• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

ஓ தென்றல் பெண்ணே! 15

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
127
"ஏய் என்ன பண்ணி வைச்சிருக்கே.. அறிவிருக்கா.. உனக்கு".. மாதவி முரட்டுத்தனமாக சாருவின் தோள்களைப் பிடித்து உலுக்க.. "ஆஆ.. ஹரிஷ்".. என்று மாதவியின் கோபம் கண்டு மிரண்டு அழுது கொண்டிருந்தாள் சாரு..

"ஏன் இப்படி எங்க உயிரை வாங்குறே.. உங்க வீட்டுக்கே போய் தொலைய வேண்டியதுதானே.. உன்னை வச்சு காப்பாத்தணும்னு என் அண்ணனுக்கு என்ன தலையெழுத்தா?.. அவன் வேணா உன்னை தெய்வமா கொண்டாடலாம் ஆனா எங்களுக்கு.. அப்படி ஒன்னும் அவசியமில்லை.. உன் வேலையெல்லாம் அவனோட நிறுத்திக்கோ.. எங்க கிட்டயும் காட்டணும்னு நினைச்சே.. அப்புறம் நான் சும்மா இருக்க மாட்டேன்".. என்று பற்களைக் கடித்து ஆங்காரமாக மிரட்டவும்.. சாரு பதட்டத்தில் மாதவியை சப்பென கன்னத்தில் அடித்து விட்டாள்..

கன்னத்தை பிடித்துக் கொண்டவளுக்கோ.. அழுகையுடன் ஆத்திரமும் மூள.. "ஹேய்.. எவ்வளவு தைரியம் இருந்தா என்னையே அடிப்பே.. உன்னை".. என்று மாதவி கையை ஓங்கிய நேரம்.. சரியாக குறுக்கே வந்து தடுத்து விட்டான் ஹரிஷ்..

கனல் விழிகளால் தங்கையை எரித்தவன்.. தன் முதுகின் பின்னால் பயத்துடன் பதுங்கி நின்ற சாருவை ஒரு முறை கனிவாக பார்த்துவிட்டு.. "இப்ப என்ன நடந்துச்சுன்னு அவளை அடிக்கிறே.. உன் ரூமுக்கு வந்ததுக்காகவா?.. உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா.. ஏன் அவகிட்டே எல்லாரும் இரக்கமே இல்லாமல் நடந்துக்கறீங்க".. என்றான் இதயத்திலிருந்து வெளிப்பட்ட சீற்றத்துடன் ..

வந்த நாளிலிருந்து என்றுமே தன்னிடம் கோபப்படாத அண்ணன் தன்னிடம் கடுமையாக பேசியதில் மாதவியின் மனம் வாடி விட .. "உண்மை என்னன்னு தெரியாம நீங்களே வாய்க்கு வந்தபடி பேசாதீங்க அண்ணா.. இவ என்ன பண்ணினான்னு தெரியுமா.. நான் பாத்ரூம் போயிருந்த வேலையில ரூமுக்குள்ள வந்து தூங்குற குழந்தையோட மூக்கை அழுத்தி பிடிச்சுகிட்டா.. குழந்தை மூச்சு விட முடியாமல் திணறி".. என்றவளால் மேற்கொண்டு பேசவே முடியாதபடிக்கு அழுகை முட்டியது..

ஹரிஷ் திகைத்துப் போனான்.. ஒருவேளை கொஞ்சம் தாமதம் ஆகியிருந்தாலும் என்ன விபரீதம் நடந்திருக்கும் என்று புரிந்து கொண்ட ஹரிஷின் முகமும் அடூத்தகணமே இறுகிப் போய்விட.. தொண்டைக்குள் ஏற்பட்ட அடைப்புடன் குழந்தையை தவிப்புடன் பார்த்தான்.. எந்தப் பிரச்சனையுமின்றி சீராக மூச்சு விட்டபடி உறங்கி கொண்டிருந்த குழந்தையை கண்டதுமே உள்ளூர நிம்மதி பரவ.. நீண்ட பெருமூச்சை விட்டுக்கொண்டு தன் கோபத்தை தழைத்துக் கொண்டான் அவன்..

அழுகை தழுதழுத்த குரலுடன்.. "நான் ஒரு நிமிஷம் தாமதமா வந்திருந்தாலும்.. இவ என் குழந்தையை கொன்னுருப்பா".. என்று ஆத்திரத்துடன் விழிகள் தெறிக்க சாருவை முறைத்தாள் மாதவி..

"பெரிய வார்த்தையெல்லாம் பேசாதே மாதவி.. நம்ம குழந்தைக்கு ஒன்னும் ஆகாது.. சாரு செஞ்சது தப்புதான்.. ஆனா அவ தெரிஞ்சு பண்ணல.. பாரு இப்ப கூட தான் செஞ்சது தப்புன்னு அவளுக்கு புரியவே இல்லை.. சாருக்கிட்ட நான் பேசறேன்.. இனிமே அவ உன்னோட ரூமுக்குள்ள வர மாட்டா.. நீ ரிலாக்ஸா இரு".. என்று தங்கையின் தோளைக் தட்டிக் கொடுக்க மாதவியோ சமாதானம் ஆவது போல் தெரியவில்லை..

"என்ன இவ்வளவு சாதாரணமா சொல்றீங்க.. இவளால என் குழந்தைக்கு ஏதாவது ஆகியிருந்தா உங்களால் திருப்பிக் கொடுக்க முடியுமா.. தெரிஞ்சு பண்ணாலும் தெரியாம பண்ணினாலும்.. நடந்து முடிந்த பிறகு எதையும் சரி பண்ண முடியாது.. உங்களுக்கு தெரியாதா அண்ணா".. அவள் கொதிப்பான பேச்சில் அடங்கியிருந்த அவன் கோபம் மீண்டும் துளிர்விட்டது..

"அதுக்காக செஞ்ச தப்புக்காக இவளை கொன்னுட சொல்றியா.. நான்தான் எல்லாத்தையும் சரி பண்றேன்னு சொல்றேன்ல.. அப்புறம் ஏன் இவ்வளவு பிடிவாதமா இருக்கே.. ஏன் உங்க யாருக்குமே இவளை பிடிக்கல.. என்னை அண்ணனா ஏத்துக்கிட்ட உங்களால நான் நேசிக்கிற ஒருத்தியை ஏத்துக்கவே முடியலல.. ஏன் அவ எது செஞ்சாலும் உங்களுக்கு தப்பா தெரியுது".. என்று பொறுமையிழந்து கோபத்தில் சரமாரியாக கத்த.. சத்தம் கேட்டு கல்யாணியும் சத்யாவும் ஓடி வந்தனர்..

"என்னப்பா.. என்ன ஆச்சு.. ஏன் ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கறீங்க?".. என்று பதட்டத்துடன் கேட்ட கல்யாணியின் பார்வை ஹரிஷின் முதுகுடன் ஒட்டி நின்ற சாருவின் மீது வெறுப்புடன் படிந்து மீள்வதை தன் மனதில் குறித்துக் கொண்டான் அவன்.. சாரு மீதான அவர்களின் வெறுப்பு அவனை கோபத்தின் எல்லைக்கே இட்டு செல்வதாய்..

நடந்த சம்பவத்தை அழுது கொண்டே அன்னையிடம் சொல்லி முடித்தாள் மாதவி..

"அய்யோ.. கடவுளே".. என்று நெஞ்சை பிடித்துக் கொண்ட கல்யாணி.. ஓடிச் சென்று கட்டிலில் கிடந்த பேரனை தொட்டு ஸ்பரிசித்து பரிசோதித்தாள்.. "இதுக்குதான் சொன்னேன்.. இந்த பொண்ணை கொண்டு போய் அவங்க வீட்டிலேயே விட்டுடலாம்ன்னு.. ஏன்ப்பா.. அடம்பிடிக்கிறே".. என்று மகனின் குணம் தெரிந்து பக்குவமாக எடுத்துச் சொன்னவளை .. கோப விழிகளுடன் வெறித்தபடி நின்றிருந்தான் ஹரிஷ்..

"நானும்தான் சொன்னேன்.. எனக்கும்தான் இவங்களை பிடிக்கல.. மதிதான் வேணும்.. இவங்களை வீட்ல கொண்டு போய் விட்டுட்டு போய் மதியை எங்கிருந்தாலும் தேடி கண்டுபிடிச்சு கூட்டிட்டு வாங்க".. சத்யா சிறுபிள்ளைத்தனமாக மனதில் பட்டதை வெளிப்படையாக கூறி விட.. மதியின் பெயரை கேட்டதும் மனதில் மூடி போட்டு மறைத்து வைத்திருந்த ஏக்கங்கள் யாவும் நுரை ததும்ப பொங்கி வழிந்த பாலாக வெளிப்பட்டு விட.. சாருவின் மீது நிலை கொள்ளாமல்.. மதியை தேடி ஓடும் தன் எண்ணங்களின் மீதும் உணர்வுகளின் மீதும் ஆளுமை செலுத்த முடியாத கோபத்தை தங்கையின் மீது காட்டினான் ஹரிஷ்..

"என்ன எப்போ பாரு மதி மதின்னு.. இனிமே அவ பேரை சொன்னே ஓங்கி அறைஞ்சிடுவேன்".. பற்களைக் கடித்தபடி எகிறி கொண்டு வந்த அண்ணனை கண்டு மிரண்டு அன்னையின் தோளை இறுகப் பற்றிக் கொண்டாள் சத்யா.. ஹரிஷின் கோபத்தில் உறைந்து சிலையாகி போயினர் மூவரும்.. கடந்த கால உண்மைகள் தெரிவதற்கு முன் தன்னிடம் கூட கோபப்பட்டு இருக்கிறான்தான்.. ஆனால் தங்கைகளிடம் என்றுமே இந்த அளவு ஆத்திரத்தை வெளிப்படுத்தியதில்லையே.. இவன் கோபத்திற்கு காரணம் சாருவா? இல்லை மதியா?.. சாருவை குற்றம் சாட்டியதற்காக வந்த கோபத்தை காட்டிலும் மதியை ஞாபகப்படுத்தியதற்காக வந்த கோபமே வீரியம் கூடியதாக தெரிந்தது மூவருக்கும்.. அதிலும் மதி என்று சத்யா அவள் பெயரை சொன்னதும் அந்தக் கபில நிற விழிகளில் ஒரு வினாடிக்கும் குறைவாக வெட்டிச் சென்ற மின்னலை.. கல்யாணி மனதில் குறித்துக் கொண்டாள்..

"ஏன் இவ்வளவு கோவப்படுறே ஹரிஷ்.. மதி இங்கே இருந்திருந்தா வீடு இப்படி போர்க்களமாக இருந்திருக்குமா சொல்லு.. இந்த நிலையை எவ்வளவு அழகா சமாளிச்சிருப்பா.. உனக்கு புரியுதா.. நாங்க சொல்றது உனக்கு புரிஞ்சாலும் புரியாத மாதிரி நடிக்கிறியா".. என்றாள் கல்யாணி சற்றே கடுமையுடன்..

"மதி நல்லா பாத்துக்குவா நான் ஒத்துக்குறேன்.. ஆனா என் வீட்டை பார்த்துக்க அவளுக்கு ஏதாவது உரிமை இருக்கணும் இல்லையா?.. ஷீ எஸ் நத்திங் டு மீ.. சும்மா என் வீட்டு ஆட்களையும் என் வீட்டு வேலைகளையும் பாத்துக்க அவ ஒன்னும் வேலைக்காரி இல்லையே.. அதோட சாரு அறிவிலயும் புத்திசாலித்தனத்திலயும் மதியை விட குறைஞ்சவ இல்லை.. நடந்த விபத்துல மூளை பாதிக்கப்பட்டதனால வந்த விளைவு இது.. அதனால உங்களுக்கு சுமையா தெரியறா.. அதுக்கு காரணமும் நான்தானே.. இதையெல்லாம் உங்ககிட்டே சொல்லி சொல்லி நான் அலுத்து போயிட்டேன்.. ஏன் எப்போதும் நல்லா இருக்கிற மதியையும்.. குழந்தை மாதிரி புத்தி பேதலிச்சு இருக்கிற சாருவையும் ஒப்பிட்டு பாக்கறீங்க.. போதும்.. சாருமதியை நீங்க பேசுனதெல்லாம் போதும்.. தினம் தினம் என்னோட நிம்மதி பறிபோனதும் போதும்.. அடிக்கடி என்னால இப்படி பஞ்சாயத்து பண்ணிட்டு நிக்க முடியாது.. உங்களுக்கு புரிய வைக்கவும் முடியாது.. இனி இவளை பொறுத்துக்கிட்டு நீங்க இங்கே இருக்க வேண்டாம்".. என்று பற்களுக்கிடையே வார்த்தைகளை கடித்து துப்ப மூன்று பெரும் உருத்து விழித்தனர்..

"சாரு என்கூடதான் இருப்பா.. உங்க மூணு பேரையும் என்னோட அடையாறு பங்களாவில் தங்க வச்சிடறேன்.. சாருமதியோட தொல்லை இல்லாம நீங்க நிம்மதியா இருக்கலாம்.. எனக்காக அவளை பொறுத்துக்கிட்டு போகணும்னு எந்த அவசியமும் இனி இல்லை".. என்றான் நிதானமான குரலில்.. அவன் பேசிய வார்த்தைகள் அவனுக்கே வேதனையை கொடுக்க தாயின் பார்வையை எதிர்கொள்ள இயலாமல் எங்கோ வெறித்தான்..

"என்னடா பேசுறே.. இவளுக்காக எங்களை தள்ளி வைக்க போறியா".. என்றாள் கல்யாணி கலங்கிய கண்களுடன்..

அன்னையை ஏறிட்டவன் "உங்களை தள்ளி வைக்கல.. நான் தள்ளி இருக்கேன்.. இனி எங்களால உங்களுக்கு எந்த பிரச்சனையும் வர வேண்டாம்".. சொற்கள் தடித்து மேற்கொண்டு பிரச்சனை வர விரும்பாதவன் கவனமாக வார்த்தைகளை பிரயோகித்து அமைதியான குரலில் கூறவே..

"அப்ப எங்களை விட இவங்க தான் உங்களுக்கு முக்கியமா".. என்றாள் சத்யா கோபமாக..

கண்களை அழுத்தமாக மூடி திறந்து நீண்ட மூச்செடுத்தவன்.. "ஒரு விஷயம் மூணு பேரும் நல்லா புரிஞ்சுக்கோங்க.. நீங்க என் கூட இல்லாத காலத்திலிருந்து.. விரக்தியான தருணங்களிலும் வாழ்க்கையே பாரமாக போன நேரங்களிலும் என் கூட இருந்து தன்னம்பிக்கையும் புத்துணர்ச்சியும் கொடுத்து என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை உருவாக்கினவ சாருமதி.. அவ இல்லைனா இன்னைக்கு உங்க முன்னாடி நான் இல்ல.. எனக்கு அவ தான் முக்கியம்.. இது நான் அவளுக்கு செய்ற நன்றி கடன்.. யாருக்காகவும் அவளை என்னால விட்டுக் கொடுக்க முடியாது".. என்று திடமான குரலில் சாருமதியை தோளோடு அணைத்துக் கொண்டு சொல்லவும்..

கல்யாணி கண்ணீரை துடைத்துக் கொண்டு பெருமூச்சிவிட்டு ஒரு முடிவுக்கு வந்தாள்..

"சரிப்பா நல்லா புரிஞ்சுது.. நாங்க கிளம்பறோம்.. மூணு மாதம் முடிஞ்சிடுச்சு.. மாதவியை அவளோட கணவர் வந்து அழைச்சிட்டு போயிடுவார்.. நாங்க சொந்த ஊருக்கே போயிடறோம்.. எங்களுக்கு நீதான் முக்கியமே தவிர உன்னால கிடைக்கிற இந்த வசதியான வாழ்க்கை இல்லை".. என்று எங்கோ பார்த்தபடி ஒட்டாத் தன்மையுடன் பேசிய அன்னையின் பேச்சினிலே இன்னும் கூட என்னை புரிந்து கொள்ளவில்லையா நீங்கள்.. என்பதை போல் வேதனையில் ஓய்ந்து போனான் ஹரிஷ்.. அதற்கு மேலும் தன்னிலையை எடுத்து சொல்லி விளக்க திராணியில்லாது பெருமூச்சு விட்டு தளர்வாக நின்றவன்.. பிடரியை கோதியபடி "சரி.. அப்புறம் உங்க இஷ்டம்".. என்று இயலாமையுடன் கைகளை விரித்து காட்டி.. சாருவை பற்றி இழுத்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டான்..

தடுமாறி தத்தளிக்கும் தன் எண்ணங்களை நிலைப்படுத்தி நீ செய்தெல்லாம் சரிதான் என்று உறுதிப்படுத்தும் நோக்கில்.. அன்னையின் தங்கைகளும் சாருவை மனதார ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவன் விரும்பியிருக்க.. சூழ்நிலையோ தலைகீழாக.. அவன் அடிமன ரேகைகளை போன்றே.. மூவரும் மதிக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசியதில் அத்தனை கோபம்..

நீள் இருக்கையில் ஆயாசமாக அமர்ந்தவன்.. டென்ஷனில் தலையை பிடித்துக் கொண்டான்.. சம்சாரம் போனால் சகலமும் போனது போல் என்பதை போல்.. ஒட்டுமொத்தமாக எதையோ இழந்த உணர்வு..

"ஏன் என்னை யாருக்குமே பிடிக்கல".. என்று அவன் தோள் வளைவில் சாய்ந்த சாருவை இறுக்கி அணைத்துக் கொண்டான்..

தலைவலி உயிர் போனது.. "என்ன சார் தலை வலிக்குதா".. என்று மடியிலிருந்த லேப்டாப்பை ஓரமாக வைத்துவிட்டு..

"டேப்லெட் கொண்டு வா மதி.. தலைவலி தாங்க முடியல" என்று அவஸ்தை பட்டால் .. "அடிக்கடி மாத்திரை போடக்கூடாது சார்.. டென்ஷன் ஆகாதீங்க ரிலாக்ஸா இருங்க".. என்று அவனை நெஞ்சில் சாய்த்துக் கொண்டு தலையை இதமாக அழுத்திக் கொடுத்து.. கண்கள் சொருக வைப்பாள் மதி.. சுட சுட சுவையான தேநீருடன் அவள் அன்பான கனிவான பேச்சுக்களை வெறித்தனமாக தேடியது சொல் பேச்சு கேட்காத அந்த மனம்.. "இருக்கிற பிரச்சினையில இவ வேற வந்து அடிக்கடி டார்ச்சர் பண்றா".. என்று பற்களுக்கு இடையில் புலம்பினான்..

அன்று முழுவதும் அவன் அவனாகவே இல்லை.. ராணிம்மாவை வாய்க்கு வந்தபடி திட்டி தீர்த்தான்.. சமையல்காரமாக ஏகத்துக்கும் குறை சொன்னான்.. அலுவலகத்தில் அனைவரையும் வறுத்தெடுத்தான்.. இரவில் தூக்கம் இன்றி உருண்டு படுக்கையை கதற வைத்தான்..

மறுநாள்.. விடியலில்.. அரைகுறை தூக்கத்துடன்.. "மதிஇஇ".. என்று.. புலம்பியவன்.. நீண்ட கைகளால் பாவமாக படுக்கையில் அவளை தேடி துழாவினான்.. வேட்கையுடன் அள்ளி அணைத்துக் கொள்ள காத்திருந்த கரங்களுக்கு அவள் அகப்படாமல் போகவே.. ஏமாற்றத்துடன் விழிகளை திறந்தவனுக்கு அன்றைய நாள் ஏனோ படுமோசமாக சுழட்டி அடித்தது..

சாரங்கபாணி மாதவியை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டான்.. கல்யாணம் சத்யாவும் தங்கள் சொந்த ஊருக்கே சென்று விட்டனர்.. விரக்தியின் உச்சத்திற்கே சென்றான் ஹரிஷ்..

