• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

கண்ணனே நீ வரக் காத்திருந்தேன் 20

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
58
குனிந்த தலை நிமிரவில்லை ஹிருதயா.. அவன் மீது அவ்வளவு ஒவ்வாமை.. "பொண்ணும் மாப்பிள்ளையும் தனியா பேசுங்க" என்றபோது கூட தந்தையை தீவிழி விழித்தாளே தவிர்த்து மாப்பிள்ளையை ஏறெடுத்தும் பார்க்கவில்லை..

"போம்மா.. போய் பேசிட்டு வா".. சபையில் தந்தை சொல்லை அவமதிக்க முடியாமல் பொறுத்திருந்தாள்.. எதிரே இருந்த அறைக்கு அவள் முன்னே செல்ல ஹிருதயாவை பின்தொடர்ந்தான் அர்ஜுன்..

ஜன்னலருகே சென்று கம்பியைப் பிடித்துக் கொண்டு நின்றவள் சொன்ன முதல் வார்த்தை.. "எனக்கு உங்களை பிடிக்கல".. என்பதே.. உள்ளே காலெடுத்து வைத்த அர்ஜுன் திகைத்து நின்றான் அவள் சொன்னதைக் கேட்டு.. அவன் சொல்ல வந்ததும் அதைத்தானே.. பிடித்திருக்கிறது என்று சொல்லி பெண் பார்க்க வந்துவிட்டு இப்போது உங்கள் வீட்டில் தங்கியிருக்கும் இன்னொரு பெண்ணைதான் பிடித்திருக்கிறது.. அவளைப் பார்க்கத்தான் வந்தேன். என்ற விஷயத்தை எப்படி சொல்லுவது என்ற தயக்கத்துடன் அவன் யோசித்திருக்க அவளோ பட்டென்று விஷயத்தை போட்டு உடைத்து விட்டாளே.. பெரும்.. நிம்மதி சந்தோஷம்..

"ரொம்ப நன்றி ஹிருதயா".. ஆடவனின் கணீர்க்குரலில் புருவம் சுருக்கினாள்.. அவன் அதிர்வான்.. வருத்தப்படுவான்.. இப்படி ஒரு அழகு தேவதை கிடைக்கவில்லையே என்று எண்ணி ஏங்குவான் என எதிர்பார்த்தவளுக்கு ஏமாற்றமே.. அதுவும் அவன் குரலில் கம்பீரம் நிறைந்திருக்க ஹிருதயா ஈர்க்கப் பட்டதென்னவோ உண்மை..

"குரல் கம்பீரமாதான் இருக்கு".. ஆனா மூஞ்சி பார்க்க சகிக்கலையே.. குரலோடையா குடும்பம் நடத்த முடியும்.. நீண்ட பெருமூச்சொன்றை விடுத்தாள்.. அவளைப் பொறுத்தவரை அழகுதான் பிரதானம்.. அழகோடு அழகு இணைய வேண்டும் என்ற கொள்ளை உடையவள்..

"அப்பாவோட கட்டாயத்துக்காகதான் இந்த பெண்பார்க்கிற நிகழ்ச்சிக்கு ஒத்துக்கிட்டேன்.. மத்தபடி எனக்கு உங்கமேல.. எந்த ஆர்வமும் இல்லை".. அவனுக்கு இவ்வளவு பெரிய விளக்கம் கொடுக்கவே எரிச்சலாக இருந்தது.. "புரியுது.. நானும் உங்களுக்காக வரலை".. சுவற்றில் சாய்ந்து நின்று கைகட்டி சீரான குரலில் சொன்னவனை ஏன் என்று கேட்பது போன்று பக்கவாட்டில் திரும்பினாள்.. இன்னும் அவன் முகம் பார்த்திருக்கவில்லை.. உங்களுக்காக வரலை என்ற வார்த்தை சுருக்கென குத்தியது..

"ஆக்சுவலி எனக்கு சகுந்தலாவைப் பிடிச்சிருக்கு".. சொல்லும்போதே அவன் குரலில் ஆசை வழிந்தோட.. ஓ.. புருவம் உயர்த்தினாள் ஏளளமாக.. "உனக்கு அவதான் சரியா இருப்பா.. இருவருக்கும் ஏகப் பொருத்தம்".. சிரிப்பு வந்தது.. அழகு அந்தஸ்து அனைத்திலும் சகுந்தலாவை விட தானே உயர்ந்தவள் என்ற எண்ணம் ஹிருதயாவிற்கு எப்பொழுதும் உண்டு..

