• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

ஓ தென்றல் பெண்ணே! 12

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
125
மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அன்னையை அனுமதித்து விட்டு ஹரிஷ் நிலை குலைந்து அமர்ந்திருக்க.. இருபுறமும் அவன் தங்கைகள் அவன் தோளில் சாய்ந்து அழுது கொண்டிருந்தனர்.. எதிரே விண்மதி கையைக் கட்டியபடி வருத்தம் தோய்ந்த முகத்துடன் நின்றிருந்தாள்.. "இந்த மருந்தை கொஞ்சம் வாங்கிட்டு வாங்க".. என்ற நர்ஸ் வெளியே வந்து ஹரிஷிடம் செல்லும் முன்.. "குடுங்க சிஸ்டர்".. இன்று மருந்து சீட்டை வாங்கிக் கொண்டு அவ்விடம் விட்டு வெளியேறினாள் அவள்.. ஹரிஷின் பார்வை ஒரு வினாடிக்கும் குறைவாக மதியின் மீது படிந்து மீண்டது..

தோளில் சாய்ந்திருந்த இரு தங்கைகளை அணைத்து பிடித்திருந்தவனுக்கு கல்யாணியின் வார்த்தைகள் திரும்பத் திரும்ப காதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்க.. செய்வதறியாது கண்களில் ஈரம் வற்றி குற்ற உணர்ச்சியுடன் அமர்ந்திருந்தான்..

"அண்ணா.. அம்மா எப்பவும் உன்னை பத்திதான் பேசிட்டு இருக்கும்.. நீ எங்க கூட இருந்தப்போ எங்களை உன்கிட்டவே வர விடாது.. ஏம்மா அண்ணன் கூட விளையாட விட மாட்டேங்கறேன்னு கேட்டா.. நீங்க அண்ணன் கூட விளையாடினா உங்க அப்பா வந்து அண்ணனை அடிப்பாரு.. சூடு வைப்பாரு.. பட்டினி போடுவாரு.. அண்ணன் வலி தாங்க மாட்டான்.. தயவு செஞ்சு அவன் கூட விளையாடுறேன் சிரிச்சு பேசுறேன்னு போய் என் பிள்ளையை அடி வாங்க வச்சிடாதீங்கன்னு எங்க கிட்டே அழும்.. நீங்க அப்பாகிட்ட அடி வாங்க கூடாதுன்னு தான் நாங்க உங்ககிட்டே பேசவே இல்ல.. நீங்களே எங்க கிட்டே பேச வந்தாலும்.. மூஞ்சியை திருப்பிக்கிட்டு அம்மா கிட்ட ஓடினது இந்த காரணத்துக்காக தான்".. சத்யா தேம்பிக்கொண்டே சொல்ல.. சுக்கு நூறாக உடைந்த இதயத்துடன் தங்கையை ஏறிட்டுப் பார்த்தான் ஹரிஷ்..

"அண்ணா நீ வீட்டை விட்டு போன பிறகு அம்மா ரொம்ப உடைஞ்சு போச்சு.. உன்னை நினைச்சு அழாத நாள் இல்ல.. எங்களால அவங்களை தேத்தவே முடியல.. ஓடிப்போன பையனை நினைச்சு எதுக்கு அழுது ஒப்பாரி வைச்சு வீட்டை இழவு வீடாக்குறேனு அப்பா அம்மாவை தினம் தினம் அடிச்சு துன்புறுத்துவாரு.. அம்மாதான் ஏதோ திட்டம் போட்டு உங்களை தப்பிக்க வச்சிருச்சின்னு உன்னை அடிக்க முடியாத குறையை அம்மாவை அடிச்சு அந்த வெறியை தீர்த்துக்கிட்டாரு.. அம்மா மனசு ஆறாம யாரைப் பாத்தாலும் என் புள்ளையை எங்கேயாவது பாத்தீங்களான்னு பைத்தியம் புடிச்ச மாதிரி கேட்டுகிட்டே இருக்கும்.. அப்பா இருந்த வரைக்கும் அம்மா சந்தோஷமாவே இல்லை அண்ணா.. அப்பா இறந்த பிறகு எங்களுக்காக உழைச்சு உழைச்சு ஓடா தேஞ்சு போச்சு.. அம்மா உன் மேல உயிரையே வெச்சிருக்கு.. எங்களுக்கும் உங்களை ரொம்ப பிடிக்கும்"..

"சமீபத்துல நாயர் மூலமாதான் நீங்க எங்கே இருக்கீங்க.. எவ்வளவு உயரத்தில் இருக்கீங்கன்னு தெரிஞ்சுகிட்டோம்.. சத்தியமா உங்க பணத்துக்கு ஆசைப்பட்டு உங்க கூட வந்து ஒட்டிக்கல அண்ணா.. உங்களை ஒருமுறையாவது பார்த்துடனும்னு ஆசையிலதான் இங்கே வந்தோம்.. பாத்துட்டு இங்க இருந்து கிளம்பிடலாம்னு நினைச்சோம்.. மதிதான் எங்களை வற்புறுத்தி இங்கேயே தங்க வச்சாங்க.. சாருமதியை இழந்து நிக்கிற உங்க அண்ணனுக்கு இப்போதைக்கு நீங்க தான் தேவை.. அப்படின்னு எங்களுக்கு புரிய வச்சாங்க".. என்று மாதவி சொல்லி முடிக்கையில் வேதனையுடன் கண்களை அழுத்தமாக மூடி திறந்தான் ஹரிஷ்..

திடீரென.. "அண்ணா.. வலிக்குது".. என்று வயிற்றைப் பிடித்துக் கொண்டு கத்தினாள் மாதவி..

அவள் சத்தத்தில் சட்டென தன் எண்ணங்களிலிருந்து வெளியே வந்த ஹரிஷ்.. "என்னம்மா ஆச்சு".. என்று அவள் கையை பற்றி கொண்டு பதற்றத்துடன் விசாரிக்க.. அந்நேரம் வேகமாக வந்து சேர்ந்தாள் மதி.. மருந்தை செவிலியிடம் கொடுத்துவிட்டு மாதவியின் அருகே வந்தவள்.. கால்களின் வழியே வழிந்தோடும் நீரை கவனித்து விட்டு.. "ஓ காட்.. பனிக்குடம் உடைஞ்சிடுச்சுன்னு நினைக்கிறேன்.. டெலிவரிக்கான நேரம் வந்துடுச்சு.. இட்ஸ் எமர்ஜென்சி.. சார் போய் டாக்டரை கூட்டிட்டு வாங்க".. என்று அவசரப்படுத்த.. ஹரிஷ் அடுத்த இரண்டாவது நிமிடத்தில்.. மருத்துவரையும்.. ஸ்ட்ரெச்சரோடு ஆட்களையும் அழைத்து வர.. வேகமாக செயல்பட்டு ஹாஸ்பிடல் உதவியாளர்கள் மாதவியை ஸ்ட்ரக்சரில் ஏற்றி பிரசவ வார்டுக்கு அழைத்துச் செல்ல.. பின் தொடர்ந்து வந்த ஹரிஷை தடுத்து நிறுத்தினாள் மதி.. "நான் அவங்க கூட போறேன்.. நீங்க அம்மாவை பார்த்துக்கோங்க".. என்று ஸ்ட்ரெச்சர் பின்னால் ஓடியவளை கண்ணை விட்டு மறையும் வரை வெறித்துக் கொண்டு இருந்தான் ஹரிஷ்..

அங்கே பிரசவம் நல்லபடியாக முடிந்து மாதவிக்கு ஆண் குழந்தை பிறந்திருக்க.. இங்கே கல்யாணி ஆபத்து கட்டத்தை தாண்டியிருந்தாள்.. இருபுறமிருந்து வந்த நல்ல செய்திகளை கேட்ட பிறகுதான் ஹரிஷால் நிம்மதியாக மூச்சை விட முடிந்தது.. மதி இல்லாது போயிருந்தால் எப்படி சமாளித்திருப்பான் என்று அவனுக்கே புரியவில்லை.. பணம் பிரச்சனை இல்லை.. தனியார் மருத்துவமனையில் வேலை அது பாட்டுக்கு நடக்கும் என்றாலும்.. தாயைப் பற்றி முழுதாக அறிந்து உடைந்து போயிருந்த வேளையிலே.. தடுமாறி நின்றவனுக்கு தோள் கொடுத்து.. அனைத்து காரியங்களையும் முன்னே நின்று செய்தவள் மதி..

தாயன்புக்காக ஒரு காலத்தில் ஏங்கித் தவித்து கிடைக்காத போன பட்சத்தில்.. தாயை வெறுத்தவன்.. தனிமையை நாடியவன்.. அத்தாய் நிரபராதி என்று தெரிந்தபின் அவள் பொற்பாதம் சரணடையும் வேளையில்.. உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருக்க.. எங்கே மீண்டும் தன்னை விட்டு சென்று விடுவாளோ என்ற அச்சத்தில் சிந்தை கலங்கி நின்று விட்டான் ஹரிஷ்.. மதி கதவை தாழிட்டதால்தான் தன் அன்னைக்கு இந்த நிலைமை.. என்று அவள் மீது அளவுக்கதிகமான கோபம் கொண்டிருந்தாலும்.. அவள் அருகாமை யானை பலத்தை கொடுத்திருந்தது உண்மை.. அவள் அருகே இல்லாது போய் இருந்தால்.. நிச்சயம் பலவீனமடைந்து திணறியிருப்பான் அவன்..

ரோஜா மொட்டு போல்.. சின்னஞ்சிறு பிஞ்சு குழந்தையை நர்ஸ் கையில் தாங்கி வந்து மதியிடம் கொடுக்க.. "இவர்கிட்டே கொடுங்க" என்று ஹரிஷை காட்டினாள் மதி..

"நான்.. நானா".. வார்த்தைகளில் திணறினான் அவன்..

"குழந்தையை முதல்ல உங்ககிட்டே தான் கொடுக்கணும்னு மாதவி சொல்லி இருக்கா.. குழந்தையை வாங்குங்க".. என்று மதி அழுத்தமான குரலில் கட்டளையிட.. கைகள் நடுங்க பிஞ்சு மழலையை வாங்கிக் கொண்டான் ஹரிஷ்.. பிஞ்சு குழந்தையை கையில் ஏந்திக் கொள்ள பயம் கொண்டு அவன் முகம் கலவரமடைவதை கண்டு.. "கூல் சார்.. ரிலாக்ஸா இருங்க.. பாருங்க எப்படி உங்களை பார்த்து சிரிக்கிறான்னு".. அவனை இயல்பாக்க முயன்றாள் மதி..

இது போன்ற சொந்தங்கள் அவனுக்கு மிகப் புதிது.. சாருவைத் தவிர வேறு எதையும் அறியாத அவன் வாழ்க்கையில்.. எதிர்பாராத விதமாக மீண்டும் அன்னையின் ஸ்பரிசம்.. தங்கையின் பாசம்.. அவள் மூலமாக ஒரு குட்டி ஜீவனின் வருகை.. பழைய சொந்தங்கள்தான்.. ஆனால் புது பரிமாணத்தில்.. ஆனந்த அதிர்ச்சியில்.. மூச்சு முட்டியது.. பூமிக்கு வந்த புத்தம் புதிய மலரின் மென்மையிலும் புன்னகையிலும் தன்னையே தொலைத்தான் ஹரிஷ்.. அடுத்து சத்யா ஆசையாக குழந்தையை வாங்கிக் கொள்ள.. மதியை துணையாக விட்டுவிட்டு அன்னையை காண சென்றான்..

மயக்கத்திலிருந்து விழித்திருந்தாள் கல்யாணி.. மகனைக் கண்டதும் மீண்டும் கண்கள் கலங்கிவிட.. மன்னிப்பை யாசகமாக கேட்டன அவள் விழிகள்..

கலங்கி சிவந்த விழிகளுடன் அன்னையின் பாதங்களை பிடித்தான் ஹரிஷ்..

மகனின் ஸ்பரிசத்தில் பெற்ற வயிறு குளிர்ந்துவிட.. கண்ணீருடன் மகனை ஏறிட்டாள்.. "என்னை மன்னிச்சிடுங்கம்மா.. எனக்காக ரொம்ப கஷ்டப்பட்டுட்டீங்க.. ஆனா நான் உங்களை தப்பாவே நினைச்சுட்டேன்.. உட்கார்ந்து பேசி இருக்கணும்.. வீட்டை விட்டு ஓடி வந்து இங்கே செட்டில் ஆன பிறகு நீங்க என்ன பண்றிங்க எப்படி இருக்கீங்கன்னு தெரிஞ்சிருந்து இருக்கணும்.. அலட்சியமா விட்டுட்டேன்.. கொடுமைகளை அனுபவிச்சது நான் மட்டும் இல்லை.. நீங்களும் கூடத்தான்.. புரிஞ்சுக்காம போயிட்டேன்.. எனக்காகவே வாழ்ந்த என்னோட அம்மாவை கேவலமா நினைச்சுட்டேன்.. என்னை மன்னிப்பீங்களா அம்மா".. என்று விழிகளில் விழிகளில் தாங்கிய ஏக்கத்துடன்.. கண்ணீர் வழிய நின்ற என்ற மகனை கண்டு உருகிப் போனாள் கல்யாணி..

அருகே கைநீட்டி அழைத்து.. அவன் கையை பற்றி கொண்டு.. பேச முடியாமல் கண்களின் வழியே தாய்மையை கடத்தியபடி தவித்துக் கொண்டிருந்தவளின் தலையை வருடி விட்டவன்.. "ஸ்ட்ரைன் பண்ணிக்காதீங்க அம்மா.. ரெஸ்ட் எடுத்துக்கோங்க.. நடந்ததெல்லாம் மறந்திடுவோம்.. இனி நீங்க நான் தங்கச்சி எல்லாம் ஒரே குடும்பமா ஒண்ணா இருப்போம்.. நீங்க எனக்கு வேணும்.. இழந்த அன்பை எல்லாம் நீங்க மறுபடி எனக்கு திருப்பிக் கொடுக்கணும்.. சீக்கிரம் குணமாகி வாங்க".. என்று நெற்றியில் முத்தமிட்டு.. அவ்விடம் விட்டு வெளியேறினான்..

