"இதை போட்டுக்கோ தயா" என்று மெலிதான தங்க வளையல்களில் நான்கை எடுத்து ஹிருதயாவின் கையில் கொடுத்தாள் சகுந்தலா.. விருப்பமே இல்லாமல் அதை வாங்கி அணிந்து கொண்டவளுக்கோ இப்படி அலங்கரித்துக் கொண்டு பொம்மை போல் அந்தக் கூட்டத்தின் நடுவே நிற்க வேண்டுமா என்ற சலிப்பு தட்டியது.. பெயருக்காக நடக்கப்போகும் இந்த பெண் பார்க்கும் படலத்திற்கு எதற்கு இவ்வளவு மெனக்கிடல்.. எல்லாம் இந்த அப்பாவால் வந்தது.. அவர் சுயநலத்திற்காக என்னை அடகு வைக்கப் பார்க்கிறார் என ஒட்டுமொத்த கோபமும் அவர் மீது திரும்பியது.. நீண்டிருந்த மல்லிகைச் சரத்தை நான்காய் மடித்து ஹிருதயாவின் தலையில் வைத்துக் கொண்டிருந்தாள் ரத்னா.. "நீ இன்னும் டிரஸ் பண்ணிக்கலையா சகு".. ரத்னா கேட்க.. "எனக்கு இந்த டிரஸ் போதும் அண்ணி.. ஹிருதயாவைதானே பொண்ணு பாக்க வராங்க .. என்னை இல்லையே" என்று விளையாட்டாக சொன்னாலும் மனதுக்குள் ஒரு வெறுமை பரவியது உண்மை..
கண்களுக்குள் அலைபேசியின் தொடுதிரையில் பார்த்த ஆணழகன் வந்து போனான்.. மறக்கத்தான் நினைக்கிறாள்.. அவ்வப்போது மனதின் ஓரம் எட்டிப் பார்த்து மலர் தூவி செல்கிறான் அந்த மாயக்கண்ணன்.. "அவர் ஹிருதயாவிற்கு பார்த்த மாப்பிள்ளை.. உனக்கென்ன புத்தி கெட்டு விட்டதா.. இது போன்ற விபரீத எண்ணங்களை வெளியே தூக்கிப் போட்டு வேலையை பார்".. என்று தனக்குள் எச்சரித்துக் கொண்டாலும்.. "அழகாக இருக்கிறார்.. இதில் என்ன விபரீதம் வந்து விடப் போகிறது.. எதார்த்தமாக நினைத்துக் கொண்டேன்.. மத்தபடி தவறாக ஒன்றும் இல்லை.. வீண் கற்பனைகள் வேண்டாம்" என்று தன் எண்ணங்களுக்கு நியாயம் கற்பித்துக் கொண்டாள் அடுத்த கணம்..
"ஓ.. அப்போ உனக்கு ஆசை வந்தாச்சுன்னு சொல்லு.. மாமா கிட்ட சொல்லி உனக்கும் ஒரு மாப்பிள்ளை பார்க்க சொல்லட்டுமா".. ரத்னா குறும்புடன் கேட்க சகுந்தலா கன்னம் சிவக்க சிரித்துக் கொண்டாள்.. அப்போதும் அர்ஜுனின் அழகு முகம் விழிகளில் நிறைந்து கிடக்க அந்த கணம் திடுக்கிட்டுதான் போனாள்.. எப்படி சத்தியம்.. எப்போது இவன் ஆழமாக பதிந்து போனான் என்னுள்.. இது தவறல்லவா.. பார்த்த மாத்திரத்தில் மையல் கொள்வதெல்லாம் சினிமாக்களில் மட்டும் தான் நடக்கும்.. இது வாழ்க்கை.. இங்கே அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை.. இது பருவ வயதிற்குரிய ஒரு விதமான இன கவர்ச்சியாக இருக்கலாம்.. எத்தனை பேரை சைட் அடித்து இருக்கிறோம்.. அதுபோலத்தான் இதுவும்.. என்று தன்னைவிடாமல் தீண்டி கொண்டிருக்கும் எண்ணங்களிலிருந்து தள்ளி நிற்க முயன்றாள்..
"மாப்பிள்ளை வீட்டிலருந்து வந்துட்டு இருக்காங்க.. சீக்கிரம் ஹிருதயாவை ரெடி பண்ணுங்க".. சொல்லிக்கொண்டே ஆர்னவ் உள்ளே நுழைந்தான்.. எந்தவித ஆர்வமோ ஆர்ப்பாட்டமே இல்லாமல் நிதானமாக ஐ ப்ரோ பென்சில் எடுத்து புருவத்தை தீட்டிக் கொண்டிருந்தாள் ஹிருதயா.. "மாப்பிள்ளை வந்தாச்சா" என நான்கு கால் பாய்ச்சலில் ஆர்வமாக ஓடியதென்னவோ சகுந்தலா தான்.. தன்னை இடித்துக் கொண்டு ஓடியவளை வினோதமாக பார்த்தவன் "இவளுக்கு என்ன வந்துச்சாம் ஏன் இப்படி ஓடுறா".. என்று கேலியாக சிரிக்க.. "எல்லாம் அக்காவுக்கு வரப்போற மாப்பிள்ளையை பார்க்க ஒரு ஆர்வம் தான்".. ரத்னா விகல்பம் இல்லாமல் சொல்லவும்.. "நான் ஒன்னும் அவளுக்கு அக்கா இல்ல.. அவ எனக்கு தங்கச்சியும் இல்லை.. ஜஸ்ட் இந்த வீட்ல தங்க வைக்கப்பட்டு இருக்கிற ஒரு அனாதை.. அகதி.. அவ்வளவுதான்.. காட் இட்".. ஹிருதயாவின் அழுத்தமான குரலில் ஆர்னவ்வும் ரத்னாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.. "சரி நல்ல நேரத்தில இப்ப எதுக்கு இதை பத்தி பேசிக்கிட்டு.. தயாராயிரு ஹிரு.. நீ கூட்டிட்டு வா" என்று ரத்னாவிடம் கண்ணை காட்டி பணித்து விட்டு அங்கிருந்து சென்று விட்டான்..
கண்ணாளன் ஒருவன் தனக்காக தான் வரப் போகிறான் என்று தெரியாமல் துள்ளி குதித்து ஓடியவள் மூர்த்தியுடன் வாயிலில் நின்று அவர்களை வரவேற்க ஆயத்தமானாள்.. வீட்டில் எப்போதும் வழக்கமாக அணியும் வெளிர்மஞ்சள் நிற பேசன்ட் டாப்.. அடர் பிரவுன் நிறத்தில் கொத்து கொத்தாக மஞ்சள் நிற பூக்கள் பிரிண்ட் செய்யப்பட்டிருந்த லாங் ஸ்கர்ட் அணிந்திருந்தாள்.. இரு பக்கமும் முடியை எடுத்து குட்டியான கேட்ச் கிளிப்குள் அடக்கியிருந்தாள்.. விழிகளுக்கு மை தீட்டி உதட்டின் நிறத்திலேயே லிப் மாய்ஸ்ரைசர் பூசி மெருன் நிற வட்டப் பொட்டை நெற்றியில் ஒட்டியிருந்தாள்.. மூக்கில் மின்னிய வெள்ளைக்கல் மூக்குத்தி கூடுதல் அழகு.. எளிய ஒப்பனையில் இலட்சணமாகவே இருந்தாள்..
கார் வரும் ஓசையில் செக்யூரிட்டி அந்த உயர்ந்த காம்பௌண்ட் கேட்டை இயந்திர பொத்தனின் மூலம் திறந்து விட உள்ளே நுழைந்தது அந்த சில்வர் மெட்டாலிக் நிற ஆடி கார்.. சுந்தரம் நிமிர்ந்து நின்றார்.. சகுந்தலாவிற்கோ இதயத்துடிப்பு தன் வேகத்தை கூட்டியிருந்தது..
காரிலிருந்து இறங்கினர் மூவரும்.. "வாங்க வாங்க".. முகம் கொள்ளா புன்னகையுடன் வாசலிலிருந்து இறங்கி ஓடினார் மூர்த்தி.. சுந்தரம் மூர்த்தி இருவரும் சிநேகிதமாக கையைக் குலுக்கிக்கொள்ள சைலஜா சிரித்தபடி மூர்த்தியை பொதுவாக நலம் விசாரித்தார்.. பெரியவர்களின் சம்பாஷனையில் கலந்து கொள்ளாமல் பேன்ட் பாக்கெட்டில் கை நுழைத்து வீட்டை சுற்றி நோட்டமிட்டவனின் விழிகள் தேவதையின் தரிசனம் கிடைக்க வாய்ப்புண்டா என்ற நப்பாசையுடன் அந்தப் பெரிய வாயிலை தாண்டி வீட்டினுள் எட்டிப் பார்க்க அவன் எதிர்பார்ப்பை பொய்யாகாமல் வாயிலைத் தாண்டி வெளியே வந்து நின்றாள் அவன் மஞ்சள் வண்ண தேவதை.. கண்களில் மின்னல் வெட்ட முகம் பளிச்சிட்டது அவளைப் பார்த்தவுடன்..
அவளும் தன்னை மறந்து அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.. நெடு நெடுவென வளர்ந்து உயரத்திற்கேற்ற கட்டுக்கோப்பான உடலமைப்புடன் ஆளை சுண்டி இழுக்கும் வசீகரத்தை முகத்தில் தாங்கி திராவிட நிறத்தில் கம்பீரமாக நின்றவனை எவ்வளவு நேரம் இமை சிமிட்டாமல் பார்த்து நின்றாளோ.. விழிகளை தன்மீது அழுத்தமாக பதித்து கூர்ந்து பார்த்தவனை கண்டு உடலுக்குள் உஷ்ணம் ஏறியது.. தொலைவில் நின்றே பார்வையால் அவளுக்குள் வேதியியல் மாற்றங்களை நடத்திக் கொண்டிருந்தான் ஆடவன்.. இந்த மயக்கும் ஆளுமையில்தான் விழுந்தேனா.. புறத்தோற்றத்தில் வந்த கவர்ச்சியா இது.. சுய அலசல் செய்து பார்த்தாள்.. தெளிவாக எதுவும் பிடிப்படவில்லை..
கையை பிசைந்தபடி தூரத்தில் நின்று தன்னை பார்க்க முடியாமல் தவிக்கும் பெண் அவளை வெகுவாக ரசித்தவன் "பியூட்டிஃபுல்" இன்று முணுமுணுத்து மிகப் பரிச்சயமான பெண்ணிடம் குறும்பு செய்வதை போல அவள் தன்னை காணுகையில் கண் சிமிட்டி புன்னகைக்க.. திடுக்கிடலுடன் விழித்தாள் அவள்..
அவள் விழிகளில் நொடிக்கும் குறைவாக வந்து போன மாற்றத்தை சுவாரசியத்துடன் ரசித்திருந்தவன் முத்து பற்களை காட்டி வசீகரமாக புன்னகைத்தான்.. மொத்தமாக விழுந்து போனாள் அவள்.. நிழல் திரையில் சிரித்ததற்கே மனக்கோட்டையில் அழுத்தமாக பதிந்து போனான்.. இப்படி நிஜத்தில் சிரித்தால் பெண்ணவளின் நிலை அந்தோ பரிதாபம்.. விழிகளை எடுக்க முடியாது மையல் கொண்டு தவித்தாள் பாவை.. மிகக் குறைந்த நேரத்தில் இருவருக்குள்ளும் தோன்றி மறைந்த நுண்ணுணர்வுககளை மற்றவர்கள் அறியவில்லை.. இரு மனங்களிலும் நேசம் புதைந்து கிடந்தாலும் எதிராளிக்கு தெரியாத வண்ணம் இயல்பாகவே நின்று கொண்டிருந்தனர்..
"வாங்க அர்ஜுன் எப்படி இருக்கீங்க".. என்ற புன்னகைத்து கைகுலுக்க சகுந்தலாவின் மீது அழுத்தமாக பதிந்திருந்த விழிகளை சட்டென அவர்பக்கம் திருப்பி "நல்லா இருக்கேன் சார்.. நீங்க எப்படி இருக்கீங்க".. என்று சம்பிரதாயமாக கேட்டு வைத்தான்.. பரஸ்பர உரையாடல்கள் முடிந்த பின்னே "உள்ளே வாங்க" என்று அழைத்து சென்றார் மூர்த்தி..
சுந்தரமும் சைலஜாவும் உள்ளே நுழையும் வேளையில் வாயிலில் நின்ற வேலையாட்களுடன் சகுந்தலா ஒதுங்கி நிற்க உள்ளே நுழைந்த சைலஜாவின் பார்வையில் அவள் படவேவில்லை.. "வாங்க அம்மா" என்று புன்னகையுடன் சைலஜாவை உள்ளே அழைத்துச் சென்றாள் ரத்னா.. பின்னே வந்த சுந்தரமோ கழுகு பார்வையுடன் சகுந்தலாவை கண்டு கொண்டார்.. "இந்த பொண்ணு".. இன்று கண்கள் இடுங்கியவர் "நம்ம கூட படிச்சானே வெங்கட் அவனோட பொண்ணு தானே".. என்று ஞாபகம் வைத்து கேட்கவும் பின்னால் வந்த அர்ஜுனோ வேகத்தடை போட்டது போல சகுந்தலாவை பார்த்ததும் அப்படியே நின்று விட்டான்.. தந்தையின் வார்த்தைகளை காதில் வாங்கி அவளை பார்த்து நிற்க.. "ஆமா அவனோட பொண்ணுதான்.. பேரு சகுந்தலா".. என்றார் மூர்த்தி.. "சகுந்தலா" அழுத்தமாக உச்சரித்து மனதில் பதித்துக் கொண்டான் ஒருவன்..
வெங்கட் மூர்த்தி சுந்தரத்தை போன்று பொருளாதார நிலையில் அத்தனை உயரமில்லை.. நடுத்தர வர்க்கம் என்றாலும் பதிநான்கு வயது வரை பண விஷயத்திலும் சரி பாசத்திலும் சரி மகளுக்கு எந்தவித குறையும் வைத்ததில்லை.. அரசாங்க வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.. அதனால் சுந்தரத்திற்கு வெங்கட் மீது பெரிதாக ஈடுபாடு கிடையாது.. அவர் கடைசி காரியத்திற்கு கூட செல்லவில்லை.. சுந்தரத்தை பொருத்தவரை பணம்தான் அனைத்தையும் நிர்ணயிக்கும்..
"வெங்கட்டும் அவன் மனைவியும் இறந்துட்டாங்கல்ல.. இப்ப இந்த பொண்ணு ஆதரலில்லாம உங்க வீட்ல தான் இருக்காளா".. அவருக்கே உரித்தான இயல்புடன் ஏளனத்துடன் கேட்க சகுந்தலாவின் மனதில் சுருக்கென வலி.. மூர்த்திக்கும் சங்கடமாய் போனது.. தந்தையின் பேச்சினில் அர்ஜுன் முகம் மாறி போனான்.. "அப்பா வந்த இடத்துல இதென்ன பேச்சு".. என்றான் சற்றே கடுமை எட்டிப் பார்க்க.. "உண்மையைத் தானே சொன்னேன்" சாதாரணமாக சொல்லிவிட்டு மூர்த்தியை அழைத்துக் கொண்டு உள்ளே சென்று விட்டார் அவர்.. அர்ஜுன் அங்கிருந்து நகர மனமில்லாமல் அவளையே பார்த்தபடி நின்றிருந்தான்.. அவன் அனுதாப பார்வையை ஏற்றுக் கொள்ள இயலாமல் கண்கள் தழைத்து நின்றிருந்தாள் அவள்.. "நான் இருக்கேன்டி உனக்கு.. ஏன் கவலைப்படுற".. என்று இழுத்து அணைத்துக்கொள்ள கைகள் பரபரத்தது.. எத்தனை இடர்பாடுகள் வந்தாலும் என் தேவதையை பொக்கிஷமாக பொத்தி பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.. என்ற வைராக்கியம் அடிமனதில் அழுத்தமாக பதிந்தது..