"உங்க அப்பா அனுப்பின ஃபோட்டோல.. உங்களுக்கு பின்னாடி இருந்த கண்ணாடில சகுந்தலாவை நான் பார்த்தேன்.. பார்த்த உடனே முடிவு பண்ணிட்டேன் அவதான் என்னோட பொண்டாட்டினு.. அவளுக்காக தான் இங்க வந்தேன்.. இதை எப்படி உங்களுக்கு சொல்லி புரிய வைக்கிறதுன்னு தயங்கிட்டு இருந்தேன்.. நல்லவேளை நீங்களாவே என்னை பிடிக்கலைன்னு சொல்லிட்டீங்க".. என்றான் புன்னகையுடன்.. இந்த கதையை எல்லாம் அவள் கேட்கவே விரும்பவில்லை.. ஒரு சுமாரான வாலிபனுடன்(அவள் எண்ணப்படி) இவ்வளவு நேரம் அவள் பேசிக் கொண்டிருப்பதே அரிதான விஷயம்தான் ..

"சரி அப்போ நானே நம்ம ரெண்டு பேருக்குமே இந்த கல்யாணத்துல இஷ்டமில்லை என்று சொல்லிடறேன்".. அவள் முதுகை பார்த்து உரைத்தவன் அங்கிருந்து நகர போக "ஒரு நிமிஷம்" என்று அவனை நிறுத்தினாள் ஹிருதயா.. "ஏன் இந்த பொண்ணு முகத்தை பார்த்து பேச மாட்டேங்குது" என்ற நெருடல் அவனுக்குள் இருந்தாலும் பெரிதாக முக்கியத்துவம் கொடுக்காது "சொல்லுங்க" என்றான் அங்கேயே நின்றபடி..

"இப்ப நீங்களோ இல்லை நானோ போய் கல்யாணம் வேண்டாம்னு சொன்னா எங்க அப்பா அதைவிட வேகமா எனக்கு இன்னொரு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ற முயற்சியில இறங்கிடுவாரு.. அதனால".. என்று இழுக்க..

"அதனால உங்களை பிடிச்சிருக்குன்னு சொல்லனுமா"..

"ஆமா"..

"என்ன?".. கண்கள் இடுங்கினான்..

"எப்படியும் நீங்க இந்த வீட்டு பொண்ணைதானே விரும்புறீங்க.. நீங்க போய் சகுந்தலாவைத்தான் விரும்புறீங்கன்னு உண்மையை சொன்னாலும் அவ இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டா.. ஏன்னா அவளுக்கு இப்போதைக்கு கல்யாணம் பண்ணிக்கணும்ங்கிற எண்ணமே இல்லை.. அதனால கல்யாணத்துக்கு தேதி குறிக்கிற வரையிலும் உள்ள டைமை யூஸ் பண்ணி அவளுக்கு உங்க மனசை புரிய வைக்க முயற்சி பண்ணுங்க.. நானும் யு.எஸ் போறப்போறேன்.. அதுக்கான ஏற்பாடுகளை பண்ணிட்டு இருக்கேன்.. எனக்கு இங்கே இருக்கிற லைஃப் ஸ்டைல் சுத்தமா பிடிக்கல.. பிரண்ட்ஸ்.. பார்ட்டி.. இதுக்கெல்லாம் இங்கே ஏக கெடுபிடி.. எனக்கு லைஃப்பை ஜாலியா என்ஜாய் பண்ணனும்.. அதுக்கு இந்த ஊர் எனக்கு ஒத்து வராது.. அப்ராட் போய்ட்டா திரும்பி வரமாட்டேன்.. அங்கேயே ஸ்மார்ட்டா ஹான்சம்மா ஒரு பெரிய இடத்துப் பையனா பாத்து லவ் பண்ணி மேரேஜ் பண்ணி செட்டில் ஆகிடுவேன்.. அதுக்கு உங்க உதவி எனக்கு தேவை.. நாம ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டா பெரியவங்க கல்யாண வேலையில பிஸியாகிடுவாக.. நீங்க உங்க காதலை பாருங்க.. நான் என் வேலையை பார்க்கிறேன்.. கல்யாண நெருக்கத்துல ஏதாவது ஒரு காரணம் சொல்லி கல்யாணத்தை கால் ஆஃப் பண்ணிடலாம்.. நான் யூ.எஸ் போயிடறேன்.. நீங்க சகுந்தலாவை கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருங்க".. ஜன்னலின் வெளியே எதிர்வீட்டு போர்டிகோவில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த இளைஞனை ரசித்துக் கொண்டே தன் எதிர்கால திட்டத்தை விளக்கிக் கொண்டிருந்தாள் ஹிருதயா.. ரசனை தவறில்லை.. இது வேறுமாதிரியான பார்வை..

அர்ஜுன் சிரித்துக் கொண்டான்.. அவள் திருமணம் வேண்டாம் என்று சொல்லப்பட்ட காரணங்களில் அவனுக்கு எந்த விதமான தனிப்பட்ட கருத்தும் இல்லை.. அவள் முடிவு அவனுக்கு சாதகமாக அமைந்ததில் சந்தோஷமே.. ஆனால் மனதில் பட்டதை முகத்திற்கு நேரே பேசி பழக்கப்பட்டவன் அர்ஜுன்.. திருமணத்திற்கு ஒப்புக் கொள்வதைப் போல நாடகமாடி பெரியவர்களை ஏமாற்றுவதில் விருப்பமில்லை என்றாலும் சகுந்தலாவிற்கு தன் மனதை புரிய வைக்க இதை ஒரு வாய்ப்பாக கருதினான்..

