அந்த பெண்ணின் கையை தட்டி விட்டான்..

"ப்ச்.. இப்போ என்ன மீட்டிங்".. அந்தப் பெண் அவனுடன் இழைவதிலேயே குறியாக இருக்க.. "ஏய் அதான் சொல்றேன்ல.. தள்ளிப் போ".. என்று வருணிகாவின் மீதிருந்த மொத்த கோபத்தையும் அவள் மீது காட்டும் வகையில் கட்டிலில் அவளை முரட்டுத்தனமாக தள்ளிவிட்டு அங்கிருந்து வெளியேறியிருந்தான்..

வீட்டுக்குள் காலெடுத்து வைத்தவனோ அன்று தன் உடலுக்கு தீனி போடாத கோபத்தில் அரக்கனாக உருமாறி வருணிகாவின் அறைக்குள் நுழைந்தான்.. சோபாவில் அமர்ந்து ஏதோ ஆங்கில புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தாள் வருணிகா.. அருகே வீல் சேர்.. வீல்சேரிலிருந்து சோபாவிற்கு இடம் மாற யாராவது உதவியிருக்க வேண்டும் என்று யூகித்துக் கொண்டே

"என்ன வருண்.. எதுக்கு என்னை அவசரமா வர சொன்னே".. கோபமும் எரிச்சலும் ஒன்று சேர மரத்திலிருந்து கொட்டிய காய்ந்த சருகுகள் போல படபடத்தான்..

அவன் வருகையில் பனியில் குளித்த மலர் போல் முறுவலித்த வருணிகாவோ அடுத்த கணமே முகம்மாறி சந்தேகத்தில் சுருங்கிய விழிகளுடன் அசைவற்ற பார்த்தாள் ஒரு கணம்..

என்னதான் அலைபேசியில் போதையிலிருப்பது தெரியாத வண்ணம் மறைத்து சுதாரித்திருந்தாலும் நேரில் காணுகையில் ஜிவ்வென சிவந்த அவன் முகமும்.. ஆழ்ந்து கிறங்கியிருந்த விழிகளும் அவன் மதுவில் குளத்திருப்பதை அப்பட்டமாக உணர்த்த..

"அன்பு.. குடிச்சிருக்கியா" என்றாள்.. கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து சென்ற கோபத்துடன்..

அந்தக் கேள்வியை எதிர்பாராதவனோ ஒரு கணம் தடுமாறி.. "இல்லையே".. என்றான் முகத்தை திருப்பி எங்கோ பார்த்தவாறு..

"பொய் சொல்லாதே அன்பு.. நீ குடிச்சிருக்க எனக்கு தெரியும்" என்றாள்.. குரலில் தொற்றிக் கொண்ட படபடப்போடு..

"ஆமா.. குடிச்சேன்.. என்னால முடியல வருண்.. நானும் மனுஷன்தான் வருண்.. உயிருக்கு உயிரா காதலிச்ச பொண்ணு நாளைக்கு உயிரோடு இருக்க மாட்டான்னு தெரிஞ்ச பிறகு என்னால எப்படி நிம்மதியா இருக்க முடியும் சொல்லு.. உன் உயிரை காப்பாத்த முடியாத கையாலாகாத காதலனாய் இருக்கேன்னு நினைக்கும்போது செத்துடலாம்னு தோணுது.. என் மேல எனக்கே வெறுப்பா இருக்கு.. எங்கே தவறான முடிவெடுத்துடுவேனோனு பயமா இருக்கு.. அதான் என்னையே மறக்க குடிக்கிறேன்.. உனக்கு இப்படி ஆனது தெரிஞ்சதுலருந்து இப்படித்தான் அடிக்கடி குடிக்கிறேன்.. தப்புதான்.. உனக்கு துணையாய் இருக்க வேண்டிய இந்த நேரத்துல நான் இப்படி பண்றதெல்லாம் தப்புதான்.. ஆனா எனக்கு வேற வழி தெரியல.. என்னை மன்னிச்சிடு வருண்".. என்று கண் கலங்கி குரலில் உருகி நின்றவனின் அப்பட்டமான நடிப்பில் இதயம் மருகித் தவித்தாள் வருணி..

தனக்காக கவலைப்படவும் இவ்வுலகில் ஒரு ஜீவன் உண்டு.. என்ற எண்ணம் இதயத்தை லேசாக்கி சிறகடித்து பறக்கச் செய்தாலும் தன்னால் தான் அவன் கெட்ட பழக்கங்களில் உழன்று சீரழிந்து போகிறான் என்ற கவலை பறந்து கொண்டிருந்த மனதின் மீது பெரிய பாறாங்கல்லை வைத்து அழுத்தியது போல் அமுக்கிப் பிடித்தது..

தன்னையே கண்ணிமைக்காமல் பார்த்து கலங்கிக் கொண்டிருக்கும் அவள் முகம் கண்டு "ஹப்பா எப்படியோ நம்பிட்டா".. திருப்தியுடன் ஒருவித நிம்மதி பெருமூச்சு படரவிட்டான் கைலாஷ்..

"அன்பு என்கிட்டே வா".. என்று கைகள் நீட்டி அழைத்தாள்..

இது வேறயா என்று பிடரியை வருடியபடி சலித்தவனோ கடுப்பை முகத்தில் காட்டாது சிரித்துக் கொண்டே அவளை நெருங்கி கீழே முட்டி போட்டு அமர்ந்தான்..

அழகான புன்னகையுடன் அவன் முகத்தை கையிலேந்தியவளோ விழிகளை கொக்கிப்போட்டு பிடித்து கண்ணோடு கண் கலந்தாள்.. பெண்களின் போதையேறும் கண்களின் மூலம் காமத்தை படித்தவனுக்கு தீட்சண்யம் பொருந்திய அந்த தெய்வீக கண்கள் ஒருவித தடுமாற்றத்தை உருவாக்கியது.. பார்க்க முடியவில்லை.. தேவதையை எதிர்கொள்ளும் சாத்தான் போல அவன் இதயம் நடுங்கியதை வெளி காட்டாமலிருக்க விறைப்பாக நடித்தான்..

"என்னைப் பாரு அன்பு" வேறு பக்கம் திரும்பியிருந்தவனை வலுக்கட்டாயமாக தன் பக்கம் திருப்பி தன்னை பார்க்க செய்த வருணிகாவை பளாரென ஒரு அறை வைத்தாலென்ன என்று தோன்றியது.. வேறு வழியில்லை அந்த முகத்தை அந்த கண்களை பார்த்தே ஆக வேண்டிய கட்டாயம்.. பளிச்சிட்ட வெண்ணிற அறையில் தொங்கவிட்ட நியான் விளக்கை போல் நீல நிற விழிகள் நேர்கொண்ட பார்வையால் ஈட்டியாய் அவன் கண்வழி பாய்ந்து இதயத்தில் ஊடுருவிச் செல்ல மாரடைப்பு வந்தவன் போல் நெஞ்சை பிடித்துக் கொண்டான் கைலாஷ்..

"என்ன விஷயம்.. வருண்.. சீக்கிரம் சொல்லு" என்றான் தன் பலவீனத்தை மறைக்கும் விதமாக ..

"இனிமே குடிக்காதே அன்பு.. எனக்கு புரியுது கஷ்டம்தான்.. ஆனா உன்னை விட்டா எனக்கு வேற யாரு இருக்கா.. நீ திடமா இருந்தாதானே என்னை பார்த்துக்க முடியும்.. கொஞ்சம் கொஞ்சமா உன்னோட கெட்ட பழக்கங்களையெல்லாம் நிறுத்திடு அன்பு.. இது சாகப் போறவளோட கடைசி ரெக்வெஸ்ட்".. என்று விழிகளால் இறைஞ்சி நிற்க..