"அப்போ உங்க யாருக்கும் நான் முக்கியம் இல்ல.. என் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து உங்களால இங்கே அட்ஜஸ்ட் பண்ணி இருக்க முடியாது அப்படித்தானே.. பழையபடி என்னை தனிமையில தவிக்க விட்டுட்டு போறீங்கள்ல.. போங்க எனக்கு யாருமே வேண்டாம்".. என்று தன் மீதே சுயகழிவிறக்கம் கொள்ள.. மதி.. மதி.. என்று அலைபாய்ந்தது அவன் மனம்..

மதி ஒன்று சேர்த்து உருவாக்கிய அழகான குடும்பம் இன்று கேட்பராற்று தன் அவசர புத்தியில் சிதறிப் போனதில் தவித்துப் போனான் ஹரீஷ்.. அதற்காக சாருவை விட்டுக் கொடுக்க முடியாதே..

இந்நேரம் மதி இங்கே இருந்திருந்தால் என ஒவ்வொரு சிக்கலான சூழ்நிலையிலும்.. கற்பனையாக அவளை பொருத்தி பார்த்து இன்பம் காணும் இதயத்தின் மெல்லிய நேசத்தை தாங்க இயலாது.. நடந்த ஒட்டு மொத்த பிரச்சனைகளுக்கும் அவளையே காரணம் என்று வலுக்கட்டாயமாக குற்றம் சாட்டியவன்..

படுக்கையறைக்குள் நுழைந்து "மதி.. ஏய்.. மதி.. எல்லாம் உன்னால தாண்டி.. ராட்சசி.. நான்தான் புத்தி கெட்டு இப்படி ஒரு கேவலமான உறவுக்கு கூப்பிட்டேன்னா உனக்கு எங்கேடி போச்சு அறிவு.. அந்த அழகான உடம்பை வச்சு என்னை மயக்கிட்டேல.. என் சாருகிட்டே கூட நெருங்க முடியாம பண்ணிட்டேல.. உன்னை சும்மா விட மாட்டேன்.. எங்கேடி.. இருக்கே.. என்கிட்டே வாடி.. எனறு குரலில் தழுதழுத்தவன் இயலாமையுடன்..

ஐ நீட் யூ மதி.. ஐ நீட் யூ டெரிபிலி".. என்று கட்டிலில் கவிழ்ந்து விழுந்து.. முதலில் பேசிதற்கு சம்பந்தமே இல்லாது இறுதியில் வேதனையோடு கண்ணீர் வடித்து அவள் தலையணையின் வாசனையில் முகத்தை புதைத்தான்..

தொடரும்..
 
Last edited:
Member
Joined
Feb 20, 2023
Messages
36
.சாரு மதியை பிரிச்சா இப்ப குடும்பத்தையும் பிரிச்சுட்டா ஆனா இந்த ஹரிஷ்க்கு சாரு தான் வேணும். மதி இவனுக்கு உடல் சுகத்துக்கு மட்டும்தான் நீ அவளே தேடும் போது கிடைக்க மாட்டா பொக்கிஷத்தை தூக்கி எறிஞ்சுட்டே
,
 
Active member
Joined
Jan 10, 2023
Messages
94
Polambu da nalla polambu
Yeppadi yeppadi unna mattum ellarum purinchikanum ana andha oruthiyoda unnarvu unnaku purinchaallum adhuku yendha recationum nee kodka Matta appadiya meri react panna avalaiyae adhuku kutham solluva Ada Ada yenna logical King pa nee
 
Member
Joined
Apr 7, 2023
Messages
74
👌👌👌👌👌👌👌
 
Active member
Joined
Jan 16, 2023
Messages
127
"ஏய் என்ன பண்ணி வைச்சிருக்கே.. அறிவிருக்கா.. உனக்கு".. மாதவி முரட்டுத்தனமாக சாருவின் தோள்களைப் பிடித்து உலுக்க.. "ஆஆ.. ஹரிஷ்".. என்று மாதவியின் கோபம் கண்டு மிரண்டு அழுது கொண்டிருந்தாள் சாரு..

"ஏன் இப்படி எங்க உயிரை வாங்குறே.. உங்க வீட்டுக்கே போய் தொலைய வேண்டியதுதானே.. உன்னை வச்சு காப்பாத்தணும்னு என் அண்ணனுக்கு என்ன தலையெழுத்தா?.. அவன் வேணா உன்னை தெய்வமா கொண்டாடலாம் ஆனா எங்களுக்கு.. அப்படி ஒன்னும் அவசியமில்லை.. உன் வேலையெல்லாம் அவனோட நிறுத்திக்கோ.. எங்க கிட்டயும் காட்டணும்னு நினைச்சே.. அப்புறம் நான் சும்மா இருக்க மாட்டேன்".. என்று பற்களைக் கடித்து ஆங்காரமாக மிரட்டவும்.. சாரு பதட்டத்தில் மாதவியை சப்பென கன்னத்தில் அடித்து விட்டாள்..

கன்னத்தை பிடித்துக் கொண்டவளுக்கோ.. அழுகையுடன் ஆத்திரமும் மூள.. "ஹேய்.. எவ்வளவு தைரியம் இருந்தா என்னையே அடிப்பே.. உன்னை".. என்று மாதவி கையை ஓங்கிய நேரம்.. சரியாக குறுக்கே வந்து தடுத்து விட்டான் ஹரிஷ்..

கனல் விழிகளால் தங்கையை எரித்தவன்.. தன் முதுகின் பின்னால் பயத்துடன் பதுங்கி நின்ற சாருவை ஒரு முறை கனிவாக பார்த்துவிட்டு.. "இப்ப என்ன நடந்துச்சுன்னு அவளை அடிக்கிறே.. உன் ரூமுக்கு வந்ததுக்காகவா?.. உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா.. ஏன் அவகிட்டே எல்லாரும் இரக்கமே இல்லாமல் நடந்துக்கறீங்க".. என்றான் இதயத்திலிருந்து வெளிப்பட்ட சீற்றத்துடன் ..

வந்த நாளிலிருந்து என்றுமே தன்னிடம் கோபப்படாத அண்ணன் தன்னிடம் கடுமையாக பேசியதில் மாதவியின் மனம் வாடி விட .. "உண்மை என்னன்னு தெரியாம நீங்களே வாய்க்கு வந்தபடி பேசாதீங்க அண்ணா.. இவ என்ன பண்ணினான்னு தெரியுமா.. நான் பாத்ரூம் போயிருந்த வேலையில ரூமுக்குள்ள வந்து தூங்குற குழந்தையோட மூக்கை அழுத்தி பிடிச்சுகிட்டா.. குழந்தை மூச்சு விட முடியாமல் திணறி".. என்றவளால் மேற்கொண்டு பேசவே முடியாதபடிக்கு அழுகை முட்டியது..

ஹரிஷ் திகைத்துப் போனான்.. ஒருவேளை கொஞ்சம் தாமதம் ஆகியிருந்தாலும் என்ன விபரீதம் நடந்திருக்கும் என்று புரிந்து கொண்ட ஹரிஷின் முகமும் அடூத்தகணமே இறுகிப் போய்விட.. தொண்டைக்குள் ஏற்பட்ட அடைப்புடன் குழந்தையை தவிப்புடன் பார்த்தான்.. எந்தப் பிரச்சனையுமின்றி சீராக மூச்சு விட்டபடி உறங்கி கொண்டிருந்த குழந்தையை கண்டதுமே உள்ளூர நிம்மதி பரவ.. நீண்ட பெருமூச்சை விட்டுக்கொண்டு தன் கோபத்தை தழைத்துக் கொண்டான் அவன்..

அழுகை தழுதழுத்த குரலுடன்.. "நான் ஒரு நிமிஷம் தாமதமா வந்திருந்தாலும்.. இவ என் குழந்தையை கொன்னுருப்பா".. என்று ஆத்திரத்துடன் விழிகள் தெறிக்க சாருவை முறைத்தாள் மாதவி..

"பெரிய வார்த்தையெல்லாம் பேசாதே மாதவி.. நம்ம குழந்தைக்கு ஒன்னும் ஆகாது.. சாரு செஞ்சது தப்புதான்.. ஆனா அவ தெரிஞ்சு பண்ணல.. பாரு இப்ப கூட தான் செஞ்சது தப்புன்னு அவளுக்கு புரியவே இல்லை.. சாருக்கிட்ட நான் பேசறேன்.. இனிமே அவ உன்னோட ரூமுக்குள்ள வர மாட்டா.. நீ ரிலாக்ஸா இரு".. என்று தங்கையின் தோளைக் தட்டிக் கொடுக்க மாதவியோ சமாதானம் ஆவது போல் தெரியவில்லை..

"என்ன இவ்வளவு சாதாரணமா சொல்றீங்க.. இவளால என் குழந்தைக்கு ஏதாவது ஆகியிருந்தா உங்களால் திருப்பிக் கொடுக்க முடியுமா.. தெரிஞ்சு பண்ணாலும் தெரியாம பண்ணினாலும்.. நடந்து முடிந்த பிறகு எதையும் சரி பண்ண முடியாது.. உங்களுக்கு தெரியாதா அண்ணா".. அவள் கொதிப்பான பேச்சில் அடங்கியிருந்த அவன் கோபம் மீண்டும் துளிர்விட்டது..

"அதுக்காக செஞ்ச தப்புக்காக இவளை கொன்னுட சொல்றியா.. நான்தான் எல்லாத்தையும் சரி பண்றேன்னு சொல்றேன்ல.. அப்புறம் ஏன் இவ்வளவு பிடிவாதமா இருக்கே.. ஏன் உங்க யாருக்குமே இவளை பிடிக்கல.. என்னை அண்ணனா ஏத்துக்கிட்ட உங்களால நான் நேசிக்கிற ஒருத்தியை ஏத்துக்கவே முடியலல.. ஏன் அவ எது செஞ்சாலும் உங்களுக்கு தப்பா தெரியுது".. என்று பொறுமையிழந்து கோபத்தில் சரமாரியாக கத்த.. சத்தம் கேட்டு கல்யாணியும் சத்யாவும் ஓடி வந்தனர்..

"என்னப்பா.. என்ன ஆச்சு.. ஏன் ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கறீங்க?".. என்று பதட்டத்துடன் கேட்ட கல்யாணியின் பார்வை ஹரிஷின் முதுகுடன் ஒட்டி நின்ற சாருவின் மீது வெறுப்புடன் படிந்து மீள்வதை தன் மனதில் குறித்துக் கொண்டான் அவன்.. சாரு மீதான அவர்களின் வெறுப்பு அவனை கோபத்தின் எல்லைக்கே இட்டு செல்வதாய்..

நடந்த சம்பவத்தை அழுது கொண்டே அன்னையிடம் சொல்லி முடித்தாள் மாதவி..

"அய்யோ.. கடவுளே".. என்று நெஞ்சை பிடித்துக் கொண்ட கல்யாணி.. ஓடிச் சென்று கட்டிலில் கிடந்த பேரனை தொட்டு ஸ்பரிசித்து பரிசோதித்தாள்.. "இதுக்குதான் சொன்னேன்.. இந்த பொண்ணை கொண்டு போய் அவங்க வீட்டிலேயே விட்டுடலாம்ன்னு.. ஏன்ப்பா.. அடம்பிடிக்கிறே".. என்று மகனின் குணம் தெரிந்து பக்குவமாக எடுத்துச் சொன்னவளை .. கோப விழிகளுடன் வெறித்தபடி நின்றிருந்தான் ஹரிஷ்..

"நானும்தான் சொன்னேன்.. எனக்கும்தான் இவங்களை பிடிக்கல.. மதிதான் வேணும்.. இவங்களை வீட்ல கொண்டு போய் விட்டுட்டு போய் மதியை எங்கிருந்தாலும் தேடி கண்டுபிடிச்சு கூட்டிட்டு வாங்க".. சத்யா சிறுபிள்ளைத்தனமாக மனதில் பட்டதை வெளிப்படையாக கூறி விட.. மதியின் பெயரை கேட்டதும் மனதில் மூடி போட்டு மறைத்து வைத்திருந்த ஏக்கங்கள் யாவும் நுரை ததும்ப பொங்கி வழிந்த பாலாக வெளிப்பட்டு விட.. சாருவின் மீது நிலை கொள்ளாமல்.. மதியை தேடி ஓடும் தன் எண்ணங்களின் மீதும் உணர்வுகளின் மீதும் ஆளுமை செலுத்த முடியாத கோபத்தை தங்கையின் மீது காட்டினான் ஹரிஷ்..

"என்ன எப்போ பாரு மதி மதின்னு.. இனிமே அவ பேரை சொன்னே ஓங்கி அறைஞ்சிடுவேன்".. பற்களைக் கடித்தபடி எகிறி கொண்டு வந்த அண்ணனை கண்டு மிரண்டு அன்னையின் தோளை இறுகப் பற்றிக் கொண்டாள் சத்யா.. ஹரிஷின் கோபத்தில் உறைந்து சிலையாகி போயினர் மூவரும்.. கடந்த கால உண்மைகள் தெரிவதற்கு முன் தன்னிடம் கூட கோபப்பட்டு இருக்கிறான்தான்.. ஆனால் தங்கைகளிடம் என்றுமே இந்த அளவு ஆத்திரத்தை வெளிப்படுத்தியதில்லையே.. இவன் கோபத்திற்கு காரணம் சாருவா? இல்லை மதியா?.. சாருவை குற்றம் சாட்டியதற்காக வந்த கோபத்தை காட்டிலும் மதியை ஞாபகப்படுத்தியதற்காக வந்த கோபமே வீரியம் கூடியதாக தெரிந்தது மூவருக்கும்.. அதிலும் மதி என்று சத்யா அவள் பெயரை சொன்னதும் அந்தக் கபில நிற விழிகளில் ஒரு வினாடிக்கும் குறைவாக வெட்டிச் சென்ற மின்னலை.. கல்யாணி மனதில் குறித்துக் கொண்டாள்..

"ஏன் இவ்வளவு கோவப்படுறே ஹரிஷ்.. மதி இங்கே இருந்திருந்தா வீடு இப்படி போர்க்களமாக இருந்திருக்குமா சொல்லு.. இந்த நிலையை எவ்வளவு அழகா சமாளிச்சிருப்பா.. உனக்கு புரியுதா.. நாங்க சொல்றது உனக்கு புரிஞ்சாலும் புரியாத மாதிரி நடிக்கிறியா".. என்றாள் கல்யாணி சற்றே கடுமையுடன்..

"மதி நல்லா பாத்துக்குவா நான் ஒத்துக்குறேன்.. ஆனா என் வீட்டை பார்த்துக்க அவளுக்கு ஏதாவது உரிமை இருக்கணும் இல்லையா?.. ஷீ எஸ் நத்திங் டு மீ.. சும்மா என் வீட்டு ஆட்களையும் என் வீட்டு வேலைகளையும் பாத்துக்க அவ ஒன்னும் வேலைக்காரி இல்லையே.. அதோட சாரு அறிவிலயும் புத்திசாலித்தனத்திலயும் மதியை விட குறைஞ்சவ இல்லை.. நடந்த விபத்துல மூளை பாதிக்கப்பட்டதனால வந்த விளைவு இது.. அதனால உங்களுக்கு சுமையா தெரியறா.. அதுக்கு காரணமும் நான்தானே.. இதையெல்லாம் உங்ககிட்டே சொல்லி சொல்லி நான் அலுத்து போயிட்டேன்.. ஏன் எப்போதும் நல்லா இருக்கிற மதியையும்.. குழந்தை மாதிரி புத்தி பேதலிச்சு இருக்கிற சாருவையும் ஒப்பிட்டு பாக்கறீங்க.. போதும்.. சாருமதியை நீங்க பேசுனதெல்லாம் போதும்.. தினம் தினம் என்னோட நிம்மதி பறிபோனதும் போதும்.. அடிக்கடி என்னால இப்படி பஞ்சாயத்து பண்ணிட்டு நிக்க முடியாது.. உங்களுக்கு புரிய வைக்கவும் முடியாது.. இனி இவளை பொறுத்துக்கிட்டு நீங்க இங்கே இருக்க வேண்டாம்".. என்று பற்களுக்கிடையே வார்த்தைகளை கடித்து துப்ப மூன்று பெரும் உருத்து விழித்தனர்..

"சாரு என்கூடதான் இருப்பா.. உங்க மூணு பேரையும் என்னோட அடையாறு பங்களாவில் தங்க வச்சிடறேன்.. சாருமதியோட தொல்லை இல்லாம நீங்க நிம்மதியா இருக்கலாம்.. எனக்காக அவளை பொறுத்துக்கிட்டு போகணும்னு எந்த அவசியமும் இனி இல்லை".. என்றான் நிதானமான குரலில்.. அவன் பேசிய வார்த்தைகள் அவனுக்கே வேதனையை கொடுக்க தாயின் பார்வையை எதிர்கொள்ள இயலாமல் எங்கோ வெறித்தான்..

"என்னடா பேசுறே.. இவளுக்காக எங்களை தள்ளி வைக்க போறியா".. என்றாள் கல்யாணி கலங்கிய கண்களுடன்..

அன்னையை ஏறிட்டவன் "உங்களை தள்ளி வைக்கல.. நான் தள்ளி இருக்கேன்.. இனி எங்களால உங்களுக்கு எந்த பிரச்சனையும் வர வேண்டாம்".. சொற்கள் தடித்து மேற்கொண்டு பிரச்சனை வர விரும்பாதவன் கவனமாக வார்த்தைகளை பிரயோகித்து அமைதியான குரலில் கூறவே..

"அப்ப எங்களை விட இவங்க தான் உங்களுக்கு முக்கியமா".. என்றாள் சத்யா கோபமாக..

கண்களை அழுத்தமாக மூடி திறந்து நீண்ட மூச்செடுத்தவன்.. "ஒரு விஷயம் மூணு பேரும் நல்லா புரிஞ்சுக்கோங்க.. நீங்க என் கூட இல்லாத காலத்திலிருந்து.. விரக்தியான தருணங்களிலும் வாழ்க்கையே பாரமாக போன நேரங்களிலும் என் கூட இருந்து தன்னம்பிக்கையும் புத்துணர்ச்சியும் கொடுத்து என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை உருவாக்கினவ சாருமதி.. அவ இல்லைனா இன்னைக்கு உங்க முன்னாடி நான் இல்ல.. எனக்கு அவ தான் முக்கியம்.. இது நான் அவளுக்கு செய்ற நன்றி கடன்.. யாருக்காகவும் அவளை என்னால விட்டுக் கொடுக்க முடியாது".. என்று திடமான குரலில் சாருமதியை தோளோடு அணைத்துக் கொண்டு சொல்லவும்..

கல்யாணி கண்ணீரை துடைத்துக் கொண்டு பெருமூச்சிவிட்டு ஒரு முடிவுக்கு வந்தாள்..

"சரிப்பா நல்லா புரிஞ்சுது.. நாங்க கிளம்பறோம்.. மூணு மாதம் முடிஞ்சிடுச்சு.. மாதவியை அவளோட கணவர் வந்து அழைச்சிட்டு போயிடுவார்.. நாங்க சொந்த ஊருக்கே போயிடறோம்.. எங்களுக்கு நீதான் முக்கியமே தவிர உன்னால கிடைக்கிற இந்த வசதியான வாழ்க்கை இல்லை".. என்று எங்கோ பார்த்தபடி ஒட்டாத் தன்மையுடன் பேசிய அன்னையின் பேச்சினிலே இன்னும் கூட என்னை புரிந்து கொள்ளவில்லையா நீங்கள்.. என்பதை போல் வேதனையில் ஓய்ந்து போனான் ஹரிஷ்.. அதற்கு மேலும் தன்னிலையை எடுத்து சொல்லி விளக்க திராணியில்லாது பெருமூச்சு விட்டு தளர்வாக நின்றவன்.. பிடரியை கோதியபடி "சரி.. அப்புறம் உங்க இஷ்டம்".. என்று இயலாமையுடன் கைகளை விரித்து காட்டி.. சாருவை பற்றி இழுத்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டான்..