"சகுந்தலா".. ரத்னா வந்து அழைக்கும் வரை இருவரும் அதே நிலையில் நின்றிருந்தனர்.. அவளை விட்டு நகரவே மனம் வரவில்லை அப்படியே தூக்கிக் கொண்டு போய் விடலாமா என்ற எண்ணம்..
"சகு.. ஹிருதயா தயார் ஆகிட்டாளான்னு பாரு".. என்று சகுந்தலாவிடம் பேசிவிட்டு திரும்பியவள் அப்போதுதான் அர்ஜுன் அங்கே நிற்பதை கவனித்தாள்.. "நீங்க ஏன் இங்கே நிக்கிறீங்க.. உள்ள வாங்க" என்ற மரியாதையுடன் வழிகாட்ட.. தனக்கு முன்னே உள்ளே ஓடி சென்ற பெண்ணவளின் மீது பார்வையை பதித்தவாறே கொண்டே ரத்னாவின் பின்னே நடந்தான் அர்ஜுன்..
கண்ணாடியே பொறாமை கொள்ளும் பேரழகு தேவதையாக நின்று கொண்டிருந்த ஹிருதயா முன்னும் பின்னும் திரும்பி தன் அந்த வளைவுகளை ரசித்து கொண்டிருந்தாள்.. "இப்படி ஒரு அழகிக்கு அப்படி ஒரு சுமார் மூஞ்சி குமாரு புருஷனா.. நோ வே.. அப்படி கேவலமான ஒருத்தனுக்காகவா என் அழகை கட்டி காப்பாற்றி பாதுகாத்து வச்சிருந்தேன்.. பணம் இருந்தா போதுமா.. என் பக்கத்துல நிக்க கொஞ்சமாச்சும் பர்சனாலிட்டி வேண்டாமா"..
தோழிகளிடம் பெட் கட்டி தன் கிளாஸ்மேட் வருணை தன் பின்னால் சுற்ற வைத்து பைத்தியக்காரத்தனமாக காதலிக்க வைத்து கடைசியில் அவனை அவமானப்படுத்தி ஏமாற்றி மனமுடைந்து அவன் தற்கொலை செய்து கொண்டது நினைவுக்கு வர நீண்ட பெருமூச்சு விட்டவள் "அந்த அருணே ஹாண்ட்ஸாமா இருந்தான்.. பேசாம அவனையே லவ் பண்ணி இருக்கலாம்.. இப்ப நொந்து என்ன பயன்.. அவன்தான் செத்துப் போயிட்டானே".. என்று கொஞ்சம் கூட கலக்கமோ குற்ற உணர்ச்சியோ இல்லாமல் சுயநலத்துடன் சலித்துக் கொண்டாள்..
"உன்னை கூட்டிட்டு வர சொன்னாங்க வாம்மா".. ரத்னா வந்து அழைக்க அவள் பின்னாலேயே வந்தாள் சகுந்தலா.. "நீ வர வேண்டாம் இங்கேயே இரு".. என ஹிருதயாவை மட்டும் அழைத்துச் செல்ல எதற்காக அப்படி சொல்லுகிறார்கள் என்று தெரிந்தாலும் சகுந்தலாவின் முகம் வாடிப்போனது.. ஹிருதயாவோ "ஆமா.. அந்த அழகு மன்மதனுக்கு நானா இவளான்னு சாய்ஸ் வர இருக்க போகுதாக்கும்".. என மனதுக்குள் சிரித்துக் கொண்டாள்..
அறையின் சாளரத்தின் வழியே கூடத்தை எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருந்தாள் பெண்ணவள்.. அவள் பார்வை முழுவதும் அர்ஜுன் மீது.. தவறு என்று தெரிந்தும் தவிர்க்க முடியவில்லையே.. ஒருவர் மாற்றி ஒருவராக ஏதேதோ பேசிக் கொண்டார்கள்.. சிறிது நேரத்தில் அர்ஜுன் எழுந்து ஹிருதயாவுடன் அடுத்த அறைக்கு சென்றான்.. தனியா பேச போறாங்க போல என்று யூகித்துக் கொண்டாள் அவள்.. திரும்பி இருவரும் வரும்போது "எனக்கு பெண்ணை பிடிச்சிருக்கு".. என்றான் அவன் புன்னகையுடன்.. "எனக்கும் மாப்பிள்ளையை பிடிச்சிருக்காம்".. என்று ஹிருதயா சொல்ல குடும்பத்தினர் அனைவரும் முகத்தினிலும் பூரண திருப்தி.. இங்கோ ஒருத்தி நெஞ்சில் நெருப்பள்ளி கொட்டியது போன்று வலியை கண்டாள்.. அழுகை வந்தது.. தனக்கு சொந்தமான பொருளை பறிகொடுத்த ஏமாற்றமும் துக்கமும் இதயம் முழுக்க வியாபித்திருக்க தொண்டை அடைத்துப் போனது.. ஆசைகளையும் வலிகளையும் அழுகையுடன் சேர்த்து தொண்டைக்குள்ளே விழுங்கி இதயத்துள் ஆழப்புதைக்க முயன்றாள் சகுந்தலா..
"இதை போட்டுக்கோ தயா" என்று மெலிதான தங்க வளையல்களில் நான்கை எடுத்து ஹிருதயாவின் கையில் கொடுத்தாள் சகுந்தலா.. விருப்பமே இல்லாமல் அதை வாங்கி அணிந்து கொண்டவளுக்கோ இப்படி அலங்கரித்துக் கொண்டு பொம்மை போல் அந்தக் கூட்டத்தின் நடுவே நிற்க வேண்டுமா என்ற சலிப்பு தட்டியது.. பெயருக்காக நடக்கப்போகும் இந்த பெண் பார்க்கும் படலத்திற்கு எதற்கு இவ்வளவு மெனக்கிடல்.. எல்லாம் இந்த அப்பாவால் வந்தது.. அவர் சுயநலத்திற்காக என்னை அடகு வைக்கப் பார்க்கிறார் என ஒட்டுமொத்த கோபமும் அவர் மீது திரும்பியது.. நீண்டிருந்த மல்லிகைச் சரத்தை நான்காய் மடித்து ஹிருதயாவின் தலையில் வைத்துக் கொண்டிருந்தாள் ரத்னா.. "நீ இன்னும் டிரஸ் பண்ணிக்கலையா சகு".. ரத்னா கேட்க.. "எனக்கு இந்த டிரஸ் போதும் அண்ணி.. ஹிருதயாவைதானே பொண்ணு பாக்க வராங்க .. என்னை இல்லையே" என்று விளையாட்டாக சொன்னாலும் மனதுக்குள் ஒரு வெறுமை பரவியது உண்மை..
கண்களுக்குள் அலைபேசியின் தொடுதிரையில் பார்த்த ஆணழகன் வந்து போனான்.. மறக்கத்தான் நினைக்கிறாள்.. அவ்வப்போது மனதின் ஓரம் எட்டிப் பார்த்து மலர் தூவி செல்கிறான் அந்த மாயக்கண்ணன்.. "அவர் ஹிருதயாவிற்கு பார்த்த மாப்பிள்ளை.. உனக்கென்ன புத்தி கெட்டு விட்டதா.. இது போன்ற விபரீத எண்ணங்களை வெளியே தூக்கிப் போட்டு வேலையை பார்".. என்று தனக்குள் எச்சரித்துக் கொண்டாலும்.. "அழகாக இருக்கிறார்.. இதில் என்ன விபரீதம் வந்து விடப் போகிறது.. எதார்த்தமாக நினைத்துக் கொண்டேன்.. மத்தபடி தவறாக ஒன்றும் இல்லை.. வீண் கற்பனைகள் வேண்டாம்" என்று தன் எண்ணங்களுக்கு நியாயம் கற்பித்துக் கொண்டாள் அடுத்த கணம்..
"ஓ.. அப்போ உனக்கு ஆசை வந்தாச்சுன்னு சொல்லு.. மாமா கிட்ட சொல்லி உனக்கும் ஒரு மாப்பிள்ளை பார்க்க சொல்லட்டுமா".. ரத்னா குறும்புடன் கேட்க சகுந்தலா கன்னம் சிவக்க சிரித்துக் கொண்டாள்.. அப்போதும் அர்ஜுனின் அழகு முகம் விழிகளில் நிறைந்து கிடக்க அந்த கணம் திடுக்கிட்டுதான் போனாள்.. எப்படி சத்தியம்.. எப்போது இவன் ஆழமாக பதிந்து போனான் என்னுள்.. இது தவறல்லவா.. பார்த்த மாத்திரத்தில் மையல் கொள்வதெல்லாம் சினிமாக்களில் மட்டும் தான் நடக்கும்.. இது வாழ்க்கை.. இங்கே அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை.. இது பருவ வயதிற்குரிய ஒரு விதமான இன கவர்ச்சியாக இருக்கலாம்.. எத்தனை பேரை சைட் அடித்து இருக்கிறோம்.. அதுபோலத்தான் இதுவும்.. என்று தன்னைவிடாமல் தீண்டி கொண்டிருக்கும் எண்ணங்களிலிருந்து தள்ளி நிற்க முயன்றாள்..
"மாப்பிள்ளை வீட்டிலருந்து வந்துட்டு இருக்காங்க.. சீக்கிரம் ஹிருதயாவை ரெடி பண்ணுங்க".. சொல்லிக்கொண்டே ஆர்னவ் உள்ளே நுழைந்தான்.. எந்தவித ஆர்வமோ ஆர்ப்பாட்டமே இல்லாமல் நிதானமாக ஐ ப்ரோ பென்சில் எடுத்து புருவத்தை தீட்டிக் கொண்டிருந்தாள் ஹிருதயா.. "மாப்பிள்ளை வந்தாச்சா" என நான்கு கால் பாய்ச்சலில் ஆர்வமாக ஓடியதென்னவோ சகுந்தலா தான்.. தன்னை இடித்துக் கொண்டு ஓடியவளை வினோதமாக பார்த்தவன் "இவளுக்கு என்ன வந்துச்சாம் ஏன் இப்படி ஓடுறா".. என்று கேலியாக சிரிக்க.. "எல்லாம் அக்காவுக்கு வரப்போற மாப்பிள்ளையை பார்க்க ஒரு ஆர்வம் தான்".. ரத்னா விகல்பம் இல்லாமல் சொல்லவும்.. "நான் ஒன்னும் அவளுக்கு அக்கா இல்ல.. அவ எனக்கு தங்கச்சியும் இல்லை.. ஜஸ்ட் இந்த வீட்ல தங்க வைக்கப்பட்டு இருக்கிற ஒரு அனாதை.. அகதி.. அவ்வளவுதான்.. காட் இட்".. ஹிருதயாவின் அழுத்தமான குரலில் ஆர்னவ்வும் ரத்னாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.. "சரி நல்ல நேரத்தில இப்ப எதுக்கு இதை பத்தி பேசிக்கிட்டு.. தயாராயிரு ஹிரு.. நீ கூட்டிட்டு வா" என்று ரத்னாவிடம் கண்ணை காட்டி பணித்து விட்டு அங்கிருந்து சென்று விட்டான்..
கண்ணாளன் ஒருவன் தனக்காக தான் வரப் போகிறான் என்று தெரியாமல் துள்ளி குதித்து ஓடியவள் மூர்த்தியுடன் வாயிலில் நின்று அவர்களை வரவேற்க ஆயத்தமானாள்.. வீட்டில் எப்போதும் வழக்கமாக அணியும் வெளிர்மஞ்சள் நிற பேசன்ட் டாப்.. அடர் பிரவுன் நிறத்தில் கொத்து கொத்தாக மஞ்சள் நிற பூக்கள் பிரிண்ட் செய்யப்பட்டிருந்த லாங் ஸ்கர்ட் அணிந்திருந்தாள்.. இரு பக்கமும் முடியை எடுத்து குட்டியான கேட்ச் கிளிப்குள் அடக்கியிருந்தாள்.. விழிகளுக்கு மை தீட்டி உதட்டின் நிறத்திலேயே லிப் மாய்ஸ்ரைசர் பூசி மெருன் நிற வட்டப் பொட்டை நெற்றியில் ஒட்டியிருந்தாள்.. மூக்கில் மின்னிய வெள்ளைக்கல் மூக்குத்தி கூடுதல் அழகு.. எளிய ஒப்பனையில் இலட்சணமாகவே இருந்தாள்..
கார் வரும் ஓசையில் செக்யூரிட்டி அந்த உயர்ந்த காம்பௌண்ட் கேட்டை இயந்திர பொத்தனின் மூலம் திறந்து விட உள்ளே நுழைந்தது அந்த சில்வர் மெட்டாலிக் நிற ஆடி கார்.. சுந்தரம் நிமிர்ந்து நின்றார்.. சகுந்தலாவிற்கோ இதயத்துடிப்பு தன் வேகத்தை கூட்டியிருந்தது..
காரிலிருந்து இறங்கினர் மூவரும்.. "வாங்க வாங்க".. முகம் கொள்ளா புன்னகையுடன் வாசலிலிருந்து இறங்கி ஓடினார் மூர்த்தி.. சுந்தரம் மூர்த்தி இருவரும் சிநேகிதமாக கையைக் குலுக்கிக்கொள்ள சைலஜா சிரித்தபடி மூர்த்தியை பொதுவாக நலம் விசாரித்தார்.. பெரியவர்களின் சம்பாஷனையில் கலந்து கொள்ளாமல் பேன்ட் பாக்கெட்டில் கை நுழைத்து வீட்டை சுற்றி நோட்டமிட்டவனின் விழிகள் தேவதையின் தரிசனம் கிடைக்க வாய்ப்புண்டா என்ற நப்பாசையுடன் அந்தப் பெரிய வாயிலை தாண்டி வீட்டினுள் எட்டிப் பார்க்க அவன் எதிர்பார்ப்பை பொய்யாகாமல் வாயிலைத் தாண்டி வெளியே வந்து நின்றாள் அவன் மஞ்சள் வண்ண தேவதை.. கண்களில் மின்னல் வெட்ட முகம் பளிச்சிட்டது அவளைப் பார்த்தவுடன்..
அவளும் தன்னை மறந்து அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.. நெடு நெடுவென வளர்ந்து உயரத்திற்கேற்ற கட்டுக்கோப்பான உடலமைப்புடன் ஆளை சுண்டி இழுக்கும் வசீகரத்தை முகத்தில் தாங்கி திராவிட நிறத்தில் கம்பீரமாக நின்றவனை எவ்வளவு நேரம் இமை சிமிட்டாமல் பார்த்து நின்றாளோ.. விழிகளை தன்மீது அழுத்தமாக பதித்து கூர்ந்து பார்த்தவனை கண்டு உடலுக்குள் உஷ்ணம் ஏறியது.. தொலைவில் நின்றே பார்வையால் அவளுக்குள் வேதியியல் மாற்றங்களை நடத்திக் கொண்டிருந்தான் ஆடவன்.. இந்த மயக்கும் ஆளுமையில்தான் விழுந்தேனா.. புறத்தோற்றத்தில் வந்த கவர்ச்சியா இது.. சுய அலசல் செய்து பார்த்தாள்.. தெளிவாக எதுவும் பிடிப்படவில்லை..
கையை பிசைந்தபடி தூரத்தில் நின்று தன்னை பார்க்க முடியாமல் தவிக்கும் பெண் அவளை வெகுவாக ரசித்தவன் "பியூட்டிஃபுல்" இன்று முணுமுணுத்து மிகப் பரிச்சயமான பெண்ணிடம் குறும்பு செய்வதை போல அவள் தன்னை காணுகையில் கண் சிமிட்டி புன்னகைக்க.. திடுக்கிடலுடன் விழித்தாள் அவள்..