அதிலும் வரும்போதே சுந்தரம் சகுந்தலாவிடம் பேசிய முறையை பார்த்துக் கொண்டுதானே இருந்தான்.. அவர் குணம் தெரிந்துதான் சகுந்தலாவை பற்றிய விஷயத்தை யாருக்கும் கசிய விடாது நேரடியாக அவளை தேடி வந்திருந்தான்.. ஆண் பிள்ளைகள் மனம் திறந்து பேச விரும்புவது அன்னையிடம் மட்டுமே.. அந்த பாக்கியமும் அவனுக்கு வாய்க்கவில்லை.. அர்ஜுன் சைலஜாவிடம் மனம் திறந்து பேசும் ஒவ்வொரு வார்த்தையும் அச்சுப் பிறழாது சுந்தரத்தின் காதுகளுக்கு சென்று விடும்.. அவ்வளவு விசுவாசம் கணவனிடத்தில்.. விவரம் அறியாத வயதில்.. பருவ வயதில்.. அன்னையிடம் மட்டுமே சில விஷயங்களை பேசிக் கொண்டிருந்தவன்.. அனைத்து விஷயங்களும் சொல் மாறாது தகப்பனுக்கு சென்று விடுவதையும் அவர் கண்மூடித் தனமாக கண்டிப்பததையும் புரிந்து கொண்டு பெற்றவளிடம் எதையும் பகிர்ந்துகொள்வதையே விட்டு விட்டான்.. இந்த ஒரு விஷயத்தில்தான் அப்படி.. மற்றபடி சுந்தரமும் சைலஜாவும் அர்ஜுனுக்கு பாசமான தாய் தந்தையரே.. அன்பு காட்டுவதில் எந்தவித குறையும் வைத்தது இல்லை.. அவனுக்கும் தாய் தந்தை என்றால் உயிர்தான்.. ஒரு சில விஷயங்களை மட்டும் அவர்களின் காதுக்கு செல்லாமல் பார்த்துக் கொள்வான்..

இப்போது கூட சகுந்தலாவைக் கண்டதும் இதயத்தில் பூமலர மனதை கொள்ளை கொண்டவளை அன்னையிடம் காட்டி இவள்தான் என் வாழ்க்கைத் துணைவி என்று சொல்ல மனம் துடிதுடித்தது.. சைலஜா சுந்தரத்திடம் சொன்னால் அது வேறு விதமான விபரீதங்களை ஏற்படுத்தும் என்பதால் இப்போதைக்கு வேண்டாம் என்று தன் ஆசைகளை மனதுக்குள் பூட்டி புதைத்துக் கொண்டான்..

யோசித்துப் பார்க்கையில் இப்போதைக்கு அர்ஜுனுக்கும் ஹிருதயா சொல்வதே சரியானப் பட்டது.. சுவற்றில் ஒரு காலை பதித்து நின்றவன் "ம்.. சரி.. என்னை பிடிக்கலைன்னு சொல்லி என் காதலுக்கு வழி விட்டு நின்ன உங்களுக்காக இதுக்கு நான் சம்மதிக்கிறேன்".. என்றான்.. ஹிருதயா முகத்தில் வெற்றிப் புன்னகை.. குரலில் மிளிரும் ஆண்மைக்கும் அவன் முகத்திற்கும் சம்பந்தமே இல்லையே.. என்று மனம் உறுத்தினாலும் முகம் பார்க்க விழையவில்லை அவள்..

அர்ஜுன் அதற்கு மேல் அங்கே நிற்கவில்லை.. அவள் திரும்புவதற்குள் அங்கிருந்து வெளியேறி இருந்தான்.. தன் இடத்தில் சென்று அமர்ந்தவன் "எனக்கு பெண்ணைப் பிடிச்சிருக்கு" என்று சொல்லியிருக்க.. வெளியே வந்த ஹிருதயாவும் அண்ணியிடம் "மாப்பிள்ளையைப் பிடிச்சிருக்கு" என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்..

இருவருக்குள்ளும் நடந்தது தெரியாமல் மனதளவில் மரித்து நின்ற ஜீவன் சகுந்தலாதான்.. இருவருக்கும் திருமணம் முடிவாகி விட்டது.. இனி அவரை மனதில் சுமப்பது சரியில்லை.. என மண்ணோடு விழுந்த மழைத்துளி போல தன்னோடு கலந்தவனை பிரித்து வெளியே தூக்கி வீச முயன்றாள்.. முடியவில்லை.. கண்ணீர் பெருகியது.. ஒரு முறை அலைபேசியில் பார்த்தவன் இத்தனை அழுத்தமாக மனதில் பதிய காரணம் என்ன.. பொருள் விளங்காப் புதிர் அவன்..