பட்டென எழுந்து நின்றவனோ "ஏய்.. என்ன பேசுற வருண்.. குடிக்காதேன்னு ஆர்டர் போட்டா கேட்கப் போறேன்.. எதுக்கு கடைசி ஆசை ரெக்குவஸ்ட்ன்னு மனசு கஷ்டப்படுத்துற மாதிரி பேசுற.. இனிமே இப்படி பேசாத".. என்றான் சற்று கோபமாக.. அவன் அன்பு கலந்த கோபத்தை ரசித்தாள் வருணிகா அது நடிப்பு என்று தெரியாமலே..

வெளியே சிரித்தாலும் உள்ளுக்குள் கனன்று கொண்டிருந்த பற்றியெரியும் மோகத்தை தணிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான் கைலாஷ்..

"அன்பு என்னை கொஞ்சம் தூக்கிட்டு போய் பெட்ல விடேன்".. அன்பாக உத்தரவிட்டாள் வருணி..

"ஹான் வருண்".. என்று அடுத்த கணமே கையிலேந்தி சென்றவனோ கைகட்டியது வாய்க்கெட்டாது போன கடுப்பில் ஆத்திரம் கொண்டு படுக்கையில் தொம்மென போட்டிருந்தான் வருணியை..

"அம்மாஆஆ".. என்று கத்தியிருந்தவளோ அவன் போக்கின் காரணம் புரியாது அப்பாவியாய் விழிக்க.. வருணியின் முகத்தில் அவள் மனதை படம் பிடித்தவனோ.. "அய்யோ சாரி வருண்.. குடிச்சிருக்கேன்ல.. அதான் ஸ்லிப் ஆகிட்டேன் நினைக்கிறேன்.. ரொம்ப சாரி.. எங்கேயாவது அடிபட்டு இருக்கா.. நீ ஓகே தானே" என்று அவள் கை கால்களை தொட்டு தொட்டு ஆராய ஆரம்பித்தான்..

"எனக்கு ஒண்ணும் இல்ல அன்பு.. உனக்கு சிரமம் இல்லைன்னா அந்த மாத்திரையும் தண்ணியும் எடுத்துக் கொடேன்".. என்று அவளை வேலை ஏவ.. பற்களை கடித்தவனோ "எனக்கு என்ன சிரமம்.. இப்படி நீ கேக்குறதுதான் எனக்கு கஷ்டமா இருக்கு" என்று வலிய வரவழைத்த புன்னகையுடன் அவளுக்கு தேவையானவற்றை எடுத்துக் கொடுத்தான்..

இருவரும் ஒரே படுக்கையில் படுத்துக்கொள்ள வருணி ஏதேதோ பேசிக் கொண்டே இருந்தாள்.. கேட்டாக வேண்டிய கட்டாயம்.. நடு நடுவே ம்ம்.. வேறு கொட்ட வேண்டும் சுவாரசியமாக கேள்விகள் வேறு கேட்க வேண்டும்.. என்ன பொழப்புடா சாமி இது.. இந்த மானங்கெட்ட வேலைக்கு நாலு பேரை வெட்டி போட்டுட்டு காசை வாங்கிட்டு ஜெயிலுக்கு போயிருக்கலாம்.. என்று அலுத்துக் கொண்டான்.. இருவரும் போதுமான இடைவெளி விட்டு ஒருக்களித்து படுத்து ஒருவரையொருவர் பார்த்தபடி பேசிக் கொண்டிருந்தனர்..

ஒருவழியாக வருணிகா உறங்கி விட்டாள்.. புயல் அடித்து ஓய்ந்த நிம்மதி அவனுக்கு.. பெண் மேனி தழுவாமல் உறக்கம் வரவில்லை.. வரவும் வராது.. அவள்தான் உறங்கி விட்டாளே வெளியே செல்வோமா என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையிலே அசைந்து கொண்டே இருந்தாள் அவள்.. ஆழ்ந்த உறக்கமில்லை போலும்.. அன்பு அன்பு என முனகிக் கொண்டே இருந்தாள்..

எழுந்து நடந்தான்.. புகைத்தான்.. எதுவும் அவன் உடம்பின் வேட்கையை தணிக்கவில்லை..

"எல்லாம் இவளாலதான்.. இவளை என்ன பண்றேன்னு பாரு" என்று பற்களை கடித்து ஆத்திரத்துடன் அவளை பார்த்தவனின் விழிகள் காணாத ரகசியம் கண்டதைப் போல் அசையாமல் நின்று விட்டது.. பிங்க் நிற சட்டை மேலேறியிருக்க இரு பக்கங்களிலும் வெட்டி வைத்த பிறை போல் வளைந்த இடை அவன் கண்களுக்கு விருந்தானது.. "ப்பா..என்ன ஷேப்டா".. வியந்தான்.. நெருங்கினான்.. படுத்திருந்த போதும் சரியாத கனிகள் பசி தீர்த்து கொள்ள வா என்று அழைப்பதை போல் தோன்ற..கண்ணுக்கு முன்னே லட்டு மாதிரி ஒருத்திய வெச்சுகிட்டு வெளியே ஏன் பூந்தியைத் தேடி அலைவானேன்.. என்று யோசித்திருந்தவனின் விழிகள் இன்றைய படையல் இவள்தான் என ஆசையில் மின்ன கட்டிலின் மீது ஏறி அவளை நெருங்கிப் படுத்தான் மோகப் பித்தன்..

உறங்குகையில் சிறிதாக பிளந்திருந்த மீன் குஞ்சு இதழ்கள் அவன் அசைவ ஆசையை கூட்டிட பட்டும் படாமலும் ஒரு முத்தம்.. ஆஆஆ.. மின்சார தாக்குதல்.. ஜிவ்வென ஏற..இனம் புரியாத மாறுதலில் ஒரு கணம் விழித்தான்..

சில்க்கி கழுத்தில் விழுந்து வாசமிழுத்தான்.. முகத்தை புரட்டினான்..

"தூக்கம் வரலியா.. அன்பு".. அவள் குரல் தேன்கானமாக ஒலிக்க திகைத்துப் போனவனோ பட்டென நிமிர்த்தான்.. உறங்குபவளை புணர விருப்பமில்லை.. அவளை விழிக்க வைத்து பெண்ணின் ஆசை நரம்புகளை தூண்டிவிட்டு உறவாட நினைத்திருந்தான்.. ஆரம்பிக்கும் பொழுதினில் அவள் எழுந்து விட சற்று தடுமாறி போனான்..

அவனை நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள் அவள்.. "தூங்கு அன்பு".. மெல்லிய கரங்களுக்குள் மாட்டிக்கொண்ட சிங்கம் திருட்டு முழியுடன் விடுபடாமல் அவள் மார்பில் பதுங்கிக் கொள்ள.. ஏறி இறங்கும் மூச்சுடன் தட்டிக் கொடுத்தவளின் மறுகரம் அவன் கேசத்தை கோதியது.. புதுவித உணர்வை அனுபவித்திராதவன் "நாலு நாளைக்கு முன்னாடி அந்த சைனீஸ் ஸ்பால மசாஜ் பண்ணிக்கிட்டப்போ கூட இப்படி ஒரு ஃபீல் கிடைக்கலையே.. இத்தனைக்கும் அங்கே எல்லாரும் இவளை விட அழகான பொண்ணுங்க.. கையில எதுவும் மேஜிக் வச்சிருக்கா".. என்று அவள் அவள் அரவணைப்பில் மயங்கி இடையோடு கட்டிக் கொண்டான் காமுகன்..

உறங்கவே கூடாது.. இரவு முழுவதும் விழித்திருந்து ஆட்டம் போட வேண்டும்.. என்று அடம்பிடிக்கும் ஐந்து வயது குழந்தை ஒரு கட்டத்தில் கண் சொருகி உறங்குவதை போல தன்னை மறந்து உறங்கியிருந்தான் கைலாஷ் அவளைக் கட்டிக் கொண்டு..