தடுமாறி தத்தளிக்கும் தன் எண்ணங்களை நிலைப்படுத்தி நீ செய்தெல்லாம் சரிதான் என்று உறுதிப்படுத்தும் நோக்கில்.. அன்னையின் தங்கைகளும் சாருவை மனதார ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவன் விரும்பியிருக்க.. சூழ்நிலையோ தலைகீழாக.. அவன் அடிமன ரேகைகளை போன்றே.. மூவரும் மதிக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசியதில் அத்தனை கோபம்..

நீள் இருக்கையில் ஆயாசமாக அமர்ந்தவன்.. டென்ஷனில் தலையை பிடித்துக் கொண்டான்.. சம்சாரம் போனால் சகலமும் போனது போல் என்பதை போல்.. ஒட்டுமொத்தமாக எதையோ இழந்த உணர்வு..

"ஏன் என்னை யாருக்குமே பிடிக்கல".. என்று அவன் தோள் வளைவில் சாய்ந்த சாருவை இறுக்கி அணைத்துக் கொண்டான்..

தலைவலி உயிர் போனது.. "என்ன சார் தலை வலிக்குதா".. என்று மடியிலிருந்த லேப்டாப்பை ஓரமாக வைத்துவிட்டு..

"டேப்லெட் கொண்டு வா மதி.. தலைவலி தாங்க முடியல" என்று அவஸ்தை பட்டால் .. "அடிக்கடி மாத்திரை போடக்கூடாது சார்.. டென்ஷன் ஆகாதீங்க ரிலாக்ஸா இருங்க".. என்று அவனை நெஞ்சில் சாய்த்துக் கொண்டு தலையை இதமாக அழுத்திக் கொடுத்து.. கண்கள் சொருக வைப்பாள் மதி.. சுட சுட சுவையான தேநீருடன் அவள் அன்பான கனிவான பேச்சுக்களை வெறித்தனமாக தேடியது சொல் பேச்சு கேட்காத அந்த மனம்.. "இருக்கிற பிரச்சினையில இவ வேற வந்து அடிக்கடி டார்ச்சர் பண்றா".. என்று பற்களுக்கு இடையில் புலம்பினான்..

அன்று முழுவதும் அவன் அவனாகவே இல்லை.. ராணிம்மாவை வாய்க்கு வந்தபடி திட்டி தீர்த்தான்.. சமையல்காரமாக ஏகத்துக்கும் குறை சொன்னான்.. அலுவலகத்தில் அனைவரையும் வறுத்தெடுத்தான்.. இரவில் தூக்கம் இன்றி உருண்டு படுக்கையை கதற வைத்தான்..

மறுநாள்.. விடியலில்.. அரைகுறை தூக்கத்துடன்.. "மதிஇஇ".. என்று.. புலம்பியவன்.. நீண்ட கைகளால் பாவமாக படுக்கையில் அவளை தேடி துழாவினான்.. வேட்கையுடன் அள்ளி அணைத்துக் கொள்ள காத்திருந்த கரங்களுக்கு அவள் அகப்படாமல் போகவே.. ஏமாற்றத்துடன் விழிகளை திறந்தவனுக்கு அன்றைய நாள் ஏனோ படுமோசமாக சுழட்டி அடித்தது..

சாரங்கபாணி மாதவியை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டான்.. கல்யாணம் சத்யாவும் தங்கள் சொந்த ஊருக்கே சென்று விட்டனர்.. விரக்தியின் உச்சத்திற்கே சென்றான் ஹரிஷ்..

"அப்போ உங்க யாருக்கும் நான் முக்கியம் இல்ல.. என் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து உங்களால இங்கே அட்ஜஸ்ட் பண்ணி இருக்க முடியாது அப்படித்தானே.. பழையபடி என்னை தனிமையில தவிக்க விட்டுட்டு போறீங்கள்ல.. போங்க எனக்கு யாருமே வேண்டாம்".. என்று தன் மீதே சுயகழிவிறக்கம் கொள்ள.. மதி.. மதி.. என்று அலைபாய்ந்தது அவன் மனம்..

மதி ஒன்று சேர்த்து உருவாக்கிய அழகான குடும்பம் இன்று கேட்பராற்று தன் அவசர புத்தியில் சிதறிப் போனதில் தவித்துப் போனான் ஹரீஷ்.. அதற்காக சாருவை விட்டுக் கொடுக்க முடியாதே..

இந்நேரம் மதி இங்கே இருந்திருந்தால் என ஒவ்வொரு சிக்கலான சூழ்நிலையிலும்.. கற்பனையாக அவளை பொருத்தி பார்த்து இன்பம் காணும் இதயத்தின் மெல்லிய நேசத்தை தாங்க இயலாது.. நடந்த ஒட்டு மொத்த பிரச்சனைகளுக்கும் அவளையே காரணம் என்று வலுக்கட்டாயமாக குற்றம் சாட்டியவன்..

படுக்கையறைக்குள் நுழைந்து "மதி.. ஏய்.. மதி.. எல்லாம் உன்னால தாண்டி.. ராட்சசி.. நான்தான் புத்தி கெட்டு இப்படி ஒரு கேவலமான உறவுக்கு கூப்பிட்டேன்னா உனக்கு எங்கேடி போச்சு அறிவு.. அந்த அழகான உடம்பை வச்சு என்னை மயக்கிட்டேல.. என் சாருகிட்டே கூட நெருங்க முடியாம பண்ணிட்டேல.. உன்னை சும்மா விட மாட்டேன்.. எங்கேடி.. இருக்கே.. என்கிட்டே வாடி.. எனறு குரலில் தழுதழுத்தவன் இயலாமையுடன்..

ஐ நீட் யூ மதி.. ஐ நீட் யூ டெரிபிலி".. என்று கட்டிலில் கவிழ்ந்து விழுந்து.. முதலில் பேசிதற்கு சம்பந்தமே இல்லாது இறுதியில் வேதனையோடு கண்ணீர் வடித்து அவள் தலையணையின் வாசனையில் முகத்தை புதைத்தான்..

தொடரும்..
Mathi enga thaan pona...... Adutha episode avanga venum.... Ennachi...... Mathi ki...
 
Joined
May 5, 2023
Messages
10
Hmmmm good Harish ipdi than ipdi than nee avala nenachi kashta padanum....

Aana anga antha loosu mathi en Harish ku ellame nallatha nadakanum nu pray pannittu irrupa... Bcoz Ava than paithiyam maari unna love pandrale....

Intha charu plan panni ellaraiyum pirichi irruka Pola than thonuthu..... So iva motive than enna🤔🤔🤔🤔

Etho periya aappu veika pora Pola.... Ivan americala irrunthu ipo athuvum Harish family serntha piragu India la athuvum antha hospital la epdi correct ah vantha engaiyo idikuthe.....

But intha writer sis... Apdiye maathidum kathaiya..... And mathi pregnant aagi irrupalo nu thonuthu ipo...😁😁😁😁
 
Member
Joined
Apr 13, 2023
Messages
71
"ஏய் என்ன பண்ணி வைச்சிருக்கே.. அறிவிருக்கா.. உனக்கு".. மாதவி முரட்டுத்தனமாக சாருவின் தோள்களைப் பிடித்து உலுக்க.. "ஆஆ.. ஹரிஷ்".. என்று மாதவியின் கோபம் கண்டு மிரண்டு அழுது கொண்டிருந்தாள் சாரு..

"ஏன் இப்படி எங்க உயிரை வாங்குறே.. உங்க வீட்டுக்கே போய் தொலைய வேண்டியதுதானே.. உன்னை வச்சு காப்பாத்தணும்னு என் அண்ணனுக்கு என்ன தலையெழுத்தா?.. அவன் வேணா உன்னை தெய்வமா கொண்டாடலாம் ஆனா எங்களுக்கு.. அப்படி ஒன்னும் அவசியமில்லை.. உன் வேலையெல்லாம் அவனோட நிறுத்திக்கோ.. எங்க கிட்டயும் காட்டணும்னு நினைச்சே.. அப்புறம் நான் சும்மா இருக்க மாட்டேன்".. என்று பற்களைக் கடித்து ஆங்காரமாக மிரட்டவும்.. சாரு பதட்டத்தில் மாதவியை சப்பென கன்னத்தில் அடித்து விட்டாள்..

கன்னத்தை பிடித்துக் கொண்டவளுக்கோ.. அழுகையுடன் ஆத்திரமும் மூள.. "ஹேய்.. எவ்வளவு தைரியம் இருந்தா என்னையே அடிப்பே.. உன்னை".. என்று மாதவி கையை ஓங்கிய நேரம்.. சரியாக குறுக்கே வந்து தடுத்து விட்டான் ஹரிஷ்..

கனல் விழிகளால் தங்கையை எரித்தவன்.. தன் முதுகின் பின்னால் பயத்துடன் பதுங்கி நின்ற சாருவை ஒரு முறை கனிவாக பார்த்துவிட்டு.. "இப்ப என்ன நடந்துச்சுன்னு அவளை அடிக்கிறே.. உன் ரூமுக்கு வந்ததுக்காகவா?.. உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா.. ஏன் அவகிட்டே எல்லாரும் இரக்கமே இல்லாமல் நடந்துக்கறீங்க".. என்றான் இதயத்திலிருந்து வெளிப்பட்ட சீற்றத்துடன் ..

வந்த நாளிலிருந்து என்றுமே தன்னிடம் கோபப்படாத அண்ணன் தன்னிடம் கடுமையாக பேசியதில் மாதவியின் மனம் வாடி விட .. "உண்மை என்னன்னு தெரியாம நீங்களே வாய்க்கு வந்தபடி பேசாதீங்க அண்ணா.. இவ என்ன பண்ணினான்னு தெரியுமா.. நான் பாத்ரூம் போயிருந்த வேலையில ரூமுக்குள்ள வந்து தூங்குற குழந்தையோட மூக்கை அழுத்தி பிடிச்சுகிட்டா.. குழந்தை மூச்சு விட முடியாமல் திணறி".. என்றவளால் மேற்கொண்டு பேசவே முடியாதபடிக்கு அழுகை முட்டியது..

ஹரிஷ் திகைத்துப் போனான்.. ஒருவேளை கொஞ்சம் தாமதம் ஆகியிருந்தாலும் என்ன விபரீதம் நடந்திருக்கும் என்று புரிந்து கொண்ட ஹரிஷின் முகமும் அடூத்தகணமே இறுகிப் போய்விட.. தொண்டைக்குள் ஏற்பட்ட அடைப்புடன் குழந்தையை தவிப்புடன் பார்த்தான்.. எந்தப் பிரச்சனையுமின்றி சீராக மூச்சு விட்டபடி உறங்கி கொண்டிருந்த குழந்தையை கண்டதுமே உள்ளூர நிம்மதி பரவ.. நீண்ட பெருமூச்சை விட்டுக்கொண்டு தன் கோபத்தை தழைத்துக் கொண்டான் அவன்..

அழுகை தழுதழுத்த குரலுடன்.. "நான் ஒரு நிமிஷம் தாமதமா வந்திருந்தாலும்.. இவ என் குழந்தையை கொன்னுருப்பா".. என்று ஆத்திரத்துடன் விழிகள் தெறிக்க சாருவை முறைத்தாள் மாதவி..

"பெரிய வார்த்தையெல்லாம் பேசாதே மாதவி.. நம்ம குழந்தைக்கு ஒன்னும் ஆகாது.. சாரு செஞ்சது தப்புதான்.. ஆனா அவ தெரிஞ்சு பண்ணல.. பாரு இப்ப கூட தான் செஞ்சது தப்புன்னு அவளுக்கு புரியவே இல்லை.. சாருக்கிட்ட நான் பேசறேன்.. இனிமே அவ உன்னோட ரூமுக்குள்ள வர மாட்டா.. நீ ரிலாக்ஸா இரு".. என்று தங்கையின் தோளைக் தட்டிக் கொடுக்க மாதவியோ சமாதானம் ஆவது போல் தெரியவில்லை..

"என்ன இவ்வளவு சாதாரணமா சொல்றீங்க.. இவளால என் குழந்தைக்கு ஏதாவது ஆகியிருந்தா உங்களால் திருப்பிக் கொடுக்க முடியுமா.. தெரிஞ்சு பண்ணாலும் தெரியாம பண்ணினாலும்.. நடந்து முடிந்த பிறகு எதையும் சரி பண்ண முடியாது.. உங்களுக்கு தெரியாதா அண்ணா".. அவள் கொதிப்பான பேச்சில் அடங்கியிருந்த அவன் கோபம் மீண்டும் துளிர்விட்டது..

"அதுக்காக செஞ்ச தப்புக்காக இவளை கொன்னுட சொல்றியா.. நான்தான் எல்லாத்தையும் சரி பண்றேன்னு சொல்றேன்ல.. அப்புறம் ஏன் இவ்வளவு பிடிவாதமா இருக்கே.. ஏன் உங்க யாருக்குமே இவளை பிடிக்கல.. என்னை அண்ணனா ஏத்துக்கிட்ட உங்களால நான் நேசிக்கிற ஒருத்தியை ஏத்துக்கவே முடியலல.. ஏன் அவ எது செஞ்சாலும் உங்களுக்கு தப்பா தெரியுது".. என்று பொறுமையிழந்து கோபத்தில் சரமாரியாக கத்த.. சத்தம் கேட்டு கல்யாணியும் சத்யாவும் ஓடி வந்தனர்..

"என்னப்பா.. என்ன ஆச்சு.. ஏன் ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கறீங்க?".. என்று பதட்டத்துடன் கேட்ட கல்யாணியின் பார்வை ஹரிஷின் முதுகுடன் ஒட்டி நின்ற சாருவின் மீது வெறுப்புடன் படிந்து மீள்வதை தன் மனதில் குறித்துக் கொண்டான் அவன்.. சாரு மீதான அவர்களின் வெறுப்பு அவனை கோபத்தின் எல்லைக்கே இட்டு செல்வதாய்..

நடந்த சம்பவத்தை அழுது கொண்டே அன்னையிடம் சொல்லி முடித்தாள் மாதவி..

"அய்யோ.. கடவுளே".. என்று நெஞ்சை பிடித்துக் கொண்ட கல்யாணி.. ஓடிச் சென்று கட்டிலில் கிடந்த பேரனை தொட்டு ஸ்பரிசித்து பரிசோதித்தாள்.. "இதுக்குதான் சொன்னேன்.. இந்த பொண்ணை கொண்டு போய் அவங்க வீட்டிலேயே விட்டுடலாம்ன்னு.. ஏன்ப்பா.. அடம்பிடிக்கிறே".. என்று மகனின் குணம் தெரிந்து பக்குவமாக எடுத்துச் சொன்னவளை .. கோப விழிகளுடன் வெறித்தபடி நின்றிருந்தான் ஹரிஷ்..

"நானும்தான் சொன்னேன்.. எனக்கும்தான் இவங்களை பிடிக்கல.. மதிதான் வேணும்.. இவங்களை வீட்ல கொண்டு போய் விட்டுட்டு போய் மதியை எங்கிருந்தாலும் தேடி கண்டுபிடிச்சு கூட்டிட்டு வாங்க".. சத்யா சிறுபிள்ளைத்தனமாக மனதில் பட்டதை வெளிப்படையாக கூறி விட.. மதியின் பெயரை கேட்டதும் மனதில் மூடி போட்டு மறைத்து வைத்திருந்த ஏக்கங்கள் யாவும் நுரை ததும்ப பொங்கி வழிந்த பாலாக வெளிப்பட்டு விட.. சாருவின் மீது நிலை கொள்ளாமல்.. மதியை தேடி ஓடும் தன் எண்ணங்களின் மீதும் உணர்வுகளின் மீதும் ஆளுமை செலுத்த முடியாத கோபத்தை தங்கையின் மீது காட்டினான் ஹரிஷ்..

"என்ன எப்போ பாரு மதி மதின்னு.. இனிமே அவ பேரை சொன்னே ஓங்கி அறைஞ்சிடுவேன்".. பற்களைக் கடித்தபடி எகிறி கொண்டு வந்த அண்ணனை கண்டு மிரண்டு அன்னையின் தோளை இறுகப் பற்றிக் கொண்டாள் சத்யா.. ஹரிஷின் கோபத்தில் உறைந்து சிலையாகி போயினர் மூவரும்.. கடந்த கால உண்மைகள் தெரிவதற்கு முன் தன்னிடம் கூட கோபப்பட்டு இருக்கிறான்தான்.. ஆனால் தங்கைகளிடம் என்றுமே இந்த அளவு ஆத்திரத்தை வெளிப்படுத்தியதில்லையே.. இவன் கோபத்திற்கு காரணம் சாருவா? இல்லை மதியா?.. சாருவை குற்றம் சாட்டியதற்காக வந்த கோபத்தை காட்டிலும் மதியை ஞாபகப்படுத்தியதற்காக வந்த கோபமே வீரியம் கூடியதாக தெரிந்தது மூவருக்கும்.. அதிலும் மதி என்று சத்யா அவள் பெயரை சொன்னதும் அந்தக் கபில நிற விழிகளில் ஒரு வினாடிக்கும் குறைவாக வெட்டிச் சென்ற மின்னலை.. கல்யாணி மனதில் குறித்துக் கொண்டாள்..

"ஏன் இவ்வளவு கோவப்படுறே ஹரிஷ்.. மதி இங்கே இருந்திருந்தா வீடு இப்படி போர்க்களமாக இருந்திருக்குமா சொல்லு.. இந்த நிலையை எவ்வளவு அழகா சமாளிச்சிருப்பா.. உனக்கு புரியுதா.. நாங்க சொல்றது உனக்கு புரிஞ்சாலும் புரியாத மாதிரி நடிக்கிறியா".. என்றாள் கல்யாணி சற்றே கடுமையுடன்..

"மதி நல்லா பாத்துக்குவா நான் ஒத்துக்குறேன்.. ஆனா என் வீட்டை பார்த்துக்க அவளுக்கு ஏதாவது உரிமை இருக்கணும் இல்லையா?.. ஷீ எஸ் நத்திங் டு மீ.. சும்மா என் வீட்டு ஆட்களையும் என் வீட்டு வேலைகளையும் பாத்துக்க அவ ஒன்னும் வேலைக்காரி இல்லையே.. அதோட சாரு அறிவிலயும் புத்திசாலித்தனத்திலயும் மதியை விட குறைஞ்சவ இல்லை.. நடந்த விபத்துல மூளை பாதிக்கப்பட்டதனால வந்த விளைவு இது.. அதனால உங்களுக்கு சுமையா தெரியறா.. அதுக்கு காரணமும் நான்தானே.. இதையெல்லாம் உங்ககிட்டே சொல்லி சொல்லி நான் அலுத்து போயிட்டேன்.. ஏன் எப்போதும் நல்லா இருக்கிற மதியையும்.. குழந்தை மாதிரி புத்தி பேதலிச்சு இருக்கிற சாருவையும் ஒப்பிட்டு பாக்கறீங்க.. போதும்.. சாருமதியை நீங்க பேசுனதெல்லாம் போதும்.. தினம் தினம் என்னோட நிம்மதி பறிபோனதும் போதும்.. அடிக்கடி என்னால இப்படி பஞ்சாயத்து பண்ணிட்டு நிக்க முடியாது.. உங்களுக்கு புரிய வைக்கவும் முடியாது.. இனி இவளை பொறுத்துக்கிட்டு நீங்க இங்கே இருக்க வேண்டாம்".. என்று பற்களுக்கிடையே வார்த்தைகளை கடித்து துப்ப மூன்று பெரும் உருத்து விழித்தனர்..

"சாரு என்கூடதான் இருப்பா.. உங்க மூணு பேரையும் என்னோட அடையாறு பங்களாவில் தங்க வச்சிடறேன்.. சாருமதியோட தொல்லை இல்லாம நீங்க நிம்மதியா இருக்கலாம்.. எனக்காக அவளை பொறுத்துக்கிட்டு போகணும்னு எந்த அவசியமும் இனி இல்லை".. என்றான் நிதானமான குரலில்.. அவன் பேசிய வார்த்தைகள் அவனுக்கே வேதனையை கொடுக்க தாயின் பார்வையை எதிர்கொள்ள இயலாமல் எங்கோ வெறித்தான்..

"என்னடா பேசுறே.. இவளுக்காக எங்களை தள்ளி வைக்க போறியா".. என்றாள் கல்யாணி கலங்கிய கண்களுடன்..