அறைக்குளிருந்து வந்தவனை அவசரமாக வழிமறித்தாள் மதி.. "நீங்களும் சத்யாவும் போய் சாப்பிட்டு வந்துடுங்க.. சின்ன பொண்ணு அவளை தனியா அனுப்ப முடியாது.. அம்மாவை நினைச்சு அழுதுகிட்டே இருக்கா.. கொஞ்சம் அவளை சாப்பிட வச்சுடுங்க.. நீங்களும் சாப்பிடுங்க சார்.. வயித்தை காயப்பட வேண்டாம்.. பார்க்க வேண்டிய வேலைகள் நிறைய இருக்கே".. என்று படபடவெனப் பேசிக் கொண்டிருந்த மதியின் கன்னத்தில் படிந்தன அவன் விழிகள்.. ஐவிரலும் அழுத்தமாக பதிந்திருக்க.. முகம் சற்று வீங்கினார் போல்.. பேசுகையில் அவள் வலியில் சுணங்குவதை தெளிவாக கண்டு கொண்டான் ஹரிஷ்..

அப்போதும் அவன் அறைந்ததை மனதில் வைத்துக் கொள்ளாமல் தனக்காகவே பாடுபட்டுக் கொண்டிருக்கும் அவள் மீது மதிப்பும் அன்பும் பன்மடங்காக பெருக.. இழுத்து அணைத்துக் கொண்டு அவ தோள்களில் முகம் புதைத்தான்..

"தேங்க்யூ.. தேங்க்யூ மதி.. எல்லாத்துக்குமே.. என் அம்மாவும் தங்கச்சிகளும் திரும்பி எனக்கு கிடைக்கிறதுக்கு நீ தான் உதவியா இருந்திருக்கே.. இப்ப கூட நீ இல்லைனா.. நான் என்ன ஆகி இருப்பேன்னு எனக்கே தெரியல.. ஒவ்வொரு விஷயத்திலும் என்னை ரொம்ப நன்றி கடன் பட வைக்கிறே".. என்று கண்களை துடைத்துக் கொண்டு விலகியவன்.. "ரொம்ப வலிக்குதா".. என்றபடி அவள் கன்னங்களை வருட.. வலிய புன்னகைத்துக் கொண்டவளோ.. "அதெல்லாம் ஒன்னுமில்ல சார்.. நான் பண்ணது தப்பு.. உங்க நிலைமையில் யாராயிருந்தாலும் அப்படித்தான் அடிச்சிருப்பாங்க.. அம்மாவும் நீங்களும் மனசு விட்டு பேசத்தான் கதவை சாத்தினேன்.. ஆனா இப்படி ஒரு விபரீதம் நடக்கும்னு எதிர்பாக்கல.. என்னை மன்னிச்சிடுங்க சார்".. என்று குரல் தழைத்து மன்னிப்பை வேண்ட.."ஹேய்.. மதி.. நீ எனக்கு நல்லதுதான் பண்ணியிருக்கே.. மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமே இல்லை.. அம்மா இப்போ நல்லா இருக்காங்க.. வேற எதையும் யோசிக்க வேண்டாம்.. சரி நான் சத்யாவை கூட்டிட்டு போறேன்".. என்று திரும்பியவன்.. ஒரு கணம் யோசனையாக அப்படியே நின்று தலையை மட்டும் அவள் பக்கம் திருப்பி "ஆமா நீ சாப்டியா".. என்றான் அக்கறை நிரம்பிய குரலில்..

அன்பானவனின் திடீர் அக்கறையில்.. இதயத்தினுள் பொழிந்த குளிர்ச்சாரலில் நனைந்து தன்னிச்சையான விழி நீர் படலத்துடன் என்றவள் "எ.. என்ன கேட்டீங்க".. என்று பரவசத்தில் தவித்தாள் மதி..

"சாப்பிட்டியான்னு கேட்டேன்.. அவள் முகத்தில் கலவையாக வந்து போன உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாமல் தவித்தவன்.. எதுக்கு இப்படி ரியாக்ட் பண்றா.. என்ற எண்ணத்துடன் மீண்டும் அதே கேட்டான்.. அவனைப் போலவே அன்புக்கு ஏங்கும் அகதி அவள்.. அதுவும் காலங்காலமாக அவன் ஒற்றைப் பார்வைக்காக ஏங்கி தவித்து கல்லாய் மாறிய அகலிகை அவள்".. என்று அவனுக்கு புரியாது போனதால் அந்த வார்த்தையின் மகிமை அறிய வில்லை..

"சரி நீங்க போய் சாப்பிட்டு வாங்க.. என்று அவர்களை அனுப்பி வைத்து விட்டு கல்யாணியின் அறையினுள் நுழையும் வேளையில்..

"எக்ஸ்கியூஸ் மீ.. உங்க கூட பேசிட்டு இருந்தவர் ஹரிஷ் தானே.. அவர் எங்க போனாரு சொல்லுங்க ப்ளீஸ்".. தவிப்புடன் முன்னே வந்து நின்ற பெண்ணை கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனாள் மதி..

தொடரும்..
 
Active member
Joined
Jan 10, 2023
Messages
92
Yaaru pa andha ponnu nu charumathi ya
Sutham mothamavae mathiya avoid panna poraan Ivan 😶‍🌫️😶‍🌫️😶‍🌫️
 
New member
Joined
Mar 25, 2023
Messages
14
Emma Sana neeyellam manusiye illa ma... Ipd yosicha nanga ena tha panratham
 
Joined
May 5, 2023
Messages
10
Emma athuvum twist ah ipdi vechi mudichittiye ma...... Athu charu va irrunthu avaloda true character veli varanum....

Enna ketta ava poi ya Harish kuda irrunthu irruka... Bcoz avanga Amma panna ethaiyume ava sollave illaiye apo athu poi ya Thane irrukum ...

Apdi solli irruntha avanuku avanoda Amma pasam kedaichi santhosamana vazhkai ya irrunthu irrukum.... So etho irruku ithula🤔🤔🤔🤔
 
Joined
Jan 25, 2023
Messages
10
மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அன்னையை அனுமதித்து விட்டு ஹரிஷ் நிலை குலைந்து அமர்ந்திருக்க.. இருபுறமும் அவன் தங்கைகள் அவன் தோளில் சாய்ந்து அழுது கொண்டிருந்தனர்.. எதிரே விண்மதி கையைக் கட்டியபடி வருத்தம் தோய்ந்த முகத்துடன் நின்றிருந்தாள்.. "இந்த மருந்தை கொஞ்சம் வாங்கிட்டு வாங்க".. என்ற நர்ஸ் வெளியே வந்து ஹரிஷிடம் செல்லும் முன்.. "குடுங்க சிஸ்டர்".. இன்று மருந்து சீட்டை வாங்கிக் கொண்டு அவ்விடம் விட்டு வெளியேறினாள் அவள்.. ஹரிஷின் பார்வை ஒரு வினாடிக்கும் குறைவாக மதியின் மீது படிந்து மீண்டது..

தோளில் சாய்ந்திருந்த இரு தங்கைகளை அணைத்து பிடித்திருந்தவனுக்கு கல்யாணியின் வார்த்தைகள் திரும்பத் திரும்ப காதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்க.. செய்வதறியாது கண்களில் ஈரம் வற்றி குற்ற உணர்ச்சியுடன் அமர்ந்திருந்தான்..

"அண்ணா.. அம்மா எப்பவும் உன்னை பத்திதான் பேசிட்டு இருக்கும்.. நீ எங்க கூட இருந்தப்போ எங்களை உன்கிட்டவே வர விடாது.. ஏம்மா அண்ணன் கூட விளையாட விட மாட்டேங்கறேன்னு கேட்டா.. நீங்க அண்ணன் கூட விளையாடினா உங்க அப்பா வந்து அண்ணனை அடிப்பாரு.. சூடு வைப்பாரு.. பட்டினி போடுவாரு.. அண்ணன் வலி தாங்க மாட்டான்.. தயவு செஞ்சு அவன் கூட விளையாடுறேன் சிரிச்சு பேசுறேன்னு போய் என் பிள்ளையை அடி வாங்க வச்சிடாதீங்கன்னு எங்க கிட்டே அழும்.. நீங்க அப்பாகிட்ட அடி வாங்க கூடாதுன்னு தான் நாங்க உங்ககிட்டே பேசவே இல்ல.. நீங்களே எங்க கிட்டே பேச வந்தாலும்.. மூஞ்சியை திருப்பிக்கிட்டு அம்மா கிட்ட ஓடினது இந்த காரணத்துக்காக தான்".. சத்யா தேம்பிக்கொண்டே சொல்ல.. சுக்கு நூறாக உடைந்த இதயத்துடன் தங்கையை ஏறிட்டுப் பார்த்தான் ஹரிஷ்..

"அண்ணா நீ வீட்டை விட்டு போன பிறகு அம்மா ரொம்ப உடைஞ்சு போச்சு.. உன்னை நினைச்சு அழாத நாள் இல்ல.. எங்களால அவங்களை தேத்தவே முடியல.. ஓடிப்போன பையனை நினைச்சு எதுக்கு அழுது ஒப்பாரி வைச்சு வீட்டை இழவு வீடாக்குறேனு அப்பா அம்மாவை தினம் தினம் அடிச்சு துன்புறுத்துவாரு.. அம்மாதான் ஏதோ திட்டம் போட்டு உங்களை தப்பிக்க வச்சிருச்சின்னு உன்னை அடிக்க முடியாத குறையை அம்மாவை அடிச்சு அந்த வெறியை தீர்த்துக்கிட்டாரு.. அம்மா மனசு ஆறாம யாரைப் பாத்தாலும் என் புள்ளையை எங்கேயாவது பாத்தீங்களான்னு பைத்தியம் புடிச்ச மாதிரி கேட்டுகிட்டே இருக்கும்.. அப்பா இருந்த வரைக்கும் அம்மா சந்தோஷமாவே இல்லை அண்ணா.. அப்பா இறந்த பிறகு எங்களுக்காக உழைச்சு உழைச்சு ஓடா தேஞ்சு போச்சு.. அம்மா உன் மேல உயிரையே வெச்சிருக்கு.. எங்களுக்கும் உங்களை ரொம்ப பிடிக்கும்"..

"சமீபத்துல நாயர் மூலமாதான் நீங்க எங்கே இருக்கீங்க.. எவ்வளவு உயரத்தில் இருக்கீங்கன்னு தெரிஞ்சுகிட்டோம்.. சத்தியமா உங்க பணத்துக்கு ஆசைப்பட்டு உங்க கூட வந்து ஒட்டிக்கல அண்ணா.. உங்களை ஒருமுறையாவது பார்த்துடனும்னு ஆசையிலதான் இங்கே வந்தோம்.. பாத்துட்டு இங்க இருந்து கிளம்பிடலாம்னு நினைச்சோம்.. மதிதான் எங்களை வற்புறுத்தி இங்கேயே தங்க வச்சாங்க.. சாருமதியை இழந்து நிக்கிற உங்க அண்ணனுக்கு இப்போதைக்கு நீங்க தான் தேவை.. அப்படின்னு எங்களுக்கு புரிய வச்சாங்க".. என்று மாதவி சொல்லி முடிக்கையில் வேதனையுடன் கண்களை அழுத்தமாக மூடி திறந்தான் ஹரிஷ்..

திடீரென.. "அண்ணா.. வலிக்குது".. என்று வயிற்றைப் பிடித்துக் கொண்டு கத்தினாள் மாதவி..

அவள் சத்தத்தில் சட்டென தன் எண்ணங்களிலிருந்து வெளியே வந்த ஹரிஷ்.. "என்னம்மா ஆச்சு".. என்று அவள் கையை பற்றி கொண்டு பதற்றத்துடன் விசாரிக்க.. அந்நேரம் வேகமாக வந்து சேர்ந்தாள் மதி.. மருந்தை செவிலியிடம் கொடுத்துவிட்டு மாதவியின் அருகே வந்தவள்.. கால்களின் வழியே வழிந்தோடும் நீரை கவனித்து விட்டு.. "ஓ காட்.. பனிக்குடம் உடைஞ்சிடுச்சுன்னு நினைக்கிறேன்.. டெலிவரிக்கான நேரம் வந்துடுச்சு.. இட்ஸ் எமர்ஜென்சி.. சார் போய் டாக்டரை கூட்டிட்டு வாங்க".. என்று அவசரப்படுத்த.. ஹரிஷ் அடுத்த இரண்டாவது நிமிடத்தில்.. மருத்துவரையும்.. ஸ்ட்ரெச்சரோடு ஆட்களையும் அழைத்து வர.. வேகமாக செயல்பட்டு ஹாஸ்பிடல் உதவியாளர்கள் மாதவியை ஸ்ட்ரக்சரில் ஏற்றி பிரசவ வார்டுக்கு அழைத்துச் செல்ல.. பின் தொடர்ந்து வந்த ஹரிஷை தடுத்து நிறுத்தினாள் மதி.. "நான் அவங்க கூட போறேன்.. நீங்க அம்மாவை பார்த்துக்கோங்க".. என்று ஸ்ட்ரெச்சர் பின்னால் ஓடியவளை கண்ணை விட்டு மறையும் வரை வெறித்துக் கொண்டு இருந்தான் ஹரிஷ்..

அங்கே பிரசவம் நல்லபடியாக முடிந்து மாதவிக்கு ஆண் குழந்தை பிறந்திருக்க.. இங்கே கல்யாணி ஆபத்து கட்டத்தை தாண்டியிருந்தாள்.. இருபுறமிருந்து வந்த நல்ல செய்திகளை கேட்ட பிறகுதான் ஹரிஷால் நிம்மதியாக மூச்சை விட முடிந்தது.. மதி இல்லாது போயிருந்தால் எப்படி சமாளித்திருப்பான் என்று அவனுக்கே புரியவில்லை.. பணம் பிரச்சனை இல்லை.. தனியார் மருத்துவமனையில் வேலை அது பாட்டுக்கு நடக்கும் என்றாலும்.. தாயைப் பற்றி முழுதாக அறிந்து உடைந்து போயிருந்த வேளையிலே.. தடுமாறி நின்றவனுக்கு தோள் கொடுத்து.. அனைத்து காரியங்களையும் முன்னே நின்று செய்தவள் மதி..

தாயன்புக்காக ஒரு காலத்தில் ஏங்கித் தவித்து கிடைக்காத போன பட்சத்தில்.. தாயை வெறுத்தவன்.. தனிமையை நாடியவன்.. அத்தாய் நிரபராதி என்று தெரிந்தபின் அவள் பொற்பாதம் சரணடையும் வேளையில்.. உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருக்க.. எங்கே மீண்டும் தன்னை விட்டு சென்று விடுவாளோ என்ற அச்சத்தில் சிந்தை கலங்கி நின்று விட்டான் ஹரிஷ்.. மதி கதவை தாழிட்டதால்தான் தன் அன்னைக்கு இந்த நிலைமை.. என்று அவள் மீது அளவுக்கதிகமான கோபம் கொண்டிருந்தாலும்.. அவள் அருகாமை யானை பலத்தை கொடுத்திருந்தது உண்மை.. அவள் அருகே இல்லாது போய் இருந்தால்.. நிச்சயம் பலவீனமடைந்து திணறியிருப்பான் அவன்..