"தயா.. எல்லோரும் கிளம்பறாங்க.. மாப்பிள்ளை உன்னைத்தான் தேடறாரு.. வந்து அவங்களை வழி அனுப்பி வை".. ரத்னா அழைக்க.. அதான் கல்யாணத்துக்கு சம்மதம்னு சொல்லிட்டேன்ல.. இன்னும் ஏன் என்னை தொந்தரவு பண்றீங்க.. அந்த ஃபார்மாலிட்டிஸ் எல்லாம் நீங்களே பாத்துக்கோங்க.. என்னை கூப்பிடாதீங்க.. தண்டத்துக்கு ஒருத்தி வீட்டில சுத்திக்கிட்டு இருக்காளே அவளை வேணா அழைச்சிட்டு போங்க".. என்று எரிந்து விழ "இவ திருந்தவே மாட்டா".. என்ற சலிப்புடன் உலகமே இருண்ட உணர்வுடன் மூலையில் நின்றிருந்த சகுந்தலாவை இழுத்துக் கொண்டு சென்று விட்டாள் ரத்னா.. அதான் மாப்பிள்ளைக்கு பெண்ணைப் பிடித்துப் போனதே.. இனி அவர்களின் கண்களில் இவளை காட்டுவதில் அவளுக்கு எந்த பிரச்சினையுமில்லை..

"அண்ணி.. நான் வரல".. நீங்களும் அங்கிளும் போய் வழியனுப்பி வைங்க.. களையிழந்த முகத்துடன் சொல்லவே.. "சரி போ".. என விட்டு சென்று விட்டாள் ரத்னா..

"நாங்க கிளம்புறோம்".. என்று அனைவரும் எழுந்து கொண்ட பிறகும் கூட அர்ஜுனின் கால்கள் நகராது யாரையோ ஆர்வமாக தேட ஷைலஜா முகத்தில் சிரிப்பு.. அர்ஜுனுக்கு ஒரு பெண்ணின் மீது இவ்வளவு நாட்டம் வரும் என்று அவளும் எதிர்பார்க்கவில்லை.. அவன் பார்வையில் தேடல் புரிந்து ஹிருதயவை அழைச்சிட்டு வாம்மா என்று ரத்னாவிடம் மூர்த்தி சொல்ல.. "அ..அவளுக்கு கொஞ்சம் தலைவலியாம்.. ஓய்வெடுத்துட்டு இருக்கா" என்று சொல்லி சமாளித்தாள் அவள்..

"பரவாயில்ல.. ரெஸ்ட் எடுக்கட்டும்.. நான் போய் அவகிட்டே சொல்லிட்டு வரேன்".. என்று அர்ஜுன் சொல்லவும் சுந்தரமும் சைலஜாவும் அவன் அதீத மாற்றத்தை கண்டு விழி விரித்தனர்.. தொழில் வட்டாரத்தில் அவன் சந்தித்திராத பெண்களை விடவா இவள் அழகாக இருக்கிறாள்.. அழகுதான்.. எப்படியோ பணமும் பணமும் சேரப் போகிறது என்று கணக்குப் போட்டுக் கொண்டார் சுந்தரம்..

"லெப்ட்ல ரெண்டாவது அறை".. ரத்னா வழிகாட்ட.. "ம்".. என்ற சிறிய புன்னகையுடன் உள்ளே சென்றான்.. "மாப்பிள்ளை எவ்ளோ அழகுங்க".. ரத்னா வாயில் கைவைக்க ஆர்னவ் அவளை முறைத்தான்.. அவன் பெண் பித்தனாய் வலம் வந்தாலும் மனைவி எதார்த்தமாக கூட இன்னொரு ஆடவனை புகழைக் கூடாது என்று நினைக்கும் ஆணாதிக்கவாதி அவன்.. தங்கைக்கு அண்ணன் ஒன்றும் குறைந்தவனில்லை..

"எங்கே இருப்பா".. நெற்றிப்பொட்டில் அரும்பிய வியர்வையுடன் தவிப்புடன் தேடினான்.. இன்று சென்னை கிளம்பியே ஆக வேண்டும் என்பதால் தேவதையை கண்டு மனம் முழுக்க நிரப்பிக்கொள்ள வேண்டும் என்ற ஆசையில் தவித்தான்..

அவனை தவிக்க விடாது எதிரே வந்தாள் சகுந்தலா.. அவளைப் பார்த்தவுடன் இதழ்கள் புன்னகைத்துக் கொள்ள தன்னை நோக்கி வந்தவளை வாரி சுருட்டிக் கொண்டான் ஆழ்ந்த விழிகளால்.. அவளும் நான்கடி தூரத்தில் வருகையில் கண்டு கொண்டாள் அவனை.. மாடிப்படியின் அருகே செல்லும் சிறிய வளைவை அர்ஜுன் மொத்தமாக அடைத்து நிற்க.. "உன்னை மறக்க நினைக்கிறேன்.. கண்முன்னாடி வந்து ஏன்டா என்னை சித்தரவதை பண்றே.. ராட்சசா".. என்று வேதனையுற்று அவனை கண்கொண்டு பார்க்க திடமில்லாது தலைதாழ்த்தி நடந்தாள்.. வழியை மறித்து அவளை முட்டி நின்றான் அர்ஜுன்..