தொடரும்..
Super super super super super super super super super super super super super super super super interesting
 
Member
Joined
May 10, 2023
Messages
48
பிரபல கிளப் ஒன்றில் ஒரு அழகுப் பெண்ணை மடியில் அமர்த்திக் கொண்டு போத்தலில் பொங்கி வந்த பீரை அடங்கவிட்டு பின் வாய்க்குள் சரித்தான் கைலாஷ்..

தாரிகா அவனை மறுத்த அவமானம் ஆத்திரத்தை வரவழைத்திருக்க அவளை உள்ளே அழைத்து சென்றவன் எதுவுமே செய்யவில்லை.. கட்டிலில் தள்ளி ஒற்றைக் காலை கட்டில் மீது வைத்து அலட்சியமான பார்வையை அவள் மீது வீசியவன் "அப்பனும் பொண்ணும் சேர்ந்து என்ன டிராமா பண்றீங்களா.. நீதானடி வர சொன்னே.. அப்புறம் உங்க அப்பனை பார்த்ததும் பம்மற?.. இப்படி பயப்படுறவ எதுக்கு என்னை வர சொல்லணும்.. ஹான்?.. நீ என்னை அவமானப்படுத்திட்ட.. உங்க அப்பன் என் சட்டையை புடிச்சு என்னை அசிங்கப்படுத்துறான்.. எனக்கு ஈகோ கொஞ்சம் ஜாஸ்தி..இனி நீயே விரும்பினாலும் நான் உன்னை தொட மாட்டேன்.. ஆனா வெளியே நிக்கிற உங்க அப்பனுக்கு நான் தண்டனை கொடுக்க வேண்டாம்.. நான் யாருன்னு அவனுக்கு காட்ட வேண்டாம்?.. வெளியே நிற்கிற அந்த அஞ்சு நிமிஷமும் உள்ளே என்ன நடக்குதுன்னு தெரியாம அவன் செத்துப் பிழைக்கணும்.. அதுவரைக்கும் இந்த இடத்தை விட்டு நீ அசையக் கூடாது.. அப்படி அசைஞ்சே கொன்னுடுவேன்"..
என்று ஆணவத்துடன் கர்ஜித்தவனோ சுவற்றில் சாய்ந்து நின்று சட்டை பட்டன்களை அவிழ்த்து விட்டு தலையை சிலுப்பிக் கொண்டான்..

மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தவளால் மெல்லவும் இயலவில்லை.. விழுங்கவும் முடியவில்லை.. வெளியே அப்பா கத்திக் கொண்டிருப்பதால் வாயை திறக்கவும் முடியவில்லை.. அமைதியாக பத்து நிமிடங்கள் கழிய அதே தெனாவட்டு தோரணையுடன் வெளியே வந்தான் கைலாஷ்.. தினமும் பெண்களை சதையாக மட்டுமே ருசித்தவனுக்கு தாரிகாவின் காரணமாக முறுக்கி கொண்ட ஆண்மை சற்றும் தளராமல் அடம்பிடித்து அக்கிரமம் செய்ய.. இதோ இந்த பணக்கார விடுதியில் நுழைந்து அடுத்த பத்தாவது நிமிடத்தில் ஒரு பெண்ணை கண்டறிந்து மடியில் அமர்த்தியிருக்கிறான்.. வாழ்வுதாண்டா இவனுக்கு.. வந்தவுடனே மாட்டுது பார்... என்று சுற்றியிருந்த ஆண்களின் வயிற்றெரிச்சலை கொட்டிக்கொண்டு கர்வத்துடன் அமர்ந்திருந்தவனோ அப்பெண்ணின் இடையை சிவக்க வைத்துக் கொண்டிருந்தான்..

"போகலாமா டார்லிங்" என்று குழைந்தவளின் இடுப்பில் கை போட்டு தள்ளாடிக் கொண்டே நடந்து சென்றவனோ புக் செய்யப் பட்டிருந்த அறைக்குள் அவளுடன் நுழைந்தான்..

மெத்தையில் அந்த பெண்ணை தள்ளி அவள் மேல் விழும் நேரம் போன் அடித்தது கரடியாக..

"அடச்சே" என்று சலித்துக் கொண்டவனோ போதையின் தள்ளாட்டத்தில் எங்கே என தெரியாது போனை தூழாவிக் கொண்டிருக்க.. "இதோ இருக்கு டார்லிங்".. என்று பாக்கெட்டில் கை நுழைத்து போனை எடுத்து அவன் கையில் கொடுத்து விட்டு உரிமையுடன் அவன் சட்டை பட்டன்களை கழட்டிக் கொண்டிருந்தாள் அந்தப் பெண்..

"ஹலோ" குழறினான் அவன்..

"அன்பு எங்கே இருக்கே".. இனிமையில் கரைந்தாள் வருணிகா..

பழக்கப் பட்ட குரல் போதையிலும் அவளை அடையாளப் படுத்த அடுத்த கணம் சுதாரித்துக் கொண்டவனோ "ஒரு முக்கியமான ஃபிரண்டை பாக்க வெளியே வந்தேன் வருண்" என்றான் தெளிவான குரலில்..

"வீட்டுக்கு வா அன்பு ப்ளீஸ்"..

"இன்னிக்கு நைட் என் ஃபிரண்ட் அவனோடு ஸ்டே பண்ண சொல்லியிருக்கான்.. இங்கேயே தங்கிட்டு நாளைக்கு வர்றேனே".. என்றான் குரலை தழைத்து..

"அன்பு நான் ரொம்ப லோன்லியா பீல் பண்றேன்.. எனக்கு உன்னை பாக்கணும் போல இருக்கு.. இன்னும் கொஞ்ச நாளைக்குதான் உன்னை இப்படி தொந்தரவு செய்யப் போறேன்.. அப்புறம் என் தொல்லை உனக்கில்லை.. ப்ளீஸ் வாயேன்".. என்றவளின் கொஞ்சும் குரலில் பற்களை கடித்து கெட்ட வார்த்தையில் திட்டினான் அவளை..

"வரேன்.. வரேன்".. என்று அழைப்பை துண்டித்திருந்தவன் "வந்து தொலைக்கிறேன் என்று அழுத்தமாக உரைத்து போனை கட்டிலில் வீசியெறிந்திருந்தான்.. இடுப்பில் கைவைத்து மார்பை வருடிக் கொண்டிருந்த பெண்ணை கைக்குள் அடங்கிய கனியை புசிக்க முடியா ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் காரணமான வருணிகாவின் மீது கோபமும் எரிச்சலும் பொங்கியது..

"பேபி.. மே பி நெக்ஸ்ட் டைம்.. இம்போர்ட்டண்ட் மீட்டிங் இருக்கு" என்று இறுகிய முகத்துடன் அந்த பெண்ணின் கையை தட்டி விட்டான்..

"ப்ச்.. இப்போ என்ன மீட்டிங்".. அந்தப் பெண் அவனுடன் இழைவதிலேயே குறியாக இருக்க.. "ஏய் அதான் சொல்றேன்ல.. தள்ளிப் போ".. என்று வருணிகாவின் மீதிருந்த மொத்த கோபத்தையும் அவள் மீது காட்டும் வகையில் கட்டிலில் அவளை முரட்டுத்தனமாக தள்ளிவிட்டு அங்கிருந்து வெளியேறியிருந்தான் கைலாஷ்..