ரோஜா மொட்டு போல்.. சின்னஞ்சிறு பிஞ்சு குழந்தையை நர்ஸ் கையில் தாங்கி வந்து மதியிடம் கொடுக்க.. "இவர்கிட்டே கொடுங்க" என்று ஹரிஷை காட்டினாள் மதி..

"நான்.. நானா".. வார்த்தைகளில் திணறினான் அவன்..

"குழந்தையை முதல்ல உங்ககிட்டே தான் கொடுக்கணும்னு மாதவி சொல்லி இருக்கா.. குழந்தையை வாங்குங்க".. என்று மதி அழுத்தமான குரலில் கட்டளையிட.. கைகள் நடுங்க பிஞ்சு மழலையை வாங்கிக் கொண்டான் ஹரிஷ்.. பிஞ்சு குழந்தையை கையில் ஏந்திக் கொள்ள பயம் கொண்டு அவன் முகம் கலவரமடைவதை கண்டு.. "கூல் சார்.. ரிலாக்ஸா இருங்க.. பாருங்க எப்படி உங்களை பார்த்து சிரிக்கிறான்னு".. அவனை இயல்பாக்க முயன்றாள் மதி..

இது போன்ற சொந்தங்கள் அவனுக்கு மிகப் புதிது.. சாருவைத் தவிர வேறு எதையும் அறியாத அவன் வாழ்க்கையில்.. எதிர்பாராத விதமாக மீண்டும் அன்னையின் ஸ்பரிசம்.. தங்கையின் பாசம்.. அவள் மூலமாக ஒரு குட்டி ஜீவனின் வருகை.. பழைய சொந்தங்கள்தான்.. ஆனால் புது பரிமாணத்தில்.. ஆனந்த அதிர்ச்சியில்.. மூச்சு முட்டியது.. பூமிக்கு வந்த புத்தம் புதிய மலரின் மென்மையிலும் புன்னகையிலும் தன்னையே தொலைத்தான் ஹரிஷ்.. அடுத்து சத்யா ஆசையாக குழந்தையை வாங்கிக் கொள்ள.. மதியை துணையாக விட்டுவிட்டு அன்னையை காண சென்றான்..

மயக்கத்திலிருந்து விழித்திருந்தாள் கல்யாணி.. மகனைக் கண்டதும் மீண்டும் கண்கள் கலங்கிவிட.. மன்னிப்பை யாசகமாக கேட்டன அவள் விழிகள்..

கலங்கி சிவந்த விழிகளுடன் அன்னையின் பாதங்களை பிடித்தான் ஹரிஷ்..

மகனின் ஸ்பரிசத்தில் பெற்ற வயிறு குளிர்ந்துவிட.. கண்ணீருடன் மகனை ஏறிட்டாள்.. "என்னை மன்னிச்சிடுங்கம்மா.. எனக்காக ரொம்ப கஷ்டப்பட்டுட்டீங்க.. ஆனா நான் உங்களை தப்பாவே நினைச்சுட்டேன்.. உட்கார்ந்து பேசி இருக்கணும்.. வீட்டை விட்டு ஓடி வந்து இங்கே செட்டில் ஆன பிறகு நீங்க என்ன பண்றிங்க எப்படி இருக்கீங்கன்னு தெரிஞ்சிருந்து இருக்கணும்.. அலட்சியமா விட்டுட்டேன்.. கொடுமைகளை அனுபவிச்சது நான் மட்டும் இல்லை.. நீங்களும் கூடத்தான்.. புரிஞ்சுக்காம போயிட்டேன்.. எனக்காகவே வாழ்ந்த என்னோட அம்மாவை கேவலமா நினைச்சுட்டேன்.. என்னை மன்னிப்பீங்களா அம்மா".. என்று விழிகளில் விழிகளில் தாங்கிய ஏக்கத்துடன்.. கண்ணீர் வழிய நின்ற என்ற மகனை கண்டு உருகிப் போனாள் கல்யாணி..

அருகே கைநீட்டி அழைத்து.. அவன் கையை பற்றி கொண்டு.. பேச முடியாமல் கண்களின் வழியே தாய்மையை கடத்தியபடி தவித்துக் கொண்டிருந்தவளின் தலையை வருடி விட்டவன்.. "ஸ்ட்ரைன் பண்ணிக்காதீங்க அம்மா.. ரெஸ்ட் எடுத்துக்கோங்க.. நடந்ததெல்லாம் மறந்திடுவோம்.. இனி நீங்க நான் தங்கச்சி எல்லாம் ஒரே குடும்பமா ஒண்ணா இருப்போம்.. நீங்க எனக்கு வேணும்.. இழந்த அன்பை எல்லாம் நீங்க மறுபடி எனக்கு திருப்பிக் கொடுக்கணும்.. சீக்கிரம் குணமாகி வாங்க".. என்று நெற்றியில் முத்தமிட்டு.. அவ்விடம் விட்டு வெளியேறினான்..

அறைக்குளிருந்து வந்தவனை அவசரமாக வழிமறித்தாள் மதி.. "நீங்களும் சத்யாவும் போய் சாப்பிட்டு வந்துடுங்க.. சின்ன பொண்ணு அவளை தனியா அனுப்ப முடியாது.. அம்மாவை நினைச்சு அழுதுகிட்டே இருக்கா.. கொஞ்சம் அவளை சாப்பிட வச்சுடுங்க.. நீங்களும் சாப்பிடுங்க சார்.. வயித்தை காயப்பட வேண்டாம்.. பார்க்க வேண்டிய வேலைகள் நிறைய இருக்கே".. என்று படபடவெனப் பேசிக் கொண்டிருந்த மதியின் கன்னத்தில் படிந்தன அவன் விழிகள்.. ஐவிரலும் அழுத்தமாக பதிந்திருக்க.. முகம் சற்று வீங்கினார் போல்.. பேசுகையில் அவள் வலியில் சுணங்குவதை தெளிவாக கண்டு கொண்டான் ஹரிஷ்..

அப்போதும் அவன் அறைந்ததை மனதில் வைத்துக் கொள்ளாமல் தனக்காகவே பாடுபட்டுக் கொண்டிருக்கும் அவள் மீது மதிப்பும் அன்பும் பன்மடங்காக பெருக.. இழுத்து அணைத்துக் கொண்டு அவ தோள்களில் முகம் புதைத்தான்..

"தேங்க்யூ.. தேங்க்யூ மதி.. எல்லாத்துக்குமே.. என் அம்மாவும் தங்கச்சிகளும் திரும்பி எனக்கு கிடைக்கிறதுக்கு நீ தான் உதவியா இருந்திருக்கே.. இப்ப கூட நீ இல்லைனா.. நான் என்ன ஆகி இருப்பேன்னு எனக்கே தெரியல.. ஒவ்வொரு விஷயத்திலும் என்னை ரொம்ப நன்றி கடன் பட வைக்கிறே".. என்று கண்களை துடைத்துக் கொண்டு விலகியவன்.. "ரொம்ப வலிக்குதா".. என்றபடி அவள் கன்னங்களை வருட.. வலிய புன்னகைத்துக் கொண்டவளோ.. "அதெல்லாம் ஒன்னுமில்ல சார்.. நான் பண்ணது தப்பு.. உங்க நிலைமையில் யாராயிருந்தாலும் அப்படித்தான் அடிச்சிருப்பாங்க.. அம்மாவும் நீங்களும் மனசு விட்டு பேசத்தான் கதவை சாத்தினேன்.. ஆனா இப்படி ஒரு விபரீதம் நடக்கும்னு எதிர்பாக்கல.. என்னை மன்னிச்சிடுங்க சார்".. என்று குரல் தழைத்து மன்னிப்பை வேண்ட.."ஹேய்.. மதி.. நீ எனக்கு நல்லதுதான் பண்ணியிருக்கே.. மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமே இல்லை.. அம்மா இப்போ நல்லா இருக்காங்க.. வேற எதையும் யோசிக்க வேண்டாம்.. சரி நான் சத்யாவை கூட்டிட்டு போறேன்".. என்று திரும்பியவன்.. ஒரு கணம் யோசனையாக அப்படியே நின்று தலையை மட்டும் அவள் பக்கம் திருப்பி "ஆமா நீ சாப்டியா".. என்றான் அக்கறை நிரம்பிய குரலில்..

அன்பானவனின் திடீர் அக்கறையில்.. இதயத்தினுள் பொழிந்த குளிர்ச்சாரலில் நனைந்து தன்னிச்சையான விழி நீர் படலத்துடன் என்றவள் "எ.. என்ன கேட்டீங்க".. என்று பரவசத்தில் தவித்தாள் மதி..

"சாப்பிட்டியான்னு கேட்டேன்.. அவள் முகத்தில் கலவையாக வந்து போன உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாமல் தவித்தவன்.. எதுக்கு இப்படி ரியாக்ட் பண்றா.. என்ற எண்ணத்துடன் மீண்டும் அதே கேட்டான்.. அவனைப் போலவே அன்புக்கு ஏங்கும் அகதி அவள்.. அதுவும் காலங்காலமாக அவன் ஒற்றைப் பார்வைக்காக ஏங்கி தவித்து கல்லாய் மாறிய அகலிகை அவள்".. என்று அவனுக்கு புரியாது போனதால் அந்த வார்த்தையின் மகிமை அறிய வில்லை..

"சரி நீங்க போய் சாப்பிட்டு வாங்க.. என்று அவர்களை அனுப்பி வைத்து விட்டு கல்யாணியின் அறையினுள் நுழையும் வேளையில்..

"எக்ஸ்கியூஸ் மீ.. உங்க கூட பேசிட்டு இருந்தவர் ஹரிஷ் தானே.. அவர் எங்க போனாரு சொல்லுங்க ப்ளீஸ்".. தவிப்புடன் முன்னே வந்து நின்ற பெண்ணை கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனாள் மதி..

தொடரும்..
Eva ava... Oru vela avala irukumo kadavuley charu va iruka koodaathu.... Pavam mathi
 
Member
Joined
Mar 14, 2023
Messages
10
Charu nu sonninga marubadium ala konuduvom naanga ena nenachutu irukinga pavam ipo paya pulla saaptiya nu keatu iruku
 
Member
Joined
Jun 5, 2023
Messages
40
மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அன்னையை அனுமதித்து விட்டு ஹரிஷ் நிலை குலைந்து அமர்ந்திருக்க.. இருபுறமும் அவன் தங்கைகள் அவன் தோளில் சாய்ந்து அழுது கொண்டிருந்தனர்.. எதிரே விண்மதி கையைக் கட்டியபடி வருத்தம் தோய்ந்த முகத்துடன் நின்றிருந்தாள்.. "இந்த மருந்தை கொஞ்சம் வாங்கிட்டு வாங்க".. என்ற நர்ஸ் வெளியே வந்து ஹரிஷிடம் செல்லும் முன்.. "குடுங்க சிஸ்டர்".. இன்று மருந்து சீட்டை வாங்கிக் கொண்டு அவ்விடம் விட்டு வெளியேறினாள் அவள்.. ஹரிஷின் பார்வை ஒரு வினாடிக்கும் குறைவாக மதியின் மீது படிந்து மீண்டது..

தோளில் சாய்ந்திருந்த இரு தங்கைகளை அணைத்து பிடித்திருந்தவனுக்கு கல்யாணியின் வார்த்தைகள் திரும்பத் திரும்ப காதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்க.. செய்வதறியாது கண்களில் ஈரம் வற்றி குற்ற உணர்ச்சியுடன் அமர்ந்திருந்தான்..

"அண்ணா.. அம்மா எப்பவும் உன்னை பத்திதான் பேசிட்டு இருக்கும்.. நீ எங்க கூட இருந்தப்போ எங்களை உன்கிட்டவே வர விடாது.. ஏம்மா அண்ணன் கூட விளையாட விட மாட்டேங்கறேன்னு கேட்டா.. நீங்க அண்ணன் கூட விளையாடினா உங்க அப்பா வந்து அண்ணனை அடிப்பாரு.. சூடு வைப்பாரு.. பட்டினி போடுவாரு.. அண்ணன் வலி தாங்க மாட்டான்.. தயவு செஞ்சு அவன் கூட விளையாடுறேன் சிரிச்சு பேசுறேன்னு போய் என் பிள்ளையை அடி வாங்க வச்சிடாதீங்கன்னு எங்க கிட்டே அழும்.. நீங்க அப்பாகிட்ட அடி வாங்க கூடாதுன்னு தான் நாங்க உங்ககிட்டே பேசவே இல்ல.. நீங்களே எங்க கிட்டே பேச வந்தாலும்.. மூஞ்சியை திருப்பிக்கிட்டு அம்மா கிட்ட ஓடினது இந்த காரணத்துக்காக தான்".. சத்யா தேம்பிக்கொண்டே சொல்ல.. சுக்கு நூறாக உடைந்த இதயத்துடன் தங்கையை ஏறிட்டுப் பார்த்தான் ஹரிஷ்..

"அண்ணா நீ வீட்டை விட்டு போன பிறகு அம்மா ரொம்ப உடைஞ்சு போச்சு.. உன்னை நினைச்சு அழாத நாள் இல்ல.. எங்களால அவங்களை தேத்தவே முடியல.. ஓடிப்போன பையனை நினைச்சு எதுக்கு அழுது ஒப்பாரி வைச்சு வீட்டை இழவு வீடாக்குறேனு அப்பா அம்மாவை தினம் தினம் அடிச்சு துன்புறுத்துவாரு.. அம்மாதான் ஏதோ திட்டம் போட்டு உங்களை தப்பிக்க வச்சிருச்சின்னு உன்னை அடிக்க முடியாத குறையை அம்மாவை அடிச்சு அந்த வெறியை தீர்த்துக்கிட்டாரு.. அம்மா மனசு ஆறாம யாரைப் பாத்தாலும் என் புள்ளையை எங்கேயாவது பாத்தீங்களான்னு பைத்தியம் புடிச்ச மாதிரி கேட்டுகிட்டே இருக்கும்.. அப்பா இருந்த வரைக்கும் அம்மா சந்தோஷமாவே இல்லை அண்ணா.. அப்பா இறந்த பிறகு எங்களுக்காக உழைச்சு உழைச்சு ஓடா தேஞ்சு போச்சு.. அம்மா உன் மேல உயிரையே வெச்சிருக்கு.. எங்களுக்கும் உங்களை ரொம்ப பிடிக்கும்"..