இதயம் தாறுமாறாகத் துடிக்க அவன் அருகாமையை தாங்க முடியாது படபடத்தாள் பாவை.. "த..தயா.. உள்ளே இருக்கா".. வார்த்தைள் கூட சண்டித்தனம் செய்ய அவன் சூரிய விழிகளை கண்டு தடுமாறினாள் அவள்.. குறும்புப் பார்வையால் கொள்ளை கொண்டான் பெண்ணவளின் கண்ணனவன்..

"நான் உன்னைப் பாக்கதான் வந்தேன்".. மிக நெருக்கத்தில் அவன் குரல் பெண்மைக்குள் பூபூக்கச் செய்தது..

"ஆங்". அவள் விழிக்க.. நேரடியாகவே சொல்றேன்.. "எனக்கு உன்னைத்தான் பிடிச்சிருக்கு.. நீ எனக்கு வேணும்.. அம்மா அப்பாகிட்டே பேசி சம்மதம் வாங்கிட்டு சீக்கிரம் உன்னை வந்து தூக்கிட்டு போவேன்".. பேசிய வார்த்தைகளை கிரகித்துக் கொள்ள நேரம் பிடிக்க சிலையாக நின்றிருந்தாள்.. நின்றுகொண்டே கனவு காண்கிறோமா என்ற ஐயம்..

"அதுவரை நீ என்னை மறக்காம இருக்க" .. என்று அவளை நெருங்க.. இருதயம் நின்று துடிக்க விழி தெறித்துப் பார்த்தாள் சகுந்தலா.. பெண்ணவளை இடையூடு தன் உயரத்திற்கு தூக்கவும் தன்னையறியாமல் அவள் தோளை அழுந்தப் பற்றிக் கொண்டாள் அவள்.. அழகாக புன்னகைத்து கன்னத்தில் முத்தமிட்டான்.. .. விழிகள் வெளியே வந்து விழுமளவு விரிய.. "ரொம்ப கண்ணை விரிக்காதடி.. அப்புறம் அப்படியே பாக்கெட்ல வைச்சு தூக்கிட்டுப் போய்டுவேன்".. கிறங்க வைக்கும் பேச்சு.. பிள்ளைப்பாதம் மென்மையாக தரையைத் தொட பூவைப்போல கீழே இறக்கி விட்டவன்.. அந்த வெண்ணிற தாமரைத் தடாகத்தில் நீந்தும் கருவிழிகளில் தொலைந்து போனான்.. இப்போதே அள்ளி அணைத்து முத்தாட மனம் துடிக்க.. சட்டென அவளை விடுவித்து ஆழ்ந்த மூச்செடுத்து தன்னை கட்டுப் படுத்திக் கொண்டான்.. முழுதாக அவளை அள்ளிப் பருகி நெஞ்சத்துள் நிரப்பிக் கொண்டவன் "வரேன்".. அவள் கன்னத்தில் தட்டிவிட்டு செல்ல.. இன்னும் திக் பிரமை பிடித்தவள் போல நின்றிருந்தாள் சகுந்தலா..

கெட்ட கனவு கண்டவள் போல தூக்கத்திலிருந்து விழித்தாள் ஹிருதயா.. ஏசியிலும் முகம் வியர்த்துப் போயிருக்க.. "கனவு கண்டேனா".. அர்ஜுனுக்காக வெயிட் பண்ணி பண்ணி தூங்கிட்டேன் போல.. என்று நெற்றியை தேய்த்துக் கொண்வளுக்கு கண்ட கனவின் சாரம்சம் உள்ளுக்குள் கலவரத்தை ஏற்படுத்தியது.. அது கனவல்ல உண்மையில் நிகழ்ந்த சம்பவமாயிற்றே.. "எவ்வளவு பெரிய முட்டாள்தனம் பண்ணியிருக்கே ஹிருதயா.. ரெண்டு பேரோட காதலுக்கு நீயே வழி அமைச்சு கொடுத்திருக்கே.. முட்டாள்.. முட்டாள்".. என்ன தன்னையே திட்டிக் கொண்டாள்..

"பரவாயில்ல.. இப்பதான் எல்லாத்தையும் சரி பண்ணிட்டேனே.. சகுந்தலாவும் அர்ஜுனும் இனி எந்த ஜென்மத்திலும் ஒன்று சேர முடியாது.. சேரவும் விடமாட்டேன்.. அர்ஜுன் எனக்கு மட்டும்தான்".. கண்களில் மின்னிய வெறியுடன் அவள் தனக்குள் பேசிக் கொண்டிருக்க அந்நேரம் உள்ளே நுழைந்தான் அர்ஜுன்.. ஓடிச்சென்று கட்டிக் கொண்டாள் அவனை..

தொடரும்..
 