அவள் விழிகளில் நொடிக்கும் குறைவாக வந்து போன மாற்றத்தை சுவாரசியத்துடன் ரசித்திருந்தவன் முத்து பற்களை காட்டி வசீகரமாக புன்னகைத்தான்.. மொத்தமாக விழுந்து போனாள் அவள்.. நிழல் திரையில் சிரித்ததற்கே மனக்கோட்டையில் அழுத்தமாக பதிந்து போனான்.. இப்படி நிஜத்தில் சிரித்தால் பெண்ணவளின் நிலை அந்தோ பரிதாபம்.. விழிகளை எடுக்க முடியாது மையல் கொண்டு தவித்தாள் பாவை.. மிகக் குறைந்த நேரத்தில் இருவருக்குள்ளும் தோன்றி மறைந்த நுண்ணுணர்வுககளை மற்றவர்கள் அறியவில்லை.. இரு மனங்களிலும் நேசம் புதைந்து கிடந்தாலும் எதிராளிக்கு தெரியாத வண்ணம் இயல்பாகவே நின்று கொண்டிருந்தனர்..
"வாங்க அர்ஜுன் எப்படி இருக்கீங்க".. என்ற புன்னகைத்து கைகுலுக்க சகுந்தலாவின் மீது அழுத்தமாக பதிந்திருந்த விழிகளை சட்டென அவர்பக்கம் திருப்பி "நல்லா இருக்கேன் சார்.. நீங்க எப்படி இருக்கீங்க".. என்று சம்பிரதாயமாக கேட்டு வைத்தான்.. பரஸ்பர உரையாடல்கள் முடிந்த பின்னே "உள்ளே வாங்க" என்று அழைத்து சென்றார் மூர்த்தி..
சுந்தரமும் சைலஜாவும் உள்ளே நுழையும் வேளையில் வாயிலில் நின்ற வேலையாட்களுடன் சகுந்தலா ஒதுங்கி நிற்க உள்ளே நுழைந்த சைலஜாவின் பார்வையில் அவள் படவேவில்லை.. "வாங்க அம்மா" என்று புன்னகையுடன் சைலஜாவை உள்ளே அழைத்துச் சென்றாள் ரத்னா.. பின்னே வந்த சுந்தரமோ கழுகு பார்வையுடன் சகுந்தலாவை கண்டு கொண்டார்.. "இந்த பொண்ணு".. இன்று கண்கள் இடுங்கியவர் "நம்ம கூட படிச்சானே வெங்கட் அவனோட பொண்ணு தானே".. என்று ஞாபகம் வைத்து கேட்கவும் பின்னால் வந்த அர்ஜுனோ வேகத்தடை போட்டது போல சகுந்தலாவை பார்த்ததும் அப்படியே நின்று விட்டான்.. தந்தையின் வார்த்தைகளை காதில் வாங்கி அவளை பார்த்து நிற்க.. "ஆமா அவனோட பொண்ணுதான்.. பேரு சகுந்தலா".. என்றார் மூர்த்தி.. "சகுந்தலா" அழுத்தமாக உச்சரித்து மனதில் பதித்துக் கொண்டான் ஒருவன்..
வெங்கட் மூர்த்தி சுந்தரத்தை போன்று பொருளாதார நிலையில் அத்தனை உயரமில்லை.. நடுத்தர வர்க்கம் என்றாலும் பதிநான்கு வயது வரை பண விஷயத்திலும் சரி பாசத்திலும் சரி மகளுக்கு எந்தவித குறையும் வைத்ததில்லை.. அரசாங்க வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.. அதனால் சுந்தரத்திற்கு வெங்கட் மீது பெரிதாக ஈடுபாடு கிடையாது.. அவர் கடைசி காரியத்திற்கு கூட செல்லவில்லை.. சுந்தரத்தை பொருத்தவரை பணம்தான் அனைத்தையும் நிர்ணயிக்கும்..
"வெங்கட்டும் அவன் மனைவியும் இறந்துட்டாங்கல்ல.. இப்ப இந்த பொண்ணு ஆதரலில்லாம உங்க வீட்ல தான் இருக்காளா".. அவருக்கே உரித்தான இயல்புடன் ஏளனத்துடன் கேட்க சகுந்தலாவின் மனதில் சுருக்கென வலி.. மூர்த்திக்கும் சங்கடமாய் போனது.. தந்தையின் பேச்சினில் அர்ஜுன் முகம் மாறி போனான்.. "அப்பா வந்த இடத்துல இதென்ன பேச்சு".. என்றான் சற்றே கடுமை எட்டிப் பார்க்க.. "உண்மையைத் தானே சொன்னேன்" சாதாரணமாக சொல்லிவிட்டு மூர்த்தியை அழைத்துக் கொண்டு உள்ளே சென்று விட்டார் அவர்.. அர்ஜுன் அங்கிருந்து நகர மனமில்லாமல் அவளையே பார்த்தபடி நின்றிருந்தான்.. அவன் அனுதாப பார்வையை ஏற்றுக் கொள்ள இயலாமல் கண்கள் தழைத்து நின்றிருந்தாள் அவள்.. "நான் இருக்கேன்டி உனக்கு.. ஏன் கவலைப்படுற".. என்று இழுத்து அணைத்துக்கொள்ள கைகள் பரபரத்தது.. எத்தனை இடர்பாடுகள் வந்தாலும் என் தேவதையை பொக்கிஷமாக பொத்தி பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.. என்ற வைராக்கியம் அடிமனதில் அழுத்தமாக பதிந்தது..
"சகுந்தலா".. ரத்னா வந்து அழைக்கும் வரை இருவரும் அதே நிலையில் நின்றிருந்தனர்.. அவளை விட்டு நகரவே மனம் வரவில்லை அப்படியே தூக்கிக் கொண்டு போய் விடலாமா என்ற எண்ணம்..
"சகு.. ஹிருதயா தயார் ஆகிட்டாளான்னு பாரு".. என்று சகுந்தலாவிடம் பேசிவிட்டு திரும்பியவள் அப்போதுதான் அர்ஜுன் அங்கே நிற்பதை கவனித்தாள்.. "நீங்க ஏன் இங்கே நிக்கிறீங்க.. உள்ள வாங்க" என்ற மரியாதையுடன் வழிகாட்ட.. தனக்கு முன்னே உள்ளே ஓடி சென்ற பெண்ணவளின் மீது பார்வையை பதித்தவாறே கொண்டே ரத்னாவின் பின்னே நடந்தான் அர்ஜுன்..
கண்ணாடியே பொறாமை கொள்ளும் பேரழகு தேவதையாக நின்று கொண்டிருந்த ஹிருதயா முன்னும் பின்னும் திரும்பி தன் அந்த வளைவுகளை ரசித்து கொண்டிருந்தாள்.. "இப்படி ஒரு அழகிக்கு அப்படி ஒரு சுமார் மூஞ்சி குமாரு புருஷனா.. நோ வே.. அப்படி கேவலமான ஒருத்தனுக்காகவா என் அழகை கட்டி காப்பாற்றி பாதுகாத்து வச்சிருந்தேன்.. பணம் இருந்தா போதுமா.. என் பக்கத்துல நிக்க கொஞ்சமாச்சும் பர்சனாலிட்டி வேண்டாமா"..
தோழிகளிடம் பெட் கட்டி தன் கிளாஸ்மேட் வருணை தன் பின்னால் சுற்ற வைத்து பைத்தியக்காரத்தனமாக காதலிக்க வைத்து கடைசியில் அவனை அவமானப்படுத்தி ஏமாற்றி மனமுடைந்து அவன் தற்கொலை செய்து கொண்டது நினைவுக்கு வர நீண்ட பெருமூச்சு விட்டவள் "அந்த அருணே ஹாண்ட்ஸாமா இருந்தான்.. பேசாம அவனையே லவ் பண்ணி இருக்கலாம்.. இப்ப நொந்து என்ன பயன்.. அவன்தான் செத்துப் போயிட்டானே".. என்று கொஞ்சம் கூட கலக்கமோ குற்ற உணர்ச்சியோ இல்லாமல் சுயநலத்துடன் சலித்துக் கொண்டாள்..
"உன்னை கூட்டிட்டு வர சொன்னாங்க வாம்மா".. ரத்னா வந்து அழைக்க அவள் பின்னாலேயே வந்தாள் சகுந்தலா.. "நீ வர வேண்டாம் இங்கேயே இரு".. என ஹிருதயாவை மட்டும் அழைத்துச் செல்ல எதற்காக அப்படி சொல்லுகிறார்கள் என்று தெரிந்தாலும் சகுந்தலாவின் முகம் வாடிப்போனது.. ஹிருதயாவோ "ஆமா.. அந்த அழகு மன்மதனுக்கு நானா இவளான்னு சாய்ஸ் வர இருக்க போகுதாக்கும்".. என மனதுக்குள் சிரித்துக் கொண்டாள்..
அறையின் சாளரத்தின் வழியே கூடத்தை எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருந்தாள் பெண்ணவள்.. அவள் பார்வை முழுவதும் அர்ஜுன் மீது.. தவறு என்று தெரிந்தும் தவிர்க்க முடியவில்லையே.. ஒருவர் மாற்றி ஒருவராக ஏதேதோ பேசிக் கொண்டார்கள்.. சிறிது நேரத்தில் அர்ஜுன் எழுந்து ஹிருதயாவுடன் அடுத்த அறைக்கு சென்றான்.. தனியா பேச போறாங்க போல என்று யூகித்துக் கொண்டாள் அவள்.. திரும்பி இருவரும் வரும்போது "எனக்கு பெண்ணை பிடிச்சிருக்கு".. என்றான் அவன் புன்னகையுடன்.. "எனக்கும் மாப்பிள்ளையை பிடிச்சிருக்காம்".. என்று ஹிருதயா சொல்ல குடும்பத்தினர் அனைவரும் முகத்தினிலும் பூரண திருப்தி.. இங்கோ ஒருத்தி நெஞ்சில் நெருப்பள்ளி கொட்டியது போன்று வலியை கண்டாள்.. அழுகை வந்தது.. தனக்கு சொந்தமான பொருளை பறிகொடுத்த ஏமாற்றமும் துக்கமும் இதயம் முழுக்க வியாபித்திருக்க தொண்டை அடைத்துப் போனது.. ஆசைகளையும் வலிகளையும் அழுகையுடன் சேர்த்து தொண்டைக்குள்ளே விழுங்கி இதயத்துள் ஆழப்புதைக்க முயன்றாள் சகுந்தலா..
"இதை போட்டுக்கோ தயா" என்று மெலிதான தங்க வளையல்களில் நான்கை எடுத்து ஹிருதயாவின் கையில் கொடுத்தாள் சகுந்தலா.. விருப்பமே இல்லாமல் அதை வாங்கி அணிந்து கொண்டவளுக்கோ இப்படி அலங்கரித்துக் கொண்டு பொம்மை போல் அந்தக் கூட்டத்தின் நடுவே நிற்க வேண்டுமா என்ற சலிப்பு தட்டியது.. பெயருக்காக நடக்கப்போகும் இந்த பெண் பார்க்கும் படலத்திற்கு எதற்கு இவ்வளவு மெனக்கிடல்.. எல்லாம் இந்த அப்பாவால் வந்தது.. அவர் சுயநலத்திற்காக என்னை அடகு வைக்கப் பார்க்கிறார் என ஒட்டுமொத்த கோபமும் அவர் மீது திரும்பியது.. நீண்டிருந்த மல்லிகைச் சரத்தை நான்காய் மடித்து ஹிருதயாவின் தலையில் வைத்துக் கொண்டிருந்தாள் ரத்னா.. "நீ இன்னும் டிரஸ் பண்ணிக்கலையா சகு".. ரத்னா கேட்க.. "எனக்கு இந்த டிரஸ் போதும் அண்ணி.. ஹிருதயாவைதானே பொண்ணு பாக்க வராங்க .. என்னை இல்லையே" என்று விளையாட்டாக சொன்னாலும் மனதுக்குள் ஒரு வெறுமை பரவியது உண்மை..
கண்களுக்குள் அலைபேசியின் தொடுதிரையில் பார்த்த ஆணழகன் வந்து போனான்.. மறக்கத்தான் நினைக்கிறாள்.. அவ்வப்போது மனதின் ஓரம் எட்டிப் பார்த்து மலர் தூவி செல்கிறான் அந்த மாயக்கண்ணன்.. "அவர் ஹிருதயாவிற்கு பார்த்த மாப்பிள்ளை.. உனக்கென்ன புத்தி கெட்டு விட்டதா.. இது போன்ற விபரீத எண்ணங்களை வெளியே தூக்கிப் போட்டு வேலையை பார்".. என்று தனக்குள் எச்சரித்துக் கொண்டாலும்.. "அழகாக இருக்கிறார்.. இதில் என்ன விபரீதம் வந்து விடப் போகிறது.. எதார்த்தமாக நினைத்துக் கொண்டேன்.. மத்தபடி தவறாக ஒன்றும் இல்லை.. வீண் கற்பனைகள் வேண்டாம்" என்று தன் எண்ணங்களுக்கு நியாயம் கற்பித்துக் கொண்டாள் அடுத்த கணம்..
"ஓ.. அப்போ உனக்கு ஆசை வந்தாச்சுன்னு சொல்லு.. மாமா கிட்ட சொல்லி உனக்கும் ஒரு மாப்பிள்ளை பார்க்க சொல்லட்டுமா".. ரத்னா குறும்புடன் கேட்க சகுந்தலா கன்னம் சிவக்க சிரித்துக் கொண்டாள்.. அப்போதும் அர்ஜுனின் அழகு முகம் விழிகளில் நிறைந்து கிடக்க அந்த கணம் திடுக்கிட்டுதான் போனாள்.. எப்படி சத்தியம்.. எப்போது இவன் ஆழமாக பதிந்து போனான் என்னுள்.. இது தவறல்லவா.. பார்த்த மாத்திரத்தில் மையல் கொள்வதெல்லாம் சினிமாக்களில் மட்டும் தான் நடக்கும்.. இது வாழ்க்கை.. இங்கே அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை.. இது பருவ வயதிற்குரிய ஒரு விதமான இன கவர்ச்சியாக இருக்கலாம்.. எத்தனை பேரை சைட் அடித்து இருக்கிறோம்.. அதுபோலத்தான் இதுவும்.. என்று தன்னைவிடாமல் தீண்டி கொண்டிருக்கும் எண்ணங்களிலிருந்து தள்ளி நிற்க முயன்றாள்..
"மாப்பிள்ளை வீட்டிலருந்து வந்துட்டு இருக்காங்க.. சீக்கிரம் ஹிருதயாவை ரெடி பண்ணுங்க".. சொல்லிக்கொண்டே ஆர்னவ் உள்ளே நுழைந்தான்.. எந்தவித ஆர்வமோ ஆர்ப்பாட்டமே இல்லாமல் நிதானமாக ஐ ப்ரோ பென்சில் எடுத்து புருவத்தை தீட்டிக் கொண்டிருந்தாள் ஹிருதயா.. "மாப்பிள்ளை வந்தாச்சா" என நான்கு கால் பாய்ச்சலில் ஆர்வமாக ஓடியதென்னவோ சகுந்தலா தான்.. தன்னை இடித்துக் கொண்டு ஓடியவளை வினோதமாக பார்த்தவன் "இவளுக்கு என்ன வந்துச்சாம் ஏன் இப்படி ஓடுறா".. என்று கேலியாக சிரிக்க.. "எல்லாம் அக்காவுக்கு வரப்போற மாப்பிள்ளையை பார்க்க ஒரு ஆர்வம் தான்".. ரத்னா விகல்பம் இல்லாமல் சொல்லவும்.. "நான் ஒன்னும் அவளுக்கு அக்கா இல்ல.. அவ எனக்கு தங்கச்சியும் இல்லை.. ஜஸ்ட் இந்த வீட்ல தங்க வைக்கப்பட்டு இருக்கிற ஒரு அனாதை.. அகதி.. அவ்வளவுதான்.. காட் இட்".. ஹிருதயாவின் அழுத்தமான குரலில் ஆர்னவ்வும் ரத்னாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.. "சரி நல்ல நேரத்தில இப்ப எதுக்கு இதை பத்தி பேசிக்கிட்டு.. தயாராயிரு ஹிரு.. நீ கூட்டிட்டு வா" என்று ரத்னாவிடம் கண்ணை காட்டி பணித்து விட்டு அங்கிருந்து சென்று விட்டான்..