"சமீபத்துல நாயர் மூலமாதான் நீங்க எங்கே இருக்கீங்க.. எவ்வளவு உயரத்தில் இருக்கீங்கன்னு தெரிஞ்சுகிட்டோம்.. சத்தியமா உங்க பணத்துக்கு ஆசைப்பட்டு உங்க கூட வந்து ஒட்டிக்கல அண்ணா.. உங்களை ஒருமுறையாவது பார்த்துடனும்னு ஆசையிலதான் இங்கே வந்தோம்.. பாத்துட்டு இங்க இருந்து கிளம்பிடலாம்னு நினைச்சோம்.. மதிதான் எங்களை வற்புறுத்தி இங்கேயே தங்க வச்சாங்க.. சாருமதியை இழந்து நிக்கிற உங்க அண்ணனுக்கு இப்போதைக்கு நீங்க தான் தேவை.. அப்படின்னு எங்களுக்கு புரிய வச்சாங்க".. என்று மாதவி சொல்லி முடிக்கையில் வேதனையுடன் கண்களை அழுத்தமாக மூடி திறந்தான் ஹரிஷ்..

திடீரென.. "அண்ணா.. வலிக்குது".. என்று வயிற்றைப் பிடித்துக் கொண்டு கத்தினாள் மாதவி..

அவள் சத்தத்தில் சட்டென தன் எண்ணங்களிலிருந்து வெளியே வந்த ஹரிஷ்.. "என்னம்மா ஆச்சு".. என்று அவள் கையை பற்றி கொண்டு பதற்றத்துடன் விசாரிக்க.. அந்நேரம் வேகமாக வந்து சேர்ந்தாள் மதி.. மருந்தை செவிலியிடம் கொடுத்துவிட்டு மாதவியின் அருகே வந்தவள்.. கால்களின் வழியே வழிந்தோடும் நீரை கவனித்து விட்டு.. "ஓ காட்.. பனிக்குடம் உடைஞ்சிடுச்சுன்னு நினைக்கிறேன்.. டெலிவரிக்கான நேரம் வந்துடுச்சு.. இட்ஸ் எமர்ஜென்சி.. சார் போய் டாக்டரை கூட்டிட்டு வாங்க".. என்று அவசரப்படுத்த.. ஹரிஷ் அடுத்த இரண்டாவது நிமிடத்தில்.. மருத்துவரையும்.. ஸ்ட்ரெச்சரோடு ஆட்களையும் அழைத்து வர.. வேகமாக செயல்பட்டு ஹாஸ்பிடல் உதவியாளர்கள் மாதவியை ஸ்ட்ரக்சரில் ஏற்றி பிரசவ வார்டுக்கு அழைத்துச் செல்ல.. பின் தொடர்ந்து வந்த ஹரிஷை தடுத்து நிறுத்தினாள் மதி.. "நான் அவங்க கூட போறேன்.. நீங்க அம்மாவை பார்த்துக்கோங்க".. என்று ஸ்ட்ரெச்சர் பின்னால் ஓடியவளை கண்ணை விட்டு மறையும் வரை வெறித்துக் கொண்டு இருந்தான் ஹரிஷ்..

அங்கே பிரசவம் நல்லபடியாக முடிந்து மாதவிக்கு ஆண் குழந்தை பிறந்திருக்க.. இங்கே கல்யாணி ஆபத்து கட்டத்தை தாண்டியிருந்தாள்.. இருபுறமிருந்து வந்த நல்ல செய்திகளை கேட்ட பிறகுதான் ஹரிஷால் நிம்மதியாக மூச்சை விட முடிந்தது.. மதி இல்லாது போயிருந்தால் எப்படி சமாளித்திருப்பான் என்று அவனுக்கே புரியவில்லை.. பணம் பிரச்சனை இல்லை.. தனியார் மருத்துவமனையில் வேலை அது பாட்டுக்கு நடக்கும் என்றாலும்.. தாயைப் பற்றி முழுதாக அறிந்து உடைந்து போயிருந்த வேளையிலே.. தடுமாறி நின்றவனுக்கு தோள் கொடுத்து.. அனைத்து காரியங்களையும் முன்னே நின்று செய்தவள் மதி..

தாயன்புக்காக ஒரு காலத்தில் ஏங்கித் தவித்து கிடைக்காத போன பட்சத்தில்.. தாயை வெறுத்தவன்.. தனிமையை நாடியவன்.. அத்தாய் நிரபராதி என்று தெரிந்தபின் அவள் பொற்பாதம் சரணடையும் வேளையில்.. உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருக்க.. எங்கே மீண்டும் தன்னை விட்டு சென்று விடுவாளோ என்ற அச்சத்தில் சிந்தை கலங்கி நின்று விட்டான் ஹரிஷ்.. மதி கதவை தாழிட்டதால்தான் தன் அன்னைக்கு இந்த நிலைமை.. என்று அவள் மீது அளவுக்கதிகமான கோபம் கொண்டிருந்தாலும்.. அவள் அருகாமை யானை பலத்தை கொடுத்திருந்தது உண்மை.. அவள் அருகே இல்லாது போய் இருந்தால்.. நிச்சயம் பலவீனமடைந்து திணறியிருப்பான் அவன்..

ரோஜா மொட்டு போல்.. சின்னஞ்சிறு பிஞ்சு குழந்தையை நர்ஸ் கையில் தாங்கி வந்து மதியிடம் கொடுக்க.. "இவர்கிட்டே கொடுங்க" என்று ஹரிஷை காட்டினாள் மதி..

"நான்.. நானா".. வார்த்தைகளில் திணறினான் அவன்..

"குழந்தையை முதல்ல உங்ககிட்டே தான் கொடுக்கணும்னு மாதவி சொல்லி இருக்கா.. குழந்தையை வாங்குங்க".. என்று மதி அழுத்தமான குரலில் கட்டளையிட.. கைகள் நடுங்க பிஞ்சு மழலையை வாங்கிக் கொண்டான் ஹரிஷ்.. பிஞ்சு குழந்தையை கையில் ஏந்திக் கொள்ள பயம் கொண்டு அவன் முகம் கலவரமடைவதை கண்டு.. "கூல் சார்.. ரிலாக்ஸா இருங்க.. பாருங்க எப்படி உங்களை பார்த்து சிரிக்கிறான்னு".. அவனை இயல்பாக்க முயன்றாள் மதி..

இது போன்ற சொந்தங்கள் அவனுக்கு மிகப் புதிது.. சாருவைத் தவிர வேறு எதையும் அறியாத அவன் வாழ்க்கையில்.. எதிர்பாராத விதமாக மீண்டும் அன்னையின் ஸ்பரிசம்.. தங்கையின் பாசம்.. அவள் மூலமாக ஒரு குட்டி ஜீவனின் வருகை.. பழைய சொந்தங்கள்தான்.. ஆனால் புது பரிமாணத்தில்.. ஆனந்த அதிர்ச்சியில்.. மூச்சு முட்டியது.. பூமிக்கு வந்த புத்தம் புதிய மலரின் மென்மையிலும் புன்னகையிலும் தன்னையே தொலைத்தான் ஹரிஷ்.. அடுத்து சத்யா ஆசையாக குழந்தையை வாங்கிக் கொள்ள.. மதியை துணையாக விட்டுவிட்டு அன்னையை காண சென்றான்..

மயக்கத்திலிருந்து விழித்திருந்தாள் கல்யாணி.. மகனைக் கண்டதும் மீண்டும் கண்கள் கலங்கிவிட.. மன்னிப்பை யாசகமாக கேட்டன அவள் விழிகள்..

கலங்கி சிவந்த விழிகளுடன் அன்னையின் பாதங்களை பிடித்தான் ஹரிஷ்..

மகனின் ஸ்பரிசத்தில் பெற்ற வயிறு குளிர்ந்துவிட.. கண்ணீருடன் மகனை ஏறிட்டாள்.. "என்னை மன்னிச்சிடுங்கம்மா.. எனக்காக ரொம்ப கஷ்டப்பட்டுட்டீங்க.. ஆனா நான் உங்களை தப்பாவே நினைச்சுட்டேன்.. உட்கார்ந்து பேசி இருக்கணும்.. வீட்டை விட்டு ஓடி வந்து இங்கே செட்டில் ஆன பிறகு நீங்க என்ன பண்றிங்க எப்படி இருக்கீங்கன்னு தெரிஞ்சிருந்து இருக்கணும்.. அலட்சியமா விட்டுட்டேன்.. கொடுமைகளை அனுபவிச்சது நான் மட்டும் இல்லை.. நீங்களும் கூடத்தான்.. புரிஞ்சுக்காம போயிட்டேன்.. எனக்காகவே வாழ்ந்த என்னோட அம்மாவை கேவலமா நினைச்சுட்டேன்.. என்னை மன்னிப்பீங்களா அம்மா".. என்று விழிகளில் விழிகளில் தாங்கிய ஏக்கத்துடன்.. கண்ணீர் வழிய நின்ற என்ற மகனை கண்டு உருகிப் போனாள் கல்யாணி..

அருகே கைநீட்டி அழைத்து.. அவன் கையை பற்றி கொண்டு.. பேச முடியாமல் கண்களின் வழியே தாய்மையை கடத்தியபடி தவித்துக் கொண்டிருந்தவளின் தலையை வருடி விட்டவன்.. "ஸ்ட்ரைன் பண்ணிக்காதீங்க அம்மா.. ரெஸ்ட் எடுத்துக்கோங்க.. நடந்ததெல்லாம் மறந்திடுவோம்.. இனி நீங்க நான் தங்கச்சி எல்லாம் ஒரே குடும்பமா ஒண்ணா இருப்போம்.. நீங்க எனக்கு வேணும்.. இழந்த அன்பை எல்லாம் நீங்க மறுபடி எனக்கு திருப்பிக் கொடுக்கணும்.. சீக்கிரம் குணமாகி வாங்க".. என்று நெற்றியில் முத்தமிட்டு.. அவ்விடம் விட்டு வெளியேறினான்..

அறைக்குளிருந்து வந்தவனை அவசரமாக வழிமறித்தாள் மதி.. "நீங்களும் சத்யாவும் போய் சாப்பிட்டு வந்துடுங்க.. சின்ன பொண்ணு அவளை தனியா அனுப்ப முடியாது.. அம்மாவை நினைச்சு அழுதுகிட்டே இருக்கா.. கொஞ்சம் அவளை சாப்பிட வச்சுடுங்க.. நீங்களும் சாப்பிடுங்க சார்.. வயித்தை காயப்பட வேண்டாம்.. பார்க்க வேண்டிய வேலைகள் நிறைய இருக்கே".. என்று படபடவெனப் பேசிக் கொண்டிருந்த மதியின் கன்னத்தில் படிந்தன அவன் விழிகள்.. ஐவிரலும் அழுத்தமாக பதிந்திருக்க.. முகம் சற்று வீங்கினார் போல்.. பேசுகையில் அவள் வலியில் சுணங்குவதை தெளிவாக கண்டு கொண்டான் ஹரிஷ்..

அப்போதும் அவன் அறைந்ததை மனதில் வைத்துக் கொள்ளாமல் தனக்காகவே பாடுபட்டுக் கொண்டிருக்கும் அவள் மீது மதிப்பும் அன்பும் பன்மடங்காக பெருக.. இழுத்து அணைத்துக் கொண்டு அவ தோள்களில் முகம் புதைத்தான்..

"தேங்க்யூ.. தேங்க்யூ மதி.. எல்லாத்துக்குமே.. என் அம்மாவும் தங்கச்சிகளும் திரும்பி எனக்கு கிடைக்கிறதுக்கு நீ தான் உதவியா இருந்திருக்கே.. இப்ப கூட நீ இல்லைனா.. நான் என்ன ஆகி இருப்பேன்னு எனக்கே தெரியல.. ஒவ்வொரு விஷயத்திலும் என்னை ரொம்ப நன்றி கடன் பட வைக்கிறே".. என்று கண்களை துடைத்துக் கொண்டு விலகியவன்.. "ரொம்ப வலிக்குதா".. என்றபடி அவள் கன்னங்களை வருட.. வலிய புன்னகைத்துக் கொண்டவளோ.. "அதெல்லாம் ஒன்னுமில்ல சார்.. நான் பண்ணது தப்பு.. உங்க நிலைமையில் யாராயிருந்தாலும் அப்படித்தான் அடிச்சிருப்பாங்க.. அம்மாவும் நீங்களும் மனசு விட்டு பேசத்தான் கதவை சாத்தினேன்.. ஆனா இப்படி ஒரு விபரீதம் நடக்கும்னு எதிர்பாக்கல.. என்னை மன்னிச்சிடுங்க சார்".. என்று குரல் தழைத்து மன்னிப்பை வேண்ட.."ஹேய்.. மதி.. நீ எனக்கு நல்லதுதான் பண்ணியிருக்கே.. மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமே இல்லை.. அம்மா இப்போ நல்லா இருக்காங்க.. வேற எதையும் யோசிக்க வேண்டாம்.. சரி நான் சத்யாவை கூட்டிட்டு போறேன்".. என்று திரும்பியவன்.. ஒரு கணம் யோசனையாக அப்படியே நின்று தலையை மட்டும் அவள் பக்கம் திருப்பி "ஆமா நீ சாப்டியா".. என்றான் அக்கறை நிரம்பிய குரலில்..

அன்பானவனின் திடீர் அக்கறையில்.. இதயத்தினுள் பொழிந்த குளிர்ச்சாரலில் நனைந்து தன்னிச்சையான விழி நீர் படலத்துடன் என்றவள் "எ.. என்ன கேட்டீங்க".. என்று பரவசத்தில் தவித்தாள் மதி..

"சாப்பிட்டியான்னு கேட்டேன்.. அவள் முகத்தில் கலவையாக வந்து போன உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாமல் தவித்தவன்.. எதுக்கு இப்படி ரியாக்ட் பண்றா.. என்ற எண்ணத்துடன் மீண்டும் அதே கேட்டான்.. அவனைப் போலவே அன்புக்கு ஏங்கும் அகதி அவள்.. அதுவும் காலங்காலமாக அவன் ஒற்றைப் பார்வைக்காக ஏங்கி தவித்து கல்லாய் மாறிய அகலிகை அவள்".. என்று அவனுக்கு புரியாது போனதால் அந்த வார்த்தையின் மகிமை அறிய வில்லை..

"சரி நீங்க போய் சாப்பிட்டு வாங்க.. என்று அவர்களை அனுப்பி வைத்து விட்டு கல்யாணியின் அறையினுள் நுழையும் வேளையில்..

"எக்ஸ்கியூஸ் மீ.. உங்க கூட பேசிட்டு இருந்தவர் ஹரிஷ் தானே.. அவர் எங்க போனாரு சொல்லுங்க ப்ளீஸ்".. தவிப்புடன் முன்னே வந்து நின்ற பெண்ணை கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனாள் மதி..