New member
Joined
Jan 11, 2023
Messages
5
குனிந்த தலை நிமிரவில்லை ஹிருதயா.. அவன் மீது அவ்வளவு ஒவ்வாமை.. "பொண்ணும் மாப்பிள்ளையும் தனியா பேசுங்க" என்றபோது கூட தந்தையை தீவிழி விழித்தாளே தவிர்த்து மாப்பிள்ளையை ஏறெடுத்தும் பார்க்கவில்லை..

"போம்மா.. போய் பேசிட்டு வா".. சபையில் தந்தை சொல்லை அவமதிக்க முடியாமல் பொறுத்திருந்தாள்.. எதிரே இருந்த அறைக்கு அவள் முன்னே செல்ல ஹிருதயாவை பின்தொடர்ந்தான் அர்ஜுன்..

ஜன்னலருகே சென்று கம்பியைப் பிடித்துக் கொண்டு நின்றவள் சொன்ன முதல் வார்த்தை.. "எனக்கு உங்களை பிடிக்கல".. என்பதே.. உள்ளே காலெடுத்து வைத்த அர்ஜுன் திகைத்து நின்றான் அவள் சொன்னதைக் கேட்டு.. அவன் சொல்ல வந்ததும் அதைத்தானே.. பிடித்திருக்கிறது என்று சொல்லி பெண் பார்க்க வந்துவிட்டு இப்போது உங்கள் வீட்டில் தங்கியிருக்கும் இன்னொரு பெண்ணைதான் பிடித்திருக்கிறது.. அவளைப் பார்க்கத்தான் வந்தேன். என்ற விஷயத்தை எப்படி சொல்லுவது என்ற தயக்கத்துடன் அவன் யோசித்திருக்க அவளோ பட்டென்று விஷயத்தை போட்டு உடைத்து விட்டாளே.. பெரும்.. நிம்மதி சந்தோஷம்..

"ரொம்ப நன்றி ஹிருதயா".. ஆடவனின் கணீர்க்குரலில் புருவம் சுருக்கினாள்.. அவன் அதிர்வான்.. வருத்தப்படுவான்.. இப்படி ஒரு அழகு தேவதை கிடைக்கவில்லையே என்று எண்ணி ஏங்குவான் என எதிர்பார்த்தவளுக்கு ஏமாற்றமே.. அதுவும் அவன் குரலில் கம்பீரம் நிறைந்திருக்க ஹிருதயா ஈர்க்கப் பட்டதென்னவோ உண்மை..

"குரல் கம்பீரமாதான் இருக்கு".. ஆனா மூஞ்சி பார்க்க சகிக்கலையே.. குரலோடையா குடும்பம் நடத்த முடியும்.. நீண்ட பெருமூச்சொன்றை விடுத்தாள்.. அவளைப் பொறுத்தவரை அழகுதான் பிரதானம்.. அழகோடு அழகு இணைய வேண்டும் என்ற கொள்ளை உடையவள்..

"அப்பாவோட கட்டாயத்துக்காகதான் இந்த பெண்பார்க்கிற நிகழ்ச்சிக்கு ஒத்துக்கிட்டேன்.. மத்தபடி எனக்கு உங்கமேல.. எந்த ஆர்வமும் இல்லை".. அவனுக்கு இவ்வளவு பெரிய விளக்கம் கொடுக்கவே எரிச்சலாக இருந்தது.. "புரியுது.. நானும் உங்களுக்காக வரலை".. சுவற்றில் சாய்ந்து நின்று கைகட்டி சீரான குரலில் சொன்னவனை ஏன் என்று கேட்பது போன்று பக்கவாட்டில் திரும்பினாள்.. இன்னும் அவன் முகம் பார்த்திருக்கவில்லை.. உங்களுக்காக வரலை என்ற வார்த்தை சுருக்கென குத்தியது..

"ஆக்சுவலி எனக்கு சகுந்தலாவைப் பிடிச்சிருக்கு".. சொல்லும்போதே அவன் குரலில் ஆசை வழிந்தோட.. ஓ.. புருவம் உயர்த்தினாள் ஏளளமாக.. "உனக்கு அவதான் சரியா இருப்பா.. இருவருக்கும் ஏகப் பொருத்தம்".. சிரிப்பு வந்தது.. அழகு அந்தஸ்து அனைத்திலும் சகுந்தலாவை விட தானே உயர்ந்தவள் என்ற எண்ணம் ஹிருதயாவிற்கு எப்பொழுதும் உண்டு..

"உங்க அப்பா அனுப்பின ஃபோட்டோல.. உங்களுக்கு பின்னாடி இருந்த கண்ணாடில சகுந்தலாவை நான் பார்த்தேன்.. பார்த்த உடனே முடிவு பண்ணிட்டேன் அவதான் என்னோட பொண்டாட்டினு.. அவளுக்காக தான் இங்க வந்தேன்.. இதை எப்படி உங்களுக்கு சொல்லி புரிய வைக்கிறதுன்னு தயங்கிட்டு இருந்தேன்.. நல்லவேளை நீங்களாவே என்னை பிடிக்கலைன்னு சொல்லிட்டீங்க".. என்றான் புன்னகையுடன்.. இந்த கதையை எல்லாம் அவள் கேட்கவே விரும்பவில்லை.. ஒரு சுமாரான வாலிபனுடன்(அவள் எண்ணப்படி) இவ்வளவு நேரம் அவள் பேசிக் கொண்டிருப்பதே அரிதான விஷயம்தான் ..