கண்ணாளன் ஒருவன் தனக்காக தான் வரப் போகிறான் என்று தெரியாமல் துள்ளி குதித்து ஓடியவள் மூர்த்தியுடன் வாயிலில் நின்று அவர்களை வரவேற்க ஆயத்தமானாள்.. வீட்டில் எப்போதும் வழக்கமாக அணியும் வெளிர்மஞ்சள் நிற பேசன்ட் டாப்.. அடர் பிரவுன் நிறத்தில் கொத்து கொத்தாக மஞ்சள் நிற பூக்கள் பிரிண்ட் செய்யப்பட்டிருந்த லாங் ஸ்கர்ட் அணிந்திருந்தாள்.. இரு பக்கமும் முடியை எடுத்து குட்டியான கேட்ச் கிளிப்குள் அடக்கியிருந்தாள்.. விழிகளுக்கு மை தீட்டி உதட்டின் நிறத்திலேயே லிப் மாய்ஸ்ரைசர் பூசி மெருன் நிற வட்டப் பொட்டை நெற்றியில் ஒட்டியிருந்தாள்.. மூக்கில் மின்னிய வெள்ளைக்கல் மூக்குத்தி கூடுதல் அழகு.. எளிய ஒப்பனையில் இலட்சணமாகவே இருந்தாள்..
கார் வரும் ஓசையில் செக்யூரிட்டி அந்த உயர்ந்த காம்பௌண்ட் கேட்டை இயந்திர பொத்தனின் மூலம் திறந்து விட உள்ளே நுழைந்தது அந்த சில்வர் மெட்டாலிக் நிற ஆடி கார்.. சுந்தரம் நிமிர்ந்து நின்றார்.. சகுந்தலாவிற்கோ இதயத்துடிப்பு தன் வேகத்தை கூட்டியிருந்தது..
காரிலிருந்து இறங்கினர் மூவரும்.. "வாங்க வாங்க".. முகம் கொள்ளா புன்னகையுடன் வாசலிலிருந்து இறங்கி ஓடினார் மூர்த்தி.. சுந்தரம் மூர்த்தி இருவரும் சிநேகிதமாக கையைக் குலுக்கிக்கொள்ள சைலஜா சிரித்தபடி மூர்த்தியை பொதுவாக நலம் விசாரித்தார்.. பெரியவர்களின் சம்பாஷனையில் கலந்து கொள்ளாமல் பேன்ட் பாக்கெட்டில் கை நுழைத்து வீட்டை சுற்றி நோட்டமிட்டவனின் விழிகள் தேவதையின் தரிசனம் கிடைக்க வாய்ப்புண்டா என்ற நப்பாசையுடன் அந்தப் பெரிய வாயிலை தாண்டி வீட்டினுள் எட்டிப் பார்க்க அவன் எதிர்பார்ப்பை பொய்யாகாமல் வாயிலைத் தாண்டி வெளியே வந்து நின்றாள் அவன் மஞ்சள் வண்ண தேவதை.. கண்களில் மின்னல் வெட்ட முகம் பளிச்சிட்டது அவளைப் பார்த்தவுடன்..
அவளும் தன்னை மறந்து அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.. நெடு நெடுவென வளர்ந்து உயரத்திற்கேற்ற கட்டுக்கோப்பான உடலமைப்புடன் ஆளை சுண்டி இழுக்கும் வசீகரத்தை முகத்தில் தாங்கி திராவிட நிறத்தில் கம்பீரமாக நின்றவனை எவ்வளவு நேரம் இமை சிமிட்டாமல் பார்த்து நின்றாளோ.. விழிகளை தன்மீது அழுத்தமாக பதித்து கூர்ந்து பார்த்தவனை கண்டு உடலுக்குள் உஷ்ணம் ஏறியது.. தொலைவில் நின்றே பார்வையால் அவளுக்குள் வேதியியல் மாற்றங்களை நடத்திக் கொண்டிருந்தான் ஆடவன்.. இந்த மயக்கும் ஆளுமையில்தான் விழுந்தேனா.. புறத்தோற்றத்தில் வந்த கவர்ச்சியா இது.. சுய அலசல் செய்து பார்த்தாள்.. தெளிவாக எதுவும் பிடிப்படவில்லை..
கையை பிசைந்தபடி தூரத்தில் நின்று தன்னை பார்க்க முடியாமல் தவிக்கும் பெண் அவளை வெகுவாக ரசித்தவன் "பியூட்டிஃபுல்" இன்று முணுமுணுத்து மிகப் பரிச்சயமான பெண்ணிடம் குறும்பு செய்வதை போல அவள் தன்னை காணுகையில் கண் சிமிட்டி புன்னகைக்க.. திடுக்கிடலுடன் விழித்தாள் அவள்..
அவள் விழிகளில் நொடிக்கும் குறைவாக வந்து போன மாற்றத்தை சுவாரசியத்துடன் ரசித்திருந்தவன் முத்து பற்களை காட்டி வசீகரமாக புன்னகைத்தான்.. மொத்தமாக விழுந்து போனாள் அவள்.. நிழல் திரையில் சிரித்ததற்கே மனக்கோட்டையில் அழுத்தமாக பதிந்து போனான்.. இப்படி நிஜத்தில் சிரித்தால் பெண்ணவளின் நிலை அந்தோ பரிதாபம்.. விழிகளை எடுக்க முடியாது மையல் கொண்டு தவித்தாள் பாவை.. மிகக் குறைந்த நேரத்தில் இருவருக்குள்ளும் தோன்றி மறைந்த நுண்ணுணர்வுககளை மற்றவர்கள் அறியவில்லை.. இரு மனங்களிலும் நேசம் புதைந்து கிடந்தாலும் எதிராளிக்கு தெரியாத வண்ணம் இயல்பாகவே நின்று கொண்டிருந்தனர்..
"வாங்க அர்ஜுன் எப்படி இருக்கீங்க".. என்ற புன்னகைத்து கைகுலுக்க சகுந்தலாவின் மீது அழுத்தமாக பதிந்திருந்த விழிகளை சட்டென அவர்பக்கம் திருப்பி "நல்லா இருக்கேன் சார்.. நீங்க எப்படி இருக்கீங்க".. என்று சம்பிரதாயமாக கேட்டு வைத்தான்.. பரஸ்பர உரையாடல்கள் முடிந்த பின்னே "உள்ளே வாங்க" என்று அழைத்து சென்றார் மூர்த்தி..
சுந்தரமும் சைலஜாவும் உள்ளே நுழையும் வேளையில் வாயிலில் நின்ற வேலையாட்களுடன் சகுந்தலா ஒதுங்கி நிற்க உள்ளே நுழைந்த சைலஜாவின் பார்வையில் அவள் படவேவில்லை.. "வாங்க அம்மா" என்று புன்னகையுடன் சைலஜாவை உள்ளே அழைத்துச் சென்றாள் ரத்னா.. பின்னே வந்த சுந்தரமோ கழுகு பார்வையுடன் சகுந்தலாவை கண்டு கொண்டார்.. "இந்த பொண்ணு".. இன்று கண்கள் இடுங்கியவர் "நம்ம கூட படிச்சானே வெங்கட் அவனோட பொண்ணு தானே".. என்று ஞாபகம் வைத்து கேட்கவும் பின்னால் வந்த அர்ஜுனோ வேகத்தடை போட்டது போல சகுந்தலாவை பார்த்ததும் அப்படியே நின்று விட்டான்.. தந்தையின் வார்த்தைகளை காதில் வாங்கி அவளை பார்த்து நிற்க.. "ஆமா அவனோட பொண்ணுதான்.. பேரு சகுந்தலா".. என்றார் மூர்த்தி.. "சகுந்தலா" அழுத்தமாக உச்சரித்து மனதில் பதித்துக் கொண்டான் ஒருவன்..
வெங்கட் மூர்த்தி சுந்தரத்தை போன்று பொருளாதார நிலையில் அத்தனை உயரமில்லை.. நடுத்தர வர்க்கம் என்றாலும் பதிநான்கு வயது வரை பண விஷயத்திலும் சரி பாசத்திலும் சரி மகளுக்கு எந்தவித குறையும் வைத்ததில்லை.. அரசாங்க வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.. அதனால் சுந்தரத்திற்கு வெங்கட் மீது பெரிதாக ஈடுபாடு கிடையாது.. அவர் கடைசி காரியத்திற்கு கூட செல்லவில்லை.. சுந்தரத்தை பொருத்தவரை பணம்தான் அனைத்தையும் நிர்ணயிக்கும்..
"வெங்கட்டும் அவன் மனைவியும் இறந்துட்டாங்கல்ல.. இப்ப இந்த பொண்ணு ஆதரலில்லாம உங்க வீட்ல தான் இருக்காளா".. அவருக்கே உரித்தான இயல்புடன் ஏளனத்துடன் கேட்க சகுந்தலாவின் மனதில் சுருக்கென வலி.. மூர்த்திக்கும் சங்கடமாய் போனது.. தந்தையின் பேச்சினில் அர்ஜுன் முகம் மாறி போனான்.. "அப்பா வந்த இடத்துல இதென்ன பேச்சு".. என்றான் சற்றே கடுமை எட்டிப் பார்க்க.. "உண்மையைத் தானே சொன்னேன்" சாதாரணமாக சொல்லிவிட்டு மூர்த்தியை அழைத்துக் கொண்டு உள்ளே சென்று விட்டார் அவர்.. அர்ஜுன் அங்கிருந்து நகர மனமில்லாமல் அவளையே பார்த்தபடி நின்றிருந்தான்.. அவன் அனுதாப பார்வையை ஏற்றுக் கொள்ள இயலாமல் கண்கள் தழைத்து நின்றிருந்தாள் அவள்.. "நான் இருக்கேன்டி உனக்கு.. ஏன் கவலைப்படுற".. என்று இழுத்து அணைத்துக்கொள்ள கைகள் பரபரத்தது.. எத்தனை இடர்பாடுகள் வந்தாலும் என் தேவதையை பொக்கிஷமாக பொத்தி பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.. என்ற வைராக்கியம் அடிமனதில் அழுத்தமாக பதிந்தது..
"சகுந்தலா".. ரத்னா வந்து அழைக்கும் வரை இருவரும் அதே நிலையில் நின்றிருந்தனர்.. அவளை விட்டு நகரவே மனம் வரவில்லை அப்படியே தூக்கிக் கொண்டு போய் விடலாமா என்ற எண்ணம்..
"சகு.. ஹிருதயா தயார் ஆகிட்டாளான்னு பாரு".. என்று சகுந்தலாவிடம் பேசிவிட்டு திரும்பியவள் அப்போதுதான் அர்ஜுன் அங்கே நிற்பதை கவனித்தாள்.. "நீங்க ஏன் இங்கே நிக்கிறீங்க.. உள்ள வாங்க" என்ற மரியாதையுடன் வழிகாட்ட.. தனக்கு முன்னே உள்ளே ஓடி சென்ற பெண்ணவளின் மீது பார்வையை பதித்தவாறே கொண்டே ரத்னாவின் பின்னே நடந்தான் அர்ஜுன்..
கண்ணாடியே பொறாமை கொள்ளும் பேரழகு தேவதையாக நின்று கொண்டிருந்த ஹிருதயா முன்னும் பின்னும் திரும்பி தன் அந்த வளைவுகளை ரசித்து கொண்டிருந்தாள்.. "இப்படி ஒரு அழகிக்கு அப்படி ஒரு சுமார் மூஞ்சி குமாரு புருஷனா.. நோ வே.. அப்படி கேவலமான ஒருத்தனுக்காகவா என் அழகை கட்டி காப்பாற்றி பாதுகாத்து வச்சிருந்தேன்.. பணம் இருந்தா போதுமா.. என் பக்கத்துல நிக்க கொஞ்சமாச்சும் பர்சனாலிட்டி வேண்டாமா"..
தோழிகளிடம் பெட் கட்டி தன் கிளாஸ்மேட் வருணை தன் பின்னால் சுற்ற வைத்து பைத்தியக்காரத்தனமாக காதலிக்க வைத்து கடைசியில் அவனை அவமானப்படுத்தி ஏமாற்றி மனமுடைந்து அவன் தற்கொலை செய்து கொண்டது நினைவுக்கு வர நீண்ட பெருமூச்சு விட்டவள் "அந்த அருணே ஹாண்ட்ஸாமா இருந்தான்.. பேசாம அவனையே லவ் பண்ணி இருக்கலாம்.. இப்ப நொந்து என்ன பயன்.. அவன்தான் செத்துப் போயிட்டானே".. என்று கொஞ்சம் கூட கலக்கமோ குற்ற உணர்ச்சியோ இல்லாமல் சுயநலத்துடன் சலித்துக் கொண்டாள்..
"உன்னை கூட்டிட்டு வர சொன்னாங்க வாம்மா".. ரத்னா வந்து அழைக்க அவள் பின்னாலேயே வந்தாள் சகுந்தலா.. "நீ வர வேண்டாம் இங்கேயே இரு".. என ஹிருதயாவை மட்டும் அழைத்துச் செல்ல எதற்காக அப்படி சொல்லுகிறார்கள் என்று தெரிந்தாலும் சகுந்தலாவின் முகம் வாடிப்போனது.. ஹிருதயாவோ "ஆமா.. அந்த அழகு மன்மதனுக்கு நானா இவளான்னு சாய்ஸ் வர இருக்க போகுதாக்கும்".. என மனதுக்குள் சிரித்துக் கொண்டாள்..
அறையின் சாளரத்தின் வழியே கூடத்தை எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருந்தாள் பெண்ணவள்.. அவள் பார்வை முழுவதும் அர்ஜுன் மீது.. தவறு என்று தெரிந்தும் தவிர்க்க முடியவில்லையே.. ஒருவர் மாற்றி ஒருவராக ஏதேதோ பேசிக் கொண்டார்கள்.. சிறிது நேரத்தில் அர்ஜுன் எழுந்து ஹிருதயாவுடன் அடுத்த அறைக்கு சென்றான்.. தனியா பேச போறாங்க போல என்று யூகித்துக் கொண்டாள் அவள்.. திரும்பி இருவரும் வரும்போது "எனக்கு பெண்ணை பிடிச்சிருக்கு".. என்றான் அவன் புன்னகையுடன்.. "எனக்கும் மாப்பிள்ளையை பிடிச்சிருக்காம்".. என்று ஹிருதயா சொல்ல குடும்பத்தினர் அனைவரும் முகத்தினிலும் பூரண திருப்தி.. இங்கோ ஒருத்தி நெஞ்சில் நெருப்பள்ளி கொட்டியது போன்று வலியை கண்டாள்.. அழுகை வந்தது.. தனக்கு சொந்தமான பொருளை பறிகொடுத்த ஏமாற்றமும் துக்கமும் இதயம் முழுக்க வியாபித்திருக்க தொண்டை அடைத்துப் போனது.. ஆசைகளையும் வலிகளையும் அழுகையுடன் சேர்த்து தொண்டைக்குள்ளே விழுங்கி இதயத்துள் ஆழப்புதைக்க முயன்றாள் சகுந்தலா..