தொடரும்..
Oh my god ivlo seekeram twist ah ,namma mathi tha fevicol pottu ottikataley Avan manasula charu va thandi ,apuram yar vantha enna ,Sana ne irukura thayiraiuathula tha comment panra ,kavuthuratha
 
New member
Joined
Jan 16, 2023
Messages
2
மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அன்னையை அனுமதித்து விட்டு ஹரிஷ் நிலை குலைந்து அமர்ந்திருக்க.. இருபுறமும் அவன் தங்கைகள் அவன் தோளில் சாய்ந்து அழுது கொண்டிருந்தனர்.. எதிரே விண்மதி கையைக் கட்டியபடி வருத்தம் தோய்ந்த முகத்துடன் நின்றிருந்தாள்.. "இந்த மருந்தை கொஞ்சம் வாங்கிட்டு வாங்க".. என்ற நர்ஸ் வெளியே வந்து ஹரிஷிடம் செல்லும் முன்.. "குடுங்க சிஸ்டர்".. இன்று மருந்து சீட்டை வாங்கிக் கொண்டு அவ்விடம் விட்டு வெளியேறினாள் அவள்.. ஹரிஷின் பார்வை ஒரு வினாடிக்கும் குறைவாக மதியின் மீது படிந்து மீண்டது..

தோளில் சாய்ந்திருந்த இரு தங்கைகளை அணைத்து பிடித்திருந்தவனுக்கு கல்யாணியின் வார்த்தைகள் திரும்பத் திரும்ப காதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்க.. செய்வதறியாது கண்களில் ஈரம் வற்றி குற்ற உணர்ச்சியுடன் அமர்ந்திருந்தான்..

"அண்ணா.. அம்மா எப்பவும் உன்னை பத்திதான் பேசிட்டு இருக்கும்.. நீ எங்க கூட இருந்தப்போ எங்களை உன்கிட்டவே வர விடாது.. ஏம்மா அண்ணன் கூட விளையாட விட மாட்டேங்கறேன்னு கேட்டா.. நீங்க அண்ணன் கூட விளையாடினா உங்க அப்பா வந்து அண்ணனை அடிப்பாரு.. சூடு வைப்பாரு.. பட்டினி போடுவாரு.. அண்ணன் வலி தாங்க மாட்டான்.. தயவு செஞ்சு அவன் கூட விளையாடுறேன் சிரிச்சு பேசுறேன்னு போய் என் பிள்ளையை அடி வாங்க வச்சிடாதீங்கன்னு எங்க கிட்டே அழும்.. நீங்க அப்பாகிட்ட அடி வாங்க கூடாதுன்னு தான் நாங்க உங்ககிட்டே பேசவே இல்ல.. நீங்களே எங்க கிட்டே பேச வந்தாலும்.. மூஞ்சியை திருப்பிக்கிட்டு அம்மா கிட்ட ஓடினது இந்த காரணத்துக்காக தான்".. சத்யா தேம்பிக்கொண்டே சொல்ல.. சுக்கு நூறாக உடைந்த இதயத்துடன் தங்கையை ஏறிட்டுப் பார்த்தான் ஹரிஷ்..

"அண்ணா நீ வீட்டை விட்டு போன பிறகு அம்மா ரொம்ப உடைஞ்சு போச்சு.. உன்னை நினைச்சு அழாத நாள் இல்ல.. எங்களால அவங்களை தேத்தவே முடியல.. ஓடிப்போன பையனை நினைச்சு எதுக்கு அழுது ஒப்பாரி வைச்சு வீட்டை இழவு வீடாக்குறேனு அப்பா அம்மாவை தினம் தினம் அடிச்சு துன்புறுத்துவாரு.. அம்மாதான் ஏதோ திட்டம் போட்டு உங்களை தப்பிக்க வச்சிருச்சின்னு உன்னை அடிக்க முடியாத குறையை அம்மாவை அடிச்சு அந்த வெறியை தீர்த்துக்கிட்டாரு.. அம்மா மனசு ஆறாம யாரைப் பாத்தாலும் என் புள்ளையை எங்கேயாவது பாத்தீங்களான்னு பைத்தியம் புடிச்ச மாதிரி கேட்டுகிட்டே இருக்கும்.. அப்பா இருந்த வரைக்கும் அம்மா சந்தோஷமாவே இல்லை அண்ணா.. அப்பா இறந்த பிறகு எங்களுக்காக உழைச்சு உழைச்சு ஓடா தேஞ்சு போச்சு.. அம்மா உன் மேல உயிரையே வெச்சிருக்கு.. எங்களுக்கும் உங்களை ரொம்ப பிடிக்கும்"..

"சமீபத்துல நாயர் மூலமாதான் நீங்க எங்கே இருக்கீங்க.. எவ்வளவு உயரத்தில் இருக்கீங்கன்னு தெரிஞ்சுகிட்டோம்.. சத்தியமா உங்க பணத்துக்கு ஆசைப்பட்டு உங்க கூட வந்து ஒட்டிக்கல அண்ணா.. உங்களை ஒருமுறையாவது பார்த்துடனும்னு ஆசையிலதான் இங்கே வந்தோம்.. பாத்துட்டு இங்க இருந்து கிளம்பிடலாம்னு நினைச்சோம்.. மதிதான் எங்களை வற்புறுத்தி இங்கேயே தங்க வச்சாங்க.. சாருமதியை இழந்து நிக்கிற உங்க அண்ணனுக்கு இப்போதைக்கு நீங்க தான் தேவை.. அப்படின்னு எங்களுக்கு புரிய வச்சாங்க".. என்று மாதவி சொல்லி முடிக்கையில் வேதனையுடன் கண்களை அழுத்தமாக மூடி திறந்தான் ஹரிஷ்..

திடீரென.. "அண்ணா.. வலிக்குது".. என்று வயிற்றைப் பிடித்துக் கொண்டு கத்தினாள் மாதவி..

அவள் சத்தத்தில் சட்டென தன் எண்ணங்களிலிருந்து வெளியே வந்த ஹரிஷ்.. "என்னம்மா ஆச்சு".. என்று அவள் கையை பற்றி கொண்டு பதற்றத்துடன் விசாரிக்க.. அந்நேரம் வேகமாக வந்து சேர்ந்தாள் மதி.. மருந்தை செவிலியிடம் கொடுத்துவிட்டு மாதவியின் அருகே வந்தவள்.. கால்களின் வழியே வழிந்தோடும் நீரை கவனித்து விட்டு.. "ஓ காட்.. பனிக்குடம் உடைஞ்சிடுச்சுன்னு நினைக்கிறேன்.. டெலிவரிக்கான நேரம் வந்துடுச்சு.. இட்ஸ் எமர்ஜென்சி.. சார் போய் டாக்டரை கூட்டிட்டு வாங்க".. என்று அவசரப்படுத்த.. ஹரிஷ் அடுத்த இரண்டாவது நிமிடத்தில்.. மருத்துவரையும்.. ஸ்ட்ரெச்சரோடு ஆட்களையும் அழைத்து வர.. வேகமாக செயல்பட்டு ஹாஸ்பிடல் உதவியாளர்கள் மாதவியை ஸ்ட்ரக்சரில் ஏற்றி பிரசவ வார்டுக்கு அழைத்துச் செல்ல.. பின் தொடர்ந்து வந்த ஹரிஷை தடுத்து நிறுத்தினாள் மதி.. "நான் அவங்க கூட போறேன்.. நீங்க அம்மாவை பார்த்துக்கோங்க".. என்று ஸ்ட்ரெச்சர் பின்னால் ஓடியவளை கண்ணை விட்டு மறையும் வரை வெறித்துக் கொண்டு இருந்தான் ஹரிஷ்..

அங்கே பிரசவம் நல்லபடியாக முடிந்து மாதவிக்கு ஆண் குழந்தை பிறந்திருக்க.. இங்கே கல்யாணி ஆபத்து கட்டத்தை தாண்டியிருந்தாள்.. இருபுறமிருந்து வந்த நல்ல செய்திகளை கேட்ட பிறகுதான் ஹரிஷால் நிம்மதியாக மூச்சை விட முடிந்தது.. மதி இல்லாது போயிருந்தால் எப்படி சமாளித்திருப்பான் என்று அவனுக்கே புரியவில்லை.. பணம் பிரச்சனை இல்லை.. தனியார் மருத்துவமனையில் வேலை அது பாட்டுக்கு நடக்கும் என்றாலும்.. தாயைப் பற்றி முழுதாக அறிந்து உடைந்து போயிருந்த வேளையிலே.. தடுமாறி நின்றவனுக்கு தோள் கொடுத்து.. அனைத்து காரியங்களையும் முன்னே நின்று செய்தவள் மதி..

தாயன்புக்காக ஒரு காலத்தில் ஏங்கித் தவித்து கிடைக்காத போன பட்சத்தில்.. தாயை வெறுத்தவன்.. தனிமையை நாடியவன்.. அத்தாய் நிரபராதி என்று தெரிந்தபின் அவள் பொற்பாதம் சரணடையும் வேளையில்.. உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருக்க.. எங்கே மீண்டும் தன்னை விட்டு சென்று விடுவாளோ என்ற அச்சத்தில் சிந்தை கலங்கி நின்று விட்டான் ஹரிஷ்.. மதி கதவை தாழிட்டதால்தான் தன் அன்னைக்கு இந்த நிலைமை.. என்று அவள் மீது அளவுக்கதிகமான கோபம் கொண்டிருந்தாலும்.. அவள் அருகாமை யானை பலத்தை கொடுத்திருந்தது உண்மை.. அவள் அருகே இல்லாது போய் இருந்தால்.. நிச்சயம் பலவீனமடைந்து திணறியிருப்பான் அவன்..

ரோஜா மொட்டு போல்.. சின்னஞ்சிறு பிஞ்சு குழந்தையை நர்ஸ் கையில் தாங்கி வந்து மதியிடம் கொடுக்க.. "இவர்கிட்டே கொடுங்க" என்று ஹரிஷை காட்டினாள் மதி..

"நான்.. நானா".. வார்த்தைகளில் திணறினான் அவன்..

"குழந்தையை முதல்ல உங்ககிட்டே தான் கொடுக்கணும்னு மாதவி சொல்லி இருக்கா.. குழந்தையை வாங்குங்க".. என்று மதி அழுத்தமான குரலில் கட்டளையிட.. கைகள் நடுங்க பிஞ்சு மழலையை வாங்கிக் கொண்டான் ஹரிஷ்.. பிஞ்சு குழந்தையை கையில் ஏந்திக் கொள்ள பயம் கொண்டு அவன் முகம் கலவரமடைவதை கண்டு.. "கூல் சார்.. ரிலாக்ஸா இருங்க.. பாருங்க எப்படி உங்களை பார்த்து சிரிக்கிறான்னு".. அவனை இயல்பாக்க முயன்றாள் மதி..

இது போன்ற சொந்தங்கள் அவனுக்கு மிகப் புதிது.. சாருவைத் தவிர வேறு எதையும் அறியாத அவன் வாழ்க்கையில்.. எதிர்பாராத விதமாக மீண்டும் அன்னையின் ஸ்பரிசம்.. தங்கையின் பாசம்.. அவள் மூலமாக ஒரு குட்டி ஜீவனின் வருகை.. பழைய சொந்தங்கள்தான்.. ஆனால் புது பரிமாணத்தில்.. ஆனந்த அதிர்ச்சியில்.. மூச்சு முட்டியது.. பூமிக்கு வந்த புத்தம் புதிய மலரின் மென்மையிலும் புன்னகையிலும் தன்னையே தொலைத்தான் ஹரிஷ்.. அடுத்து சத்யா ஆசையாக குழந்தையை வாங்கிக் கொள்ள.. மதியை துணையாக விட்டுவிட்டு அன்னையை காண சென்றான்..

மயக்கத்திலிருந்து விழித்திருந்தாள் கல்யாணி.. மகனைக் கண்டதும் மீண்டும் கண்கள் கலங்கிவிட.. மன்னிப்பை யாசகமாக கேட்டன அவள் விழிகள்..

கலங்கி சிவந்த விழிகளுடன் அன்னையின் பாதங்களை பிடித்தான் ஹரிஷ்..

மகனின் ஸ்பரிசத்தில் பெற்ற வயிறு குளிர்ந்துவிட.. கண்ணீருடன் மகனை ஏறிட்டாள்.. "என்னை மன்னிச்சிடுங்கம்மா.. எனக்காக ரொம்ப கஷ்டப்பட்டுட்டீங்க.. ஆனா நான் உங்களை தப்பாவே நினைச்சுட்டேன்.. உட்கார்ந்து பேசி இருக்கணும்.. வீட்டை விட்டு ஓடி வந்து இங்கே செட்டில் ஆன பிறகு நீங்க என்ன பண்றிங்க எப்படி இருக்கீங்கன்னு தெரிஞ்சிருந்து இருக்கணும்.. அலட்சியமா விட்டுட்டேன்.. கொடுமைகளை அனுபவிச்சது நான் மட்டும் இல்லை.. நீங்களும் கூடத்தான்.. புரிஞ்சுக்காம போயிட்டேன்.. எனக்காகவே வாழ்ந்த என்னோட அம்மாவை கேவலமா நினைச்சுட்டேன்.. என்னை மன்னிப்பீங்களா அம்மா".. என்று விழிகளில் விழிகளில் தாங்கிய ஏக்கத்துடன்.. கண்ணீர் வழிய நின்ற என்ற மகனை கண்டு உருகிப் போனாள் கல்யாணி..

அருகே கைநீட்டி அழைத்து.. அவன் கையை பற்றி கொண்டு.. பேச முடியாமல் கண்களின் வழியே தாய்மையை கடத்தியபடி தவித்துக் கொண்டிருந்தவளின் தலையை வருடி விட்டவன்.. "ஸ்ட்ரைன் பண்ணிக்காதீங்க அம்மா.. ரெஸ்ட் எடுத்துக்கோங்க.. நடந்ததெல்லாம் மறந்திடுவோம்.. இனி நீங்க நான் தங்கச்சி எல்லாம் ஒரே குடும்பமா ஒண்ணா இருப்போம்.. நீங்க எனக்கு வேணும்.. இழந்த அன்பை எல்லாம் நீங்க மறுபடி எனக்கு திருப்பிக் கொடுக்கணும்.. சீக்கிரம் குணமாகி வாங்க".. என்று நெற்றியில் முத்தமிட்டு.. அவ்விடம் விட்டு வெளியேறினான்..