அன்னையை ஏறிட்டவன் "உங்களை தள்ளி வைக்கல.. நான் தள்ளி இருக்கேன்.. இனி எங்களால உங்களுக்கு எந்த பிரச்சனையும் வர வேண்டாம்".. சொற்கள் தடித்து மேற்கொண்டு பிரச்சனை வர விரும்பாதவன் கவனமாக வார்த்தைகளை பிரயோகித்து அமைதியான குரலில் கூறவே..

"அப்ப எங்களை விட இவங்க தான் உங்களுக்கு முக்கியமா".. என்றாள் சத்யா கோபமாக..

கண்களை அழுத்தமாக மூடி திறந்து நீண்ட மூச்செடுத்தவன்.. "ஒரு விஷயம் மூணு பேரும் நல்லா புரிஞ்சுக்கோங்க.. நீங்க என் கூட இல்லாத காலத்திலிருந்து.. விரக்தியான தருணங்களிலும் வாழ்க்கையே பாரமாக போன நேரங்களிலும் என் கூட இருந்து தன்னம்பிக்கையும் புத்துணர்ச்சியும் கொடுத்து என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை உருவாக்கினவ சாருமதி.. அவ இல்லைனா இன்னைக்கு உங்க முன்னாடி நான் இல்ல.. எனக்கு அவ தான் முக்கியம்.. இது நான் அவளுக்கு செய்ற நன்றி கடன்.. யாருக்காகவும் அவளை என்னால விட்டுக் கொடுக்க முடியாது".. என்று திடமான குரலில் சாருமதியை தோளோடு அணைத்துக் கொண்டு சொல்லவும்..

கல்யாணி கண்ணீரை துடைத்துக் கொண்டு பெருமூச்சிவிட்டு ஒரு முடிவுக்கு வந்தாள்..

"சரிப்பா நல்லா புரிஞ்சுது.. நாங்க கிளம்பறோம்.. மூணு மாதம் முடிஞ்சிடுச்சு.. மாதவியை அவளோட கணவர் வந்து அழைச்சிட்டு போயிடுவார்.. நாங்க சொந்த ஊருக்கே போயிடறோம்.. எங்களுக்கு நீதான் முக்கியமே தவிர உன்னால கிடைக்கிற இந்த வசதியான வாழ்க்கை இல்லை".. என்று எங்கோ பார்த்தபடி ஒட்டாத் தன்மையுடன் பேசிய அன்னையின் பேச்சினிலே இன்னும் கூட என்னை புரிந்து கொள்ளவில்லையா நீங்கள்.. என்பதை போல் வேதனையில் ஓய்ந்து போனான் ஹரிஷ்.. அதற்கு மேலும் தன்னிலையை எடுத்து சொல்லி விளக்க திராணியில்லாது பெருமூச்சு விட்டு தளர்வாக நின்றவன்.. பிடரியை கோதியபடி "சரி.. அப்புறம் உங்க இஷ்டம்".. என்று இயலாமையுடன் கைகளை விரித்து காட்டி.. சாருவை பற்றி இழுத்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டான்..

தடுமாறி தத்தளிக்கும் தன் எண்ணங்களை நிலைப்படுத்தி நீ செய்தெல்லாம் சரிதான் என்று உறுதிப்படுத்தும் நோக்கில்.. அன்னையின் தங்கைகளும் சாருவை மனதார ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவன் விரும்பியிருக்க.. சூழ்நிலையோ தலைகீழாக.. அவன் அடிமன ரேகைகளை போன்றே.. மூவரும் மதிக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசியதில் அத்தனை கோபம்..

நீள் இருக்கையில் ஆயாசமாக அமர்ந்தவன்.. டென்ஷனில் தலையை பிடித்துக் கொண்டான்.. சம்சாரம் போனால் சகலமும் போனது போல் என்பதை போல்.. ஒட்டுமொத்தமாக எதையோ இழந்த உணர்வு..

"ஏன் என்னை யாருக்குமே பிடிக்கல".. என்று அவன் தோள் வளைவில் சாய்ந்த சாருவை இறுக்கி அணைத்துக் கொண்டான்..

தலைவலி உயிர் போனது.. "என்ன சார் தலை வலிக்குதா".. என்று மடியிலிருந்த லேப்டாப்பை ஓரமாக வைத்துவிட்டு..

"டேப்லெட் கொண்டு வா மதி.. தலைவலி தாங்க முடியல" என்று அவஸ்தை பட்டால் .. "அடிக்கடி மாத்திரை போடக்கூடாது சார்.. டென்ஷன் ஆகாதீங்க ரிலாக்ஸா இருங்க".. என்று அவனை நெஞ்சில் சாய்த்துக் கொண்டு தலையை இதமாக அழுத்திக் கொடுத்து.. கண்கள் சொருக வைப்பாள் மதி.. சுட சுட சுவையான தேநீருடன் அவள் அன்பான கனிவான பேச்சுக்களை வெறித்தனமாக தேடியது சொல் பேச்சு கேட்காத அந்த மனம்.. "இருக்கிற பிரச்சினையில இவ வேற வந்து அடிக்கடி டார்ச்சர் பண்றா".. என்று பற்களுக்கு இடையில் புலம்பினான்..

அன்று முழுவதும் அவன் அவனாகவே இல்லை.. ராணிம்மாவை வாய்க்கு வந்தபடி திட்டி தீர்த்தான்.. சமையல்காரமாக ஏகத்துக்கும் குறை சொன்னான்.. அலுவலகத்தில் அனைவரையும் வறுத்தெடுத்தான்.. இரவில் தூக்கம் இன்றி உருண்டு படுக்கையை கதற வைத்தான்..

மறுநாள்.. விடியலில்.. அரைகுறை தூக்கத்துடன்.. "மதிஇஇ".. என்று.. புலம்பியவன்.. நீண்ட கைகளால் பாவமாக படுக்கையில் அவளை தேடி துழாவினான்.. வேட்கையுடன் அள்ளி அணைத்துக் கொள்ள காத்திருந்த கரங்களுக்கு அவள் அகப்படாமல் போகவே.. ஏமாற்றத்துடன் விழிகளை திறந்தவனுக்கு அன்றைய நாள் ஏனோ படுமோசமாக சுழட்டி அடித்தது..

சாரங்கபாணி மாதவியை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டான்.. கல்யாணம் சத்யாவும் தங்கள் சொந்த ஊருக்கே சென்று விட்டனர்.. விரக்தியின் உச்சத்திற்கே சென்றான் ஹரிஷ்..

"அப்போ உங்க யாருக்கும் நான் முக்கியம் இல்ல.. என் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து உங்களால இங்கே அட்ஜஸ்ட் பண்ணி இருக்க முடியாது அப்படித்தானே.. பழையபடி என்னை தனிமையில தவிக்க விட்டுட்டு போறீங்கள்ல.. போங்க எனக்கு யாருமே வேண்டாம்".. என்று தன் மீதே சுயகழிவிறக்கம் கொள்ள.. மதி.. மதி.. என்று அலைபாய்ந்தது அவன் மனம்..

மதி ஒன்று சேர்த்து உருவாக்கிய அழகான குடும்பம் இன்று கேட்பராற்று தன் அவசர புத்தியில் சிதறிப் போனதில் தவித்துப் போனான் ஹரீஷ்.. அதற்காக சாருவை விட்டுக் கொடுக்க முடியாதே..

இந்நேரம் மதி இங்கே இருந்திருந்தால் என ஒவ்வொரு சிக்கலான சூழ்நிலையிலும்.. கற்பனையாக அவளை பொருத்தி பார்த்து இன்பம் காணும் இதயத்தின் மெல்லிய நேசத்தை தாங்க இயலாது.. நடந்த ஒட்டு மொத்த பிரச்சனைகளுக்கும் அவளையே காரணம் என்று வலுக்கட்டாயமாக குற்றம் சாட்டியவன்..

படுக்கையறைக்குள் நுழைந்து "மதி.. ஏய்.. மதி.. எல்லாம் உன்னால தாண்டி.. ராட்சசி.. நான்தான் புத்தி கெட்டு இப்படி ஒரு கேவலமான உறவுக்கு கூப்பிட்டேன்னா உனக்கு எங்கேடி போச்சு அறிவு.. அந்த அழகான உடம்பை வச்சு என்னை மயக்கிட்டேல.. என் சாருகிட்டே கூட நெருங்க முடியாம பண்ணிட்டேல.. உன்னை சும்மா விட மாட்டேன்.. எங்கேடி.. இருக்கே.. என்கிட்டே வாடி.. எனறு குரலில் தழுதழுத்தவன் இயலாமையுடன்..

ஐ நீட் யூ மதி.. ஐ நீட் யூ டெரிபிலி".. என்று கட்டிலில் கவிழ்ந்து விழுந்து.. முதலில் பேசிதற்கு சம்பந்தமே இல்லாது இறுதியில் வேதனையோடு கண்ணீர் வடித்து அவள் தலையணையின் வாசனையில் முகத்தை புதைத்தான்..

தொடரும்..
Charu act panrala harish thanimai padutharala. Harish ku koma endruthum charu ve vittu poirupa pola. Eppo mathi varuva waiting for mathi mathi❤️❤️❤️❤️
 
Member
Joined
Apr 13, 2023
Messages
71
Hmmmm good Harish ipdi than ipdi than nee avala nenachi kashta padanum....

Aana anga antha loosu mathi en Harish ku ellame nallatha nadakanum nu pray pannittu irrupa... Bcoz Ava than paithiyam maari unna love pandrale....

Intha charu plan panni ellaraiyum pirichi irruka Pola than thonuthu..... So iva motive than enna🤔🤔🤔🤔

Etho periya aappu veika pora Pola.... Ivan americala irrunthu ipo athuvum Harish family serntha piragu India la athuvum antha hospital la epdi correct ah vantha engaiyo idikuthe.....

But intha writer sis... Apdiye maathidum kathaiya..... And mathi pregnant aagi irrupalo nu thonuthu ipo...😁😁😁😁
Yes i thing🙂
 
New member
Joined
Jul 22, 2023
Messages
5
"ஏய் என்ன பண்ணி வைச்சிருக்கே.. அறிவிருக்கா.. உனக்கு".. மாதவி முரட்டுத்தனமாக சாருவின் தோள்களைப் பிடித்து உலுக்க.. "ஆஆ.. ஹரிஷ்".. என்று மாதவியின் கோபம் கண்டு மிரண்டு அழுது கொண்டிருந்தாள் சாரு..

"ஏன் இப்படி எங்க உயிரை வாங்குறே.. உங்க வீட்டுக்கே போய் தொலைய வேண்டியதுதானே.. உன்னை வச்சு காப்பாத்தணும்னு என் அண்ணனுக்கு என்ன தலையெழுத்தா?.. அவன் வேணா உன்னை தெய்வமா கொண்டாடலாம் ஆனா எங்களுக்கு.. அப்படி ஒன்னும் அவசியமில்லை.. உன் வேலையெல்லாம் அவனோட நிறுத்திக்கோ.. எங்க கிட்டயும் காட்டணும்னு நினைச்சே.. அப்புறம் நான் சும்மா இருக்க மாட்டேன்".. என்று பற்களைக் கடித்து ஆங்காரமாக மிரட்டவும்.. சாரு பதட்டத்தில் மாதவியை சப்பென கன்னத்தில் அடித்து விட்டாள்..

கன்னத்தை பிடித்துக் கொண்டவளுக்கோ.. அழுகையுடன் ஆத்திரமும் மூள.. "ஹேய்.. எவ்வளவு தைரியம் இருந்தா என்னையே அடிப்பே.. உன்னை".. என்று மாதவி கையை ஓங்கிய நேரம்.. சரியாக குறுக்கே வந்து தடுத்து விட்டான் ஹரிஷ்..

கனல் விழிகளால் தங்கையை எரித்தவன்.. தன் முதுகின் பின்னால் பயத்துடன் பதுங்கி நின்ற சாருவை ஒரு முறை கனிவாக பார்த்துவிட்டு.. "இப்ப என்ன நடந்துச்சுன்னு அவளை அடிக்கிறே.. உன் ரூமுக்கு வந்ததுக்காகவா?.. உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா.. ஏன் அவகிட்டே எல்லாரும் இரக்கமே இல்லாமல் நடந்துக்கறீங்க".. என்றான் இதயத்திலிருந்து வெளிப்பட்ட சீற்றத்துடன் ..

வந்த நாளிலிருந்து என்றுமே தன்னிடம் கோபப்படாத அண்ணன் தன்னிடம் கடுமையாக பேசியதில் மாதவியின் மனம் வாடி விட .. "உண்மை என்னன்னு தெரியாம நீங்களே வாய்க்கு வந்தபடி பேசாதீங்க அண்ணா.. இவ என்ன பண்ணினான்னு தெரியுமா.. நான் பாத்ரூம் போயிருந்த வேலையில ரூமுக்குள்ள வந்து தூங்குற குழந்தையோட மூக்கை அழுத்தி பிடிச்சுகிட்டா.. குழந்தை மூச்சு விட முடியாமல் திணறி".. என்றவளால் மேற்கொண்டு பேசவே முடியாதபடிக்கு அழுகை முட்டியது..

ஹரிஷ் திகைத்துப் போனான்.. ஒருவேளை கொஞ்சம் தாமதம் ஆகியிருந்தாலும் என்ன விபரீதம் நடந்திருக்கும் என்று புரிந்து கொண்ட ஹரிஷின் முகமும் அடூத்தகணமே இறுகிப் போய்விட.. தொண்டைக்குள் ஏற்பட்ட அடைப்புடன் குழந்தையை தவிப்புடன் பார்த்தான்.. எந்தப் பிரச்சனையுமின்றி சீராக மூச்சு விட்டபடி உறங்கி கொண்டிருந்த குழந்தையை கண்டதுமே உள்ளூர நிம்மதி பரவ.. நீண்ட பெருமூச்சை விட்டுக்கொண்டு தன் கோபத்தை தழைத்துக் கொண்டான் அவன்..

அழுகை தழுதழுத்த குரலுடன்.. "நான் ஒரு நிமிஷம் தாமதமா வந்திருந்தாலும்.. இவ என் குழந்தையை கொன்னுருப்பா".. என்று ஆத்திரத்துடன் விழிகள் தெறிக்க சாருவை முறைத்தாள் மாதவி..

"பெரிய வார்த்தையெல்லாம் பேசாதே மாதவி.. நம்ம குழந்தைக்கு ஒன்னும் ஆகாது.. சாரு செஞ்சது தப்புதான்.. ஆனா அவ தெரிஞ்சு பண்ணல.. பாரு இப்ப கூட தான் செஞ்சது தப்புன்னு அவளுக்கு புரியவே இல்லை.. சாருக்கிட்ட நான் பேசறேன்.. இனிமே அவ உன்னோட ரூமுக்குள்ள வர மாட்டா.. நீ ரிலாக்ஸா இரு".. என்று தங்கையின் தோளைக் தட்டிக் கொடுக்க மாதவியோ சமாதானம் ஆவது போல் தெரியவில்லை..

"என்ன இவ்வளவு சாதாரணமா சொல்றீங்க.. இவளால என் குழந்தைக்கு ஏதாவது ஆகியிருந்தா உங்களால் திருப்பிக் கொடுக்க முடியுமா.. தெரிஞ்சு பண்ணாலும் தெரியாம பண்ணினாலும்.. நடந்து முடிந்த பிறகு எதையும் சரி பண்ண முடியாது.. உங்களுக்கு தெரியாதா அண்ணா".. அவள் கொதிப்பான பேச்சில் அடங்கியிருந்த அவன் கோபம் மீண்டும் துளிர்விட்டது..

"அதுக்காக செஞ்ச தப்புக்காக இவளை கொன்னுட சொல்றியா.. நான்தான் எல்லாத்தையும் சரி பண்றேன்னு சொல்றேன்ல.. அப்புறம் ஏன் இவ்வளவு பிடிவாதமா இருக்கே.. ஏன் உங்க யாருக்குமே இவளை பிடிக்கல.. என்னை அண்ணனா ஏத்துக்கிட்ட உங்களால நான் நேசிக்கிற ஒருத்தியை ஏத்துக்கவே முடியலல.. ஏன் அவ எது செஞ்சாலும் உங்களுக்கு தப்பா தெரியுது".. என்று பொறுமையிழந்து கோபத்தில் சரமாரியாக கத்த.. சத்தம் கேட்டு கல்யாணியும் சத்யாவும் ஓடி வந்தனர்..

"என்னப்பா.. என்ன ஆச்சு.. ஏன் ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கறீங்க?".. என்று பதட்டத்துடன் கேட்ட கல்யாணியின் பார்வை ஹரிஷின் முதுகுடன் ஒட்டி நின்ற சாருவின் மீது வெறுப்புடன் படிந்து மீள்வதை தன் மனதில் குறித்துக் கொண்டான் அவன்.. சாரு மீதான அவர்களின் வெறுப்பு அவனை கோபத்தின் எல்லைக்கே இட்டு செல்வதாய்..

நடந்த சம்பவத்தை அழுது கொண்டே அன்னையிடம் சொல்லி முடித்தாள் மாதவி..

"அய்யோ.. கடவுளே".. என்று நெஞ்சை பிடித்துக் கொண்ட கல்யாணி.. ஓடிச் சென்று கட்டிலில் கிடந்த பேரனை தொட்டு ஸ்பரிசித்து பரிசோதித்தாள்.. "இதுக்குதான் சொன்னேன்.. இந்த பொண்ணை கொண்டு போய் அவங்க வீட்டிலேயே விட்டுடலாம்ன்னு.. ஏன்ப்பா.. அடம்பிடிக்கிறே".. என்று மகனின் குணம் தெரிந்து பக்குவமாக எடுத்துச் சொன்னவளை .. கோப விழிகளுடன் வெறித்தபடி நின்றிருந்தான் ஹரிஷ்..

"நானும்தான் சொன்னேன்.. எனக்கும்தான் இவங்களை பிடிக்கல.. மதிதான் வேணும்.. இவங்களை வீட்ல கொண்டு போய் விட்டுட்டு போய் மதியை எங்கிருந்தாலும் தேடி கண்டுபிடிச்சு கூட்டிட்டு வாங்க".. சத்யா சிறுபிள்ளைத்தனமாக மனதில் பட்டதை வெளிப்படையாக கூறி விட.. மதியின் பெயரை கேட்டதும் மனதில் மூடி போட்டு மறைத்து வைத்திருந்த ஏக்கங்கள் யாவும் நுரை ததும்ப பொங்கி வழிந்த பாலாக வெளிப்பட்டு விட.. சாருவின் மீது நிலை கொள்ளாமல்.. மதியை தேடி ஓடும் தன் எண்ணங்களின் மீதும் உணர்வுகளின் மீதும் ஆளுமை செலுத்த முடியாத கோபத்தை தங்கையின் மீது காட்டினான் ஹரிஷ்..

"என்ன எப்போ பாரு மதி மதின்னு.. இனிமே அவ பேரை சொன்னே ஓங்கி அறைஞ்சிடுவேன்".. பற்களைக் கடித்தபடி எகிறி கொண்டு வந்த அண்ணனை கண்டு மிரண்டு அன்னையின் தோளை இறுகப் பற்றிக் கொண்டாள் சத்யா.. ஹரிஷின் கோபத்தில் உறைந்து சிலையாகி போயினர் மூவரும்.. கடந்த கால உண்மைகள் தெரிவதற்கு முன் தன்னிடம் கூட கோபப்பட்டு இருக்கிறான்தான்.. ஆனால் தங்கைகளிடம் என்றுமே இந்த அளவு ஆத்திரத்தை வெளிப்படுத்தியதில்லையே.. இவன் கோபத்திற்கு காரணம் சாருவா? இல்லை மதியா?.. சாருவை குற்றம் சாட்டியதற்காக வந்த கோபத்தை காட்டிலும் மதியை ஞாபகப்படுத்தியதற்காக வந்த கோபமே வீரியம் கூடியதாக தெரிந்தது மூவருக்கும்.. அதிலும் மதி என்று சத்யா அவள் பெயரை சொன்னதும் அந்தக் கபில நிற விழிகளில் ஒரு வினாடிக்கும் குறைவாக வெட்டிச் சென்ற மின்னலை.. கல்யாணி மனதில் குறித்துக் கொண்டாள்..