"இதை போட்டுக்கோ தயா" என்று மெலிதான தங்க வளையல்களில் நான்கை எடுத்து ஹிருதயாவின் கையில் கொடுத்தாள் சகுந்தலா.. விருப்பமே இல்லாமல் அதை வாங்கி அணிந்து கொண்டவளுக்கோ இப்படி அலங்கரித்துக் கொண்டு பொம்மை போல் அந்தக் கூட்டத்தின் நடுவே நிற்க வேண்டுமா என்ற சலிப்பு தட்டியது.. பெயருக்காக நடக்கப்போகும் இந்த பெண் பார்க்கும் படலத்திற்கு எதற்கு இவ்வளவு மெனக்கிடல்.. எல்லாம் இந்த அப்பாவால் வந்தது.. அவர் சுயநலத்திற்காக என்னை அடகு வைக்கப் பார்க்கிறார் என ஒட்டுமொத்த கோபமும் அவர் மீது திரும்பியது.. நீண்டிருந்த மல்லிகைச் சரத்தை நான்காய் மடித்து ஹிருதயாவின் தலையில் வைத்துக் கொண்டிருந்தாள் ரத்னா.. "நீ இன்னும் டிரஸ் பண்ணிக்கலையா சகு".. ரத்னா கேட்க.. "எனக்கு இந்த டிரஸ் போதும் அண்ணி.. ஹிருதயாவைதானே பொண்ணு பாக்க வராங்க .. என்னை இல்லையே" என்று விளையாட்டாக சொன்னாலும் மனதுக்குள் ஒரு வெறுமை பரவியது உண்மை..
கண்களுக்குள் அலைபேசியின் தொடுதிரையில் பார்த்த ஆணழகன் வந்து போனான்.. மறக்கத்தான் நினைக்கிறாள்.. அவ்வப்போது மனதின் ஓரம் எட்டிப் பார்த்து மலர் தூவி செல்கிறான் அந்த மாயக்கண்ணன்.. "அவர் ஹிருதயாவிற்கு பார்த்த மாப்பிள்ளை.. உனக்கென்ன புத்தி கெட்டு விட்டதா.. இது போன்ற விபரீத எண்ணங்களை வெளியே தூக்கிப் போட்டு வேலையை பார்".. என்று தனக்குள் எச்சரித்துக் கொண்டாலும்.. "அழகாக இருக்கிறார்.. இதில் என்ன விபரீதம் வந்து விடப் போகிறது.. எதார்த்தமாக நினைத்துக் கொண்டேன்.. மத்தபடி தவறாக ஒன்றும் இல்லை.. வீண் கற்பனைகள் வேண்டாம்" என்று தன் எண்ணங்களுக்கு நியாயம் கற்பித்துக் கொண்டாள் அடுத்த கணம்..
"ஓ.. அப்போ உனக்கு ஆசை வந்தாச்சுன்னு சொல்லு.. மாமா கிட்ட சொல்லி உனக்கும் ஒரு மாப்பிள்ளை பார்க்க சொல்லட்டுமா".. ரத்னா குறும்புடன் கேட்க சகுந்தலா கன்னம் சிவக்க சிரித்துக் கொண்டாள்.. அப்போதும் அர்ஜுனின் அழகு முகம் விழிகளில் நிறைந்து கிடக்க அந்த கணம் திடுக்கிட்டுதான் போனாள்.. எப்படி சத்தியம்.. எப்போது இவன் ஆழமாக பதிந்து போனான் என்னுள்.. இது தவறல்லவா.. பார்த்த மாத்திரத்தில் மையல் கொள்வதெல்லாம் சினிமாக்களில் மட்டும் தான் நடக்கும்.. இது வாழ்க்கை.. இங்கே அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை.. இது பருவ வயதிற்குரிய ஒரு விதமான இன கவர்ச்சியாக இருக்கலாம்.. எத்தனை பேரை சைட் அடித்து இருக்கிறோம்.. அதுபோலத்தான் இதுவும்.. என்று தன்னைவிடாமல் தீண்டி கொண்டிருக்கும் எண்ணங்களிலிருந்து தள்ளி நிற்க முயன்றாள்..
"மாப்பிள்ளை வீட்டிலருந்து வந்துட்டு இருக்காங்க.. சீக்கிரம் ஹிருதயாவை ரெடி பண்ணுங்க".. சொல்லிக்கொண்டே ஆர்னவ் உள்ளே நுழைந்தான்.. எந்தவித ஆர்வமோ ஆர்ப்பாட்டமே இல்லாமல் நிதானமாக ஐ ப்ரோ பென்சில் எடுத்து புருவத்தை தீட்டிக் கொண்டிருந்தாள் ஹிருதயா.. "மாப்பிள்ளை வந்தாச்சா" என நான்கு கால் பாய்ச்சலில் ஆர்வமாக ஓடியதென்னவோ சகுந்தலா தான்.. தன்னை இடித்துக் கொண்டு ஓடியவளை வினோதமாக பார்த்தவன் "இவளுக்கு என்ன வந்துச்சாம் ஏன் இப்படி ஓடுறா".. என்று கேலியாக சிரிக்க.. "எல்லாம் அக்காவுக்கு வரப்போற மாப்பிள்ளையை பார்க்க ஒரு ஆர்வம் தான்".. ரத்னா விகல்பம் இல்லாமல் சொல்லவும்.. "நான் ஒன்னும் அவளுக்கு அக்கா இல்ல.. அவ எனக்கு தங்கச்சியும் இல்லை.. ஜஸ்ட் இந்த வீட்ல தங்க வைக்கப்பட்டு இருக்கிற ஒரு அனாதை.. அகதி.. அவ்வளவுதான்.. காட் இட்".. ஹிருதயாவின் அழுத்தமான குரலில் ஆர்னவ்வும் ரத்னாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.. "சரி நல்ல நேரத்தில இப்ப எதுக்கு இதை பத்தி பேசிக்கிட்டு.. தயாராயிரு ஹிரு.. நீ கூட்டிட்டு வா" என்று ரத்னாவிடம் கண்ணை காட்டி பணித்து விட்டு அங்கிருந்து சென்று விட்டான்..
கண்ணாளன் ஒருவன் தனக்காக தான் வரப் போகிறான் என்று தெரியாமல் துள்ளி குதித்து ஓடியவள் மூர்த்தியுடன் வாயிலில் நின்று அவர்களை வரவேற்க ஆயத்தமானாள்.. வீட்டில் எப்போதும் வழக்கமாக அணியும் வெளிர்மஞ்சள் நிற பேசன்ட் டாப்.. அடர் பிரவுன் நிறத்தில் கொத்து கொத்தாக மஞ்சள் நிற பூக்கள் பிரிண்ட் செய்யப்பட்டிருந்த லாங் ஸ்கர்ட் அணிந்திருந்தாள்.. இரு பக்கமும் முடியை எடுத்து குட்டியான கேட்ச் கிளிப்குள் அடக்கியிருந்தாள்.. விழிகளுக்கு மை தீட்டி உதட்டின் நிறத்திலேயே லிப் மாய்ஸ்ரைசர் பூசி மெருன் நிற வட்டப் பொட்டை நெற்றியில் ஒட்டியிருந்தாள்.. மூக்கில் மின்னிய வெள்ளைக்கல் மூக்குத்தி கூடுதல் அழகு.. எளிய ஒப்பனையில் இலட்சணமாகவே இருந்தாள்..
கார் வரும் ஓசையில் செக்யூரிட்டி அந்த உயர்ந்த காம்பௌண்ட் கேட்டை இயந்திர பொத்தனின் மூலம் திறந்து விட உள்ளே நுழைந்தது அந்த சில்வர் மெட்டாலிக் நிற ஆடி கார்.. சுந்தரம் நிமிர்ந்து நின்றார்.. சகுந்தலாவிற்கோ இதயத்துடிப்பு தன் வேகத்தை கூட்டியிருந்தது..
காரிலிருந்து இறங்கினர் மூவரும்.. "வாங்க வாங்க".. முகம் கொள்ளா புன்னகையுடன் வாசலிலிருந்து இறங்கி ஓடினார் மூர்த்தி.. சுந்தரம் மூர்த்தி இருவரும் சிநேகிதமாக கையைக் குலுக்கிக்கொள்ள சைலஜா சிரித்தபடி மூர்த்தியை பொதுவாக நலம் விசாரித்தார்.. பெரியவர்களின் சம்பாஷனையில் கலந்து கொள்ளாமல் பேன்ட் பாக்கெட்டில் கை நுழைத்து வீட்டை சுற்றி நோட்டமிட்டவனின் விழிகள் தேவதையின் தரிசனம் கிடைக்க வாய்ப்புண்டா என்ற நப்பாசையுடன் அந்தப் பெரிய வாயிலை தாண்டி வீட்டினுள் எட்டிப் பார்க்க அவன் எதிர்பார்ப்பை பொய்யாகாமல் வாயிலைத் தாண்டி வெளியே வந்து நின்றாள் அவன் மஞ்சள் வண்ண தேவதை.. கண்களில் மின்னல் வெட்ட முகம் பளிச்சிட்டது அவளைப் பார்த்தவுடன்..
அவளும் தன்னை மறந்து அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.. நெடு நெடுவென வளர்ந்து உயரத்திற்கேற்ற கட்டுக்கோப்பான உடலமைப்புடன் ஆளை சுண்டி இழுக்கும் வசீகரத்தை முகத்தில் தாங்கி திராவிட நிறத்தில் கம்பீரமாக நின்றவனை எவ்வளவு நேரம் இமை சிமிட்டாமல் பார்த்து நின்றாளோ.. விழிகளை தன்மீது அழுத்தமாக பதித்து கூர்ந்து பார்த்தவனை கண்டு உடலுக்குள் உஷ்ணம் ஏறியது.. தொலைவில் நின்றே பார்வையால் அவளுக்குள் வேதியியல் மாற்றங்களை நடத்திக் கொண்டிருந்தான் ஆடவன்.. இந்த மயக்கும் ஆளுமையில்தான் விழுந்தேனா.. புறத்தோற்றத்தில் வந்த கவர்ச்சியா இது.. சுய அலசல் செய்து பார்த்தாள்.. தெளிவாக எதுவும் பிடிப்படவில்லை..
கையை பிசைந்தபடி தூரத்தில் நின்று தன்னை பார்க்க முடியாமல் தவிக்கும் பெண் அவளை வெகுவாக ரசித்தவன் "பியூட்டிஃபுல்" இன்று முணுமுணுத்து மிகப் பரிச்சயமான பெண்ணிடம் குறும்பு செய்வதை போல அவள் தன்னை காணுகையில் கண் சிமிட்டி புன்னகைக்க.. திடுக்கிடலுடன் விழித்தாள் அவள்..
அவள் விழிகளில் நொடிக்கும் குறைவாக வந்து போன மாற்றத்தை சுவாரசியத்துடன் ரசித்திருந்தவன் முத்து பற்களை காட்டி வசீகரமாக புன்னகைத்தான்.. மொத்தமாக விழுந்து போனாள் அவள்.. நிழல் திரையில் சிரித்ததற்கே மனக்கோட்டையில் அழுத்தமாக பதிந்து போனான்.. இப்படி நிஜத்தில் சிரித்தால் பெண்ணவளின் நிலை அந்தோ பரிதாபம்.. விழிகளை எடுக்க முடியாது மையல் கொண்டு தவித்தாள் பாவை.. மிகக் குறைந்த நேரத்தில் இருவருக்குள்ளும் தோன்றி மறைந்த நுண்ணுணர்வுககளை மற்றவர்கள் அறியவில்லை.. இரு மனங்களிலும் நேசம் புதைந்து கிடந்தாலும் எதிராளிக்கு தெரியாத வண்ணம் இயல்பாகவே நின்று கொண்டிருந்தனர்..
"வாங்க அர்ஜுன் எப்படி இருக்கீங்க".. என்ற புன்னகைத்து கைகுலுக்க சகுந்தலாவின் மீது அழுத்தமாக பதிந்திருந்த விழிகளை சட்டென அவர்பக்கம் திருப்பி "நல்லா இருக்கேன் சார்.. நீங்க எப்படி இருக்கீங்க".. என்று சம்பிரதாயமாக கேட்டு வைத்தான்.. பரஸ்பர உரையாடல்கள் முடிந்த பின்னே "உள்ளே வாங்க" என்று அழைத்து சென்றார் மூர்த்தி..
சுந்தரமும் சைலஜாவும் உள்ளே நுழையும் வேளையில் வாயிலில் நின்ற வேலையாட்களுடன் சகுந்தலா ஒதுங்கி நிற்க உள்ளே நுழைந்த சைலஜாவின் பார்வையில் அவள் படவேவில்லை.. "வாங்க அம்மா" என்று புன்னகையுடன் சைலஜாவை உள்ளே அழைத்துச் சென்றாள் ரத்னா.. பின்னே வந்த சுந்தரமோ கழுகு பார்வையுடன் சகுந்தலாவை கண்டு கொண்டார்.. "இந்த பொண்ணு".. இன்று கண்கள் இடுங்கியவர் "நம்ம கூட படிச்சானே வெங்கட் அவனோட பொண்ணு தானே".. என்று ஞாபகம் வைத்து கேட்கவும் பின்னால் வந்த அர்ஜுனோ வேகத்தடை போட்டது போல சகுந்தலாவை பார்த்ததும் அப்படியே நின்று விட்டான்.. தந்தையின் வார்த்தைகளை காதில் வாங்கி அவளை பார்த்து நிற்க.. "ஆமா அவனோட பொண்ணுதான்.. பேரு சகுந்தலா".. என்றார் மூர்த்தி.. "சகுந்தலா" அழுத்தமாக உச்சரித்து மனதில் பதித்துக் கொண்டான் ஒருவன்..
வெங்கட் மூர்த்தி சுந்தரத்தை போன்று பொருளாதார நிலையில் அத்தனை உயரமில்லை.. நடுத்தர வர்க்கம் என்றாலும் பதிநான்கு வயது வரை பண விஷயத்திலும் சரி பாசத்திலும் சரி மகளுக்கு எந்தவித குறையும் வைத்ததில்லை.. அரசாங்க வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.. அதனால் சுந்தரத்திற்கு வெங்கட் மீது பெரிதாக ஈடுபாடு கிடையாது.. அவர் கடைசி காரியத்திற்கு கூட செல்லவில்லை.. சுந்தரத்தை பொருத்தவரை பணம்தான் அனைத்தையும் நிர்ணயிக்கும்..
"வெங்கட்டும் அவன் மனைவியும் இறந்துட்டாங்கல்ல.. இப்ப இந்த பொண்ணு ஆதரலில்லாம உங்க வீட்ல தான் இருக்காளா".. அவருக்கே உரித்தான இயல்புடன் ஏளனத்துடன் கேட்க சகுந்தலாவின் மனதில் சுருக்கென வலி.. மூர்த்திக்கும் சங்கடமாய் போனது.. தந்தையின் பேச்சினில் அர்ஜுன் முகம் மாறி போனான்.. "அப்பா வந்த இடத்துல இதென்ன பேச்சு".. என்றான் சற்றே கடுமை எட்டிப் பார்க்க.. "உண்மையைத் தானே சொன்னேன்" சாதாரணமாக சொல்லிவிட்டு மூர்த்தியை அழைத்துக் கொண்டு உள்ளே சென்று விட்டார் அவர்.. அர்ஜுன் அங்கிருந்து நகர மனமில்லாமல் அவளையே பார்த்தபடி நின்றிருந்தான்.. அவன் அனுதாப பார்வையை ஏற்றுக் கொள்ள இயலாமல் கண்கள் தழைத்து நின்றிருந்தாள் அவள்.. "நான் இருக்கேன்டி உனக்கு.. ஏன் கவலைப்படுற".. என்று இழுத்து அணைத்துக்கொள்ள கைகள் பரபரத்தது.. எத்தனை இடர்பாடுகள் வந்தாலும் என் தேவதையை பொக்கிஷமாக பொத்தி பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.. என்ற வைராக்கியம் அடிமனதில் அழுத்தமாக பதிந்தது..