அறைக்குளிருந்து வந்தவனை அவசரமாக வழிமறித்தாள் மதி.. "நீங்களும் சத்யாவும் போய் சாப்பிட்டு வந்துடுங்க.. சின்ன பொண்ணு அவளை தனியா அனுப்ப முடியாது.. அம்மாவை நினைச்சு அழுதுகிட்டே இருக்கா.. கொஞ்சம் அவளை சாப்பிட வச்சுடுங்க.. நீங்களும் சாப்பிடுங்க சார்.. வயித்தை காயப்பட வேண்டாம்.. பார்க்க வேண்டிய வேலைகள் நிறைய இருக்கே".. என்று படபடவெனப் பேசிக் கொண்டிருந்த மதியின் கன்னத்தில் படிந்தன அவன் விழிகள்.. ஐவிரலும் அழுத்தமாக பதிந்திருக்க.. முகம் சற்று வீங்கினார் போல்.. பேசுகையில் அவள் வலியில் சுணங்குவதை தெளிவாக கண்டு கொண்டான் ஹரிஷ்..

அப்போதும் அவன் அறைந்ததை மனதில் வைத்துக் கொள்ளாமல் தனக்காகவே பாடுபட்டுக் கொண்டிருக்கும் அவள் மீது மதிப்பும் அன்பும் பன்மடங்காக பெருக.. இழுத்து அணைத்துக் கொண்டு அவ தோள்களில் முகம் புதைத்தான்..

"தேங்க்யூ.. தேங்க்யூ மதி.. எல்லாத்துக்குமே.. என் அம்மாவும் தங்கச்சிகளும் திரும்பி எனக்கு கிடைக்கிறதுக்கு நீ தான் உதவியா இருந்திருக்கே.. இப்ப கூட நீ இல்லைனா.. நான் என்ன ஆகி இருப்பேன்னு எனக்கே தெரியல.. ஒவ்வொரு விஷயத்திலும் என்னை ரொம்ப நன்றி கடன் பட வைக்கிறே".. என்று கண்களை துடைத்துக் கொண்டு விலகியவன்.. "ரொம்ப வலிக்குதா".. என்றபடி அவள் கன்னங்களை வருட.. வலிய புன்னகைத்துக் கொண்டவளோ.. "அதெல்லாம் ஒன்னுமில்ல சார்.. நான் பண்ணது தப்பு.. உங்க நிலைமையில் யாராயிருந்தாலும் அப்படித்தான் அடிச்சிருப்பாங்க.. அம்மாவும் நீங்களும் மனசு விட்டு பேசத்தான் கதவை சாத்தினேன்.. ஆனா இப்படி ஒரு விபரீதம் நடக்கும்னு எதிர்பாக்கல.. என்னை மன்னிச்சிடுங்க சார்".. என்று குரல் தழைத்து மன்னிப்பை வேண்ட.."ஹேய்.. மதி.. நீ எனக்கு நல்லதுதான் பண்ணியிருக்கே.. மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமே இல்லை.. அம்மா இப்போ நல்லா இருக்காங்க.. வேற எதையும் யோசிக்க வேண்டாம்.. சரி நான் சத்யாவை கூட்டிட்டு போறேன்".. என்று திரும்பியவன்.. ஒரு கணம் யோசனையாக அப்படியே நின்று தலையை மட்டும் அவள் பக்கம் திருப்பி "ஆமா நீ சாப்டியா".. என்றான் அக்கறை நிரம்பிய குரலில்..

அன்பானவனின் திடீர் அக்கறையில்.. இதயத்தினுள் பொழிந்த குளிர்ச்சாரலில் நனைந்து தன்னிச்சையான விழி நீர் படலத்துடன் என்றவள் "எ.. என்ன கேட்டீங்க".. என்று பரவசத்தில் தவித்தாள் மதி..

"சாப்பிட்டியான்னு கேட்டேன்.. அவள் முகத்தில் கலவையாக வந்து போன உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாமல் தவித்தவன்.. எதுக்கு இப்படி ரியாக்ட் பண்றா.. என்ற எண்ணத்துடன் மீண்டும் அதே கேட்டான்.. அவனைப் போலவே அன்புக்கு ஏங்கும் அகதி அவள்.. அதுவும் காலங்காலமாக அவன் ஒற்றைப் பார்வைக்காக ஏங்கி தவித்து கல்லாய் மாறிய அகலிகை அவள்".. என்று அவனுக்கு புரியாது போனதால் அந்த வார்த்தையின் மகிமை அறிய வில்லை..

"சரி நீங்க போய் சாப்பிட்டு வாங்க.. என்று அவர்களை அனுப்பி வைத்து விட்டு கல்யாணியின் அறையினுள் நுழையும் வேளையில்..

"எக்ஸ்கியூஸ் மீ.. உங்க கூட பேசிட்டு இருந்தவர் ஹரிஷ் தானே.. அவர் எங்க போனாரு சொல்லுங்க ப்ளீஸ்".. தவிப்புடன் முன்னே வந்து நின்ற பெண்ணை கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனாள் மதி..

தொடரும்..
Charumathi vanthutaa
 
Member
Joined
Feb 20, 2023
Messages
35
Sana Sis. எப்படி உங்களால இப்படி எல்லாம் சிந்திக்க முடியுது பாவம் விண்மதி அவன் மேல எவ்வளவு லவ் இருந்தா அவனுக்காக எல்லாாம் செய்யுறா. எனக்கு ஹரிஷ் அம்மா சொன்னதை வச்சி பார்த்தா சாரு கிட்டே அவங்க அம்மா தான் மருந்து கொடுத்து போட சொ ன்னாங்க ஆனா சாரு அவங்க அம்மா கொடுத்தாக சொல்லல அப்ப. சாரு நல்லவ இல்ல. இப்ப ஹரிஷ்ன்னு கேக்கறது சாருவாத்தான் இருக்கும்.
 
Active member
Joined
Jan 18, 2023
Messages
162
nan ninachen charu entry kudupiganu....apidiye pannitinga...rommba nalla irunga....enna panna poraru namma thalaivar
 
Active member
Joined
Jan 16, 2023
Messages
125
மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அன்னையை அனுமதித்து விட்டு ஹரிஷ் நிலை குலைந்து அமர்ந்திருக்க.. இருபுறமும் அவன் தங்கைகள் அவன் தோளில் சாய்ந்து அழுது கொண்டிருந்தனர்.. எதிரே விண்மதி கையைக் கட்டியபடி வருத்தம் தோய்ந்த முகத்துடன் நின்றிருந்தாள்.. "இந்த மருந்தை கொஞ்சம் வாங்கிட்டு வாங்க".. என்ற நர்ஸ் வெளியே வந்து ஹரிஷிடம் செல்லும் முன்.. "குடுங்க சிஸ்டர்".. இன்று மருந்து சீட்டை வாங்கிக் கொண்டு அவ்விடம் விட்டு வெளியேறினாள் அவள்.. ஹரிஷின் பார்வை ஒரு வினாடிக்கும் குறைவாக மதியின் மீது படிந்து மீண்டது..

தோளில் சாய்ந்திருந்த இரு தங்கைகளை அணைத்து பிடித்திருந்தவனுக்கு கல்யாணியின் வார்த்தைகள் திரும்பத் திரும்ப காதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்க.. செய்வதறியாது கண்களில் ஈரம் வற்றி குற்ற உணர்ச்சியுடன் அமர்ந்திருந்தான்..

"அண்ணா.. அம்மா எப்பவும் உன்னை பத்திதான் பேசிட்டு இருக்கும்.. நீ எங்க கூட இருந்தப்போ எங்களை உன்கிட்டவே வர விடாது.. ஏம்மா அண்ணன் கூட விளையாட விட மாட்டேங்கறேன்னு கேட்டா.. நீங்க அண்ணன் கூட விளையாடினா உங்க அப்பா வந்து அண்ணனை அடிப்பாரு.. சூடு வைப்பாரு.. பட்டினி போடுவாரு.. அண்ணன் வலி தாங்க மாட்டான்.. தயவு செஞ்சு அவன் கூட விளையாடுறேன் சிரிச்சு பேசுறேன்னு போய் என் பிள்ளையை அடி வாங்க வச்சிடாதீங்கன்னு எங்க கிட்டே அழும்.. நீங்க அப்பாகிட்ட அடி வாங்க கூடாதுன்னு தான் நாங்க உங்ககிட்டே பேசவே இல்ல.. நீங்களே எங்க கிட்டே பேச வந்தாலும்.. மூஞ்சியை திருப்பிக்கிட்டு அம்மா கிட்ட ஓடினது இந்த காரணத்துக்காக தான்".. சத்யா தேம்பிக்கொண்டே சொல்ல.. சுக்கு நூறாக உடைந்த இதயத்துடன் தங்கையை ஏறிட்டுப் பார்த்தான் ஹரிஷ்..

"அண்ணா நீ வீட்டை விட்டு போன பிறகு அம்மா ரொம்ப உடைஞ்சு போச்சு.. உன்னை நினைச்சு அழாத நாள் இல்ல.. எங்களால அவங்களை தேத்தவே முடியல.. ஓடிப்போன பையனை நினைச்சு எதுக்கு அழுது ஒப்பாரி வைச்சு வீட்டை இழவு வீடாக்குறேனு அப்பா அம்மாவை தினம் தினம் அடிச்சு துன்புறுத்துவாரு.. அம்மாதான் ஏதோ திட்டம் போட்டு உங்களை தப்பிக்க வச்சிருச்சின்னு உன்னை அடிக்க முடியாத குறையை அம்மாவை அடிச்சு அந்த வெறியை தீர்த்துக்கிட்டாரு.. அம்மா மனசு ஆறாம யாரைப் பாத்தாலும் என் புள்ளையை எங்கேயாவது பாத்தீங்களான்னு பைத்தியம் புடிச்ச மாதிரி கேட்டுகிட்டே இருக்கும்.. அப்பா இருந்த வரைக்கும் அம்மா சந்தோஷமாவே இல்லை அண்ணா.. அப்பா இறந்த பிறகு எங்களுக்காக உழைச்சு உழைச்சு ஓடா தேஞ்சு போச்சு.. அம்மா உன் மேல உயிரையே வெச்சிருக்கு.. எங்களுக்கும் உங்களை ரொம்ப பிடிக்கும்"..

"சமீபத்துல நாயர் மூலமாதான் நீங்க எங்கே இருக்கீங்க.. எவ்வளவு உயரத்தில் இருக்கீங்கன்னு தெரிஞ்சுகிட்டோம்.. சத்தியமா உங்க பணத்துக்கு ஆசைப்பட்டு உங்க கூட வந்து ஒட்டிக்கல அண்ணா.. உங்களை ஒருமுறையாவது பார்த்துடனும்னு ஆசையிலதான் இங்கே வந்தோம்.. பாத்துட்டு இங்க இருந்து கிளம்பிடலாம்னு நினைச்சோம்.. மதிதான் எங்களை வற்புறுத்தி இங்கேயே தங்க வச்சாங்க.. சாருமதியை இழந்து நிக்கிற உங்க அண்ணனுக்கு இப்போதைக்கு நீங்க தான் தேவை.. அப்படின்னு எங்களுக்கு புரிய வச்சாங்க".. என்று மாதவி சொல்லி முடிக்கையில் வேதனையுடன் கண்களை அழுத்தமாக மூடி திறந்தான் ஹரிஷ்..

திடீரென.. "அண்ணா.. வலிக்குது".. என்று வயிற்றைப் பிடித்துக் கொண்டு கத்தினாள் மாதவி..

அவள் சத்தத்தில் சட்டென தன் எண்ணங்களிலிருந்து வெளியே வந்த ஹரிஷ்.. "என்னம்மா ஆச்சு".. என்று அவள் கையை பற்றி கொண்டு பதற்றத்துடன் விசாரிக்க.. அந்நேரம் வேகமாக வந்து சேர்ந்தாள் மதி.. மருந்தை செவிலியிடம் கொடுத்துவிட்டு மாதவியின் அருகே வந்தவள்.. கால்களின் வழியே வழிந்தோடும் நீரை கவனித்து விட்டு.. "ஓ காட்.. பனிக்குடம் உடைஞ்சிடுச்சுன்னு நினைக்கிறேன்.. டெலிவரிக்கான நேரம் வந்துடுச்சு.. இட்ஸ் எமர்ஜென்சி.. சார் போய் டாக்டரை கூட்டிட்டு வாங்க".. என்று அவசரப்படுத்த.. ஹரிஷ் அடுத்த இரண்டாவது நிமிடத்தில்.. மருத்துவரையும்.. ஸ்ட்ரெச்சரோடு ஆட்களையும் அழைத்து வர.. வேகமாக செயல்பட்டு ஹாஸ்பிடல் உதவியாளர்கள் மாதவியை ஸ்ட்ரக்சரில் ஏற்றி பிரசவ வார்டுக்கு அழைத்துச் செல்ல.. பின் தொடர்ந்து வந்த ஹரிஷை தடுத்து நிறுத்தினாள் மதி.. "நான் அவங்க கூட போறேன்.. நீங்க அம்மாவை பார்த்துக்கோங்க".. என்று ஸ்ட்ரெச்சர் பின்னால் ஓடியவளை கண்ணை விட்டு மறையும் வரை வெறித்துக் கொண்டு இருந்தான் ஹரிஷ்..

அங்கே பிரசவம் நல்லபடியாக முடிந்து மாதவிக்கு ஆண் குழந்தை பிறந்திருக்க.. இங்கே கல்யாணி ஆபத்து கட்டத்தை தாண்டியிருந்தாள்.. இருபுறமிருந்து வந்த நல்ல செய்திகளை கேட்ட பிறகுதான் ஹரிஷால் நிம்மதியாக மூச்சை விட முடிந்தது.. மதி இல்லாது போயிருந்தால் எப்படி சமாளித்திருப்பான் என்று அவனுக்கே புரியவில்லை.. பணம் பிரச்சனை இல்லை.. தனியார் மருத்துவமனையில் வேலை அது பாட்டுக்கு நடக்கும் என்றாலும்.. தாயைப் பற்றி முழுதாக அறிந்து உடைந்து போயிருந்த வேளையிலே.. தடுமாறி நின்றவனுக்கு தோள் கொடுத்து.. அனைத்து காரியங்களையும் முன்னே நின்று செய்தவள் மதி..

தாயன்புக்காக ஒரு காலத்தில் ஏங்கித் தவித்து கிடைக்காத போன பட்சத்தில்.. தாயை வெறுத்தவன்.. தனிமையை நாடியவன்.. அத்தாய் நிரபராதி என்று தெரிந்தபின் அவள் பொற்பாதம் சரணடையும் வேளையில்.. உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருக்க.. எங்கே மீண்டும் தன்னை விட்டு சென்று விடுவாளோ என்ற அச்சத்தில் சிந்தை கலங்கி நின்று விட்டான் ஹரிஷ்.. மதி கதவை தாழிட்டதால்தான் தன் அன்னைக்கு இந்த நிலைமை.. என்று அவள் மீது அளவுக்கதிகமான கோபம் கொண்டிருந்தாலும்.. அவள் அருகாமை யானை பலத்தை கொடுத்திருந்தது உண்மை.. அவள் அருகே இல்லாது போய் இருந்தால்.. நிச்சயம் பலவீனமடைந்து திணறியிருப்பான் அவன்..