"சரி அப்போ நானே நம்ம ரெண்டு பேருக்குமே இந்த கல்யாணத்துல இஷ்டமில்லை என்று சொல்லிடறேன்".. அவள் முதுகை பார்த்து உரைத்தவன் அங்கிருந்து நகர போக "ஒரு நிமிஷம்" என்று அவனை நிறுத்தினாள் ஹிருதயா.. "ஏன் இந்த பொண்ணு முகத்தை பார்த்து பேச மாட்டேங்குது" என்ற நெருடல் அவனுக்குள் இருந்தாலும் பெரிதாக முக்கியத்துவம் கொடுக்காது "சொல்லுங்க" என்றான் அங்கேயே நின்றபடி..

"இப்ப நீங்களோ இல்லை நானோ போய் கல்யாணம் வேண்டாம்னு சொன்னா எங்க அப்பா அதைவிட வேகமா எனக்கு இன்னொரு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ற முயற்சியில இறங்கிடுவாரு.. அதனால".. என்று இழுக்க..

"அதனால உங்களை பிடிச்சிருக்குன்னு சொல்லனுமா"..

"ஆமா"..

"என்ன?".. கண்கள் இடுங்கினான்..

"எப்படியும் நீங்க இந்த வீட்டு பொண்ணைதானே விரும்புறீங்க.. நீங்க போய் சகுந்தலாவைத்தான் விரும்புறீங்கன்னு உண்மையை சொன்னாலும் அவ இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டா.. ஏன்னா அவளுக்கு இப்போதைக்கு கல்யாணம் பண்ணிக்கணும்ங்கிற எண்ணமே இல்லை.. அதனால கல்யாணத்துக்கு தேதி குறிக்கிற வரையிலும் உள்ள டைமை யூஸ் பண்ணி அவளுக்கு உங்க மனசை புரிய வைக்க முயற்சி பண்ணுங்க.. நானும் யு.எஸ் போறப்போறேன்.. அதுக்கான ஏற்பாடுகளை பண்ணிட்டு இருக்கேன்.. எனக்கு இங்கே இருக்கிற லைஃப் ஸ்டைல் சுத்தமா பிடிக்கல.. பிரண்ட்ஸ்.. பார்ட்டி.. இதுக்கெல்லாம் இங்கே ஏக கெடுபிடி.. எனக்கு லைஃப்பை ஜாலியா என்ஜாய் பண்ணனும்.. அதுக்கு இந்த ஊர் எனக்கு ஒத்து வராது.. அப்ராட் போய்ட்டா திரும்பி வரமாட்டேன்.. அங்கேயே ஸ்மார்ட்டா ஹான்சம்மா ஒரு பெரிய இடத்துப் பையனா பாத்து லவ் பண்ணி மேரேஜ் பண்ணி செட்டில் ஆகிடுவேன்.. அதுக்கு உங்க உதவி எனக்கு தேவை.. நாம ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டா பெரியவங்க கல்யாண வேலையில பிஸியாகிடுவாக.. நீங்க உங்க காதலை பாருங்க.. நான் என் வேலையை பார்க்கிறேன்.. கல்யாண நெருக்கத்துல ஏதாவது ஒரு காரணம் சொல்லி கல்யாணத்தை கால் ஆஃப் பண்ணிடலாம்.. நான் யூ.எஸ் போயிடறேன்.. நீங்க சகுந்தலாவை கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருங்க".. ஜன்னலின் வெளியே எதிர்வீட்டு போர்டிகோவில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த இளைஞனை ரசித்துக் கொண்டே தன் எதிர்கால திட்டத்தை விளக்கிக் கொண்டிருந்தாள் ஹிருதயா.. ரசனை தவறில்லை.. இது வேறுமாதிரியான பார்வை..

அர்ஜுன் சிரித்துக் கொண்டான்.. அவள் திருமணம் வேண்டாம் என்று சொல்லப்பட்ட காரணங்களில் அவனுக்கு எந்த விதமான தனிப்பட்ட கருத்தும் இல்லை.. அவள் முடிவு அவனுக்கு சாதகமாக அமைந்ததில் சந்தோஷமே.. ஆனால் மனதில் பட்டதை முகத்திற்கு நேரே பேசி பழக்கப்பட்டவன் அர்ஜுன்.. திருமணத்திற்கு ஒப்புக் கொள்வதைப் போல நாடகமாடி பெரியவர்களை ஏமாற்றுவதில் விருப்பமில்லை என்றாலும் சகுந்தலாவிற்கு தன் மனதை புரிய வைக்க இதை ஒரு வாய்ப்பாக கருதினான்..