"சகுந்தலா".. ரத்னா வந்து அழைக்கும் வரை இருவரும் அதே நிலையில் நின்றிருந்தனர்.. அவளை விட்டு நகரவே மனம் வரவில்லை அப்படியே தூக்கிக் கொண்டு போய் விடலாமா என்ற எண்ணம்..
"சகு.. ஹிருதயா தயார் ஆகிட்டாளான்னு பாரு".. என்று சகுந்தலாவிடம் பேசிவிட்டு திரும்பியவள் அப்போதுதான் அர்ஜுன் அங்கே நிற்பதை கவனித்தாள்.. "நீங்க ஏன் இங்கே நிக்கிறீங்க.. உள்ள வாங்க" என்ற மரியாதையுடன் வழிகாட்ட.. தனக்கு முன்னே உள்ளே ஓடி சென்ற பெண்ணவளின் மீது பார்வையை பதித்தவாறே கொண்டே ரத்னாவின் பின்னே நடந்தான் அர்ஜுன்..
கண்ணாடியே பொறாமை கொள்ளும் பேரழகு தேவதையாக நின்று கொண்டிருந்த ஹிருதயா முன்னும் பின்னும் திரும்பி தன் அந்த வளைவுகளை ரசித்து கொண்டிருந்தாள்.. "இப்படி ஒரு அழகிக்கு அப்படி ஒரு சுமார் மூஞ்சி குமாரு புருஷனா.. நோ வே.. அப்படி கேவலமான ஒருத்தனுக்காகவா என் அழகை கட்டி காப்பாற்றி பாதுகாத்து வச்சிருந்தேன்.. பணம் இருந்தா போதுமா.. என் பக்கத்துல நிக்க கொஞ்சமாச்சும் பர்சனாலிட்டி வேண்டாமா"..
தோழிகளிடம் பெட் கட்டி தன் கிளாஸ்மேட் வருணை தன் பின்னால் சுற்ற வைத்து பைத்தியக்காரத்தனமாக காதலிக்க வைத்து கடைசியில் அவனை அவமானப்படுத்தி ஏமாற்றி மனமுடைந்து அவன் தற்கொலை செய்து கொண்டது நினைவுக்கு வர நீண்ட பெருமூச்சு விட்டவள் "அந்த அருணே ஹாண்ட்ஸாமா இருந்தான்.. பேசாம அவனையே லவ் பண்ணி இருக்கலாம்.. இப்ப நொந்து என்ன பயன்.. அவன்தான் செத்துப் போயிட்டானே".. என்று கொஞ்சம் கூட கலக்கமோ குற்ற உணர்ச்சியோ இல்லாமல் சுயநலத்துடன் சலித்துக் கொண்டாள்..
"உன்னை கூட்டிட்டு வர சொன்னாங்க வாம்மா".. ரத்னா வந்து அழைக்க அவள் பின்னாலேயே வந்தாள் சகுந்தலா.. "நீ வர வேண்டாம் இங்கேயே இரு".. என ஹிருதயாவை மட்டும் அழைத்துச் செல்ல எதற்காக அப்படி சொல்லுகிறார்கள் என்று தெரிந்தாலும் சகுந்தலாவின் முகம் வாடிப்போனது.. ஹிருதயாவோ "ஆமா.. அந்த அழகு மன்மதனுக்கு நானா இவளான்னு சாய்ஸ் வர இருக்க போகுதாக்கும்".. என மனதுக்குள் சிரித்துக் கொண்டாள்..
அறையின் சாளரத்தின் வழியே கூடத்தை எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருந்தாள் பெண்ணவள்.. அவள் பார்வை முழுவதும் அர்ஜுன் மீது.. தவறு என்று தெரிந்தும் தவிர்க்க முடியவில்லையே.. ஒருவர் மாற்றி ஒருவராக ஏதேதோ பேசிக் கொண்டார்கள்.. சிறிது நேரத்தில் அர்ஜுன் எழுந்து ஹிருதயாவுடன் அடுத்த அறைக்கு சென்றான்.. தனியா பேச போறாங்க போல என்று யூகித்துக் கொண்டாள் அவள்.. திரும்பி இருவரும் வரும்போது "எனக்கு பெண்ணை பிடிச்சிருக்கு".. என்றான் அவன் புன்னகையுடன்.. "எனக்கும் மாப்பிள்ளையை பிடிச்சிருக்காம்".. என்று ஹிருதயா சொல்ல குடும்பத்தினர் அனைவரும் முகத்தினிலும் பூரண திருப்தி.. இங்கோ ஒருத்தி நெஞ்சில் நெருப்பள்ளி கொட்டியது போன்று வலியை கண்டாள்.. அழுகை வந்தது.. தனக்கு சொந்தமான பொருளை பறிகொடுத்த ஏமாற்றமும் துக்கமும் இதயம் முழுக்க வியாபித்திருக்க தொண்டை அடைத்துப் போனது.. ஆசைகளையும் வலிகளையும் அழுகையுடன் சேர்த்து தொண்டைக்குள்ளே விழுங்கி இதயத்துள் ஆழப்புதைக்க முயன்றாள் சகுந்தலா..
"இதை போட்டுக்கோ தயா" என்று மெலிதான தங்க வளையல்களில் நான்கை எடுத்து ஹிருதயாவின் கையில் கொடுத்தாள் சகுந்தலா.. விருப்பமே இல்லாமல் அதை வாங்கி அணிந்து கொண்டவளுக்கோ இப்படி அலங்கரித்துக் கொண்டு பொம்மை போல் அந்தக் கூட்டத்தின் நடுவே நிற்க வேண்டுமா என்ற சலிப்பு தட்டியது.. பெயருக்காக நடக்கப்போகும் இந்த பெண் பார்க்கும் படலத்திற்கு எதற்கு இவ்வளவு மெனக்கிடல்.. எல்லாம் இந்த அப்பாவால் வந்தது.. அவர் சுயநலத்திற்காக என்னை அடகு வைக்கப் பார்க்கிறார் என ஒட்டுமொத்த கோபமும் அவர் மீது திரும்பியது.. நீண்டிருந்த மல்லிகைச் சரத்தை நான்காய் மடித்து ஹிருதயாவின் தலையில் வைத்துக் கொண்டிருந்தாள் ரத்னா.. "நீ இன்னும் டிரஸ் பண்ணிக்கலையா சகு".. ரத்னா கேட்க.. "எனக்கு இந்த டிரஸ் போதும் அண்ணி.. ஹிருதயாவைதானே பொண்ணு பாக்க வராங்க .. என்னை இல்லையே" என்று விளையாட்டாக சொன்னாலும் மனதுக்குள் ஒரு வெறுமை பரவியது உண்மை..
கண்களுக்குள் அலைபேசியின் தொடுதிரையில் பார்த்த ஆணழகன் வந்து போனான்.. மறக்கத்தான் நினைக்கிறாள்.. அவ்வப்போது மனதின் ஓரம் எட்டிப் பார்த்து மலர் தூவி செல்கிறான் அந்த மாயக்கண்ணன்.. "அவர் ஹிருதயாவிற்கு பார்த்த மாப்பிள்ளை.. உனக்கென்ன புத்தி கெட்டு விட்டதா.. இது போன்ற விபரீத எண்ணங்களை வெளியே தூக்கிப் போட்டு வேலையை பார்".. என்று தனக்குள் எச்சரித்துக் கொண்டாலும்.. "அழகாக இருக்கிறார்.. இதில் என்ன விபரீதம் வந்து விடப் போகிறது.. எதார்த்தமாக நினைத்துக் கொண்டேன்.. மத்தபடி தவறாக ஒன்றும் இல்லை.. வீண் கற்பனைகள் வேண்டாம்" என்று தன் எண்ணங்களுக்கு நியாயம் கற்பித்துக் கொண்டாள் அடுத்த கணம்..
"ஓ.. அப்போ உனக்கு ஆசை வந்தாச்சுன்னு சொல்லு.. மாமா கிட்ட சொல்லி உனக்கும் ஒரு மாப்பிள்ளை பார்க்க சொல்லட்டுமா".. ரத்னா குறும்புடன் கேட்க சகுந்தலா கன்னம் சிவக்க சிரித்துக் கொண்டாள்.. அப்போதும் அர்ஜுனின் அழகு முகம் விழிகளில் நிறைந்து கிடக்க அந்த கணம் திடுக்கிட்டுதான் போனாள்.. எப்படி சத்தியம்.. எப்போது இவன் ஆழமாக பதிந்து போனான் என்னுள்.. இது தவறல்லவா.. பார்த்த மாத்திரத்தில் மையல் கொள்வதெல்லாம் சினிமாக்களில் மட்டும் தான் நடக்கும்.. இது வாழ்க்கை.. இங்கே அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை.. இது பருவ வயதிற்குரிய ஒரு விதமான இன கவர்ச்சியாக இருக்கலாம்.. எத்தனை பேரை சைட் அடித்து இருக்கிறோம்.. அதுபோலத்தான் இதுவும்.. என்று தன்னைவிடாமல் தீண்டி கொண்டிருக்கும் எண்ணங்களிலிருந்து தள்ளி நிற்க முயன்றாள்..
"மாப்பிள்ளை வீட்டிலருந்து வந்துட்டு இருக்காங்க.. சீக்கிரம் ஹிருதயாவை ரெடி பண்ணுங்க".. சொல்லிக்கொண்டே ஆர்னவ் உள்ளே நுழைந்தான்.. எந்தவித ஆர்வமோ ஆர்ப்பாட்டமே இல்லாமல் நிதானமாக ஐ ப்ரோ பென்சில் எடுத்து புருவத்தை தீட்டிக் கொண்டிருந்தாள் ஹிருதயா.. "மாப்பிள்ளை வந்தாச்சா" என நான்கு கால் பாய்ச்சலில் ஆர்வமாக ஓடியதென்னவோ சகுந்தலா தான்.. தன்னை இடித்துக் கொண்டு ஓடியவளை வினோதமாக பார்த்தவன் "இவளுக்கு என்ன வந்துச்சாம் ஏன் இப்படி ஓடுறா".. என்று கேலியாக சிரிக்க.. "எல்லாம் அக்காவுக்கு வரப்போற மாப்பிள்ளையை பார்க்க ஒரு ஆர்வம் தான்".. ரத்னா விகல்பம் இல்லாமல் சொல்லவும்.. "நான் ஒன்னும் அவளுக்கு அக்கா இல்ல.. அவ எனக்கு தங்கச்சியும் இல்லை.. ஜஸ்ட் இந்த வீட்ல தங்க வைக்கப்பட்டு இருக்கிற ஒரு அனாதை.. அகதி.. அவ்வளவுதான்.. காட் இட்".. ஹிருதயாவின் அழுத்தமான குரலில் ஆர்னவ்வும் ரத்னாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.. "சரி நல்ல நேரத்தில இப்ப எதுக்கு இதை பத்தி பேசிக்கிட்டு.. தயாராயிரு ஹிரு.. நீ கூட்டிட்டு வா" என்று ரத்னாவிடம் கண்ணை காட்டி பணித்து விட்டு அங்கிருந்து சென்று விட்டான்..
கண்ணாளன் ஒருவன் தனக்காக தான் வரப் போகிறான் என்று தெரியாமல் துள்ளி குதித்து ஓடியவள் மூர்த்தியுடன் வாயிலில் நின்று அவர்களை வரவேற்க ஆயத்தமானாள்.. வீட்டில் எப்போதும் வழக்கமாக அணியும் வெளிர்மஞ்சள் நிற பேசன்ட் டாப்.. அடர் பிரவுன் நிறத்தில் கொத்து கொத்தாக மஞ்சள் நிற பூக்கள் பிரிண்ட் செய்யப்பட்டிருந்த லாங் ஸ்கர்ட் அணிந்திருந்தாள்.. இரு பக்கமும் முடியை எடுத்து குட்டியான கேட்ச் கிளிப்குள் அடக்கியிருந்தாள்.. விழிகளுக்கு மை தீட்டி உதட்டின் நிறத்திலேயே லிப் மாய்ஸ்ரைசர் பூசி மெருன் நிற வட்டப் பொட்டை நெற்றியில் ஒட்டியிருந்தாள்.. மூக்கில் மின்னிய வெள்ளைக்கல் மூக்குத்தி கூடுதல் அழகு.. எளிய ஒப்பனையில் இலட்சணமாகவே இருந்தாள்..
கார் வரும் ஓசையில் செக்யூரிட்டி அந்த உயர்ந்த காம்பௌண்ட் கேட்டை இயந்திர பொத்தனின் மூலம் திறந்து விட உள்ளே நுழைந்தது அந்த சில்வர் மெட்டாலிக் நிற ஆடி கார்.. சுந்தரம் நிமிர்ந்து நின்றார்.. சகுந்தலாவிற்கோ இதயத்துடிப்பு தன் வேகத்தை கூட்டியிருந்தது..
காரிலிருந்து இறங்கினர் மூவரும்.. "வாங்க வாங்க".. முகம் கொள்ளா புன்னகையுடன் வாசலிலிருந்து இறங்கி ஓடினார் மூர்த்தி.. சுந்தரம் மூர்த்தி இருவரும் சிநேகிதமாக கையைக் குலுக்கிக்கொள்ள சைலஜா சிரித்தபடி மூர்த்தியை பொதுவாக நலம் விசாரித்தார்.. பெரியவர்களின் சம்பாஷனையில் கலந்து கொள்ளாமல் பேன்ட் பாக்கெட்டில் கை நுழைத்து வீட்டை சுற்றி நோட்டமிட்டவனின் விழிகள் தேவதையின் தரிசனம் கிடைக்க வாய்ப்புண்டா என்ற நப்பாசையுடன் அந்தப் பெரிய வாயிலை தாண்டி வீட்டினுள் எட்டிப் பார்க்க அவன் எதிர்பார்ப்பை பொய்யாகாமல் வாயிலைத் தாண்டி வெளியே வந்து நின்றாள் அவன் மஞ்சள் வண்ண தேவதை.. கண்களில் மின்னல் வெட்ட முகம் பளிச்சிட்டது அவளைப் பார்த்தவுடன்..
அவளும் தன்னை மறந்து அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.. நெடு நெடுவென வளர்ந்து உயரத்திற்கேற்ற கட்டுக்கோப்பான உடலமைப்புடன் ஆளை சுண்டி இழுக்கும் வசீகரத்தை முகத்தில் தாங்கி திராவிட நிறத்தில் கம்பீரமாக நின்றவனை எவ்வளவு நேரம் இமை சிமிட்டாமல் பார்த்து நின்றாளோ.. விழிகளை தன்மீது அழுத்தமாக பதித்து கூர்ந்து பார்த்தவனை கண்டு உடலுக்குள் உஷ்ணம் ஏறியது.. தொலைவில் நின்றே பார்வையால் அவளுக்குள் வேதியியல் மாற்றங்களை நடத்திக் கொண்டிருந்தான் ஆடவன்.. இந்த மயக்கும் ஆளுமையில்தான் விழுந்தேனா.. புறத்தோற்றத்தில் வந்த கவர்ச்சியா இது.. சுய அலசல் செய்து பார்த்தாள்.. தெளிவாக எதுவும் பிடிப்படவில்லை..
கையை பிசைந்தபடி தூரத்தில் நின்று தன்னை பார்க்க முடியாமல் தவிக்கும் பெண் அவளை வெகுவாக ரசித்தவன் "பியூட்டிஃபுல்" இன்று முணுமுணுத்து மிகப் பரிச்சயமான பெண்ணிடம் குறும்பு செய்வதை போல அவள் தன்னை காணுகையில் கண் சிமிட்டி புன்னகைக்க.. திடுக்கிடலுடன் விழித்தாள் அவள்..