"ஏன் இவ்வளவு கோவப்படுறே ஹரிஷ்.. மதி இங்கே இருந்திருந்தா வீடு இப்படி போர்க்களமாக இருந்திருக்குமா சொல்லு.. இந்த நிலையை எவ்வளவு அழகா சமாளிச்சிருப்பா.. உனக்கு புரியுதா.. நாங்க சொல்றது உனக்கு புரிஞ்சாலும் புரியாத மாதிரி நடிக்கிறியா".. என்றாள் கல்யாணி சற்றே கடுமையுடன்..

"மதி நல்லா பாத்துக்குவா நான் ஒத்துக்குறேன்.. ஆனா என் வீட்டை பார்த்துக்க அவளுக்கு ஏதாவது உரிமை இருக்கணும் இல்லையா?.. ஷீ எஸ் நத்திங் டு மீ.. சும்மா என் வீட்டு ஆட்களையும் என் வீட்டு வேலைகளையும் பாத்துக்க அவ ஒன்னும் வேலைக்காரி இல்லையே.. அதோட சாரு அறிவிலயும் புத்திசாலித்தனத்திலயும் மதியை விட குறைஞ்சவ இல்லை.. நடந்த விபத்துல மூளை பாதிக்கப்பட்டதனால வந்த விளைவு இது.. அதனால உங்களுக்கு சுமையா தெரியறா.. அதுக்கு காரணமும் நான்தானே.. இதையெல்லாம் உங்ககிட்டே சொல்லி சொல்லி நான் அலுத்து போயிட்டேன்.. ஏன் எப்போதும் நல்லா இருக்கிற மதியையும்.. குழந்தை மாதிரி புத்தி பேதலிச்சு இருக்கிற சாருவையும் ஒப்பிட்டு பாக்கறீங்க.. போதும்.. சாருமதியை நீங்க பேசுனதெல்லாம் போதும்.. தினம் தினம் என்னோட நிம்மதி பறிபோனதும் போதும்.. அடிக்கடி என்னால இப்படி பஞ்சாயத்து பண்ணிட்டு நிக்க முடியாது.. உங்களுக்கு புரிய வைக்கவும் முடியாது.. இனி இவளை பொறுத்துக்கிட்டு நீங்க இங்கே இருக்க வேண்டாம்".. என்று பற்களுக்கிடையே வார்த்தைகளை கடித்து துப்ப மூன்று பெரும் உருத்து விழித்தனர்..

"சாரு என்கூடதான் இருப்பா.. உங்க மூணு பேரையும் என்னோட அடையாறு பங்களாவில் தங்க வச்சிடறேன்.. சாருமதியோட தொல்லை இல்லாம நீங்க நிம்மதியா இருக்கலாம்.. எனக்காக அவளை பொறுத்துக்கிட்டு போகணும்னு எந்த அவசியமும் இனி இல்லை".. என்றான் நிதானமான குரலில்.. அவன் பேசிய வார்த்தைகள் அவனுக்கே வேதனையை கொடுக்க தாயின் பார்வையை எதிர்கொள்ள இயலாமல் எங்கோ வெறித்தான்..

"என்னடா பேசுறே.. இவளுக்காக எங்களை தள்ளி வைக்க போறியா".. என்றாள் கல்யாணி கலங்கிய கண்களுடன்..

அன்னையை ஏறிட்டவன் "உங்களை தள்ளி வைக்கல.. நான் தள்ளி இருக்கேன்.. இனி எங்களால உங்களுக்கு எந்த பிரச்சனையும் வர வேண்டாம்".. சொற்கள் தடித்து மேற்கொண்டு பிரச்சனை வர விரும்பாதவன் கவனமாக வார்த்தைகளை பிரயோகித்து அமைதியான குரலில் கூறவே..

"அப்ப எங்களை விட இவங்க தான் உங்களுக்கு முக்கியமா".. என்றாள் சத்யா கோபமாக..

கண்களை அழுத்தமாக மூடி திறந்து நீண்ட மூச்செடுத்தவன்.. "ஒரு விஷயம் மூணு பேரும் நல்லா புரிஞ்சுக்கோங்க.. நீங்க என் கூட இல்லாத காலத்திலிருந்து.. விரக்தியான தருணங்களிலும் வாழ்க்கையே பாரமாக போன நேரங்களிலும் என் கூட இருந்து தன்னம்பிக்கையும் புத்துணர்ச்சியும் கொடுத்து என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை உருவாக்கினவ சாருமதி.. அவ இல்லைனா இன்னைக்கு உங்க முன்னாடி நான் இல்ல.. எனக்கு அவ தான் முக்கியம்.. இது நான் அவளுக்கு செய்ற நன்றி கடன்.. யாருக்காகவும் அவளை என்னால விட்டுக் கொடுக்க முடியாது".. என்று திடமான குரலில் சாருமதியை தோளோடு அணைத்துக் கொண்டு சொல்லவும்..

கல்யாணி கண்ணீரை துடைத்துக் கொண்டு பெருமூச்சிவிட்டு ஒரு முடிவுக்கு வந்தாள்..

"சரிப்பா நல்லா புரிஞ்சுது.. நாங்க கிளம்பறோம்.. மூணு மாதம் முடிஞ்சிடுச்சு.. மாதவியை அவளோட கணவர் வந்து அழைச்சிட்டு போயிடுவார்.. நாங்க சொந்த ஊருக்கே போயிடறோம்.. எங்களுக்கு நீதான் முக்கியமே தவிர உன்னால கிடைக்கிற இந்த வசதியான வாழ்க்கை இல்லை".. என்று எங்கோ பார்த்தபடி ஒட்டாத் தன்மையுடன் பேசிய அன்னையின் பேச்சினிலே இன்னும் கூட என்னை புரிந்து கொள்ளவில்லையா நீங்கள்.. என்பதை போல் வேதனையில் ஓய்ந்து போனான் ஹரிஷ்.. அதற்கு மேலும் தன்னிலையை எடுத்து சொல்லி விளக்க திராணியில்லாது பெருமூச்சு விட்டு தளர்வாக நின்றவன்.. பிடரியை கோதியபடி "சரி.. அப்புறம் உங்க இஷ்டம்".. என்று இயலாமையுடன் கைகளை விரித்து காட்டி.. சாருவை பற்றி இழுத்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டான்..

தடுமாறி தத்தளிக்கும் தன் எண்ணங்களை நிலைப்படுத்தி நீ செய்தெல்லாம் சரிதான் என்று உறுதிப்படுத்தும் நோக்கில்.. அன்னையின் தங்கைகளும் சாருவை மனதார ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவன் விரும்பியிருக்க.. சூழ்நிலையோ தலைகீழாக.. அவன் அடிமன ரேகைகளை போன்றே.. மூவரும் மதிக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசியதில் அத்தனை கோபம்..

நீள் இருக்கையில் ஆயாசமாக அமர்ந்தவன்.. டென்ஷனில் தலையை பிடித்துக் கொண்டான்.. சம்சாரம் போனால் சகலமும் போனது போல் என்பதை போல்.. ஒட்டுமொத்தமாக எதையோ இழந்த உணர்வு..

"ஏன் என்னை யாருக்குமே பிடிக்கல".. என்று அவன் தோள் வளைவில் சாய்ந்த சாருவை இறுக்கி அணைத்துக் கொண்டான்..

தலைவலி உயிர் போனது.. "என்ன சார் தலை வலிக்குதா".. என்று மடியிலிருந்த லேப்டாப்பை ஓரமாக வைத்துவிட்டு..

"டேப்லெட் கொண்டு வா மதி.. தலைவலி தாங்க முடியல" என்று அவஸ்தை பட்டால் .. "அடிக்கடி மாத்திரை போடக்கூடாது சார்.. டென்ஷன் ஆகாதீங்க ரிலாக்ஸா இருங்க".. என்று அவனை நெஞ்சில் சாய்த்துக் கொண்டு தலையை இதமாக அழுத்திக் கொடுத்து.. கண்கள் சொருக வைப்பாள் மதி.. சுட சுட சுவையான தேநீருடன் அவள் அன்பான கனிவான பேச்சுக்களை வெறித்தனமாக தேடியது சொல் பேச்சு கேட்காத அந்த மனம்.. "இருக்கிற பிரச்சினையில இவ வேற வந்து அடிக்கடி டார்ச்சர் பண்றா".. என்று பற்களுக்கு இடையில் புலம்பினான்..

அன்று முழுவதும் அவன் அவனாகவே இல்லை.. ராணிம்மாவை வாய்க்கு வந்தபடி திட்டி தீர்த்தான்.. சமையல்காரமாக ஏகத்துக்கும் குறை சொன்னான்.. அலுவலகத்தில் அனைவரையும் வறுத்தெடுத்தான்.. இரவில் தூக்கம் இன்றி உருண்டு படுக்கையை கதற வைத்தான்..

மறுநாள்.. விடியலில்.. அரைகுறை தூக்கத்துடன்.. "மதிஇஇ".. என்று.. புலம்பியவன்.. நீண்ட கைகளால் பாவமாக படுக்கையில் அவளை தேடி துழாவினான்.. வேட்கையுடன் அள்ளி அணைத்துக் கொள்ள காத்திருந்த கரங்களுக்கு அவள் அகப்படாமல் போகவே.. ஏமாற்றத்துடன் விழிகளை திறந்தவனுக்கு அன்றைய நாள் ஏனோ படுமோசமாக சுழட்டி அடித்தது..

சாரங்கபாணி மாதவியை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டான்.. கல்யாணம் சத்யாவும் தங்கள் சொந்த ஊருக்கே சென்று விட்டனர்.. விரக்தியின் உச்சத்திற்கே சென்றான் ஹரிஷ்..

"அப்போ உங்க யாருக்கும் நான் முக்கியம் இல்ல.. என் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து உங்களால இங்கே அட்ஜஸ்ட் பண்ணி இருக்க முடியாது அப்படித்தானே.. பழையபடி என்னை தனிமையில தவிக்க விட்டுட்டு போறீங்கள்ல.. போங்க எனக்கு யாருமே வேண்டாம்".. என்று தன் மீதே சுயகழிவிறக்கம் கொள்ள.. மதி.. மதி.. என்று அலைபாய்ந்தது அவன் மனம்..

மதி ஒன்று சேர்த்து உருவாக்கிய அழகான குடும்பம் இன்று கேட்பராற்று தன் அவசர புத்தியில் சிதறிப் போனதில் தவித்துப் போனான் ஹரீஷ்.. அதற்காக சாருவை விட்டுக் கொடுக்க முடியாதே..

இந்நேரம் மதி இங்கே இருந்திருந்தால் என ஒவ்வொரு சிக்கலான சூழ்நிலையிலும்.. கற்பனையாக அவளை பொருத்தி பார்த்து இன்பம் காணும் இதயத்தின் மெல்லிய நேசத்தை தாங்க இயலாது.. நடந்த ஒட்டு மொத்த பிரச்சனைகளுக்கும் அவளையே காரணம் என்று வலுக்கட்டாயமாக குற்றம் சாட்டியவன்..

படுக்கையறைக்குள் நுழைந்து "மதி.. ஏய்.. மதி.. எல்லாம் உன்னால தாண்டி.. ராட்சசி.. நான்தான் புத்தி கெட்டு இப்படி ஒரு கேவலமான உறவுக்கு கூப்பிட்டேன்னா உனக்கு எங்கேடி போச்சு அறிவு.. அந்த அழகான உடம்பை வச்சு என்னை மயக்கிட்டேல.. என் சாருகிட்டே கூட நெருங்க முடியாம பண்ணிட்டேல.. உன்னை சும்மா விட மாட்டேன்.. எங்கேடி.. இருக்கே.. என்கிட்டே வாடி.. எனறு குரலில் தழுதழுத்தவன் இயலாமையுடன்..

ஐ நீட் யூ மதி.. ஐ நீட் யூ டெரிபிலி".. என்று கட்டிலில் கவிழ்ந்து விழுந்து.. முதலில் பேசிதற்கு சம்பந்தமே இல்லாது இறுதியில் வேதனையோடு கண்ணீர் வடித்து அவள் தலையணையின் வாசனையில் முகத்தை புதைத்தான்..

தொடரும்..
மதி எங்க போனா அவளை கொஞ்சம் காமிங்க சிஸ்.
 
Member
Joined
May 10, 2023
Messages
58
"ஏய் என்ன பண்ணி வைச்சிருக்கே.. அறிவிருக்கா.. உனக்கு".. மாதவி முரட்டுத்தனமாக சாருவின் தோள்களைப் பிடித்து உலுக்க.. "ஆஆ.. ஹரிஷ்".. என்று மாதவியின் கோபம் கண்டு மிரண்டு அழுது கொண்டிருந்தாள் சாரு..

"ஏன் இப்படி எங்க உயிரை வாங்குறே.. உங்க வீட்டுக்கே போய் தொலைய வேண்டியதுதானே.. உன்னை வச்சு காப்பாத்தணும்னு என் அண்ணனுக்கு என்ன தலையெழுத்தா?.. அவன் வேணா உன்னை தெய்வமா கொண்டாடலாம் ஆனா எங்களுக்கு.. அப்படி ஒன்னும் அவசியமில்லை.. உன் வேலையெல்லாம் அவனோட நிறுத்திக்கோ.. எங்க கிட்டயும் காட்டணும்னு நினைச்சே.. அப்புறம் நான் சும்மா இருக்க மாட்டேன்".. என்று பற்களைக் கடித்து ஆங்காரமாக மிரட்டவும்.. சாரு பதட்டத்தில் மாதவியை சப்பென கன்னத்தில் அடித்து விட்டாள்..

கன்னத்தை பிடித்துக் கொண்டவளுக்கோ.. அழுகையுடன் ஆத்திரமும் மூள.. "ஹேய்.. எவ்வளவு தைரியம் இருந்தா என்னையே அடிப்பே.. உன்னை".. என்று மாதவி கையை ஓங்கிய நேரம்.. சரியாக குறுக்கே வந்து தடுத்து விட்டான் ஹரிஷ்..

கனல் விழிகளால் தங்கையை எரித்தவன்.. தன் முதுகின் பின்னால் பயத்துடன் பதுங்கி நின்ற சாருவை ஒரு முறை கனிவாக பார்த்துவிட்டு.. "இப்ப என்ன நடந்துச்சுன்னு அவளை அடிக்கிறே.. உன் ரூமுக்கு வந்ததுக்காகவா?.. உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா.. ஏன் அவகிட்டே எல்லாரும் இரக்கமே இல்லாமல் நடந்துக்கறீங்க".. என்றான் இதயத்திலிருந்து வெளிப்பட்ட சீற்றத்துடன் ..

வந்த நாளிலிருந்து என்றுமே தன்னிடம் கோபப்படாத அண்ணன் தன்னிடம் கடுமையாக பேசியதில் மாதவியின் மனம் வாடி விட .. "உண்மை என்னன்னு தெரியாம நீங்களே வாய்க்கு வந்தபடி பேசாதீங்க அண்ணா.. இவ என்ன பண்ணினான்னு தெரியுமா.. நான் பாத்ரூம் போயிருந்த வேலையில ரூமுக்குள்ள வந்து தூங்குற குழந்தையோட மூக்கை அழுத்தி பிடிச்சுகிட்டா.. குழந்தை மூச்சு விட முடியாமல் திணறி".. என்றவளால் மேற்கொண்டு பேசவே முடியாதபடிக்கு அழுகை முட்டியது..

ஹரிஷ் திகைத்துப் போனான்.. ஒருவேளை கொஞ்சம் தாமதம் ஆகியிருந்தாலும் என்ன விபரீதம் நடந்திருக்கும் என்று புரிந்து கொண்ட ஹரிஷின் முகமும் அடூத்தகணமே இறுகிப் போய்விட.. தொண்டைக்குள் ஏற்பட்ட அடைப்புடன் குழந்தையை தவிப்புடன் பார்த்தான்.. எந்தப் பிரச்சனையுமின்றி சீராக மூச்சு விட்டபடி உறங்கி கொண்டிருந்த குழந்தையை கண்டதுமே உள்ளூர நிம்மதி பரவ.. நீண்ட பெருமூச்சை விட்டுக்கொண்டு தன் கோபத்தை தழைத்துக் கொண்டான் அவன்..

அழுகை தழுதழுத்த குரலுடன்.. "நான் ஒரு நிமிஷம் தாமதமா வந்திருந்தாலும்.. இவ என் குழந்தையை கொன்னுருப்பா".. என்று ஆத்திரத்துடன் விழிகள் தெறிக்க சாருவை முறைத்தாள் மாதவி..

"பெரிய வார்த்தையெல்லாம் பேசாதே மாதவி.. நம்ம குழந்தைக்கு ஒன்னும் ஆகாது.. சாரு செஞ்சது தப்புதான்.. ஆனா அவ தெரிஞ்சு பண்ணல.. பாரு இப்ப கூட தான் செஞ்சது தப்புன்னு அவளுக்கு புரியவே இல்லை.. சாருக்கிட்ட நான் பேசறேன்.. இனிமே அவ உன்னோட ரூமுக்குள்ள வர மாட்டா.. நீ ரிலாக்ஸா இரு".. என்று தங்கையின் தோளைக் தட்டிக் கொடுக்க மாதவியோ சமாதானம் ஆவது போல் தெரியவில்லை..

"என்ன இவ்வளவு சாதாரணமா சொல்றீங்க.. இவளால என் குழந்தைக்கு ஏதாவது ஆகியிருந்தா உங்களால் திருப்பிக் கொடுக்க முடியுமா.. தெரிஞ்சு பண்ணாலும் தெரியாம பண்ணினாலும்.. நடந்து முடிந்த பிறகு எதையும் சரி பண்ண முடியாது.. உங்களுக்கு தெரியாதா அண்ணா".. அவள் கொதிப்பான பேச்சில் அடங்கியிருந்த அவன் கோபம் மீண்டும் துளிர்விட்டது..

"அதுக்காக செஞ்ச தப்புக்காக இவளை கொன்னுட சொல்றியா.. நான்தான் எல்லாத்தையும் சரி பண்றேன்னு சொல்றேன்ல.. அப்புறம் ஏன் இவ்வளவு பிடிவாதமா இருக்கே.. ஏன் உங்க யாருக்குமே இவளை பிடிக்கல.. என்னை அண்ணனா ஏத்துக்கிட்ட உங்களால நான் நேசிக்கிற ஒருத்தியை ஏத்துக்கவே முடியலல.. ஏன் அவ எது செஞ்சாலும் உங்களுக்கு தப்பா தெரியுது".. என்று பொறுமையிழந்து கோபத்தில் சரமாரியாக கத்த.. சத்தம் கேட்டு கல்யாணியும் சத்யாவும் ஓடி வந்தனர்..

"என்னப்பா.. என்ன ஆச்சு.. ஏன் ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கறீங்க?".. என்று பதட்டத்துடன் கேட்ட கல்யாணியின் பார்வை ஹரிஷின் முதுகுடன் ஒட்டி நின்ற சாருவின் மீது வெறுப்புடன் படிந்து மீள்வதை தன் மனதில் குறித்துக் கொண்டான் அவன்.. சாரு மீதான அவர்களின் வெறுப்பு அவனை கோபத்தின் எல்லைக்கே இட்டு செல்வதாய்..

நடந்த சம்பவத்தை அழுது கொண்டே அன்னையிடம் சொல்லி முடித்தாள் மாதவி..

"அய்யோ.. கடவுளே".. என்று நெஞ்சை பிடித்துக் கொண்ட கல்யாணி.. ஓடிச் சென்று கட்டிலில் கிடந்த பேரனை தொட்டு ஸ்பரிசித்து பரிசோதித்தாள்.. "இதுக்குதான் சொன்னேன்.. இந்த பொண்ணை கொண்டு போய் அவங்க வீட்டிலேயே விட்டுடலாம்ன்னு.. ஏன்ப்பா.. அடம்பிடிக்கிறே".. என்று மகனின் குணம் தெரிந்து பக்குவமாக எடுத்துச் சொன்னவளை .. கோப விழிகளுடன் வெறித்தபடி நின்றிருந்தான் ஹரிஷ்..