வீட்டுக்குள் காலெடுத்து வைத்தவனோ அன்று தன் உடலுக்கு தீனி போடாத கோபத்தில் அரக்கனாக உருமாறி அசுர வேகத்துடன் வருணிகாவின் அறைக்குள் நுழைந்தான்.. சோபாவில் அமர்ந்து ஏதோ ஆங்கில புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தாள் வருணிகா.. அருகே வீல் சேர்.. வீல்சேரிலிருந்து சோபாவிற்கு இடம் மாற யாராவது உதவியிருக்க வேண்டும் என்று யூகித்துக் கொண்டே

"என்ன வருண்.. எதுக்கு என்னை அவசரமா வர சொன்னே".. கோபமும் எரிச்சலும் ஒன்று சேர மரத்திலிருந்து கொட்டிய காய்ந்த சருகுகள் போல படபடத்தான்..

அவன் வருகையில் பனியில் குளித்த மலர் போல் முறுவலித்த வருணிகாவோ அடுத்த கணமே முகம்மாறி சந்தேகத்தில் சுருங்கிய விழிகளுடன் அசைவற்ற பார்த்தாள் ஒரு கணம்..

என்னதான் அலைபேசியில் போதையிலிருப்பது தெரியாத வண்ணம் மறைத்து சுதாரித்திருந்தாலும் நேரில் காணுகையில் ஜிவ்வென சிவந்த அவன் முகமும்.. ஆழ்ந்து கிறங்கியிருந்த விழிகளும் அவன் மதுவில் குளித்திருப்பதை அப்பட்டமாக உணர்த்த..

"அன்பு.. குடிச்சிருக்கியா" என்றாள்.. கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து சென்ற கோபத்துடன்..

அந்தக் கேள்வியை எதிர்பாராதவனோ ஒரு கணம் தடுமாறி.. "இல்லையே".. என்றான் முகத்தை திருப்பி எங்கோ பார்த்தவாறு..

"பொய் சொல்லாதே அன்பு.. நீ குடிச்சிருக்க எனக்கு தெரியும்" என்றாள்.. குரலில் தொற்றிக் கொண்ட படபடப்போடு..

"ஆமா.. குடிச்சேன்.. என்னால முடியல வருண்.. நானும் மனுஷன்தான் வருண்.. உயிருக்கு உயிரா காதலிச்ச பொண்ணு நாளைக்கு உயிரோடு இருக்க மாட்டான்னு தெரிஞ்ச பிறகு என்னால எப்படி நிம்மதியா இருக்க முடியும் சொல்லு.. உன் உயிரை காப்பாத்த முடியாத கையாலாகாத காதலனாய் இருக்கேன்னு நினைக்கும்போது செத்துடலாம்னு தோணுது.. என் மேல எனக்கே வெறுப்பா இருக்கு.. எங்கே தவறான முடிவெடுத்துடுவேனோனு பயமா இருக்கு.. அதான் என்னையே மறக்க குடிக்கிறேன்.. உனக்கு இப்படி ஆனது தெரிஞ்சதுலருந்து இப்படித்தான் அடிக்கடி குடிக்கிறேன்.. தப்புதான்.. உனக்கு துணையாய் இருக்க வேண்டிய இந்த நேரத்துல நான் இப்படி பண்றதெல்லாம் தப்புதான்.. ஆனா எனக்கு வேற வழி தெரியல.. என்னை மன்னிச்சிடு வருண்".. என்று கண் கலங்கி குரலில் உருகி நின்றவனின் அப்பட்டமான நடிப்பில் இதயம் மருகித் தவித்தாள் வருணி..

தனக்காக கவலைப்படவும் இவ்வுலகில் ஒரு ஜீவன் உண்டு.. என்ற எண்ணம் இதயத்தை லேசாக்கி சிறகடித்து பறக்கச் செய்தாலும் தன்னால் தான் அவன் கெட்ட பழக்கங்களில் உழன்று சீரழிந்து போகிறான் என்ற கவலை பறந்து கொண்டிருந்த மனதின் மீது பெரிய பாறாங்கல்லை வைத்து அழுத்தியது போல் அமுக்கிப் பிடித்தது..

தன்னையே கண்ணிமைக்காமல் பார்த்து கலங்கிக் கொண்டிருக்கும் அவள் முகம் கண்டு "ஹப்பா எப்படியோ நம்பிட்டா".. திருப்தியுடன் ஒருவித நிம்மதி பெருமூச்சு படரவிட்டான் கைலாஷ்..

"அன்பு என்கிட்டே வா".. என்று கைகள் நீட்டி அழைத்தாள்..

இது வேறயா என்று பிடரியை வருடியபடி சலித்தவனோ கடுப்பை முகத்தில் காட்டாது சிரித்துக் கொண்டே அவளை நெருங்கி கீழே முட்டி போட்டு அமர்ந்தான்..

அழகான புன்னகையுடன் அவன் முகத்தை கையிலேந்தியவளோ விழிகளை கொக்கிப்போட்டு பிடித்து கண்ணோடு கண் கலந்தாள்.. பெண்களின் போதையேறும் கண்களின் மூலம் காமத்தை படித்தவனுக்கு தீட்சண்யம் பொருந்திய அந்த தெய்வீக கண்கள் ஒருவித தடுமாற்றத்தை உருவாக்கியது.. பார்க்க முடியவில்லை.. தேவதையை எதிர்கொள்ளும் சாத்தான் போல அவன் இதயம் நடுங்கியதை வெளிக்காட்டாமலிருக்க விறைப்பாக நடித்தான்..

"என்னைப் பாரு அன்பு" வேறு பக்கம் திரும்பியிருந்தவனை வலுக்கட்டாயமாக தன் பக்கம் திருப்பி தன்னை பார்க்க செய்த வருணிகாவை பளாரென ஒரு அறை வைத்தாலென்ன என்று தோன்றியது.. வேறு வழியில்லை அந்த முகத்தை.. அந்த கண்களை பார்த்தே ஆக வேண்டிய கட்டாயம்.. பளிச்சிட்ட வெண்ணிற அறையில் தொங்கவிட்ட நியான் விளக்கை போல் நீல நிற விழிகள் நேர்கொண்ட பார்வையால் ஈட்டியாய் அவன் கண்வழி பாய்ந்து இதயத்தில் ஊடுருவிச் செல்ல மாரடைப்பு வந்தவன் போல் நெஞ்சை பிடித்துக் கொண்டான் கைலாஷ்..

"என்ன விஷயம்.. வருண்.. சீக்கிரம் சொல்லு" என்றான் தன் பலவீனத்தை மறைக்கும் விதமாக ..

"இனிமே குடிக்காதே அன்பு.. எனக்கு புரியுது.. கஷ்டம்தான்.. ஆனா உன்னை விட்டா எனக்கு வேற யாரு இருக்கா.. நீ திடமா இருந்தாதானே என்னை பார்த்துக்க முடியும்.. கொஞ்சம் கொஞ்சமா உன்னோட கெட்ட பழக்கங்களையெல்லாம் நிறுத்திடு அன்பு.. இது சாகப் போறவளோட கடைசி ரெக்வெஸ்ட்".. என்று விழிகளால் இறைஞ்சியவளை காண முடியாமல் பட்டென எழுந்து நின்றவனோ "ஏய்.. என்ன பேசுற வருண்.. குடிக்காதேன்னு ஆர்டர் போட்டா கேட்கப் போறேன்.. எதுக்கு கடைசி ஆசை ரெக்குவஸ்ட்ன்னு மனசு கஷ்டப்படுத்துற மாதிரி பேசுற.. இனிமே இப்படி பேசாத".. என்றான் சற்று கோபமாக.. அவன் அன்பு கலந்த கோபத்தை ரசித்தாள் வருணிகா அது நடிப்பு என்று தெரியாமலே..

வெளியே சிரித்தாலும் உள்ளுக்குள் கனன்று கொண்டிருந்த பற்றியெரியும் மோகத்தை தணிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான் கைலாஷ்..