ரோஜா மொட்டு போல்.. சின்னஞ்சிறு பிஞ்சு குழந்தையை நர்ஸ் கையில் தாங்கி வந்து மதியிடம் கொடுக்க.. "இவர்கிட்டே கொடுங்க" என்று ஹரிஷை காட்டினாள் மதி..

"நான்.. நானா".. வார்த்தைகளில் திணறினான் அவன்..

"குழந்தையை முதல்ல உங்ககிட்டே தான் கொடுக்கணும்னு மாதவி சொல்லி இருக்கா.. குழந்தையை வாங்குங்க".. என்று மதி அழுத்தமான குரலில் கட்டளையிட.. கைகள் நடுங்க பிஞ்சு மழலையை வாங்கிக் கொண்டான் ஹரிஷ்.. பிஞ்சு குழந்தையை கையில் ஏந்திக் கொள்ள பயம் கொண்டு அவன் முகம் கலவரமடைவதை கண்டு.. "கூல் சார்.. ரிலாக்ஸா இருங்க.. பாருங்க எப்படி உங்களை பார்த்து சிரிக்கிறான்னு".. அவனை இயல்பாக்க முயன்றாள் மதி..

இது போன்ற சொந்தங்கள் அவனுக்கு மிகப் புதிது.. சாருவைத் தவிர வேறு எதையும் அறியாத அவன் வாழ்க்கையில்.. எதிர்பாராத விதமாக மீண்டும் அன்னையின் ஸ்பரிசம்.. தங்கையின் பாசம்.. அவள் மூலமாக ஒரு குட்டி ஜீவனின் வருகை.. பழைய சொந்தங்கள்தான்.. ஆனால் புது பரிமாணத்தில்.. ஆனந்த அதிர்ச்சியில்.. மூச்சு முட்டியது.. பூமிக்கு வந்த புத்தம் புதிய மலரின் மென்மையிலும் புன்னகையிலும் தன்னையே தொலைத்தான் ஹரிஷ்.. அடுத்து சத்யா ஆசையாக குழந்தையை வாங்கிக் கொள்ள.. மதியை துணையாக விட்டுவிட்டு அன்னையை காண சென்றான்..

மயக்கத்திலிருந்து விழித்திருந்தாள் கல்யாணி.. மகனைக் கண்டதும் மீண்டும் கண்கள் கலங்கிவிட.. மன்னிப்பை யாசகமாக கேட்டன அவள் விழிகள்..

கலங்கி சிவந்த விழிகளுடன் அன்னையின் பாதங்களை பிடித்தான் ஹரிஷ்..

மகனின் ஸ்பரிசத்தில் பெற்ற வயிறு குளிர்ந்துவிட.. கண்ணீருடன் மகனை ஏறிட்டாள்.. "என்னை மன்னிச்சிடுங்கம்மா.. எனக்காக ரொம்ப கஷ்டப்பட்டுட்டீங்க.. ஆனா நான் உங்களை தப்பாவே நினைச்சுட்டேன்.. உட்கார்ந்து பேசி இருக்கணும்.. வீட்டை விட்டு ஓடி வந்து இங்கே செட்டில் ஆன பிறகு நீங்க என்ன பண்றிங்க எப்படி இருக்கீங்கன்னு தெரிஞ்சிருந்து இருக்கணும்.. அலட்சியமா விட்டுட்டேன்.. கொடுமைகளை அனுபவிச்சது நான் மட்டும் இல்லை.. நீங்களும் கூடத்தான்.. புரிஞ்சுக்காம போயிட்டேன்.. எனக்காகவே வாழ்ந்த என்னோட அம்மாவை கேவலமா நினைச்சுட்டேன்.. என்னை மன்னிப்பீங்களா அம்மா".. என்று விழிகளில் விழிகளில் தாங்கிய ஏக்கத்துடன்.. கண்ணீர் வழிய நின்ற என்ற மகனை கண்டு உருகிப் போனாள் கல்யாணி..

அருகே கைநீட்டி அழைத்து.. அவன் கையை பற்றி கொண்டு.. பேச முடியாமல் கண்களின் வழியே தாய்மையை கடத்தியபடி தவித்துக் கொண்டிருந்தவளின் தலையை வருடி விட்டவன்.. "ஸ்ட்ரைன் பண்ணிக்காதீங்க அம்மா.. ரெஸ்ட் எடுத்துக்கோங்க.. நடந்ததெல்லாம் மறந்திடுவோம்.. இனி நீங்க நான் தங்கச்சி எல்லாம் ஒரே குடும்பமா ஒண்ணா இருப்போம்.. நீங்க எனக்கு வேணும்.. இழந்த அன்பை எல்லாம் நீங்க மறுபடி எனக்கு திருப்பிக் கொடுக்கணும்.. சீக்கிரம் குணமாகி வாங்க".. என்று நெற்றியில் முத்தமிட்டு.. அவ்விடம் விட்டு வெளியேறினான்..

அறைக்குளிருந்து வந்தவனை அவசரமாக வழிமறித்தாள் மதி.. "நீங்களும் சத்யாவும் போய் சாப்பிட்டு வந்துடுங்க.. சின்ன பொண்ணு அவளை தனியா அனுப்ப முடியாது.. அம்மாவை நினைச்சு அழுதுகிட்டே இருக்கா.. கொஞ்சம் அவளை சாப்பிட வச்சுடுங்க.. நீங்களும் சாப்பிடுங்க சார்.. வயித்தை காயப்பட வேண்டாம்.. பார்க்க வேண்டிய வேலைகள் நிறைய இருக்கே".. என்று படபடவெனப் பேசிக் கொண்டிருந்த மதியின் கன்னத்தில் படிந்தன அவன் விழிகள்.. ஐவிரலும் அழுத்தமாக பதிந்திருக்க.. முகம் சற்று வீங்கினார் போல்.. பேசுகையில் அவள் வலியில் சுணங்குவதை தெளிவாக கண்டு கொண்டான் ஹரிஷ்..

அப்போதும் அவன் அறைந்ததை மனதில் வைத்துக் கொள்ளாமல் தனக்காகவே பாடுபட்டுக் கொண்டிருக்கும் அவள் மீது மதிப்பும் அன்பும் பன்மடங்காக பெருக.. இழுத்து அணைத்துக் கொண்டு அவ தோள்களில் முகம் புதைத்தான்..

"தேங்க்யூ.. தேங்க்யூ மதி.. எல்லாத்துக்குமே.. என் அம்மாவும் தங்கச்சிகளும் திரும்பி எனக்கு கிடைக்கிறதுக்கு நீ தான் உதவியா இருந்திருக்கே.. இப்ப கூட நீ இல்லைனா.. நான் என்ன ஆகி இருப்பேன்னு எனக்கே தெரியல.. ஒவ்வொரு விஷயத்திலும் என்னை ரொம்ப நன்றி கடன் பட வைக்கிறே".. என்று கண்களை துடைத்துக் கொண்டு விலகியவன்.. "ரொம்ப வலிக்குதா".. என்றபடி அவள் கன்னங்களை வருட.. வலிய புன்னகைத்துக் கொண்டவளோ.. "அதெல்லாம் ஒன்னுமில்ல சார்.. நான் பண்ணது தப்பு.. உங்க நிலைமையில் யாராயிருந்தாலும் அப்படித்தான் அடிச்சிருப்பாங்க.. அம்மாவும் நீங்களும் மனசு விட்டு பேசத்தான் கதவை சாத்தினேன்.. ஆனா இப்படி ஒரு விபரீதம் நடக்கும்னு எதிர்பாக்கல.. என்னை மன்னிச்சிடுங்க சார்".. என்று குரல் தழைத்து மன்னிப்பை வேண்ட.."ஹேய்.. மதி.. நீ எனக்கு நல்லதுதான் பண்ணியிருக்கே.. மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமே இல்லை.. அம்மா இப்போ நல்லா இருக்காங்க.. வேற எதையும் யோசிக்க வேண்டாம்.. சரி நான் சத்யாவை கூட்டிட்டு போறேன்".. என்று திரும்பியவன்.. ஒரு கணம் யோசனையாக அப்படியே நின்று தலையை மட்டும் அவள் பக்கம் திருப்பி "ஆமா நீ சாப்டியா".. என்றான் அக்கறை நிரம்பிய குரலில்..

அன்பானவனின் திடீர் அக்கறையில்.. இதயத்தினுள் பொழிந்த குளிர்ச்சாரலில் நனைந்து தன்னிச்சையான விழி நீர் படலத்துடன் என்றவள் "எ.. என்ன கேட்டீங்க".. என்று பரவசத்தில் தவித்தாள் மதி..

"சாப்பிட்டியான்னு கேட்டேன்.. அவள் முகத்தில் கலவையாக வந்து போன உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாமல் தவித்தவன்.. எதுக்கு இப்படி ரியாக்ட் பண்றா.. என்ற எண்ணத்துடன் மீண்டும் அதே கேட்டான்.. அவனைப் போலவே அன்புக்கு ஏங்கும் அகதி அவள்.. அதுவும் காலங்காலமாக அவன் ஒற்றைப் பார்வைக்காக ஏங்கி தவித்து கல்லாய் மாறிய அகலிகை அவள்".. என்று அவனுக்கு புரியாது போனதால் அந்த வார்த்தையின் மகிமை அறிய வில்லை..

"சரி நீங்க போய் சாப்பிட்டு வாங்க.. என்று அவர்களை அனுப்பி வைத்து விட்டு கல்யாணியின் அறையினுள் நுழையும் வேளையில்..

"எக்ஸ்கியூஸ் மீ.. உங்க கூட பேசிட்டு இருந்தவர் ஹரிஷ் தானே.. அவர் எங்க போனாரு சொல்லுங்க ப்ளீஸ்".. தவிப்புடன் முன்னே வந்து நின்ற பெண்ணை கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனாள் மதி..

தொடரும்..
Andha ponnu charu thana....
 
Member
Joined
Jan 30, 2023
Messages
2
மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அன்னையை அனுமதித்து விட்டு ஹரிஷ் நிலை குலைந்து அமர்ந்திருக்க.. இருபுறமும் அவன் தங்கைகள் அவன் தோளில் சாய்ந்து அழுது கொண்டிருந்தனர்.. எதிரே விண்மதி கையைக் கட்டியபடி வருத்தம் தோய்ந்த முகத்துடன் நின்றிருந்தாள்.. "இந்த மருந்தை கொஞ்சம் வாங்கிட்டு வாங்க".. என்ற நர்ஸ் வெளியே வந்து ஹரிஷிடம் செல்லும் முன்.. "குடுங்க சிஸ்டர்".. இன்று மருந்து சீட்டை வாங்கிக் கொண்டு அவ்விடம் விட்டு வெளியேறினாள் அவள்.. ஹரிஷின் பார்வை ஒரு வினாடிக்கும் குறைவாக மதியின் மீது படிந்து மீண்டது..

தோளில் சாய்ந்திருந்த இரு தங்கைகளை அணைத்து பிடித்திருந்தவனுக்கு கல்யாணியின் வார்த்தைகள் திரும்பத் திரும்ப காதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்க.. செய்வதறியாது கண்களில் ஈரம் வற்றி குற்ற உணர்ச்சியுடன் அமர்ந்திருந்தான்..

"அண்ணா.. அம்மா எப்பவும் உன்னை பத்திதான் பேசிட்டு இருக்கும்.. நீ எங்க கூட இருந்தப்போ எங்களை உன்கிட்டவே வர விடாது.. ஏம்மா அண்ணன் கூட விளையாட விட மாட்டேங்கறேன்னு கேட்டா.. நீங்க அண்ணன் கூட விளையாடினா உங்க அப்பா வந்து அண்ணனை அடிப்பாரு.. சூடு வைப்பாரு.. பட்டினி போடுவாரு.. அண்ணன் வலி தாங்க மாட்டான்.. தயவு செஞ்சு அவன் கூட விளையாடுறேன் சிரிச்சு பேசுறேன்னு போய் என் பிள்ளையை அடி வாங்க வச்சிடாதீங்கன்னு எங்க கிட்டே அழும்.. நீங்க அப்பாகிட்ட அடி வாங்க கூடாதுன்னு தான் நாங்க உங்ககிட்டே பேசவே இல்ல.. நீங்களே எங்க கிட்டே பேச வந்தாலும்.. மூஞ்சியை திருப்பிக்கிட்டு அம்மா கிட்ட ஓடினது இந்த காரணத்துக்காக தான்".. சத்யா தேம்பிக்கொண்டே சொல்ல.. சுக்கு நூறாக உடைந்த இதயத்துடன் தங்கையை ஏறிட்டுப் பார்த்தான் ஹரிஷ்..

"அண்ணா நீ வீட்டை விட்டு போன பிறகு அம்மா ரொம்ப உடைஞ்சு போச்சு.. உன்னை நினைச்சு அழாத நாள் இல்ல.. எங்களால அவங்களை தேத்தவே முடியல.. ஓடிப்போன பையனை நினைச்சு எதுக்கு அழுது ஒப்பாரி வைச்சு வீட்டை இழவு வீடாக்குறேனு அப்பா அம்மாவை தினம் தினம் அடிச்சு துன்புறுத்துவாரு.. அம்மாதான் ஏதோ திட்டம் போட்டு உங்களை தப்பிக்க வச்சிருச்சின்னு உன்னை அடிக்க முடியாத குறையை அம்மாவை அடிச்சு அந்த வெறியை தீர்த்துக்கிட்டாரு.. அம்மா மனசு ஆறாம யாரைப் பாத்தாலும் என் புள்ளையை எங்கேயாவது பாத்தீங்களான்னு பைத்தியம் புடிச்ச மாதிரி கேட்டுகிட்டே இருக்கும்.. அப்பா இருந்த வரைக்கும் அம்மா சந்தோஷமாவே இல்லை அண்ணா.. அப்பா இறந்த பிறகு எங்களுக்காக உழைச்சு உழைச்சு ஓடா தேஞ்சு போச்சு.. அம்மா உன் மேல உயிரையே வெச்சிருக்கு.. எங்களுக்கும் உங்களை ரொம்ப பிடிக்கும்"..