"நானும்தான் சொன்னேன்.. எனக்கும்தான் இவங்களை பிடிக்கல.. மதிதான் வேணும்.. இவங்களை வீட்ல கொண்டு போய் விட்டுட்டு போய் மதியை எங்கிருந்தாலும் தேடி கண்டுபிடிச்சு கூட்டிட்டு வாங்க".. சத்யா சிறுபிள்ளைத்தனமாக மனதில் பட்டதை வெளிப்படையாக கூறி விட.. மதியின் பெயரை கேட்டதும் மனதில் மூடி போட்டு மறைத்து வைத்திருந்த ஏக்கங்கள் யாவும் நுரை ததும்ப பொங்கி வழிந்த பாலாக வெளிப்பட்டு விட.. சாருவின் மீது நிலை கொள்ளாமல்.. மதியை தேடி ஓடும் தன் எண்ணங்களின் மீதும் உணர்வுகளின் மீதும் ஆளுமை செலுத்த முடியாத கோபத்தை தங்கையின் மீது காட்டினான் ஹரிஷ்..

"என்ன எப்போ பாரு மதி மதின்னு.. இனிமே அவ பேரை சொன்னே ஓங்கி அறைஞ்சிடுவேன்".. பற்களைக் கடித்தபடி எகிறி கொண்டு வந்த அண்ணனை கண்டு மிரண்டு அன்னையின் தோளை இறுகப் பற்றிக் கொண்டாள் சத்யா.. ஹரிஷின் கோபத்தில் உறைந்து சிலையாகி போயினர் மூவரும்.. கடந்த கால உண்மைகள் தெரிவதற்கு முன் தன்னிடம் கூட கோபப்பட்டு இருக்கிறான்தான்.. ஆனால் தங்கைகளிடம் என்றுமே இந்த அளவு ஆத்திரத்தை வெளிப்படுத்தியதில்லையே.. இவன் கோபத்திற்கு காரணம் சாருவா? இல்லை மதியா?.. சாருவை குற்றம் சாட்டியதற்காக வந்த கோபத்தை காட்டிலும் மதியை ஞாபகப்படுத்தியதற்காக வந்த கோபமே வீரியம் கூடியதாக தெரிந்தது மூவருக்கும்.. அதிலும் மதி என்று சத்யா அவள் பெயரை சொன்னதும் அந்தக் கபில நிற விழிகளில் ஒரு வினாடிக்கும் குறைவாக வெட்டிச் சென்ற மின்னலை.. கல்யாணி மனதில் குறித்துக் கொண்டாள்..

"ஏன் இவ்வளவு கோவப்படுறே ஹரிஷ்.. மதி இங்கே இருந்திருந்தா வீடு இப்படி போர்க்களமாக இருந்திருக்குமா சொல்லு.. இந்த நிலையை எவ்வளவு அழகா சமாளிச்சிருப்பா.. உனக்கு புரியுதா.. நாங்க சொல்றது உனக்கு புரிஞ்சாலும் புரியாத மாதிரி நடிக்கிறியா".. என்றாள் கல்யாணி சற்றே கடுமையுடன்..

"மதி நல்லா பாத்துக்குவா நான் ஒத்துக்குறேன்.. ஆனா என் வீட்டை பார்த்துக்க அவளுக்கு ஏதாவது உரிமை இருக்கணும் இல்லையா?.. ஷீ எஸ் நத்திங் டு மீ.. சும்மா என் வீட்டு ஆட்களையும் என் வீட்டு வேலைகளையும் பாத்துக்க அவ ஒன்னும் வேலைக்காரி இல்லையே.. அதோட சாரு அறிவிலயும் புத்திசாலித்தனத்திலயும் மதியை விட குறைஞ்சவ இல்லை.. நடந்த விபத்துல மூளை பாதிக்கப்பட்டதனால வந்த விளைவு இது.. அதனால உங்களுக்கு சுமையா தெரியறா.. அதுக்கு காரணமும் நான்தானே.. இதையெல்லாம் உங்ககிட்டே சொல்லி சொல்லி நான் அலுத்து போயிட்டேன்.. ஏன் எப்போதும் நல்லா இருக்கிற மதியையும்.. குழந்தை மாதிரி புத்தி பேதலிச்சு இருக்கிற சாருவையும் ஒப்பிட்டு பாக்கறீங்க.. போதும்.. சாருமதியை நீங்க பேசுனதெல்லாம் போதும்.. தினம் தினம் என்னோட நிம்மதி பறிபோனதும் போதும்.. அடிக்கடி என்னால இப்படி பஞ்சாயத்து பண்ணிட்டு நிக்க முடியாது.. உங்களுக்கு புரிய வைக்கவும் முடியாது.. இனி இவளை பொறுத்துக்கிட்டு நீங்க இங்கே இருக்க வேண்டாம்".. என்று பற்களுக்கிடையே வார்த்தைகளை கடித்து துப்ப மூன்று பெரும் உருத்து விழித்தனர்..

"சாரு என்கூடதான் இருப்பா.. உங்க மூணு பேரையும் என்னோட அடையாறு பங்களாவில் தங்க வச்சிடறேன்.. சாருமதியோட தொல்லை இல்லாம நீங்க நிம்மதியா இருக்கலாம்.. எனக்காக அவளை பொறுத்துக்கிட்டு போகணும்னு எந்த அவசியமும் இனி இல்லை".. என்றான் நிதானமான குரலில்.. அவன் பேசிய வார்த்தைகள் அவனுக்கே வேதனையை கொடுக்க தாயின் பார்வையை எதிர்கொள்ள இயலாமல் எங்கோ வெறித்தான்..

"என்னடா பேசுறே.. இவளுக்காக எங்களை தள்ளி வைக்க போறியா".. என்றாள் கல்யாணி கலங்கிய கண்களுடன்..

அன்னையை ஏறிட்டவன் "உங்களை தள்ளி வைக்கல.. நான் தள்ளி இருக்கேன்.. இனி எங்களால உங்களுக்கு எந்த பிரச்சனையும் வர வேண்டாம்".. சொற்கள் தடித்து மேற்கொண்டு பிரச்சனை வர விரும்பாதவன் கவனமாக வார்த்தைகளை பிரயோகித்து அமைதியான குரலில் கூறவே..

"அப்ப எங்களை விட இவங்க தான் உங்களுக்கு முக்கியமா".. என்றாள் சத்யா கோபமாக..

கண்களை அழுத்தமாக மூடி திறந்து நீண்ட மூச்செடுத்தவன்.. "ஒரு விஷயம் மூணு பேரும் நல்லா புரிஞ்சுக்கோங்க.. நீங்க என் கூட இல்லாத காலத்திலிருந்து.. விரக்தியான தருணங்களிலும் வாழ்க்கையே பாரமாக போன நேரங்களிலும் என் கூட இருந்து தன்னம்பிக்கையும் புத்துணர்ச்சியும் கொடுத்து என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை உருவாக்கினவ சாருமதி.. அவ இல்லைனா இன்னைக்கு உங்க முன்னாடி நான் இல்ல.. எனக்கு அவ தான் முக்கியம்.. இது நான் அவளுக்கு செய்ற நன்றி கடன்.. யாருக்காகவும் அவளை என்னால விட்டுக் கொடுக்க முடியாது".. என்று திடமான குரலில் சாருமதியை தோளோடு அணைத்துக் கொண்டு சொல்லவும்..

கல்யாணி கண்ணீரை துடைத்துக் கொண்டு பெருமூச்சிவிட்டு ஒரு முடிவுக்கு வந்தாள்..

"சரிப்பா நல்லா புரிஞ்சுது.. நாங்க கிளம்பறோம்.. மூணு மாதம் முடிஞ்சிடுச்சு.. மாதவியை அவளோட கணவர் வந்து அழைச்சிட்டு போயிடுவார்.. நாங்க சொந்த ஊருக்கே போயிடறோம்.. எங்களுக்கு நீதான் முக்கியமே தவிர உன்னால கிடைக்கிற இந்த வசதியான வாழ்க்கை இல்லை".. என்று எங்கோ பார்த்தபடி ஒட்டாத் தன்மையுடன் பேசிய அன்னையின் பேச்சினிலே இன்னும் கூட என்னை புரிந்து கொள்ளவில்லையா நீங்கள்.. என்பதை போல் வேதனையில் ஓய்ந்து போனான் ஹரிஷ்.. அதற்கு மேலும் தன்னிலையை எடுத்து சொல்லி விளக்க திராணியில்லாது பெருமூச்சு விட்டு தளர்வாக நின்றவன்.. பிடரியை கோதியபடி "சரி.. அப்புறம் உங்க இஷ்டம்".. என்று இயலாமையுடன் கைகளை விரித்து காட்டி.. சாருவை பற்றி இழுத்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டான்..

தடுமாறி தத்தளிக்கும் தன் எண்ணங்களை நிலைப்படுத்தி நீ செய்தெல்லாம் சரிதான் என்று உறுதிப்படுத்தும் நோக்கில்.. அன்னையின் தங்கைகளும் சாருவை மனதார ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவன் விரும்பியிருக்க.. சூழ்நிலையோ தலைகீழாக.. அவன் அடிமன ரேகைகளை போன்றே.. மூவரும் மதிக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசியதில் அத்தனை கோபம்..

நீள் இருக்கையில் ஆயாசமாக அமர்ந்தவன்.. டென்ஷனில் தலையை பிடித்துக் கொண்டான்.. சம்சாரம் போனால் சகலமும் போனது போல் என்பதை போல்.. ஒட்டுமொத்தமாக எதையோ இழந்த உணர்வு..

"ஏன் என்னை யாருக்குமே பிடிக்கல".. என்று அவன் தோள் வளைவில் சாய்ந்த சாருவை இறுக்கி அணைத்துக் கொண்டான்..

தலைவலி உயிர் போனது.. "என்ன சார் தலை வலிக்குதா".. என்று மடியிலிருந்த லேப்டாப்பை ஓரமாக வைத்துவிட்டு..

"டேப்லெட் கொண்டு வா மதி.. தலைவலி தாங்க முடியல" என்று அவஸ்தை பட்டால் .. "அடிக்கடி மாத்திரை போடக்கூடாது சார்.. டென்ஷன் ஆகாதீங்க ரிலாக்ஸா இருங்க".. என்று அவனை நெஞ்சில் சாய்த்துக் கொண்டு தலையை இதமாக அழுத்திக் கொடுத்து.. கண்கள் சொருக வைப்பாள் மதி.. சுட சுட சுவையான தேநீருடன் அவள் அன்பான கனிவான பேச்சுக்களை வெறித்தனமாக தேடியது சொல் பேச்சு கேட்காத அந்த மனம்.. "இருக்கிற பிரச்சினையில இவ வேற வந்து அடிக்கடி டார்ச்சர் பண்றா".. என்று பற்களுக்கு இடையில் புலம்பினான்..

அன்று முழுவதும் அவன் அவனாகவே இல்லை.. ராணிம்மாவை வாய்க்கு வந்தபடி திட்டி தீர்த்தான்.. சமையல்காரமாக ஏகத்துக்கும் குறை சொன்னான்.. அலுவலகத்தில் அனைவரையும் வறுத்தெடுத்தான்.. இரவில் தூக்கம் இன்றி உருண்டு படுக்கையை கதற வைத்தான்..

மறுநாள்.. விடியலில்.. அரைகுறை தூக்கத்துடன்.. "மதிஇஇ".. என்று.. புலம்பியவன்.. நீண்ட கைகளால் பாவமாக படுக்கையில் அவளை தேடி துழாவினான்.. வேட்கையுடன் அள்ளி அணைத்துக் கொள்ள காத்திருந்த கரங்களுக்கு அவள் அகப்படாமல் போகவே.. ஏமாற்றத்துடன் விழிகளை திறந்தவனுக்கு அன்றைய நாள் ஏனோ படுமோசமாக சுழட்டி அடித்தது..

சாரங்கபாணி மாதவியை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டான்.. கல்யாணம் சத்யாவும் தங்கள் சொந்த ஊருக்கே சென்று விட்டனர்.. விரக்தியின் உச்சத்திற்கே சென்றான் ஹரிஷ்..

"அப்போ உங்க யாருக்கும் நான் முக்கியம் இல்ல.. என் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து உங்களால இங்கே அட்ஜஸ்ட் பண்ணி இருக்க முடியாது அப்படித்தானே.. பழையபடி என்னை தனிமையில தவிக்க விட்டுட்டு போறீங்கள்ல.. போங்க எனக்கு யாருமே வேண்டாம்".. என்று தன் மீதே சுயகழிவிறக்கம் கொள்ள.. மதி.. மதி.. என்று அலைபாய்ந்தது அவன் மனம்..

மதி ஒன்று சேர்த்து உருவாக்கிய அழகான குடும்பம் இன்று கேட்பராற்று தன் அவசர புத்தியில் சிதறிப் போனதில் தவித்துப் போனான் ஹரீஷ்.. அதற்காக சாருவை விட்டுக் கொடுக்க முடியாதே..

இந்நேரம் மதி இங்கே இருந்திருந்தால் என ஒவ்வொரு சிக்கலான சூழ்நிலையிலும்.. கற்பனையாக அவளை பொருத்தி பார்த்து இன்பம் காணும் இதயத்தின் மெல்லிய நேசத்தை தாங்க இயலாது.. நடந்த ஒட்டு மொத்த பிரச்சனைகளுக்கும் அவளையே காரணம் என்று வலுக்கட்டாயமாக குற்றம் சாட்டியவன்..

படுக்கையறைக்குள் நுழைந்து "மதி.. ஏய்.. மதி.. எல்லாம் உன்னால தாண்டி.. ராட்சசி.. நான்தான் புத்தி கெட்டு இப்படி ஒரு கேவலமான உறவுக்கு கூப்பிட்டேன்னா உனக்கு எங்கேடி போச்சு அறிவு.. அந்த அழகான உடம்பை வச்சு என்னை மயக்கிட்டேல.. என் சாருகிட்டே கூட நெருங்க முடியாம பண்ணிட்டேல.. உன்னை சும்மா விட மாட்டேன்.. எங்கேடி.. இருக்கே.. என்கிட்டே வாடி.. எனறு குரலில் தழுதழுத்தவன் இயலாமையுடன்..

ஐ நீட் யூ மதி.. ஐ நீட் யூ டெரிபிலி".. என்று கட்டிலில் கவிழ்ந்து விழுந்து.. முதலில் பேசிதற்கு சம்பந்தமே இல்லாது இறுதியில் வேதனையோடு கண்ணீர் வடித்து அவள் தலையணையின் வாசனையில் முகத்தை புதைத்தான்..

தொடரும்..
Pavam siss madhi
 
Member
Joined
Jan 13, 2023
Messages
23
Unnaku inum venum da anupavi da nalla anupavi enga mathiya evalo kasta paduthuna da unnaku mathi illa da po poi antha saruvaiye kattiko eruma eruma
 
Member
Joined
Jan 30, 2023
Messages
2
"ஏய் என்ன பண்ணி வைச்சிருக்கே.. அறிவிருக்கா.. உனக்கு".. மாதவி முரட்டுத்தனமாக சாருவின் தோள்களைப் பிடித்து உலுக்க.. "ஆஆ.. ஹரிஷ்".. என்று மாதவியின் கோபம் கண்டு மிரண்டு அழுது கொண்டிருந்தாள் சாரு..

"ஏன் இப்படி எங்க உயிரை வாங்குறே.. உங்க வீட்டுக்கே போய் தொலைய வேண்டியதுதானே.. உன்னை வச்சு காப்பாத்தணும்னு என் அண்ணனுக்கு என்ன தலையெழுத்தா?.. அவன் வேணா உன்னை தெய்வமா கொண்டாடலாம் ஆனா எங்களுக்கு.. அப்படி ஒன்னும் அவசியமில்லை.. உன் வேலையெல்லாம் அவனோட நிறுத்திக்கோ.. எங்க கிட்டயும் காட்டணும்னு நினைச்சே.. அப்புறம் நான் சும்மா இருக்க மாட்டேன்".. என்று பற்களைக் கடித்து ஆங்காரமாக மிரட்டவும்.. சாரு பதட்டத்தில் மாதவியை சப்பென கன்னத்தில் அடித்து விட்டாள்..

கன்னத்தை பிடித்துக் கொண்டவளுக்கோ.. அழுகையுடன் ஆத்திரமும் மூள.. "ஹேய்.. எவ்வளவு தைரியம் இருந்தா என்னையே அடிப்பே.. உன்னை".. என்று மாதவி கையை ஓங்கிய நேரம்.. சரியாக குறுக்கே வந்து தடுத்து விட்டான் ஹரிஷ்..

கனல் விழிகளால் தங்கையை எரித்தவன்.. தன் முதுகின் பின்னால் பயத்துடன் பதுங்கி நின்ற சாருவை ஒரு முறை கனிவாக பார்த்துவிட்டு.. "இப்ப என்ன நடந்துச்சுன்னு அவளை அடிக்கிறே.. உன் ரூமுக்கு வந்ததுக்காகவா?.. உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா.. ஏன் அவகிட்டே எல்லாரும் இரக்கமே இல்லாமல் நடந்துக்கறீங்க".. என்றான் இதயத்திலிருந்து வெளிப்பட்ட சீற்றத்துடன் ..

வந்த நாளிலிருந்து என்றுமே தன்னிடம் கோபப்படாத அண்ணன் தன்னிடம் கடுமையாக பேசியதில் மாதவியின் மனம் வாடி விட .. "உண்மை என்னன்னு தெரியாம நீங்களே வாய்க்கு வந்தபடி பேசாதீங்க அண்ணா.. இவ என்ன பண்ணினான்னு தெரியுமா.. நான் பாத்ரூம் போயிருந்த வேலையில ரூமுக்குள்ள வந்து தூங்குற குழந்தையோட மூக்கை அழுத்தி பிடிச்சுகிட்டா.. குழந்தை மூச்சு விட முடியாமல் திணறி".. என்றவளால் மேற்கொண்டு பேசவே முடியாதபடிக்கு அழுகை முட்டியது..

ஹரிஷ் திகைத்துப் போனான்.. ஒருவேளை கொஞ்சம் தாமதம் ஆகியிருந்தாலும் என்ன விபரீதம் நடந்திருக்கும் என்று புரிந்து கொண்ட ஹரிஷின் முகமும் அடூத்தகணமே இறுகிப் போய்விட.. தொண்டைக்குள் ஏற்பட்ட அடைப்புடன் குழந்தையை தவிப்புடன் பார்த்தான்.. எந்தப் பிரச்சனையுமின்றி சீராக மூச்சு விட்டபடி உறங்கி கொண்டிருந்த குழந்தையை கண்டதுமே உள்ளூர நிம்மதி பரவ.. நீண்ட பெருமூச்சை விட்டுக்கொண்டு தன் கோபத்தை தழைத்துக் கொண்டான் அவன்..

அழுகை தழுதழுத்த குரலுடன்.. "நான் ஒரு நிமிஷம் தாமதமா வந்திருந்தாலும்.. இவ என் குழந்தையை கொன்னுருப்பா".. என்று ஆத்திரத்துடன் விழிகள் தெறிக்க சாருவை முறைத்தாள் மாதவி..

"பெரிய வார்த்தையெல்லாம் பேசாதே மாதவி.. நம்ம குழந்தைக்கு ஒன்னும் ஆகாது.. சாரு செஞ்சது தப்புதான்.. ஆனா அவ தெரிஞ்சு பண்ணல.. பாரு இப்ப கூட தான் செஞ்சது தப்புன்னு அவளுக்கு புரியவே இல்லை.. சாருக்கிட்ட நான் பேசறேன்.. இனிமே அவ உன்னோட ரூமுக்குள்ள வர மாட்டா.. நீ ரிலாக்ஸா இரு".. என்று தங்கையின் தோளைக் தட்டிக் கொடுக்க மாதவியோ சமாதானம் ஆவது போல் தெரியவில்லை..