"அன்பு என்னை கொஞ்சம் தூக்கிட்டு போய் பெட்ல விடேன்".. அன்பாக உத்தரவிட்டாள் வருணி..

"ஹான் வருண்".. என்று அடுத்த கணமே கையிலேந்தி சென்றவனோ கைகட்டியது வாய்க்கெட்டாது போன கடுப்பில் ஆத்திரம் கொண்டு படுக்கையில் தொம்மென போட்டிருந்தான் வருணியை..

"அம்மாஆஆ".. என்று கத்தியிருந்தவளோ அவன் போக்கின் காரணம் புரியாது அப்பாவியாய் விழிக்க.. அவசரத்தில் செய்த காரியம் உணர்ந்து வருணியின் முகத்தில் அவள் மனதை படம் பிடித்தவனோ.. "அய்யோ சாரி வருண்.. குடிச்சிருக்கேன்ல.. அதான் ஸ்லிப் ஆகிட்டேன் நினைக்கிறேன்.. ரொம்ப சாரி.. எங்கேயாவது அடிபட்டு இருக்கா.. நீ ஓகே தானே" என்று அவள் கை கால்களை தொட்டு தொட்டு ஆராய ஆரம்பித்தான்..

"எனக்கு ஒண்ணும் இல்ல அன்பு.. உனக்கு சிரமம் இல்லைன்னா அந்த மாத்திரையும் தண்ணியும் எடுத்துக் கொடேன்".. என்று அவனை வேலை ஏவ.. பற்களை கடித்தவனோ "எனக்கு என்ன சிரமம்.. இப்படி நீ கேக்குறதுதான் எனக்கு கஷ்டமா இருக்கு" என்று வலிய வரவழைத்த புன்னகையுடன் அவளுக்கு தேவையானவற்றை எடுத்துக் கொடுத்தான்..

இருவரும் ஒரே படுக்கையில் படுத்துக்கொள்ள வருணி ஏதேதோ பேசிக் கொண்டே போனாள்.. இயற்கை.. கடவுள்.. பிரபஞ்சம்.. ஞானம்.. உண்மை.. தர்மம்.. ஆஆஆ.. என கத்த வேண்டும் போல் தோன்றியது..

கேட்டாக வேண்டிய கட்டாயம்.. நடு நடுவே ம்ம்.. வேறு கொட்ட வேண்டும் சுவாரசியமாக கேள்விகள் வேறு கேட்க வேண்டும்.. என்ன பொழப்புடா சாமி இது.. இந்த மானங்கெட்ட வேலைக்கு நாலு பேரை வெட்டி போட்டுட்டு காசை வாங்கிட்டு ஜெயிலுக்கு போயிருக்கலாம்.. என்று அலுத்துக் கொண்டான்.. இருவரும் போதுமான இடைவெளி விட்டு ஒருக்களித்து படுத்து ஒருவரையொருவர் பார்த்தபடி பேசிக் கொண்டிருந்தனர்..

ஒருவழியாக வருணிகா உறங்கி விட்டாள்.. புயல் அடித்து ஓய்ந்த நிம்மதி அவனுக்கு.. பெண் மேனி தழுவாமல் உறக்கம் வரவில்லை.. வரவும் வராது.. அவள்தான் உறங்கி விட்டாளே வெளியே செல்வோமா என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையிலே அசைந்து கொண்டே இருந்தாள் அவள்.. ஆழ்ந்த உறக்கமில்லை போலும்.. அன்பு அன்பு என முனகிக் கொண்டே இருந்தாள்.. அன்பு... பீப்.. பீப்.. பீப்.. திட்டினான்..

எழுந்து நடந்தான்.. புகைத்தான்.. எதுவும் அவன் உடம்பின் வேட்கையை தணிக்கவில்லை..

"எல்லாம் இவளாலதான்.. இவளை என்ன பண்றேன்னு பாரு" என்று பற்களை கடித்து ஆத்திரத்துடன் அவளை பார்த்தவனின் விழிகள் காணாத ரகசியம் கண்டதைப் போல் அசையாமல் நின்று விட்டது.. பிங்க் நிற சட்டை மேலேறியிருக்க இரு பக்கங்களிலும் வெட்டி வைத்த பிறை போல் வளைந்த இடை அவன் கண்களுக்கு விருந்தானது.. "ப்பா..என்ன ஷேப்டா".. வியந்தான்.. நெருங்கினான்.. படுத்திருந்த போதும் சரியாத கனிகள் பசி தீர்த்து கொள்ள வா என்று அழைப்பதை போல் தோன்ற..கண்ணுக்கு முன்னே லட்டு மாதிரி ஒருத்திய வெச்சுகிட்டு வெளியே ஏன் பூந்தியைத் தேடி அலைவானேன்.. என்று யோசித்திருந்தவனின் விழிகள் இன்றைய படையல் இவள்தான் என ஆசையில் மின்ன கட்டிலின் மீது ஏறி அவளை நெருங்கிப் படுத்தான் மோகப் பித்தன்..

உறங்குகையில் சிறிதாக பிளந்திருந்த மீன் குஞ்சு இதழ்கள் அவன் அசைவ ஆசையை கூட்டிட பட்டும் படாமலும் ஒரு முத்தம்.. ஆஆஆ.. மின்சார தாக்குதல் ஜிவ்வென ஏற..இனம் புரியாத மாறுதலில் ஒரு கணம் விழித்தான்..

சில்க்கி கழுத்தில் விழுந்து வாசமிழுத்தான்.. முகத்தை புரட்டினான்..

"தூக்கம் வரலியா.. அன்பு".. அவள் குரல் தேன்கானமாக ஒலிக்க திகைத்துப் போனவனோ பட்டென நிமிர்த்தான்.. உறங்குபவளை புணர விருப்பமில்லை.. அவளை விழிக்க வைத்து பெண்ணின் ஆசை நரம்புகளை தூண்டிவிட்டு உறவாட நினைத்திருந்தான்.. ஆரம்பிக்கும் பொழுதினில் அவள் எழுந்து விட சற்று தடுமாறி போனான்..

அவனை நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள் அவள்.. "தூங்கு அன்பு".. மெல்லிய கரங்களுக்குள் மாட்டிக்கொண்ட சிங்கம் திருட்டு முழியுடன் விடுபடாமல் அவள் மார்பில் பதுங்கிக் கொள்ள.. ஏறி இறங்கும் மூச்சுடன் தட்டிக் கொடுத்தவளின் மறுகரம் அவன் கேசத்தை கோதியது.. புதுவித உணர்வை அனுபவித்திராதவன் "நாலு நாளைக்கு முன்னாடி அந்த சைனீஸ் ஸ்பால மசாஜ் பண்ணிக்கிட்டப்போ கூட இப்படி ஒரு ஃபீல் கிடைக்கலையே.. இத்தனைக்கும் அங்கே எல்லாரும் இவளை விட அழகான பொண்ணுங்க.. கையில எஏதோ மேஜிக் வச்சிருக்கா".. என்று அவள் அவள் அரவணைப்பில் மயங்கி இடையோடு கட்டிக் கொண்டான் காமுகன்..

உறங்கவே கூடாது.. இரவு முழுவதும் விழித்திருந்து ஆட்டம் போட வேண்டும்.. என்று அடம்பிடிக்கும் ஐந்து வயது குழந்தை ஒரு கட்டத்தில் கண் சொருகி உறங்குவதை போல தன்னை மறந்து உறங்கியிருந்தான் கைலாஷ் அவளைக் கட்டிக் கொண்டு.. அவன் வரலாற்றில் காமம் இல்லாத இரவு.. கொம்புத் தேன் சுவையுடன்..