அவள் விழிகளில் நொடிக்கும் குறைவாக வந்து போன மாற்றத்தை சுவாரசியத்துடன் ரசித்திருந்தவன் முத்து பற்களை காட்டி வசீகரமாக புன்னகைத்தான்.. மொத்தமாக விழுந்து போனாள் அவள்.. நிழல் திரையில் சிரித்ததற்கே மனக்கோட்டையில் அழுத்தமாக பதிந்து போனான்.. இப்படி நிஜத்தில் சிரித்தால் பெண்ணவளின் நிலை அந்தோ பரிதாபம்.. விழிகளை எடுக்க முடியாது மையல் கொண்டு தவித்தாள் பாவை.. மிகக் குறைந்த நேரத்தில் இருவருக்குள்ளும் தோன்றி மறைந்த நுண்ணுணர்வுககளை மற்றவர்கள் அறியவில்லை.. இரு மனங்களிலும் நேசம் புதைந்து கிடந்தாலும் எதிராளிக்கு தெரியாத வண்ணம் இயல்பாகவே நின்று கொண்டிருந்தனர்..
"வாங்க அர்ஜுன் எப்படி இருக்கீங்க".. என்ற புன்னகைத்து கைகுலுக்க சகுந்தலாவின் மீது அழுத்தமாக பதிந்திருந்த விழிகளை சட்டென அவர்பக்கம் திருப்பி "நல்லா இருக்கேன் சார்.. நீங்க எப்படி இருக்கீங்க".. என்று சம்பிரதாயமாக கேட்டு வைத்தான்.. பரஸ்பர உரையாடல்கள் முடிந்த பின்னே "உள்ளே வாங்க" என்று அழைத்து சென்றார் மூர்த்தி..
சுந்தரமும் சைலஜாவும் உள்ளே நுழையும் வேளையில் வாயிலில் நின்ற வேலையாட்களுடன் சகுந்தலா ஒதுங்கி நிற்க உள்ளே நுழைந்த சைலஜாவின் பார்வையில் அவள் படவேவில்லை.. "வாங்க அம்மா" என்று புன்னகையுடன் சைலஜாவை உள்ளே அழைத்துச் சென்றாள் ரத்னா.. பின்னே வந்த சுந்தரமோ கழுகு பார்வையுடன் சகுந்தலாவை கண்டு கொண்டார்.. "இந்த பொண்ணு".. இன்று கண்கள் இடுங்கியவர் "நம்ம கூட படிச்சானே வெங்கட் அவனோட பொண்ணு தானே".. என்று ஞாபகம் வைத்து கேட்கவும் பின்னால் வந்த அர்ஜுனோ வேகத்தடை போட்டது போல சகுந்தலாவை பார்த்ததும் அப்படியே நின்று விட்டான்.. தந்தையின் வார்த்தைகளை காதில் வாங்கி அவளை பார்த்து நிற்க.. "ஆமா அவனோட பொண்ணுதான்.. பேரு சகுந்தலா".. என்றார் மூர்த்தி.. "சகுந்தலா" அழுத்தமாக உச்சரித்து மனதில் பதித்துக் கொண்டான் ஒருவன்..
வெங்கட் மூர்த்தி சுந்தரத்தை போன்று பொருளாதார நிலையில் அத்தனை உயரமில்லை.. நடுத்தர வர்க்கம் என்றாலும் பதிநான்கு வயது வரை பண விஷயத்திலும் சரி பாசத்திலும் சரி மகளுக்கு எந்தவித குறையும் வைத்ததில்லை.. அரசாங்க வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.. அதனால் சுந்தரத்திற்கு வெங்கட் மீது பெரிதாக ஈடுபாடு கிடையாது.. அவர் கடைசி காரியத்திற்கு கூட செல்லவில்லை.. சுந்தரத்தை பொருத்தவரை பணம்தான் அனைத்தையும் நிர்ணயிக்கும்..
"வெங்கட்டும் அவன் மனைவியும் இறந்துட்டாங்கல்ல.. இப்ப இந்த பொண்ணு ஆதரலில்லாம உங்க வீட்ல தான் இருக்காளா".. அவருக்கே உரித்தான இயல்புடன் ஏளனத்துடன் கேட்க சகுந்தலாவின் மனதில் சுருக்கென வலி.. மூர்த்திக்கும் சங்கடமாய் போனது.. தந்தையின் பேச்சினில் அர்ஜுன் முகம் மாறி போனான்.. "அப்பா வந்த இடத்துல இதென்ன பேச்சு".. என்றான் சற்றே கடுமை எட்டிப் பார்க்க.. "உண்மையைத் தானே சொன்னேன்" சாதாரணமாக சொல்லிவிட்டு மூர்த்தியை அழைத்துக் கொண்டு உள்ளே சென்று விட்டார் அவர்.. அர்ஜுன் அங்கிருந்து நகர மனமில்லாமல் அவளையே பார்த்தபடி நின்றிருந்தான்.. அவன் அனுதாப பார்வையை ஏற்றுக் கொள்ள இயலாமல் கண்கள் தழைத்து நின்றிருந்தாள் அவள்.. "நான் இருக்கேன்டி உனக்கு.. ஏன் கவலைப்படுற".. என்று இழுத்து அணைத்துக்கொள்ள கைகள் பரபரத்தது.. எத்தனை இடர்பாடுகள் வந்தாலும் என் தேவதையை பொக்கிஷமாக பொத்தி பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.. என்ற வைராக்கியம் அடிமனதில் அழுத்தமாக பதிந்தது..
"சகுந்தலா".. ரத்னா வந்து அழைக்கும் வரை இருவரும் அதே நிலையில் நின்றிருந்தனர்.. அவளை விட்டு நகரவே மனம் வரவில்லை அப்படியே தூக்கிக் கொண்டு போய் விடலாமா என்ற எண்ணம்..
"சகு.. ஹிருதயா தயார் ஆகிட்டாளான்னு பாரு".. என்று சகுந்தலாவிடம் பேசிவிட்டு திரும்பியவள் அப்போதுதான் அர்ஜுன் அங்கே நிற்பதை கவனித்தாள்.. "நீங்க ஏன் இங்கே நிக்கிறீங்க.. உள்ள வாங்க" என்ற மரியாதையுடன் வழிகாட்ட.. தனக்கு முன்னே உள்ளே ஓடி சென்ற பெண்ணவளின் மீது பார்வையை பதித்தவாறே கொண்டே ரத்னாவின் பின்னே நடந்தான் அர்ஜுன்..
கண்ணாடியே பொறாமை கொள்ளும் பேரழகு தேவதையாக நின்று கொண்டிருந்த ஹிருதயா முன்னும் பின்னும் திரும்பி தன் அந்த வளைவுகளை ரசித்து கொண்டிருந்தாள்.. "இப்படி ஒரு அழகிக்கு அப்படி ஒரு சுமார் மூஞ்சி குமாரு புருஷனா.. நோ வே.. அப்படி கேவலமான ஒருத்தனுக்காகவா என் அழகை கட்டி காப்பாற்றி பாதுகாத்து வச்சிருந்தேன்.. பணம் இருந்தா போதுமா.. என் பக்கத்துல நிக்க கொஞ்சமாச்சும் பர்சனாலிட்டி வேண்டாமா"..
தோழிகளிடம் பெட் கட்டி தன் கிளாஸ்மேட் வருணை தன் பின்னால் சுற்ற வைத்து பைத்தியக்காரத்தனமாக காதலிக்க வைத்து கடைசியில் அவனை அவமானப்படுத்தி ஏமாற்றி மனமுடைந்து அவன் தற்கொலை செய்து கொண்டது நினைவுக்கு வர நீண்ட பெருமூச்சு விட்டவள் "அந்த அருணே ஹாண்ட்ஸாமா இருந்தான்.. பேசாம அவனையே லவ் பண்ணி இருக்கலாம்.. இப்ப நொந்து என்ன பயன்.. அவன்தான் செத்துப் போயிட்டானே".. என்று கொஞ்சம் கூட கலக்கமோ குற்ற உணர்ச்சியோ இல்லாமல் சுயநலத்துடன் சலித்துக் கொண்டாள்..
"உன்னை கூட்டிட்டு வர சொன்னாங்க வாம்மா".. ரத்னா வந்து அழைக்க அவள் பின்னாலேயே வந்தாள் சகுந்தலா.. "நீ வர வேண்டாம் இங்கேயே இரு".. என ஹிருதயாவை மட்டும் அழைத்துச் செல்ல எதற்காக அப்படி சொல்லுகிறார்கள் என்று தெரிந்தாலும் சகுந்தலாவின் முகம் வாடிப்போனது.. ஹிருதயாவோ "ஆமா.. அந்த அழகு மன்மதனுக்கு நானா இவளான்னு சாய்ஸ் வர இருக்க போகுதாக்கும்".. என மனதுக்குள் சிரித்துக் கொண்டாள்..
அறையின் சாளரத்தின் வழியே கூடத்தை எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருந்தாள் பெண்ணவள்.. அவள் பார்வை முழுவதும் அர்ஜுன் மீது.. தவறு என்று தெரிந்தும் தவிர்க்க முடியவில்லையே.. ஒருவர் மாற்றி ஒருவராக ஏதேதோ பேசிக் கொண்டார்கள்.. சிறிது நேரத்தில் அர்ஜுன் எழுந்து ஹிருதயாவுடன் அடுத்த அறைக்கு சென்றான்.. தனியா பேச போறாங்க போல என்று யூகித்துக் கொண்டாள் அவள்.. திரும்பி இருவரும் வரும்போது "எனக்கு பெண்ணை பிடிச்சிருக்கு".. என்றான் அவன் புன்னகையுடன்.. "எனக்கும் மாப்பிள்ளையை பிடிச்சிருக்காம்".. என்று ஹிருதயா சொல்ல குடும்பத்தினர் அனைவரும் முகத்தினிலும் பூரண திருப்தி.. இங்கோ ஒருத்தி நெஞ்சில் நெருப்பள்ளி கொட்டியது போன்று வலியை கண்டாள்.. அழுகை வந்தது.. தனக்கு சொந்தமான பொருளை பறிகொடுத்த ஏமாற்றமும் துக்கமும் இதயம் முழுக்க வியாபித்திருக்க தொண்டை அடைத்துப் போனது.. ஆசைகளையும் வலிகளையும் அழுகையுடன் சேர்த்து தொண்டைக்குள்ளே விழுங்கி இதயத்துள் ஆழப்புதைக்க முயன்றாள் சகுந்தலா..
Oruthanoda savuku karanamnu konjam kuda feel pannalaiye. Avan Vera etho planla than marriageku OK sollirupan story semaiya poguthu sis super super super super super super super interesting
"இதை போட்டுக்கோ தயா" என்று மெலிதான தங்க வளையல்களில் நான்கை எடுத்து ஹிருதயாவின் கையில் கொடுத்தாள் சகுந்தலா.. விருப்பமே இல்லாமல் அதை வாங்கி அணிந்து கொண்டவளுக்கோ இப்படி அலங்கரித்துக் கொண்டு பொம்மை போல் அந்தக் கூட்டத்தின் நடுவே நிற்க வேண்டுமா என்ற சலிப்பு தட்டியது.. பெயருக்காக நடக்கப்போகும் இந்த பெண் பார்க்கும் படலத்திற்கு எதற்கு இவ்வளவு மெனக்கிடல்.. எல்லாம் இந்த அப்பாவால் வந்தது.. அவர் சுயநலத்திற்காக என்னை அடகு வைக்கப் பார்க்கிறார் என ஒட்டுமொத்த கோபமும் அவர் மீது திரும்பியது.. நீண்டிருந்த மல்லிகைச் சரத்தை நான்காய் மடித்து ஹிருதயாவின் தலையில் வைத்துக் கொண்டிருந்தாள் ரத்னா.. "நீ இன்னும் டிரஸ் பண்ணிக்கலையா சகு".. ரத்னா கேட்க.. "எனக்கு இந்த டிரஸ் போதும் அண்ணி.. ஹிருதயாவைதானே பொண்ணு பாக்க வராங்க .. என்னை இல்லையே" என்று விளையாட்டாக சொன்னாலும் மனதுக்குள் ஒரு வெறுமை பரவியது உண்மை..
கண்களுக்குள் அலைபேசியின் தொடுதிரையில் பார்த்த ஆணழகன் வந்து போனான்.. மறக்கத்தான் நினைக்கிறாள்.. அவ்வப்போது மனதின் ஓரம் எட்டிப் பார்த்து மலர் தூவி செல்கிறான் அந்த மாயக்கண்ணன்.. "அவர் ஹிருதயாவிற்கு பார்த்த மாப்பிள்ளை.. உனக்கென்ன புத்தி கெட்டு விட்டதா.. இது போன்ற விபரீத எண்ணங்களை வெளியே தூக்கிப் போட்டு வேலையை பார்".. என்று தனக்குள் எச்சரித்துக் கொண்டாலும்.. "அழகாக இருக்கிறார்.. இதில் என்ன விபரீதம் வந்து விடப் போகிறது.. எதார்த்தமாக நினைத்துக் கொண்டேன்.. மத்தபடி தவறாக ஒன்றும் இல்லை.. வீண் கற்பனைகள் வேண்டாம்" என்று தன் எண்ணங்களுக்கு நியாயம் கற்பித்துக் கொண்டாள் அடுத்த கணம்..
"ஓ.. அப்போ உனக்கு ஆசை வந்தாச்சுன்னு சொல்லு.. மாமா கிட்ட சொல்லி உனக்கும் ஒரு மாப்பிள்ளை பார்க்க சொல்லட்டுமா".. ரத்னா குறும்புடன் கேட்க சகுந்தலா கன்னம் சிவக்க சிரித்துக் கொண்டாள்.. அப்போதும் அர்ஜுனின் அழகு முகம் விழிகளில் நிறைந்து கிடக்க அந்த கணம் திடுக்கிட்டுதான் போனாள்.. எப்படி சத்தியம்.. எப்போது இவன் ஆழமாக பதிந்து போனான் என்னுள்.. இது தவறல்லவா.. பார்த்த மாத்திரத்தில் மையல் கொள்வதெல்லாம் சினிமாக்களில் மட்டும் தான் நடக்கும்.. இது வாழ்க்கை.. இங்கே அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை.. இது பருவ வயதிற்குரிய ஒரு விதமான இன கவர்ச்சியாக இருக்கலாம்.. எத்தனை பேரை சைட் அடித்து இருக்கிறோம்.. அதுபோலத்தான் இதுவும்.. என்று தன்னைவிடாமல் தீண்டி கொண்டிருக்கும் எண்ணங்களிலிருந்து தள்ளி நிற்க முயன்றாள்..
"மாப்பிள்ளை வீட்டிலருந்து வந்துட்டு இருக்காங்க.. சீக்கிரம் ஹிருதயாவை ரெடி பண்ணுங்க".. சொல்லிக்கொண்டே ஆர்னவ் உள்ளே நுழைந்தான்.. எந்தவித ஆர்வமோ ஆர்ப்பாட்டமே இல்லாமல் நிதானமாக ஐ ப்ரோ பென்சில் எடுத்து புருவத்தை தீட்டிக் கொண்டிருந்தாள் ஹிருதயா.. "மாப்பிள்ளை வந்தாச்சா" என நான்கு கால் பாய்ச்சலில் ஆர்வமாக ஓடியதென்னவோ சகுந்தலா தான்.. தன்னை இடித்துக் கொண்டு ஓடியவளை வினோதமாக பார்த்தவன் "இவளுக்கு என்ன வந்துச்சாம் ஏன் இப்படி ஓடுறா".. என்று கேலியாக சிரிக்க.. "எல்லாம் அக்காவுக்கு வரப்போற மாப்பிள்ளையை பார்க்க ஒரு ஆர்வம் தான்".. ரத்னா விகல்பம் இல்லாமல் சொல்லவும்.. "நான் ஒன்னும் அவளுக்கு அக்கா இல்ல.. அவ எனக்கு தங்கச்சியும் இல்லை.. ஜஸ்ட் இந்த வீட்ல தங்க வைக்கப்பட்டு இருக்கிற ஒரு அனாதை.. அகதி.. அவ்வளவுதான்.. காட் இட்".. ஹிருதயாவின் அழுத்தமான குரலில் ஆர்னவ்வும் ரத்னாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.. "சரி நல்ல நேரத்தில இப்ப எதுக்கு இதை பத்தி பேசிக்கிட்டு.. தயாராயிரு ஹிரு.. நீ கூட்டிட்டு வா" என்று ரத்னாவிடம் கண்ணை காட்டி பணித்து விட்டு அங்கிருந்து சென்று விட்டான்..