"என்ன இவ்வளவு சாதாரணமா சொல்றீங்க.. இவளால என் குழந்தைக்கு ஏதாவது ஆகியிருந்தா உங்களால் திருப்பிக் கொடுக்க முடியுமா.. தெரிஞ்சு பண்ணாலும் தெரியாம பண்ணினாலும்.. நடந்து முடிந்த பிறகு எதையும் சரி பண்ண முடியாது.. உங்களுக்கு தெரியாதா அண்ணா".. அவள் கொதிப்பான பேச்சில் அடங்கியிருந்த அவன் கோபம் மீண்டும் துளிர்விட்டது..

"அதுக்காக செஞ்ச தப்புக்காக இவளை கொன்னுட சொல்றியா.. நான்தான் எல்லாத்தையும் சரி பண்றேன்னு சொல்றேன்ல.. அப்புறம் ஏன் இவ்வளவு பிடிவாதமா இருக்கே.. ஏன் உங்க யாருக்குமே இவளை பிடிக்கல.. என்னை அண்ணனா ஏத்துக்கிட்ட உங்களால நான் நேசிக்கிற ஒருத்தியை ஏத்துக்கவே முடியலல.. ஏன் அவ எது செஞ்சாலும் உங்களுக்கு தப்பா தெரியுது".. என்று பொறுமையிழந்து கோபத்தில் சரமாரியாக கத்த.. சத்தம் கேட்டு கல்யாணியும் சத்யாவும் ஓடி வந்தனர்..

"என்னப்பா.. என்ன ஆச்சு.. ஏன் ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கறீங்க?".. என்று பதட்டத்துடன் கேட்ட கல்யாணியின் பார்வை ஹரிஷின் முதுகுடன் ஒட்டி நின்ற சாருவின் மீது வெறுப்புடன் படிந்து மீள்வதை தன் மனதில் குறித்துக் கொண்டான் அவன்.. சாரு மீதான அவர்களின் வெறுப்பு அவனை கோபத்தின் எல்லைக்கே இட்டு செல்வதாய்..

நடந்த சம்பவத்தை அழுது கொண்டே அன்னையிடம் சொல்லி முடித்தாள் மாதவி..

"அய்யோ.. கடவுளே".. என்று நெஞ்சை பிடித்துக் கொண்ட கல்யாணி.. ஓடிச் சென்று கட்டிலில் கிடந்த பேரனை தொட்டு ஸ்பரிசித்து பரிசோதித்தாள்.. "இதுக்குதான் சொன்னேன்.. இந்த பொண்ணை கொண்டு போய் அவங்க வீட்டிலேயே விட்டுடலாம்ன்னு.. ஏன்ப்பா.. அடம்பிடிக்கிறே".. என்று மகனின் குணம் தெரிந்து பக்குவமாக எடுத்துச் சொன்னவளை .. கோப விழிகளுடன் வெறித்தபடி நின்றிருந்தான் ஹரிஷ்..

"நானும்தான் சொன்னேன்.. எனக்கும்தான் இவங்களை பிடிக்கல.. மதிதான் வேணும்.. இவங்களை வீட்ல கொண்டு போய் விட்டுட்டு போய் மதியை எங்கிருந்தாலும் தேடி கண்டுபிடிச்சு கூட்டிட்டு வாங்க".. சத்யா சிறுபிள்ளைத்தனமாக மனதில் பட்டதை வெளிப்படையாக கூறி விட.. மதியின் பெயரை கேட்டதும் மனதில் மூடி போட்டு மறைத்து வைத்திருந்த ஏக்கங்கள் யாவும் நுரை ததும்ப பொங்கி வழிந்த பாலாக வெளிப்பட்டு விட.. சாருவின் மீது நிலை கொள்ளாமல்.. மதியை தேடி ஓடும் தன் எண்ணங்களின் மீதும் உணர்வுகளின் மீதும் ஆளுமை செலுத்த முடியாத கோபத்தை தங்கையின் மீது காட்டினான் ஹரிஷ்..

"என்ன எப்போ பாரு மதி மதின்னு.. இனிமே அவ பேரை சொன்னே ஓங்கி அறைஞ்சிடுவேன்".. பற்களைக் கடித்தபடி எகிறி கொண்டு வந்த அண்ணனை கண்டு மிரண்டு அன்னையின் தோளை இறுகப் பற்றிக் கொண்டாள் சத்யா.. ஹரிஷின் கோபத்தில் உறைந்து சிலையாகி போயினர் மூவரும்.. கடந்த கால உண்மைகள் தெரிவதற்கு முன் தன்னிடம் கூட கோபப்பட்டு இருக்கிறான்தான்.. ஆனால் தங்கைகளிடம் என்றுமே இந்த அளவு ஆத்திரத்தை வெளிப்படுத்தியதில்லையே.. இவன் கோபத்திற்கு காரணம் சாருவா? இல்லை மதியா?.. சாருவை குற்றம் சாட்டியதற்காக வந்த கோபத்தை காட்டிலும் மதியை ஞாபகப்படுத்தியதற்காக வந்த கோபமே வீரியம் கூடியதாக தெரிந்தது மூவருக்கும்.. அதிலும் மதி என்று சத்யா அவள் பெயரை சொன்னதும் அந்தக் கபில நிற விழிகளில் ஒரு வினாடிக்கும் குறைவாக வெட்டிச் சென்ற மின்னலை.. கல்யாணி மனதில் குறித்துக் கொண்டாள்..

"ஏன் இவ்வளவு கோவப்படுறே ஹரிஷ்.. மதி இங்கே இருந்திருந்தா வீடு இப்படி போர்க்களமாக இருந்திருக்குமா சொல்லு.. இந்த நிலையை எவ்வளவு அழகா சமாளிச்சிருப்பா.. உனக்கு புரியுதா.. நாங்க சொல்றது உனக்கு புரிஞ்சாலும் புரியாத மாதிரி நடிக்கிறியா".. என்றாள் கல்யாணி சற்றே கடுமையுடன்..

"மதி நல்லா பாத்துக்குவா நான் ஒத்துக்குறேன்.. ஆனா என் வீட்டை பார்த்துக்க அவளுக்கு ஏதாவது உரிமை இருக்கணும் இல்லையா?.. ஷீ எஸ் நத்திங் டு மீ.. சும்மா என் வீட்டு ஆட்களையும் என் வீட்டு வேலைகளையும் பாத்துக்க அவ ஒன்னும் வேலைக்காரி இல்லையே.. அதோட சாரு அறிவிலயும் புத்திசாலித்தனத்திலயும் மதியை விட குறைஞ்சவ இல்லை.. நடந்த விபத்துல மூளை பாதிக்கப்பட்டதனால வந்த விளைவு இது.. அதனால உங்களுக்கு சுமையா தெரியறா.. அதுக்கு காரணமும் நான்தானே.. இதையெல்லாம் உங்ககிட்டே சொல்லி சொல்லி நான் அலுத்து போயிட்டேன்.. ஏன் எப்போதும் நல்லா இருக்கிற மதியையும்.. குழந்தை மாதிரி புத்தி பேதலிச்சு இருக்கிற சாருவையும் ஒப்பிட்டு பாக்கறீங்க.. போதும்.. சாருமதியை நீங்க பேசுனதெல்லாம் போதும்.. தினம் தினம் என்னோட நிம்மதி பறிபோனதும் போதும்.. அடிக்கடி என்னால இப்படி பஞ்சாயத்து பண்ணிட்டு நிக்க முடியாது.. உங்களுக்கு புரிய வைக்கவும் முடியாது.. இனி இவளை பொறுத்துக்கிட்டு நீங்க இங்கே இருக்க வேண்டாம்".. என்று பற்களுக்கிடையே வார்த்தைகளை கடித்து துப்ப மூன்று பெரும் உருத்து விழித்தனர்..

"சாரு என்கூடதான் இருப்பா.. உங்க மூணு பேரையும் என்னோட அடையாறு பங்களாவில் தங்க வச்சிடறேன்.. சாருமதியோட தொல்லை இல்லாம நீங்க நிம்மதியா இருக்கலாம்.. எனக்காக அவளை பொறுத்துக்கிட்டு போகணும்னு எந்த அவசியமும் இனி இல்லை".. என்றான் நிதானமான குரலில்.. அவன் பேசிய வார்த்தைகள் அவனுக்கே வேதனையை கொடுக்க தாயின் பார்வையை எதிர்கொள்ள இயலாமல் எங்கோ வெறித்தான்..

"என்னடா பேசுறே.. இவளுக்காக எங்களை தள்ளி வைக்க போறியா".. என்றாள் கல்யாணி கலங்கிய கண்களுடன்..

அன்னையை ஏறிட்டவன் "உங்களை தள்ளி வைக்கல.. நான் தள்ளி இருக்கேன்.. இனி எங்களால உங்களுக்கு எந்த பிரச்சனையும் வர வேண்டாம்".. சொற்கள் தடித்து மேற்கொண்டு பிரச்சனை வர விரும்பாதவன் கவனமாக வார்த்தைகளை பிரயோகித்து அமைதியான குரலில் கூறவே..

"அப்ப எங்களை விட இவங்க தான் உங்களுக்கு முக்கியமா".. என்றாள் சத்யா கோபமாக..

கண்களை அழுத்தமாக மூடி திறந்து நீண்ட மூச்செடுத்தவன்.. "ஒரு விஷயம் மூணு பேரும் நல்லா புரிஞ்சுக்கோங்க.. நீங்க என் கூட இல்லாத காலத்திலிருந்து.. விரக்தியான தருணங்களிலும் வாழ்க்கையே பாரமாக போன நேரங்களிலும் என் கூட இருந்து தன்னம்பிக்கையும் புத்துணர்ச்சியும் கொடுத்து என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை உருவாக்கினவ சாருமதி.. அவ இல்லைனா இன்னைக்கு உங்க முன்னாடி நான் இல்ல.. எனக்கு அவ தான் முக்கியம்.. இது நான் அவளுக்கு செய்ற நன்றி கடன்.. யாருக்காகவும் அவளை என்னால விட்டுக் கொடுக்க முடியாது".. என்று திடமான குரலில் சாருமதியை தோளோடு அணைத்துக் கொண்டு சொல்லவும்..

கல்யாணி கண்ணீரை துடைத்துக் கொண்டு பெருமூச்சிவிட்டு ஒரு முடிவுக்கு வந்தாள்..

"சரிப்பா நல்லா புரிஞ்சுது.. நாங்க கிளம்பறோம்.. மூணு மாதம் முடிஞ்சிடுச்சு.. மாதவியை அவளோட கணவர் வந்து அழைச்சிட்டு போயிடுவார்.. நாங்க சொந்த ஊருக்கே போயிடறோம்.. எங்களுக்கு நீதான் முக்கியமே தவிர உன்னால கிடைக்கிற இந்த வசதியான வாழ்க்கை இல்லை".. என்று எங்கோ பார்த்தபடி ஒட்டாத் தன்மையுடன் பேசிய அன்னையின் பேச்சினிலே இன்னும் கூட என்னை புரிந்து கொள்ளவில்லையா நீங்கள்.. என்பதை போல் வேதனையில் ஓய்ந்து போனான் ஹரிஷ்.. அதற்கு மேலும் தன்னிலையை எடுத்து சொல்லி விளக்க திராணியில்லாது பெருமூச்சு விட்டு தளர்வாக நின்றவன்.. பிடரியை கோதியபடி "சரி.. அப்புறம் உங்க இஷ்டம்".. என்று இயலாமையுடன் கைகளை விரித்து காட்டி.. சாருவை பற்றி இழுத்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டான்..

தடுமாறி தத்தளிக்கும் தன் எண்ணங்களை நிலைப்படுத்தி நீ செய்தெல்லாம் சரிதான் என்று உறுதிப்படுத்தும் நோக்கில்.. அன்னையின் தங்கைகளும் சாருவை மனதார ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவன் விரும்பியிருக்க.. சூழ்நிலையோ தலைகீழாக.. அவன் அடிமன ரேகைகளை போன்றே.. மூவரும் மதிக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசியதில் அத்தனை கோபம்..

நீள் இருக்கையில் ஆயாசமாக அமர்ந்தவன்.. டென்ஷனில் தலையை பிடித்துக் கொண்டான்.. சம்சாரம் போனால் சகலமும் போனது போல் என்பதை போல்.. ஒட்டுமொத்தமாக எதையோ இழந்த உணர்வு..

"ஏன் என்னை யாருக்குமே பிடிக்கல".. என்று அவன் தோள் வளைவில் சாய்ந்த சாருவை இறுக்கி அணைத்துக் கொண்டான்..

தலைவலி உயிர் போனது.. "என்ன சார் தலை வலிக்குதா".. என்று மடியிலிருந்த லேப்டாப்பை ஓரமாக வைத்துவிட்டு..

"டேப்லெட் கொண்டு வா மதி.. தலைவலி தாங்க முடியல" என்று அவஸ்தை பட்டால் .. "அடிக்கடி மாத்திரை போடக்கூடாது சார்.. டென்ஷன் ஆகாதீங்க ரிலாக்ஸா இருங்க".. என்று அவனை நெஞ்சில் சாய்த்துக் கொண்டு தலையை இதமாக அழுத்திக் கொடுத்து.. கண்கள் சொருக வைப்பாள் மதி.. சுட சுட சுவையான தேநீருடன் அவள் அன்பான கனிவான பேச்சுக்களை வெறித்தனமாக தேடியது சொல் பேச்சு கேட்காத அந்த மனம்.. "இருக்கிற பிரச்சினையில இவ வேற வந்து அடிக்கடி டார்ச்சர் பண்றா".. என்று பற்களுக்கு இடையில் புலம்பினான்..

அன்று முழுவதும் அவன் அவனாகவே இல்லை.. ராணிம்மாவை வாய்க்கு வந்தபடி திட்டி தீர்த்தான்.. சமையல்காரமாக ஏகத்துக்கும் குறை சொன்னான்.. அலுவலகத்தில் அனைவரையும் வறுத்தெடுத்தான்.. இரவில் தூக்கம் இன்றி உருண்டு படுக்கையை கதற வைத்தான்..

மறுநாள்.. விடியலில்.. அரைகுறை தூக்கத்துடன்.. "மதிஇஇ".. என்று.. புலம்பியவன்.. நீண்ட கைகளால் பாவமாக படுக்கையில் அவளை தேடி துழாவினான்.. வேட்கையுடன் அள்ளி அணைத்துக் கொள்ள காத்திருந்த கரங்களுக்கு அவள் அகப்படாமல் போகவே.. ஏமாற்றத்துடன் விழிகளை திறந்தவனுக்கு அன்றைய நாள் ஏனோ படுமோசமாக சுழட்டி அடித்தது..

சாரங்கபாணி மாதவியை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டான்.. கல்யாணம் சத்யாவும் தங்கள் சொந்த ஊருக்கே சென்று விட்டனர்.. விரக்தியின் உச்சத்திற்கே சென்றான் ஹரிஷ்..

"அப்போ உங்க யாருக்கும் நான் முக்கியம் இல்ல.. என் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து உங்களால இங்கே அட்ஜஸ்ட் பண்ணி இருக்க முடியாது அப்படித்தானே.. பழையபடி என்னை தனிமையில தவிக்க விட்டுட்டு போறீங்கள்ல.. போங்க எனக்கு யாருமே வேண்டாம்".. என்று தன் மீதே சுயகழிவிறக்கம் கொள்ள.. மதி.. மதி.. என்று அலைபாய்ந்தது அவன் மனம்..

மதி ஒன்று சேர்த்து உருவாக்கிய அழகான குடும்பம் இன்று கேட்பராற்று தன் அவசர புத்தியில் சிதறிப் போனதில் தவித்துப் போனான் ஹரீஷ்.. அதற்காக சாருவை விட்டுக் கொடுக்க முடியாதே..

இந்நேரம் மதி இங்கே இருந்திருந்தால் என ஒவ்வொரு சிக்கலான சூழ்நிலையிலும்.. கற்பனையாக அவளை பொருத்தி பார்த்து இன்பம் காணும் இதயத்தின் மெல்லிய நேசத்தை தாங்க இயலாது.. நடந்த ஒட்டு மொத்த பிரச்சனைகளுக்கும் அவளையே காரணம் என்று வலுக்கட்டாயமாக குற்றம் சாட்டியவன்..

படுக்கையறைக்குள் நுழைந்து "மதி.. ஏய்.. மதி.. எல்லாம் உன்னால தாண்டி.. ராட்சசி.. நான்தான் புத்தி கெட்டு இப்படி ஒரு கேவலமான உறவுக்கு கூப்பிட்டேன்னா உனக்கு எங்கேடி போச்சு அறிவு.. அந்த அழகான உடம்பை வச்சு என்னை மயக்கிட்டேல.. என் சாருகிட்டே கூட நெருங்க முடியாம பண்ணிட்டேல.. உன்னை சும்மா விட மாட்டேன்.. எங்கேடி.. இருக்கே.. என்கிட்டே வாடி.. எனறு குரலில் தழுதழுத்தவன் இயலாமையுடன்..

ஐ நீட் யூ மதி.. ஐ நீட் யூ டெரிபிலி".. என்று கட்டிலில் கவிழ்ந்து விழுந்து.. முதலில் பேசிதற்கு சம்பந்தமே இல்லாது இறுதியில் வேதனையோடு கண்ணீர் வடித்து அவள் தலையணையின் வாசனையில் முகத்தை புதைத்தான்..

தொடரும்..
chaaru paavam
 
Active member
Joined
Jan 18, 2023
Messages
164
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
 
Member
Joined
Feb 20, 2023
Messages
39
"ஏய் என்ன பண்ணி வைச்சிருக்கே.. அறிவிருக்கா.. உனக்கு".. மாதவி முரட்டுத்தனமாக சாருவின் தோள்களைப் பிடித்து உலுக்க.. "ஆஆ.. ஹரிஷ்".. என்று மாதவியின் கோபம் கண்டு மிரண்டு அழுது கொண்டிருந்தாள் சாரு..

"ஏன் இப்படி எங்க உயிரை வாங்குறே.. உங்க வீட்டுக்கே போய் தொலைய வேண்டியதுதானே.. உன்னை வச்சு காப்பாத்தணும்னு என் அண்ணனுக்கு என்ன தலையெழுத்தா?.. அவன் வேணா உன்னை தெய்வமா கொண்டாடலாம் ஆனா எங்களுக்கு.. அப்படி ஒன்னும் அவசியமில்லை.. உன் வேலையெல்லாம் அவனோட நிறுத்திக்கோ.. எங்க கிட்டயும் காட்டணும்னு நினைச்சே.. அப்புறம் நான் சும்மா இருக்க மாட்டேன்".. என்று பற்களைக் கடித்து ஆங்காரமாக மிரட்டவும்.. சாரு பதட்டத்தில் மாதவியை சப்பென கன்னத்தில் அடித்து விட்டாள்..

கன்னத்தை பிடித்துக் கொண்டவளுக்கோ.. அழுகையுடன் ஆத்திரமும் மூள.. "ஹேய்.. எவ்வளவு தைரியம் இருந்தா என்னையே அடிப்பே.. உன்னை".. என்று மாதவி கையை ஓங்கிய நேரம்.. சரியாக குறுக்கே வந்து தடுத்து விட்டான் ஹரிஷ்..

கனல் விழிகளால் தங்கையை எரித்தவன்.. தன் முதுகின் பின்னால் பயத்துடன் பதுங்கி நின்ற சாருவை ஒரு முறை கனிவாக பார்த்துவிட்டு.. "இப்ப என்ன நடந்துச்சுன்னு அவளை அடிக்கிறே.. உன் ரூமுக்கு வந்ததுக்காகவா?.. உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா.. ஏன் அவகிட்டே எல்லாரும் இரக்கமே இல்லாமல் நடந்துக்கறீங்க".. என்றான் இதயத்திலிருந்து வெளிப்பட்ட சீற்றத்துடன் ..