தொடரும்..
interesting sis's
 
Member
Joined
Feb 5, 2023
Messages
20
Super super super super super super super super super super super super sis 👍
 
Active member
Joined
Jan 18, 2023
Messages
100
super super super super super super super epo tha kadhal na ennanu puriya poguthu da unakku
 
New member
Joined
May 17, 2023
Messages
6
Enaku ennamo antha anbu than kailasho nu thonuthu🤔🤔
 
Member
Joined
Jul 19, 2024
Messages
14
பிரபல கிளப் ஒன்றில் ஒரு அழகுப் பெண்ணை மடியில் அமர்த்திக் கொண்டு போத்தலில் பொங்கி வந்த பீரை அடங்கவிட்டு பின் வாய்க்குள் சரித்தான் கைலாஷ்..

தாரிகா அவனை மறுத்த அவமானம் ஆத்திரத்தை வரவழைத்திருக்க அவளை உள்ளே அழைத்து சென்றவன் எதுவுமே செய்யவில்லை.. கட்டிலில் தள்ளி ஒற்றைக் காலை கட்டில் மீது வைத்து அலட்சியமான பார்வையை அவள் மீது வீசியவன் "அப்பனும் பொண்ணும் சேர்ந்து என்ன டிராமா பண்றீங்களா.. நீதானடி வர சொன்னே.. அப்புறம் உங்க அப்பனை பார்த்ததும் பம்மற?.. இப்படி பயப்படுறவ எதுக்கு என்னை வர சொல்லணும்.. ஹான்?.. நீ என்னை அவமானப்படுத்திட்ட.. உங்க அப்பன் என் சட்டையை புடிச்சு என்னை அசிங்கப்படுத்துறான்.. எனக்கு ஈகோ கொஞ்சம் ஜாஸ்தி..இனி நீயே விரும்பினாலும் நான் உன்னை தொட மாட்டேன்.. ஆனா வெளியே நிக்கிற உங்க அப்பனுக்கு நான் தண்டனை கொடுக்க வேண்டாம்.. நான் யாருன்னு அவனுக்கு காட்ட வேண்டாம்?.. வெளியே நிற்கிற அந்த அஞ்சு நிமிஷமும் உள்ளே என்ன நடக்குதுன்னு தெரியாம அவன் செத்துப் பிழைக்கணும்.. அதுவரைக்கும் இந்த இடத்தை விட்டு நீ அசையக் கூடாது.. அப்படி அசைஞ்சே கொன்னுடுவேன்"..
என்று ஆணவத்துடன் கர்ஜித்தவனோ சுவற்றில் சாய்ந்து நின்று சட்டை பட்டன்களை அவிழ்த்து விட்டு தலையை சிலுப்பிக் கொண்டான்..

மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தவளால் மெல்லவும் இயலவில்லை.. விழுங்கவும் முடியவில்லை.. வெளியே அப்பா கத்திக் கொண்டிருப்பதால் வாயை திறக்கவும் முடியவில்லை.. அமைதியாக பத்து நிமிடங்கள் கழிய அதே தெனாவட்டு தோரணையுடன் வெளியே வந்தான் கைலாஷ்.. தினமும் பெண்களை சதையாக மட்டுமே ருசித்தவனுக்கு தாரிகாவின் காரணமாக முறுக்கி கொண்ட ஆண்மை சற்றும் தளராமல் அடம்பிடித்து அக்கிரமம் செய்ய.. இதோ இந்த பணக்கார விடுதியில் நுழைந்து அடுத்த பத்தாவது நிமிடத்தில் ஒரு பெண்ணை கண்டறிந்து மடியில் அமர்த்தியிருக்கிறான்.. வாழ்வுதாண்டா இவனுக்கு.. வந்தவுடனே மாட்டுது பார்... என்று சுற்றியிருந்த ஆண்களின் வயிற்றெரிச்சலை கொட்டிக்கொண்டு கர்வத்துடன் அமர்ந்திருந்தவனோ அப்பெண்ணின் இடையை சிவக்க வைத்துக் கொண்டிருந்தான்..

"போகலாமா டார்லிங்" என்று குழைந்தவளின் இடுப்பில் கை போட்டு தள்ளாடிக் கொண்டே நடந்து சென்றவனோ புக் செய்யப் பட்டிருந்த அறைக்குள் அவளுடன் நுழைந்தான்..

மெத்தையில் அந்த பெண்ணை தள்ளி அவள் மேல் விழும் நேரம் போன் அடித்தது கரடியாக..

"அடச்சே" என்று சலித்துக் கொண்டவனோ போதையின் தள்ளாட்டத்தில் எங்கே என தெரியாது போனை தூழாவிக் கொண்டிருக்க.. "இதோ இருக்கு டார்லிங்".. என்று பாக்கெட்டில் கை நுழைத்து போனை எடுத்து அவன் கையில் கொடுத்து விட்டு உரிமையுடன் அவன் சட்டை பட்டன்களை கழட்டிக் கொண்டிருந்தாள் அந்தப் பெண்..

"ஹலோ" குழறினான் அவன்..

"அன்பு எங்கே இருக்கே".. இனிமையில் கரைந்தாள் வருணிகா..

பழக்கப் பட்ட குரல் போதையிலும் அவளை அடையாளப் படுத்த அடுத்த கணம் சுதாரித்துக் கொண்டவனோ "ஒரு முக்கியமான ஃபிரண்டை பாக்க வெளியே வந்தேன் வருண்" என்றான் தெளிவான குரலில்..

"வீட்டுக்கு வா அன்பு ப்ளீஸ்"..

"இன்னிக்கு நைட் என் ஃபிரண்ட் அவனோடு ஸ்டே பண்ண சொல்லியிருக்கான்.. இங்கேயே தங்கிட்டு நாளைக்கு வர்றேனே".. என்றான் குரலை தழைத்து..

"அன்பு நான் ரொம்ப லோன்லியா பீல் பண்றேன்.. எனக்கு உன்னை பாக்கணும் போல இருக்கு.. இன்னும் கொஞ்ச நாளைக்குதான் உன்னை இப்படி தொந்தரவு செய்யப் போறேன்.. அப்புறம் என் தொல்லை உனக்கில்லை.. ப்ளீஸ் வாயேன்".. என்றவளின் கொஞ்சும் குரலில் பற்களை கடித்து கெட்ட வார்த்தையில் திட்டினான் அவளை..

"வரேன்.. வரேன்".. என்று அழைப்பை துண்டித்திருந்தவன் "வந்து தொலைக்கிறேன் என்று அழுத்தமாக உரைத்து போனை கட்டிலில் வீசியெறிந்திருந்தான்.. இடுப்பில் கைவைத்து மார்பை வருடிக் கொண்டிருந்த பெண்ணை கைக்குள் அடங்கிய கனியை புசிக்க முடியா ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் காரணமான வருணிகாவின் மீது கோபமும் எரிச்சலும் பொங்கியது..

"பேபி.. மே பி நெக்ஸ்ட் டைம்.. இம்போர்ட்டண்ட் மீட்டிங் இருக்கு" என்று இறுகிய முகத்துடன் அந்த பெண்ணின் கையை தட்டி விட்டான்..

"ப்ச்.. இப்போ என்ன மீட்டிங்".. அந்தப் பெண் அவனுடன் இழைவதிலேயே குறியாக இருக்க.. "ஏய் அதான் சொல்றேன்ல.. தள்ளிப் போ".. என்று வருணிகாவின் மீதிருந்த மொத்த கோபத்தையும் அவள் மீது காட்டும் வகையில் கட்டிலில் அவளை முரட்டுத்தனமாக தள்ளிவிட்டு அங்கிருந்து வெளியேறியிருந்தான் கைலாஷ்..