கண்ணாளன் ஒருவன் தனக்காக தான் வரப் போகிறான் என்று தெரியாமல் துள்ளி குதித்து ஓடியவள் மூர்த்தியுடன் வாயிலில் நின்று அவர்களை வரவேற்க ஆயத்தமானாள்.. வீட்டில் எப்போதும் வழக்கமாக அணியும் வெளிர்மஞ்சள் நிற பேசன்ட் டாப்.. அடர் பிரவுன் நிறத்தில் கொத்து கொத்தாக மஞ்சள் நிற பூக்கள் பிரிண்ட் செய்யப்பட்டிருந்த லாங் ஸ்கர்ட் அணிந்திருந்தாள்.. இரு பக்கமும் முடியை எடுத்து குட்டியான கேட்ச் கிளிப்குள் அடக்கியிருந்தாள்.. விழிகளுக்கு மை தீட்டி உதட்டின் நிறத்திலேயே லிப் மாய்ஸ்ரைசர் பூசி மெருன் நிற வட்டப் பொட்டை நெற்றியில் ஒட்டியிருந்தாள்.. மூக்கில் மின்னிய வெள்ளைக்கல் மூக்குத்தி கூடுதல் அழகு.. எளிய ஒப்பனையில் இலட்சணமாகவே இருந்தாள்..
கார் வரும் ஓசையில் செக்யூரிட்டி அந்த உயர்ந்த காம்பௌண்ட் கேட்டை இயந்திர பொத்தனின் மூலம் திறந்து விட உள்ளே நுழைந்தது அந்த சில்வர் மெட்டாலிக் நிற ஆடி கார்.. சுந்தரம் நிமிர்ந்து நின்றார்.. சகுந்தலாவிற்கோ இதயத்துடிப்பு தன் வேகத்தை கூட்டியிருந்தது..
காரிலிருந்து இறங்கினர் மூவரும்.. "வாங்க வாங்க".. முகம் கொள்ளா புன்னகையுடன் வாசலிலிருந்து இறங்கி ஓடினார் மூர்த்தி.. சுந்தரம் மூர்த்தி இருவரும் சிநேகிதமாக கையைக் குலுக்கிக்கொள்ள சைலஜா சிரித்தபடி மூர்த்தியை பொதுவாக நலம் விசாரித்தார்.. பெரியவர்களின் சம்பாஷனையில் கலந்து கொள்ளாமல் பேன்ட் பாக்கெட்டில் கை நுழைத்து வீட்டை சுற்றி நோட்டமிட்டவனின் விழிகள் தேவதையின் தரிசனம் கிடைக்க வாய்ப்புண்டா என்ற நப்பாசையுடன் அந்தப் பெரிய வாயிலை தாண்டி வீட்டினுள் எட்டிப் பார்க்க அவன் எதிர்பார்ப்பை பொய்யாகாமல் வாயிலைத் தாண்டி வெளியே வந்து நின்றாள் அவன் மஞ்சள் வண்ண தேவதை.. கண்களில் மின்னல் வெட்ட முகம் பளிச்சிட்டது அவளைப் பார்த்தவுடன்..
அவளும் தன்னை மறந்து அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.. நெடு நெடுவென வளர்ந்து உயரத்திற்கேற்ற கட்டுக்கோப்பான உடலமைப்புடன் ஆளை சுண்டி இழுக்கும் வசீகரத்தை முகத்தில் தாங்கி திராவிட நிறத்தில் கம்பீரமாக நின்றவனை எவ்வளவு நேரம் இமை சிமிட்டாமல் பார்த்து நின்றாளோ.. விழிகளை தன்மீது அழுத்தமாக பதித்து கூர்ந்து பார்த்தவனை கண்டு உடலுக்குள் உஷ்ணம் ஏறியது.. தொலைவில் நின்றே பார்வையால் அவளுக்குள் வேதியியல் மாற்றங்களை நடத்திக் கொண்டிருந்தான் ஆடவன்.. இந்த மயக்கும் ஆளுமையில்தான் விழுந்தேனா.. புறத்தோற்றத்தில் வந்த கவர்ச்சியா இது.. சுய அலசல் செய்து பார்த்தாள்.. தெளிவாக எதுவும் பிடிப்படவில்லை..
கையை பிசைந்தபடி தூரத்தில் நின்று தன்னை பார்க்க முடியாமல் தவிக்கும் பெண் அவளை வெகுவாக ரசித்தவன் "பியூட்டிஃபுல்" இன்று முணுமுணுத்து மிகப் பரிச்சயமான பெண்ணிடம் குறும்பு செய்வதை போல அவள் தன்னை காணுகையில் கண் சிமிட்டி புன்னகைக்க.. திடுக்கிடலுடன் விழித்தாள் அவள்..
அவள் விழிகளில் நொடிக்கும் குறைவாக வந்து போன மாற்றத்தை சுவாரசியத்துடன் ரசித்திருந்தவன் முத்து பற்களை காட்டி வசீகரமாக புன்னகைத்தான்.. மொத்தமாக விழுந்து போனாள் அவள்.. நிழல் திரையில் சிரித்ததற்கே மனக்கோட்டையில் அழுத்தமாக பதிந்து போனான்.. இப்படி நிஜத்தில் சிரித்தால் பெண்ணவளின் நிலை அந்தோ பரிதாபம்.. விழிகளை எடுக்க முடியாது மையல் கொண்டு தவித்தாள் பாவை.. மிகக் குறைந்த நேரத்தில் இருவருக்குள்ளும் தோன்றி மறைந்த நுண்ணுணர்வுககளை மற்றவர்கள் அறியவில்லை.. இரு மனங்களிலும் நேசம் புதைந்து கிடந்தாலும் எதிராளிக்கு தெரியாத வண்ணம் இயல்பாகவே நின்று கொண்டிருந்தனர்..
"வாங்க அர்ஜுன் எப்படி இருக்கீங்க".. என்ற புன்னகைத்து கைகுலுக்க சகுந்தலாவின் மீது அழுத்தமாக பதிந்திருந்த விழிகளை சட்டென அவர்பக்கம் திருப்பி "நல்லா இருக்கேன் சார்.. நீங்க எப்படி இருக்கீங்க".. என்று சம்பிரதாயமாக கேட்டு வைத்தான்.. பரஸ்பர உரையாடல்கள் முடிந்த பின்னே "உள்ளே வாங்க" என்று அழைத்து சென்றார் மூர்த்தி..
சுந்தரமும் சைலஜாவும் உள்ளே நுழையும் வேளையில் வாயிலில் நின்ற வேலையாட்களுடன் சகுந்தலா ஒதுங்கி நிற்க உள்ளே நுழைந்த சைலஜாவின் பார்வையில் அவள் படவேவில்லை.. "வாங்க அம்மா" என்று புன்னகையுடன் சைலஜாவை உள்ளே அழைத்துச் சென்றாள் ரத்னா.. பின்னே வந்த சுந்தரமோ கழுகு பார்வையுடன் சகுந்தலாவை கண்டு கொண்டார்.. "இந்த பொண்ணு".. இன்று கண்கள் இடுங்கியவர் "நம்ம கூட படிச்சானே வெங்கட் அவனோட பொண்ணு தானே".. என்று ஞாபகம் வைத்து கேட்கவும் பின்னால் வந்த அர்ஜுனோ வேகத்தடை போட்டது போல சகுந்தலாவை பார்த்ததும் அப்படியே நின்று விட்டான்.. தந்தையின் வார்த்தைகளை காதில் வாங்கி அவளை பார்த்து நிற்க.. "ஆமா அவனோட பொண்ணுதான்.. பேரு சகுந்தலா".. என்றார் மூர்த்தி.. "சகுந்தலா" அழுத்தமாக உச்சரித்து மனதில் பதித்துக் கொண்டான் ஒருவன்..
வெங்கட் மூர்த்தி சுந்தரத்தை போன்று பொருளாதார நிலையில் அத்தனை உயரமில்லை.. நடுத்தர வர்க்கம் என்றாலும் பதிநான்கு வயது வரை பண விஷயத்திலும் சரி பாசத்திலும் சரி மகளுக்கு எந்தவித குறையும் வைத்ததில்லை.. அரசாங்க வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.. அதனால் சுந்தரத்திற்கு வெங்கட் மீது பெரிதாக ஈடுபாடு கிடையாது.. அவர் கடைசி காரியத்திற்கு கூட செல்லவில்லை.. சுந்தரத்தை பொருத்தவரை பணம்தான் அனைத்தையும் நிர்ணயிக்கும்..
"வெங்கட்டும் அவன் மனைவியும் இறந்துட்டாங்கல்ல.. இப்ப இந்த பொண்ணு ஆதரலில்லாம உங்க வீட்ல தான் இருக்காளா".. அவருக்கே உரித்தான இயல்புடன் ஏளனத்துடன் கேட்க சகுந்தலாவின் மனதில் சுருக்கென வலி.. மூர்த்திக்கும் சங்கடமாய் போனது.. தந்தையின் பேச்சினில் அர்ஜுன் முகம் மாறி போனான்.. "அப்பா வந்த இடத்துல இதென்ன பேச்சு".. என்றான் சற்றே கடுமை எட்டிப் பார்க்க.. "உண்மையைத் தானே சொன்னேன்" சாதாரணமாக சொல்லிவிட்டு மூர்த்தியை அழைத்துக் கொண்டு உள்ளே சென்று விட்டார் அவர்.. அர்ஜுன் அங்கிருந்து நகர மனமில்லாமல் அவளையே பார்த்தபடி நின்றிருந்தான்.. அவன் அனுதாப பார்வையை ஏற்றுக் கொள்ள இயலாமல் கண்கள் தழைத்து நின்றிருந்தாள் அவள்.. "நான் இருக்கேன்டி உனக்கு.. ஏன் கவலைப்படுற".. என்று இழுத்து அணைத்துக்கொள்ள கைகள் பரபரத்தது.. எத்தனை இடர்பாடுகள் வந்தாலும் என் தேவதையை பொக்கிஷமாக பொத்தி பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.. என்ற வைராக்கியம் அடிமனதில் அழுத்தமாக பதிந்தது..
"சகுந்தலா".. ரத்னா வந்து அழைக்கும் வரை இருவரும் அதே நிலையில் நின்றிருந்தனர்.. அவளை விட்டு நகரவே மனம் வரவில்லை அப்படியே தூக்கிக் கொண்டு போய் விடலாமா என்ற எண்ணம்..
"சகு.. ஹிருதயா தயார் ஆகிட்டாளான்னு பாரு".. என்று சகுந்தலாவிடம் பேசிவிட்டு திரும்பியவள் அப்போதுதான் அர்ஜுன் அங்கே நிற்பதை கவனித்தாள்.. "நீங்க ஏன் இங்கே நிக்கிறீங்க.. உள்ள வாங்க" என்ற மரியாதையுடன் வழிகாட்ட.. தனக்கு முன்னே உள்ளே ஓடி சென்ற பெண்ணவளின் மீது பார்வையை பதித்தவாறே கொண்டே ரத்னாவின் பின்னே நடந்தான் அர்ஜுன்..
கண்ணாடியே பொறாமை கொள்ளும் பேரழகு தேவதையாக நின்று கொண்டிருந்த ஹிருதயா முன்னும் பின்னும் திரும்பி தன் அந்த வளைவுகளை ரசித்து கொண்டிருந்தாள்.. "இப்படி ஒரு அழகிக்கு அப்படி ஒரு சுமார் மூஞ்சி குமாரு புருஷனா.. நோ வே.. அப்படி கேவலமான ஒருத்தனுக்காகவா என் அழகை கட்டி காப்பாற்றி பாதுகாத்து வச்சிருந்தேன்.. பணம் இருந்தா போதுமா.. என் பக்கத்துல நிக்க கொஞ்சமாச்சும் பர்சனாலிட்டி வேண்டாமா"..
தோழிகளிடம் பெட் கட்டி தன் கிளாஸ்மேட் வருணை தன் பின்னால் சுற்ற வைத்து பைத்தியக்காரத்தனமாக காதலிக்க வைத்து கடைசியில் அவனை அவமானப்படுத்தி ஏமாற்றி மனமுடைந்து அவன் தற்கொலை செய்து கொண்டது நினைவுக்கு வர நீண்ட பெருமூச்சு விட்டவள் "அந்த அருணே ஹாண்ட்ஸாமா இருந்தான்.. பேசாம அவனையே லவ் பண்ணி இருக்கலாம்.. இப்ப நொந்து என்ன பயன்.. அவன்தான் செத்துப் போயிட்டானே".. என்று கொஞ்சம் கூட கலக்கமோ குற்ற உணர்ச்சியோ இல்லாமல் சுயநலத்துடன் சலித்துக் கொண்டாள்..
"உன்னை கூட்டிட்டு வர சொன்னாங்க வாம்மா".. ரத்னா வந்து அழைக்க அவள் பின்னாலேயே வந்தாள் சகுந்தலா.. "நீ வர வேண்டாம் இங்கேயே இரு".. என ஹிருதயாவை மட்டும் அழைத்துச் செல்ல எதற்காக அப்படி சொல்லுகிறார்கள் என்று தெரிந்தாலும் சகுந்தலாவின் முகம் வாடிப்போனது.. ஹிருதயாவோ "ஆமா.. அந்த அழகு மன்மதனுக்கு நானா இவளான்னு சாய்ஸ் வர இருக்க போகுதாக்கும்".. என மனதுக்குள் சிரித்துக் கொண்டாள்..
அறையின் சாளரத்தின் வழியே கூடத்தை எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருந்தாள் பெண்ணவள்.. அவள் பார்வை முழுவதும் அர்ஜுன் மீது.. தவறு என்று தெரிந்தும் தவிர்க்க முடியவில்லையே.. ஒருவர் மாற்றி ஒருவராக ஏதேதோ பேசிக் கொண்டார்கள்.. சிறிது நேரத்தில் அர்ஜுன் எழுந்து ஹிருதயாவுடன் அடுத்த அறைக்கு சென்றான்.. தனியா பேச போறாங்க போல என்று யூகித்துக் கொண்டாள் அவள்.. திரும்பி இருவரும் வரும்போது "எனக்கு பெண்ணை பிடிச்சிருக்கு".. என்றான் அவன் புன்னகையுடன்.. "எனக்கும் மாப்பிள்ளையை பிடிச்சிருக்காம்".. என்று ஹிருதயா சொல்ல குடும்பத்தினர் அனைவரும் முகத்தினிலும் பூரண திருப்தி.. இங்கோ ஒருத்தி நெஞ்சில் நெருப்பள்ளி கொட்டியது போன்று வலியை கண்டாள்.. அழுகை வந்தது.. தனக்கு சொந்தமான பொருளை பறிகொடுத்த ஏமாற்றமும் துக்கமும் இதயம் முழுக்க வியாபித்திருக்க தொண்டை அடைத்துப் போனது.. ஆசைகளையும் வலிகளையும் அழுகையுடன் சேர்த்து தொண்டைக்குள்ளே விழுங்கி இதயத்துள் ஆழப்புதைக்க முயன்றாள் சகுந்தலா..