"சமீபத்துல நாயர் மூலமாதான் நீங்க எங்கே இருக்கீங்க.. எவ்வளவு உயரத்தில் இருக்கீங்கன்னு தெரிஞ்சுகிட்டோம்.. சத்தியமா உங்க பணத்துக்கு ஆசைப்பட்டு உங்க கூட வந்து ஒட்டிக்கல அண்ணா.. உங்களை ஒருமுறையாவது பார்த்துடனும்னு ஆசையிலதான் இங்கே வந்தோம்.. பாத்துட்டு இங்க இருந்து கிளம்பிடலாம்னு நினைச்சோம்.. மதிதான் எங்களை வற்புறுத்தி இங்கேயே தங்க வச்சாங்க.. சாருமதியை இழந்து நிக்கிற உங்க அண்ணனுக்கு இப்போதைக்கு நீங்க தான் தேவை.. அப்படின்னு எங்களுக்கு புரிய வச்சாங்க".. என்று மாதவி சொல்லி முடிக்கையில் வேதனையுடன் கண்களை அழுத்தமாக மூடி திறந்தான் ஹரிஷ்..

திடீரென.. "அண்ணா.. வலிக்குது".. என்று வயிற்றைப் பிடித்துக் கொண்டு கத்தினாள் மாதவி..

அவள் சத்தத்தில் சட்டென தன் எண்ணங்களிலிருந்து வெளியே வந்த ஹரிஷ்.. "என்னம்மா ஆச்சு".. என்று அவள் கையை பற்றி கொண்டு பதற்றத்துடன் விசாரிக்க.. அந்நேரம் வேகமாக வந்து சேர்ந்தாள் மதி.. மருந்தை செவிலியிடம் கொடுத்துவிட்டு மாதவியின் அருகே வந்தவள்.. கால்களின் வழியே வழிந்தோடும் நீரை கவனித்து விட்டு.. "ஓ காட்.. பனிக்குடம் உடைஞ்சிடுச்சுன்னு நினைக்கிறேன்.. டெலிவரிக்கான நேரம் வந்துடுச்சு.. இட்ஸ் எமர்ஜென்சி.. சார் போய் டாக்டரை கூட்டிட்டு வாங்க".. என்று அவசரப்படுத்த.. ஹரிஷ் அடுத்த இரண்டாவது நிமிடத்தில்.. மருத்துவரையும்.. ஸ்ட்ரெச்சரோடு ஆட்களையும் அழைத்து வர.. வேகமாக செயல்பட்டு ஹாஸ்பிடல் உதவியாளர்கள் மாதவியை ஸ்ட்ரக்சரில் ஏற்றி பிரசவ வார்டுக்கு அழைத்துச் செல்ல.. பின் தொடர்ந்து வந்த ஹரிஷை தடுத்து நிறுத்தினாள் மதி.. "நான் அவங்க கூட போறேன்.. நீங்க அம்மாவை பார்த்துக்கோங்க".. என்று ஸ்ட்ரெச்சர் பின்னால் ஓடியவளை கண்ணை விட்டு மறையும் வரை வெறித்துக் கொண்டு இருந்தான் ஹரிஷ்..

அங்கே பிரசவம் நல்லபடியாக முடிந்து மாதவிக்கு ஆண் குழந்தை பிறந்திருக்க.. இங்கே கல்யாணி ஆபத்து கட்டத்தை தாண்டியிருந்தாள்.. இருபுறமிருந்து வந்த நல்ல செய்திகளை கேட்ட பிறகுதான் ஹரிஷால் நிம்மதியாக மூச்சை விட முடிந்தது.. மதி இல்லாது போயிருந்தால் எப்படி சமாளித்திருப்பான் என்று அவனுக்கே புரியவில்லை.. பணம் பிரச்சனை இல்லை.. தனியார் மருத்துவமனையில் வேலை அது பாட்டுக்கு நடக்கும் என்றாலும்.. தாயைப் பற்றி முழுதாக அறிந்து உடைந்து போயிருந்த வேளையிலே.. தடுமாறி நின்றவனுக்கு தோள் கொடுத்து.. அனைத்து காரியங்களையும் முன்னே நின்று செய்தவள் மதி..

தாயன்புக்காக ஒரு காலத்தில் ஏங்கித் தவித்து கிடைக்காத போன பட்சத்தில்.. தாயை வெறுத்தவன்.. தனிமையை நாடியவன்.. அத்தாய் நிரபராதி என்று தெரிந்தபின் அவள் பொற்பாதம் சரணடையும் வேளையில்.. உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருக்க.. எங்கே மீண்டும் தன்னை விட்டு சென்று விடுவாளோ என்ற அச்சத்தில் சிந்தை கலங்கி நின்று விட்டான் ஹரிஷ்.. மதி கதவை தாழிட்டதால்தான் தன் அன்னைக்கு இந்த நிலைமை.. என்று அவள் மீது அளவுக்கதிகமான கோபம் கொண்டிருந்தாலும்.. அவள் அருகாமை யானை பலத்தை கொடுத்திருந்தது உண்மை.. அவள் அருகே இல்லாது போய் இருந்தால்.. நிச்சயம் பலவீனமடைந்து திணறியிருப்பான் அவன்..

ரோஜா மொட்டு போல்.. சின்னஞ்சிறு பிஞ்சு குழந்தையை நர்ஸ் கையில் தாங்கி வந்து மதியிடம் கொடுக்க.. "இவர்கிட்டே கொடுங்க" என்று ஹரிஷை காட்டினாள் மதி..

"நான்.. நானா".. வார்த்தைகளில் திணறினான் அவன்..

"குழந்தையை முதல்ல உங்ககிட்டே தான் கொடுக்கணும்னு மாதவி சொல்லி இருக்கா.. குழந்தையை வாங்குங்க".. என்று மதி அழுத்தமான குரலில் கட்டளையிட.. கைகள் நடுங்க பிஞ்சு மழலையை வாங்கிக் கொண்டான் ஹரிஷ்.. பிஞ்சு குழந்தையை கையில் ஏந்திக் கொள்ள பயம் கொண்டு அவன் முகம் கலவரமடைவதை கண்டு.. "கூல் சார்.. ரிலாக்ஸா இருங்க.. பாருங்க எப்படி உங்களை பார்த்து சிரிக்கிறான்னு".. அவனை இயல்பாக்க முயன்றாள் மதி..

இது போன்ற சொந்தங்கள் அவனுக்கு மிகப் புதிது.. சாருவைத் தவிர வேறு எதையும் அறியாத அவன் வாழ்க்கையில்.. எதிர்பாராத விதமாக மீண்டும் அன்னையின் ஸ்பரிசம்.. தங்கையின் பாசம்.. அவள் மூலமாக ஒரு குட்டி ஜீவனின் வருகை.. பழைய சொந்தங்கள்தான்.. ஆனால் புது பரிமாணத்தில்.. ஆனந்த அதிர்ச்சியில்.. மூச்சு முட்டியது.. பூமிக்கு வந்த புத்தம் புதிய மலரின் மென்மையிலும் புன்னகையிலும் தன்னையே தொலைத்தான் ஹரிஷ்.. அடுத்து சத்யா ஆசையாக குழந்தையை வாங்கிக் கொள்ள.. மதியை துணையாக விட்டுவிட்டு அன்னையை காண சென்றான்..

மயக்கத்திலிருந்து விழித்திருந்தாள் கல்யாணி.. மகனைக் கண்டதும் மீண்டும் கண்கள் கலங்கிவிட.. மன்னிப்பை யாசகமாக கேட்டன அவள் விழிகள்..

கலங்கி சிவந்த விழிகளுடன் அன்னையின் பாதங்களை பிடித்தான் ஹரிஷ்..

மகனின் ஸ்பரிசத்தில் பெற்ற வயிறு குளிர்ந்துவிட.. கண்ணீருடன் மகனை ஏறிட்டாள்.. "என்னை மன்னிச்சிடுங்கம்மா.. எனக்காக ரொம்ப கஷ்டப்பட்டுட்டீங்க.. ஆனா நான் உங்களை தப்பாவே நினைச்சுட்டேன்.. உட்கார்ந்து பேசி இருக்கணும்.. வீட்டை விட்டு ஓடி வந்து இங்கே செட்டில் ஆன பிறகு நீங்க என்ன பண்றிங்க எப்படி இருக்கீங்கன்னு தெரிஞ்சிருந்து இருக்கணும்.. அலட்சியமா விட்டுட்டேன்.. கொடுமைகளை அனுபவிச்சது நான் மட்டும் இல்லை.. நீங்களும் கூடத்தான்.. புரிஞ்சுக்காம போயிட்டேன்.. எனக்காகவே வாழ்ந்த என்னோட அம்மாவை கேவலமா நினைச்சுட்டேன்.. என்னை மன்னிப்பீங்களா அம்மா".. என்று விழிகளில் விழிகளில் தாங்கிய ஏக்கத்துடன்.. கண்ணீர் வழிய நின்ற என்ற மகனை கண்டு உருகிப் போனாள் கல்யாணி..

அருகே கைநீட்டி அழைத்து.. அவன் கையை பற்றி கொண்டு.. பேச முடியாமல் கண்களின் வழியே தாய்மையை கடத்தியபடி தவித்துக் கொண்டிருந்தவளின் தலையை வருடி விட்டவன்.. "ஸ்ட்ரைன் பண்ணிக்காதீங்க அம்மா.. ரெஸ்ட் எடுத்துக்கோங்க.. நடந்ததெல்லாம் மறந்திடுவோம்.. இனி நீங்க நான் தங்கச்சி எல்லாம் ஒரே குடும்பமா ஒண்ணா இருப்போம்.. நீங்க எனக்கு வேணும்.. இழந்த அன்பை எல்லாம் நீங்க மறுபடி எனக்கு திருப்பிக் கொடுக்கணும்.. சீக்கிரம் குணமாகி வாங்க".. என்று நெற்றியில் முத்தமிட்டு.. அவ்விடம் விட்டு வெளியேறினான்..

அறைக்குளிருந்து வந்தவனை அவசரமாக வழிமறித்தாள் மதி.. "நீங்களும் சத்யாவும் போய் சாப்பிட்டு வந்துடுங்க.. சின்ன பொண்ணு அவளை தனியா அனுப்ப முடியாது.. அம்மாவை நினைச்சு அழுதுகிட்டே இருக்கா.. கொஞ்சம் அவளை சாப்பிட வச்சுடுங்க.. நீங்களும் சாப்பிடுங்க சார்.. வயித்தை காயப்பட வேண்டாம்.. பார்க்க வேண்டிய வேலைகள் நிறைய இருக்கே".. என்று படபடவெனப் பேசிக் கொண்டிருந்த மதியின் கன்னத்தில் படிந்தன அவன் விழிகள்.. ஐவிரலும் அழுத்தமாக பதிந்திருக்க.. முகம் சற்று வீங்கினார் போல்.. பேசுகையில் அவள் வலியில் சுணங்குவதை தெளிவாக கண்டு கொண்டான் ஹரிஷ்..

அப்போதும் அவன் அறைந்ததை மனதில் வைத்துக் கொள்ளாமல் தனக்காகவே பாடுபட்டுக் கொண்டிருக்கும் அவள் மீது மதிப்பும் அன்பும் பன்மடங்காக பெருக.. இழுத்து அணைத்துக் கொண்டு அவ தோள்களில் முகம் புதைத்தான்..

"தேங்க்யூ.. தேங்க்யூ மதி.. எல்லாத்துக்குமே.. என் அம்மாவும் தங்கச்சிகளும் திரும்பி எனக்கு கிடைக்கிறதுக்கு நீ தான் உதவியா இருந்திருக்கே.. இப்ப கூட நீ இல்லைனா.. நான் என்ன ஆகி இருப்பேன்னு எனக்கே தெரியல.. ஒவ்வொரு விஷயத்திலும் என்னை ரொம்ப நன்றி கடன் பட வைக்கிறே".. என்று கண்களை துடைத்துக் கொண்டு விலகியவன்.. "ரொம்ப வலிக்குதா".. என்றபடி அவள் கன்னங்களை வருட.. வலிய புன்னகைத்துக் கொண்டவளோ.. "அதெல்லாம் ஒன்னுமில்ல சார்.. நான் பண்ணது தப்பு.. உங்க நிலைமையில் யாராயிருந்தாலும் அப்படித்தான் அடிச்சிருப்பாங்க.. அம்மாவும் நீங்களும் மனசு விட்டு பேசத்தான் கதவை சாத்தினேன்.. ஆனா இப்படி ஒரு விபரீதம் நடக்கும்னு எதிர்பாக்கல.. என்னை மன்னிச்சிடுங்க சார்".. என்று குரல் தழைத்து மன்னிப்பை வேண்ட.."ஹேய்.. மதி.. நீ எனக்கு நல்லதுதான் பண்ணியிருக்கே.. மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமே இல்லை.. அம்மா இப்போ நல்லா இருக்காங்க.. வேற எதையும் யோசிக்க வேண்டாம்.. சரி நான் சத்யாவை கூட்டிட்டு போறேன்".. என்று திரும்பியவன்.. ஒரு கணம் யோசனையாக அப்படியே நின்று தலையை மட்டும் அவள் பக்கம் திருப்பி "ஆமா நீ சாப்டியா".. என்றான் அக்கறை நிரம்பிய குரலில்..

அன்பானவனின் திடீர் அக்கறையில்.. இதயத்தினுள் பொழிந்த குளிர்ச்சாரலில் நனைந்து தன்னிச்சையான விழி நீர் படலத்துடன் என்றவள் "எ.. என்ன கேட்டீங்க".. என்று பரவசத்தில் தவித்தாள் மதி..

"சாப்பிட்டியான்னு கேட்டேன்.. அவள் முகத்தில் கலவையாக வந்து போன உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாமல் தவித்தவன்.. எதுக்கு இப்படி ரியாக்ட் பண்றா.. என்ற எண்ணத்துடன் மீண்டும் அதே கேட்டான்.. அவனைப் போலவே அன்புக்கு ஏங்கும் அகதி அவள்.. அதுவும் காலங்காலமாக அவன் ஒற்றைப் பார்வைக்காக ஏங்கி தவித்து கல்லாய் மாறிய அகலிகை அவள்".. என்று அவனுக்கு புரியாது போனதால் அந்த வார்த்தையின் மகிமை அறிய வில்லை..

"சரி நீங்க போய் சாப்பிட்டு வாங்க.. என்று அவர்களை அனுப்பி வைத்து விட்டு கல்யாணியின் அறையினுள் நுழையும் வேளையில்..

"எக்ஸ்கியூஸ் மீ.. உங்க கூட பேசிட்டு இருந்தவர் ஹரிஷ் தானே.. அவர் எங்க போனாரு சொல்லுங்க ப்ளீஸ்".. தவிப்புடன் முன்னே வந்து நின்ற பெண்ணை கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனாள் மதி..

தொடரும்..
podu.... chaaru is back...
 
Top