வீட்டுக்குள் காலெடுத்து வைத்தவனோ அன்று தன் உடலுக்கு தீனி போடாத கோபத்தில் அரக்கனாக உருமாறி அசுர வேகத்துடன் வருணிகாவின் அறைக்குள் நுழைந்தான்.. சோபாவில் அமர்ந்து ஏதோ ஆங்கில புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தாள் வருணிகா.. அருகே வீல் சேர்.. வீல்சேரிலிருந்து சோபாவிற்கு இடம் மாற யாராவது உதவியிருக்க வேண்டும் என்று யூகித்துக் கொண்டே

"என்ன வருண்.. எதுக்கு என்னை அவசரமா வர சொன்னே".. கோபமும் எரிச்சலும் ஒன்று சேர மரத்திலிருந்து கொட்டிய காய்ந்த சருகுகள் போல படபடத்தான்..

அவன் வருகையில் பனியில் குளித்த மலர் போல் முறுவலித்த வருணிகாவோ அடுத்த கணமே முகம்மாறி சந்தேகத்தில் சுருங்கிய விழிகளுடன் அசைவற்ற பார்த்தாள் ஒரு கணம்..

என்னதான் அலைபேசியில் போதையிலிருப்பது தெரியாத வண்ணம் மறைத்து சுதாரித்திருந்தாலும் நேரில் காணுகையில் ஜிவ்வென சிவந்த அவன் முகமும்.. ஆழ்ந்து கிறங்கியிருந்த விழிகளும் அவன் மதுவில் குளித்திருப்பதை அப்பட்டமாக உணர்த்த..

"அன்பு.. குடிச்சிருக்கியா" என்றாள்.. கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து சென்ற கோபத்துடன்..

அந்தக் கேள்வியை எதிர்பாராதவனோ ஒரு கணம் தடுமாறி.. "இல்லையே".. என்றான் முகத்தை திருப்பி எங்கோ பார்த்தவாறு..

"பொய் சொல்லாதே அன்பு.. நீ குடிச்சிருக்க எனக்கு தெரியும்" என்றாள்.. குரலில் தொற்றிக் கொண்ட படபடப்போடு..

"ஆமா.. குடிச்சேன்.. என்னால முடியல வருண்.. நானும் மனுஷன்தான் வருண்.. உயிருக்கு உயிரா காதலிச்ச பொண்ணு நாளைக்கு உயிரோடு இருக்க மாட்டான்னு தெரிஞ்ச பிறகு என்னால எப்படி நிம்மதியா இருக்க முடியும் சொல்லு.. உன் உயிரை காப்பாத்த முடியாத கையாலாகாத காதலனாய் இருக்கேன்னு நினைக்கும்போது செத்துடலாம்னு தோணுது.. என் மேல எனக்கே வெறுப்பா இருக்கு.. எங்கே தவறான முடிவெடுத்துடுவேனோனு பயமா இருக்கு.. அதான் என்னையே மறக்க குடிக்கிறேன்.. உனக்கு இப்படி ஆனது தெரிஞ்சதுலருந்து இப்படித்தான் அடிக்கடி குடிக்கிறேன்.. தப்புதான்.. உனக்கு துணையாய் இருக்க வேண்டிய இந்த நேரத்துல நான் இப்படி பண்றதெல்லாம் தப்புதான்.. ஆனா எனக்கு வேற வழி தெரியல.. என்னை மன்னிச்சிடு வருண்".. என்று கண் கலங்கி குரலில் உருகி நின்றவனின் அப்பட்டமான நடிப்பில் இதயம் மருகித் தவித்தாள் வருணி..

தனக்காக கவலைப்படவும் இவ்வுலகில் ஒரு ஜீவன் உண்டு.. என்ற எண்ணம் இதயத்தை லேசாக்கி சிறகடித்து பறக்கச் செய்தாலும் தன்னால் தான் அவன் கெட்ட பழக்கங்களில் உழன்று சீரழிந்து போகிறான் என்ற கவலை பறந்து கொண்டிருந்த மனதின் மீது பெரிய பாறாங்கல்லை வைத்து அழுத்தியது போல் அமுக்கிப் பிடித்தது..

தன்னையே கண்ணிமைக்காமல் பார்த்து கலங்கிக் கொண்டிருக்கும் அவள் முகம் கண்டு "ஹப்பா எப்படியோ நம்பிட்டா".. திருப்தியுடன் ஒருவித நிம்மதி பெருமூச்சு படரவிட்டான் கைலாஷ்..

"அன்பு என்கிட்டே வா".. என்று கைகள் நீட்டி அழைத்தாள்..

இது வேறயா என்று பிடரியை வருடியபடி சலித்தவனோ கடுப்பை முகத்தில் காட்டாது சிரித்துக் கொண்டே அவளை நெருங்கி கீழே முட்டி போட்டு அமர்ந்தான்..

அழகான புன்னகையுடன் அவன் முகத்தை கையிலேந்தியவளோ விழிகளை கொக்கிப்போட்டு பிடித்து கண்ணோடு கண் கலந்தாள்.. பெண்களின் போதையேறும் கண்களின் மூலம் காமத்தை படித்தவனுக்கு தீட்சண்யம் பொருந்திய அந்த தெய்வீக கண்கள் ஒருவித தடுமாற்றத்தை உருவாக்கியது.. பார்க்க முடியவில்லை.. தேவதையை எதிர்கொள்ளும் சாத்தான் போல அவன் இதயம் நடுங்கியதை வெளிக்காட்டாமலிருக்க விறைப்பாக நடித்தான்..

"என்னைப் பாரு அன்பு" வேறு பக்கம் திரும்பியிருந்தவனை வலுக்கட்டாயமாக தன் பக்கம் திருப்பி தன்னை பார்க்க செய்த வருணிகாவை பளாரென ஒரு அறை வைத்தாலென்ன என்று தோன்றியது.. வேறு வழியில்லை அந்த முகத்தை.. அந்த கண்களை பார்த்தே ஆக வேண்டிய கட்டாயம்.. பளிச்சிட்ட வெண்ணிற அறையில் தொங்கவிட்ட நியான் விளக்கை போல் நீல நிற விழிகள் நேர்கொண்ட பார்வையால் ஈட்டியாய் அவன் கண்வழி பாய்ந்து இதயத்தில் ஊடுருவிச் செல்ல மாரடைப்பு வந்தவன் போல் நெஞ்சை பிடித்துக் கொண்டான் கைலாஷ்..

"என்ன விஷயம்.. வருண்.. சீக்கிரம் சொல்லு" என்றான் தன் பலவீனத்தை மறைக்கும் விதமாக ..

"இனிமே குடிக்காதே அன்பு.. எனக்கு புரியுது.. கஷ்டம்தான்.. ஆனா உன்னை விட்டா எனக்கு வேற யாரு இருக்கா.. நீ திடமா இருந்தாதானே என்னை பார்த்துக்க முடியும்.. கொஞ்சம் கொஞ்சமா உன்னோட கெட்ட பழக்கங்களையெல்லாம் நிறுத்திடு அன்பு.. இது சாகப் போறவளோட கடைசி ரெக்வெஸ்ட்".. என்று விழிகளால் இறைஞ்சியவளை காண முடியாமல் பட்டென எழுந்து நின்றவனோ "ஏய்.. என்ன பேசுற வருண்.. குடிக்காதேன்னு ஆர்டர் போட்டா கேட்கப் போறேன்.. எதுக்கு கடைசி ஆசை ரெக்குவஸ்ட்ன்னு மனசு கஷ்டப்படுத்துற மாதிரி பேசுற.. இனிமே இப்படி பேசாத".. என்றான் சற்று கோபமாக.. அவன் அன்பு கலந்த கோபத்தை ரசித்தாள் வருணிகா அது நடிப்பு என்று தெரியாமலே..

வெளியே சிரித்தாலும் உள்ளுக்குள் கனன்று கொண்டிருந்த பற்றியெரியும் மோகத்தை தணிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான் கைலாஷ்..