வந்த நாளிலிருந்து என்றுமே தன்னிடம் கோபப்படாத அண்ணன் தன்னிடம் கடுமையாக பேசியதில் மாதவியின் மனம் வாடி விட .. "உண்மை என்னன்னு தெரியாம நீங்களே வாய்க்கு வந்தபடி பேசாதீங்க அண்ணா.. இவ என்ன பண்ணினான்னு தெரியுமா.. நான் பாத்ரூம் போயிருந்த வேலையில ரூமுக்குள்ள வந்து தூங்குற குழந்தையோட மூக்கை அழுத்தி பிடிச்சுகிட்டா.. குழந்தை மூச்சு விட முடியாமல் திணறி".. என்றவளால் மேற்கொண்டு பேசவே முடியாதபடிக்கு அழுகை முட்டியது..

ஹரிஷ் திகைத்துப் போனான்.. ஒருவேளை கொஞ்சம் தாமதம் ஆகியிருந்தாலும் என்ன விபரீதம் நடந்திருக்கும் என்று புரிந்து கொண்ட ஹரிஷின் முகமும் அடூத்தகணமே இறுகிப் போய்விட.. தொண்டைக்குள் ஏற்பட்ட அடைப்புடன் குழந்தையை தவிப்புடன் பார்த்தான்.. எந்தப் பிரச்சனையுமின்றி சீராக மூச்சு விட்டபடி உறங்கி கொண்டிருந்த குழந்தையை கண்டதுமே உள்ளூர நிம்மதி பரவ.. நீண்ட பெருமூச்சை விட்டுக்கொண்டு தன் கோபத்தை தழைத்துக் கொண்டான் அவன்..

அழுகை தழுதழுத்த குரலுடன்.. "நான் ஒரு நிமிஷம் தாமதமா வந்திருந்தாலும்.. இவ என் குழந்தையை கொன்னுருப்பா".. என்று ஆத்திரத்துடன் விழிகள் தெறிக்க சாருவை முறைத்தாள் மாதவி..

"பெரிய வார்த்தையெல்லாம் பேசாதே மாதவி.. நம்ம குழந்தைக்கு ஒன்னும் ஆகாது.. சாரு செஞ்சது தப்புதான்.. ஆனா அவ தெரிஞ்சு பண்ணல.. பாரு இப்ப கூட தான் செஞ்சது தப்புன்னு அவளுக்கு புரியவே இல்லை.. சாருக்கிட்ட நான் பேசறேன்.. இனிமே அவ உன்னோட ரூமுக்குள்ள வர மாட்டா.. நீ ரிலாக்ஸா இரு".. என்று தங்கையின் தோளைக் தட்டிக் கொடுக்க மாதவியோ சமாதானம் ஆவது போல் தெரியவில்லை..

"என்ன இவ்வளவு சாதாரணமா சொல்றீங்க.. இவளால என் குழந்தைக்கு ஏதாவது ஆகியிருந்தா உங்களால் திருப்பிக் கொடுக்க முடியுமா.. தெரிஞ்சு பண்ணாலும் தெரியாம பண்ணினாலும்.. நடந்து முடிந்த பிறகு எதையும் சரி பண்ண முடியாது.. உங்களுக்கு தெரியாதா அண்ணா".. அவள் கொதிப்பான பேச்சில் அடங்கியிருந்த அவன் கோபம் மீண்டும் துளிர்விட்டது..

"அதுக்காக செஞ்ச தப்புக்காக இவளை கொன்னுட சொல்றியா.. நான்தான் எல்லாத்தையும் சரி பண்றேன்னு சொல்றேன்ல.. அப்புறம் ஏன் இவ்வளவு பிடிவாதமா இருக்கே.. ஏன் உங்க யாருக்குமே இவளை பிடிக்கல.. என்னை அண்ணனா ஏத்துக்கிட்ட உங்களால நான் நேசிக்கிற ஒருத்தியை ஏத்துக்கவே முடியலல.. ஏன் அவ எது செஞ்சாலும் உங்களுக்கு தப்பா தெரியுது".. என்று பொறுமையிழந்து கோபத்தில் சரமாரியாக கத்த.. சத்தம் கேட்டு கல்யாணியும் சத்யாவும் ஓடி வந்தனர்..

"என்னப்பா.. என்ன ஆச்சு.. ஏன் ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கறீங்க?".. என்று பதட்டத்துடன் கேட்ட கல்யாணியின் பார்வை ஹரிஷின் முதுகுடன் ஒட்டி நின்ற சாருவின் மீது வெறுப்புடன் படிந்து மீள்வதை தன் மனதில் குறித்துக் கொண்டான் அவன்.. சாரு மீதான அவர்களின் வெறுப்பு அவனை கோபத்தின் எல்லைக்கே இட்டு செல்வதாய்..

நடந்த சம்பவத்தை அழுது கொண்டே அன்னையிடம் சொல்லி முடித்தாள் மாதவி..

"அய்யோ.. கடவுளே".. என்று நெஞ்சை பிடித்துக் கொண்ட கல்யாணி.. ஓடிச் சென்று கட்டிலில் கிடந்த பேரனை தொட்டு ஸ்பரிசித்து பரிசோதித்தாள்.. "இதுக்குதான் சொன்னேன்.. இந்த பொண்ணை கொண்டு போய் அவங்க வீட்டிலேயே விட்டுடலாம்ன்னு.. ஏன்ப்பா.. அடம்பிடிக்கிறே".. என்று மகனின் குணம் தெரிந்து பக்குவமாக எடுத்துச் சொன்னவளை .. கோப விழிகளுடன் வெறித்தபடி நின்றிருந்தான் ஹரிஷ்..

"நானும்தான் சொன்னேன்.. எனக்கும்தான் இவங்களை பிடிக்கல.. மதிதான் வேணும்.. இவங்களை வீட்ல கொண்டு போய் விட்டுட்டு போய் மதியை எங்கிருந்தாலும் தேடி கண்டுபிடிச்சு கூட்டிட்டு வாங்க".. சத்யா சிறுபிள்ளைத்தனமாக மனதில் பட்டதை வெளிப்படையாக கூறி விட.. மதியின் பெயரை கேட்டதும் மனதில் மூடி போட்டு மறைத்து வைத்திருந்த ஏக்கங்கள் யாவும் நுரை ததும்ப பொங்கி வழிந்த பாலாக வெளிப்பட்டு விட.. சாருவின் மீது நிலை கொள்ளாமல்.. மதியை தேடி ஓடும் தன் எண்ணங்களின் மீதும் உணர்வுகளின் மீதும் ஆளுமை செலுத்த முடியாத கோபத்தை தங்கையின் மீது காட்டினான் ஹரிஷ்..

"என்ன எப்போ பாரு மதி மதின்னு.. இனிமே அவ பேரை சொன்னே ஓங்கி அறைஞ்சிடுவேன்".. பற்களைக் கடித்தபடி எகிறி கொண்டு வந்த அண்ணனை கண்டு மிரண்டு அன்னையின் தோளை இறுகப் பற்றிக் கொண்டாள் சத்யா.. ஹரிஷின் கோபத்தில் உறைந்து சிலையாகி போயினர் மூவரும்.. கடந்த கால உண்மைகள் தெரிவதற்கு முன் தன்னிடம் கூட கோபப்பட்டு இருக்கிறான்தான்.. ஆனால் தங்கைகளிடம் என்றுமே இந்த அளவு ஆத்திரத்தை வெளிப்படுத்தியதில்லையே.. இவன் கோபத்திற்கு காரணம் சாருவா? இல்லை மதியா?.. சாருவை குற்றம் சாட்டியதற்காக வந்த கோபத்தை காட்டிலும் மதியை ஞாபகப்படுத்தியதற்காக வந்த கோபமே வீரியம் கூடியதாக தெரிந்தது மூவருக்கும்.. அதிலும் மதி என்று சத்யா அவள் பெயரை சொன்னதும் அந்தக் கபில நிற விழிகளில் ஒரு வினாடிக்கும் குறைவாக வெட்டிச் சென்ற மின்னலை.. கல்யாணி மனதில் குறித்துக் கொண்டாள்..

"ஏன் இவ்வளவு கோவப்படுறே ஹரிஷ்.. மதி இங்கே இருந்திருந்தா வீடு இப்படி போர்க்களமாக இருந்திருக்குமா சொல்லு.. இந்த நிலையை எவ்வளவு அழகா சமாளிச்சிருப்பா.. உனக்கு புரியுதா.. நாங்க சொல்றது உனக்கு புரிஞ்சாலும் புரியாத மாதிரி நடிக்கிறியா".. என்றாள் கல்யாணி சற்றே கடுமையுடன்..

"மதி நல்லா பாத்துக்குவா நான் ஒத்துக்குறேன்.. ஆனா என் வீட்டை பார்த்துக்க அவளுக்கு ஏதாவது உரிமை இருக்கணும் இல்லையா?.. ஷீ எஸ் நத்திங் டு மீ.. சும்மா என் வீட்டு ஆட்களையும் என் வீட்டு வேலைகளையும் பாத்துக்க அவ ஒன்னும் வேலைக்காரி இல்லையே.. அதோட சாரு அறிவிலயும் புத்திசாலித்தனத்திலயும் மதியை விட குறைஞ்சவ இல்லை.. நடந்த விபத்துல மூளை பாதிக்கப்பட்டதனால வந்த விளைவு இது.. அதனால உங்களுக்கு சுமையா தெரியறா.. அதுக்கு காரணமும் நான்தானே.. இதையெல்லாம் உங்ககிட்டே சொல்லி சொல்லி நான் அலுத்து போயிட்டேன்.. ஏன் எப்போதும் நல்லா இருக்கிற மதியையும்.. குழந்தை மாதிரி புத்தி பேதலிச்சு இருக்கிற சாருவையும் ஒப்பிட்டு பாக்கறீங்க.. போதும்.. சாருமதியை நீங்க பேசுனதெல்லாம் போதும்.. தினம் தினம் என்னோட நிம்மதி பறிபோனதும் போதும்.. அடிக்கடி என்னால இப்படி பஞ்சாயத்து பண்ணிட்டு நிக்க முடியாது.. உங்களுக்கு புரிய வைக்கவும் முடியாது.. இனி இவளை பொறுத்துக்கிட்டு நீங்க இங்கே இருக்க வேண்டாம்".. என்று பற்களுக்கிடையே வார்த்தைகளை கடித்து துப்ப மூன்று பெரும் உருத்து விழித்தனர்..

"சாரு என்கூடதான் இருப்பா.. உங்க மூணு பேரையும் என்னோட அடையாறு பங்களாவில் தங்க வச்சிடறேன்.. சாருமதியோட தொல்லை இல்லாம நீங்க நிம்மதியா இருக்கலாம்.. எனக்காக அவளை பொறுத்துக்கிட்டு போகணும்னு எந்த அவசியமும் இனி இல்லை".. என்றான் நிதானமான குரலில்.. அவன் பேசிய வார்த்தைகள் அவனுக்கே வேதனையை கொடுக்க தாயின் பார்வையை எதிர்கொள்ள இயலாமல் எங்கோ வெறித்தான்..

"என்னடா பேசுறே.. இவளுக்காக எங்களை தள்ளி வைக்க போறியா".. என்றாள் கல்யாணி கலங்கிய கண்களுடன்..

அன்னையை ஏறிட்டவன் "உங்களை தள்ளி வைக்கல.. நான் தள்ளி இருக்கேன்.. இனி எங்களால உங்களுக்கு எந்த பிரச்சனையும் வர வேண்டாம்".. சொற்கள் தடித்து மேற்கொண்டு பிரச்சனை வர விரும்பாதவன் கவனமாக வார்த்தைகளை பிரயோகித்து அமைதியான குரலில் கூறவே..

"அப்ப எங்களை விட இவங்க தான் உங்களுக்கு முக்கியமா".. என்றாள் சத்யா கோபமாக..

கண்களை அழுத்தமாக மூடி திறந்து நீண்ட மூச்செடுத்தவன்.. "ஒரு விஷயம் மூணு பேரும் நல்லா புரிஞ்சுக்கோங்க.. நீங்க என் கூட இல்லாத காலத்திலிருந்து.. விரக்தியான தருணங்களிலும் வாழ்க்கையே பாரமாக போன நேரங்களிலும் என் கூட இருந்து தன்னம்பிக்கையும் புத்துணர்ச்சியும் கொடுத்து என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை உருவாக்கினவ சாருமதி.. அவ இல்லைனா இன்னைக்கு உங்க முன்னாடி நான் இல்ல.. எனக்கு அவ தான் முக்கியம்.. இது நான் அவளுக்கு செய்ற நன்றி கடன்.. யாருக்காகவும் அவளை என்னால விட்டுக் கொடுக்க முடியாது".. என்று திடமான குரலில் சாருமதியை தோளோடு அணைத்துக் கொண்டு சொல்லவும்..

கல்யாணி கண்ணீரை துடைத்துக் கொண்டு பெருமூச்சிவிட்டு ஒரு முடிவுக்கு வந்தாள்..

"சரிப்பா நல்லா புரிஞ்சுது.. நாங்க கிளம்பறோம்.. மூணு மாதம் முடிஞ்சிடுச்சு.. மாதவியை அவளோட கணவர் வந்து அழைச்சிட்டு போயிடுவார்.. நாங்க சொந்த ஊருக்கே போயிடறோம்.. எங்களுக்கு நீதான் முக்கியமே தவிர உன்னால கிடைக்கிற இந்த வசதியான வாழ்க்கை இல்லை".. என்று எங்கோ பார்த்தபடி ஒட்டாத் தன்மையுடன் பேசிய அன்னையின் பேச்சினிலே இன்னும் கூட என்னை புரிந்து கொள்ளவில்லையா நீங்கள்.. என்பதை போல் வேதனையில் ஓய்ந்து போனான் ஹரிஷ்.. அதற்கு மேலும் தன்னிலையை எடுத்து சொல்லி விளக்க திராணியில்லாது பெருமூச்சு விட்டு தளர்வாக நின்றவன்.. பிடரியை கோதியபடி "சரி.. அப்புறம் உங்க இஷ்டம்".. என்று இயலாமையுடன் கைகளை விரித்து காட்டி.. சாருவை பற்றி இழுத்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டான்..

தடுமாறி தத்தளிக்கும் தன் எண்ணங்களை நிலைப்படுத்தி நீ செய்தெல்லாம் சரிதான் என்று உறுதிப்படுத்தும் நோக்கில்.. அன்னையின் தங்கைகளும் சாருவை மனதார ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவன் விரும்பியிருக்க.. சூழ்நிலையோ தலைகீழாக.. அவன் அடிமன ரேகைகளை போன்றே.. மூவரும் மதிக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசியதில் அத்தனை கோபம்..

நீள் இருக்கையில் ஆயாசமாக அமர்ந்தவன்.. டென்ஷனில் தலையை பிடித்துக் கொண்டான்.. சம்சாரம் போனால் சகலமும் போனது போல் என்பதை போல்.. ஒட்டுமொத்தமாக எதையோ இழந்த உணர்வு..

"ஏன் என்னை யாருக்குமே பிடிக்கல".. என்று அவன் தோள் வளைவில் சாய்ந்த சாருவை இறுக்கி அணைத்துக் கொண்டான்..

தலைவலி உயிர் போனது.. "என்ன சார் தலை வலிக்குதா".. என்று மடியிலிருந்த லேப்டாப்பை ஓரமாக வைத்துவிட்டு..

"டேப்லெட் கொண்டு வா மதி.. தலைவலி தாங்க முடியல" என்று அவஸ்தை பட்டால் .. "அடிக்கடி மாத்திரை போடக்கூடாது சார்.. டென்ஷன் ஆகாதீங்க ரிலாக்ஸா இருங்க".. என்று அவனை நெஞ்சில் சாய்த்துக் கொண்டு தலையை இதமாக அழுத்திக் கொடுத்து.. கண்கள் சொருக வைப்பாள் மதி.. சுட சுட சுவையான தேநீருடன் அவள் அன்பான கனிவான பேச்சுக்களை வெறித்தனமாக தேடியது சொல் பேச்சு கேட்காத அந்த மனம்.. "இருக்கிற பிரச்சினையில இவ வேற வந்து அடிக்கடி டார்ச்சர் பண்றா".. என்று பற்களுக்கு இடையில் புலம்பினான்..

அன்று முழுவதும் அவன் அவனாகவே இல்லை.. ராணிம்மாவை வாய்க்கு வந்தபடி திட்டி தீர்த்தான்.. சமையல்காரமாக ஏகத்துக்கும் குறை சொன்னான்.. அலுவலகத்தில் அனைவரையும் வறுத்தெடுத்தான்.. இரவில் தூக்கம் இன்றி உருண்டு படுக்கையை கதற வைத்தான்..

மறுநாள்.. விடியலில்.. அரைகுறை தூக்கத்துடன்.. "மதிஇஇ".. என்று.. புலம்பியவன்.. நீண்ட கைகளால் பாவமாக படுக்கையில் அவளை தேடி துழாவினான்.. வேட்கையுடன் அள்ளி அணைத்துக் கொள்ள காத்திருந்த கரங்களுக்கு அவள் அகப்படாமல் போகவே.. ஏமாற்றத்துடன் விழிகளை திறந்தவனுக்கு அன்றைய நாள் ஏனோ படுமோசமாக சுழட்டி அடித்தது..

சாரங்கபாணி மாதவியை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டான்.. கல்யாணம் சத்யாவும் தங்கள் சொந்த ஊருக்கே சென்று விட்டனர்.. விரக்தியின் உச்சத்திற்கே சென்றான் ஹரிஷ்..

"அப்போ உங்க யாருக்கும் நான் முக்கியம் இல்ல.. என் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து உங்களால இங்கே அட்ஜஸ்ட் பண்ணி இருக்க முடியாது அப்படித்தானே.. பழையபடி என்னை தனிமையில தவிக்க விட்டுட்டு போறீங்கள்ல.. போங்க எனக்கு யாருமே வேண்டாம்".. என்று தன் மீதே சுயகழிவிறக்கம் கொள்ள.. மதி.. மதி.. என்று அலைபாய்ந்தது அவன் மனம்..

மதி ஒன்று சேர்த்து உருவாக்கிய அழகான குடும்பம் இன்று கேட்பராற்று தன் அவசர புத்தியில் சிதறிப் போனதில் தவித்துப் போனான் ஹரீஷ்.. அதற்காக சாருவை விட்டுக் கொடுக்க முடியாதே..

இந்நேரம் மதி இங்கே இருந்திருந்தால் என ஒவ்வொரு சிக்கலான சூழ்நிலையிலும்.. கற்பனையாக அவளை பொருத்தி பார்த்து இன்பம் காணும் இதயத்தின் மெல்லிய நேசத்தை தாங்க இயலாது.. நடந்த ஒட்டு மொத்த பிரச்சனைகளுக்கும் அவளையே காரணம் என்று வலுக்கட்டாயமாக குற்றம் சாட்டியவன்..

படுக்கையறைக்குள் நுழைந்து "மதி.. ஏய்.. மதி.. எல்லாம் உன்னால தாண்டி.. ராட்சசி.. நான்தான் புத்தி கெட்டு இப்படி ஒரு கேவலமான உறவுக்கு கூப்பிட்டேன்னா உனக்கு எங்கேடி போச்சு அறிவு.. அந்த அழகான உடம்பை வச்சு என்னை மயக்கிட்டேல.. என் சாருகிட்டே கூட நெருங்க முடியாம பண்ணிட்டேல.. உன்னை சும்மா விட மாட்டேன்.. எங்கேடி.. இருக்கே.. என்கிட்டே வாடி.. எனறு குரலில் தழுதழுத்தவன் இயலாமையுடன்..

ஐ நீட் யூ மதி.. ஐ நீட் யூ டெரிபிலி".. என்று கட்டிலில் கவிழ்ந்து விழுந்து.. முதலில் பேசிதற்கு சம்பந்தமே இல்லாது இறுதியில் வேதனையோடு கண்ணீர் வடித்து அவள் தலையணையின் வாசனையில் முகத்தை புதைத்தான்..

தொடரும்..
Mathi neenga enga irukkinga...
Harish marupadiyum palaiya mathiriye marittu irukkanga...
But
Avanga manasula ippo unga mela ulla nesathinala than....
❤❤❤❤❤❤❤❤
 
Top