"அன்பு என்னை கொஞ்சம் தூக்கிட்டு போய் பெட்ல விடேன்".. அன்பாக உத்தரவிட்டாள் வருணி..

"ஹான் வருண்".. என்று அடுத்த கணமே கையிலேந்தி சென்றவனோ கைகட்டியது வாய்க்கெட்டாது போன கடுப்பில் ஆத்திரம் கொண்டு படுக்கையில் தொம்மென போட்டிருந்தான் வருணியை..

"அம்மாஆஆ".. என்று கத்தியிருந்தவளோ அவன் போக்கின் காரணம் புரியாது அப்பாவியாய் விழிக்க.. அவசரத்தில் செய்த காரியம் உணர்ந்து வருணியின் முகத்தில் அவள் மனதை படம் பிடித்தவனோ.. "அய்யோ சாரி வருண்.. குடிச்சிருக்கேன்ல.. அதான் ஸ்லிப் ஆகிட்டேன் நினைக்கிறேன்.. ரொம்ப சாரி.. எங்கேயாவது அடிபட்டு இருக்கா.. நீ ஓகே தானே" என்று அவள் கை கால்களை தொட்டு தொட்டு ஆராய ஆரம்பித்தான்..

"எனக்கு ஒண்ணும் இல்ல அன்பு.. உனக்கு சிரமம் இல்லைன்னா அந்த மாத்திரையும் தண்ணியும் எடுத்துக் கொடேன்".. என்று அவனை வேலை ஏவ.. பற்களை கடித்தவனோ "எனக்கு என்ன சிரமம்.. இப்படி நீ கேக்குறதுதான் எனக்கு கஷ்டமா இருக்கு" என்று வலிய வரவழைத்த புன்னகையுடன் அவளுக்கு தேவையானவற்றை எடுத்துக் கொடுத்தான்..

இருவரும் ஒரே படுக்கையில் படுத்துக்கொள்ள வருணி ஏதேதோ பேசிக் கொண்டே போனாள்.. இயற்கை.. கடவுள்.. பிரபஞ்சம்.. ஞானம்.. உண்மை.. தர்மம்.. ஆஆஆ.. என கத்த வேண்டும் போல் தோன்றியது..

கேட்டாக வேண்டிய கட்டாயம்.. நடு நடுவே ம்ம்.. வேறு கொட்ட வேண்டும் சுவாரசியமாக கேள்விகள் வேறு கேட்க வேண்டும்.. என்ன பொழப்புடா சாமி இது.. இந்த மானங்கெட்ட வேலைக்கு நாலு பேரை வெட்டி போட்டுட்டு காசை வாங்கிட்டு ஜெயிலுக்கு போயிருக்கலாம்.. என்று அலுத்துக் கொண்டான்.. இருவரும் போதுமான இடைவெளி விட்டு ஒருக்களித்து படுத்து ஒருவரையொருவர் பார்த்தபடி பேசிக் கொண்டிருந்தனர்..

ஒருவழியாக வருணிகா உறங்கி விட்டாள்.. புயல் அடித்து ஓய்ந்த நிம்மதி அவனுக்கு.. பெண் மேனி தழுவாமல் உறக்கம் வரவில்லை.. வரவும் வராது.. அவள்தான் உறங்கி விட்டாளே வெளியே செல்வோமா என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையிலே அசைந்து கொண்டே இருந்தாள் அவள்.. ஆழ்ந்த உறக்கமில்லை போலும்.. அன்பு அன்பு என முனகிக் கொண்டே இருந்தாள்.. அன்பு... பீப்.. பீப்.. பீப்.. திட்டினான்..

எழுந்து நடந்தான்.. புகைத்தான்.. எதுவும் அவன் உடம்பின் வேட்கையை தணிக்கவில்லை..

"எல்லாம் இவளாலதான்.. இவளை என்ன பண்றேன்னு பாரு" என்று பற்களை கடித்து ஆத்திரத்துடன் அவளை பார்த்தவனின் விழிகள் காணாத ரகசியம் கண்டதைப் போல் அசையாமல் நின்று விட்டது.. பிங்க் நிற சட்டை மேலேறியிருக்க இரு பக்கங்களிலும் வெட்டி வைத்த பிறை போல் வளைந்த இடை அவன் கண்களுக்கு விருந்தானது.. "ப்பா..என்ன ஷேப்டா".. வியந்தான்.. நெருங்கினான்.. படுத்திருந்த போதும் சரியாத கனிகள் பசி தீர்த்து கொள்ள வா என்று அழைப்பதை போல் தோன்ற..கண்ணுக்கு முன்னே லட்டு மாதிரி ஒருத்திய வெச்சுகிட்டு வெளியே ஏன் பூந்தியைத் தேடி அலைவானேன்.. என்று யோசித்திருந்தவனின் விழிகள் இன்றைய படையல் இவள்தான் என ஆசையில் மின்ன கட்டிலின் மீது ஏறி அவளை நெருங்கிப் படுத்தான் மோகப் பித்தன்..

உறங்குகையில் சிறிதாக பிளந்திருந்த மீன் குஞ்சு இதழ்கள் அவன் அசைவ ஆசையை கூட்டிட பட்டும் படாமலும் ஒரு முத்தம்.. ஆஆஆ.. மின்சார தாக்குதல் ஜிவ்வென ஏற..இனம் புரியாத மாறுதலில் ஒரு கணம் விழித்தான்..

சில்க்கி கழுத்தில் விழுந்து வாசமிழுத்தான்.. முகத்தை புரட்டினான்..

"தூக்கம் வரலியா.. அன்பு".. அவள் குரல் தேன்கானமாக ஒலிக்க திகைத்துப் போனவனோ பட்டென நிமிர்த்தான்.. உறங்குபவளை புணர விருப்பமில்லை.. அவளை விழிக்க வைத்து பெண்ணின் ஆசை நரம்புகளை தூண்டிவிட்டு உறவாட நினைத்திருந்தான்.. ஆரம்பிக்கும் பொழுதினில் அவள் எழுந்து விட சற்று தடுமாறி போனான்..

அவனை நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள் அவள்.. "தூங்கு அன்பு".. மெல்லிய கரங்களுக்குள் மாட்டிக்கொண்ட சிங்கம் திருட்டு முழியுடன் விடுபடாமல் அவள் மார்பில் பதுங்கிக் கொள்ள.. ஏறி இறங்கும் மூச்சுடன் தட்டிக் கொடுத்தவளின் மறுகரம் அவன் கேசத்தை கோதியது.. புதுவித உணர்வை அனுபவித்திராதவன் "நாலு நாளைக்கு முன்னாடி அந்த சைனீஸ் ஸ்பால மசாஜ் பண்ணிக்கிட்டப்போ கூட இப்படி ஒரு ஃபீல் கிடைக்கலையே.. இத்தனைக்கும் அங்கே எல்லாரும் இவளை விட அழகான பொண்ணுங்க.. கையில எஏதோ மேஜிக் வச்சிருக்கா".. என்று அவள் அவள் அரவணைப்பில் மயங்கி இடையோடு கட்டிக் கொண்டான் காமுகன்..

உறங்கவே கூடாது.. இரவு முழுவதும் விழித்திருந்து ஆட்டம் போட வேண்டும்.. என்று அடம்பிடிக்கும் ஐந்து வயது குழந்தை ஒரு கட்டத்தில் கண் சொருகி உறங்குவதை போல தன்னை மறந்து உறங்கியிருந்தான் கைலாஷ் அவளைக் கட்டிக் கொண்டு.. அவன் வரலாற்றில் காமம் இல்லாத இரவு.. கொம்புத் தேன் சுவையுடன்..

தொடரும்..
Ithu yenga poi mudiumnu therilaye
 
Top