அதிலும் வரும்போதே சுந்தரம் சகுந்தலாவிடம் பேசிய முறையை பார்த்துக் கொண்டுதானே இருந்தான்.. அவர் குணம் தெரிந்துதான் சகுந்தலாவை பற்றிய விஷயத்தை யாருக்கும் கசிய விடாது நேரடியாக அவளை தேடி வந்திருந்தான்.. ஆண் பிள்ளைகள் மனம் திறந்து பேச விரும்புவது அன்னையிடம் மட்டுமே.. அந்த பாக்கியமும் அவனுக்கு வாய்க்கவில்லை.. அர்ஜுன் சைலஜாவிடம் மனம் திறந்து பேசும் ஒவ்வொரு வார்த்தையும் அச்சுப் பிறழாது சுந்தரத்தின் காதுகளுக்கு சென்று விடும்.. அவ்வளவு விசுவாசம் கணவனிடத்தில்.. விவரம் அறியாத வயதில்.. பருவ வயதில்.. அன்னையிடம் மட்டுமே சில விஷயங்களை பேசிக் கொண்டிருந்தவன்.. அனைத்து விஷயங்களும் சொல் மாறாது தகப்பனுக்கு சென்று விடுவதையும் அவர் கண்மூடித் தனமாக கண்டிப்பததையும் புரிந்து கொண்டு பெற்றவளிடம் எதையும் பகிர்ந்துகொள்வதையே விட்டு விட்டான்.. இந்த ஒரு விஷயத்தில்தான் அப்படி.. மற்றபடி சுந்தரமும் சைலஜாவும் அர்ஜுனுக்கு பாசமான தாய் தந்தையரே.. அன்பு காட்டுவதில் எந்தவித குறையும் வைத்தது இல்லை.. அவனுக்கும் தாய் தந்தை என்றால் உயிர்தான்.. ஒரு சில விஷயங்களை மட்டும் அவர்களின் காதுக்கு செல்லாமல் பார்த்துக் கொள்வான்..

இப்போது கூட சகுந்தலாவைக் கண்டதும் இதயத்தில் பூமலர மனதை கொள்ளை கொண்டவளை அன்னையிடம் காட்டி இவள்தான் என் வாழ்க்கைத் துணைவி என்று சொல்ல மனம் துடிதுடித்தது.. சைலஜா சுந்தரத்திடம் சொன்னால் அது வேறு விதமான விபரீதங்களை ஏற்படுத்தும் என்பதால் இப்போதைக்கு வேண்டாம் என்று தன் ஆசைகளை மனதுக்குள் பூட்டி புதைத்துக் கொண்டான்..

யோசித்துப் பார்க்கையில் இப்போதைக்கு அர்ஜுனுக்கும் ஹிருதயா சொல்வதே சரியானப் பட்டது.. சுவற்றில் ஒரு காலை பதித்து நின்றவன் "ம்.. சரி.. என்னை பிடிக்கலைன்னு சொல்லி என் காதலுக்கு வழி விட்டு நின்ன உங்களுக்காக இதுக்கு நான் சம்மதிக்கிறேன்".. என்றான்.. ஹிருதயா முகத்தில் வெற்றிப் புன்னகை.. குரலில் மிளிரும் ஆண்மைக்கும் அவன் முகத்திற்கும் சம்பந்தமே இல்லையே.. என்று மனம் உறுத்தினாலும் முகம் பார்க்க விழையவில்லை அவள்..

அர்ஜுன் அதற்கு மேல் அங்கே நிற்கவில்லை.. அவள் திரும்புவதற்குள் அங்கிருந்து வெளியேறி இருந்தான்.. தன் இடத்தில் சென்று அமர்ந்தவன் "எனக்கு பெண்ணைப் பிடிச்சிருக்கு" என்று சொல்லியிருக்க.. வெளியே வந்த ஹிருதயாவும் அண்ணியிடம் "மாப்பிள்ளையைப் பிடிச்சிருக்கு" என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்..

இருவருக்குள்ளும் நடந்தது தெரியாமல் மனதளவில் மரித்து நின்ற ஜீவன் சகுந்தலாதான்.. இருவருக்கும் திருமணம் முடிவாகி விட்டது.. இனி அவரை மனதில் சுமப்பது சரியில்லை.. என மண்ணோடு விழுந்த மழைத்துளி போல தன்னோடு கலந்தவனை பிரித்து வெளியே தூக்கி வீச முயன்றாள்.. முடியவில்லை.. கண்ணீர் பெருகியது.. ஒரு முறை அலைபேசியில் பார்த்தவன் இத்தனை அழுத்தமாக மனதில் பதிய காரணம் என்ன.. பொருள் விளங்காப் புதிர் அவன்..

"தயா.. எல்லோரும் கிளம்பறாங்க.. மாப்பிள்ளை உன்னைத்தான் தேடறாரு.. வந்து அவங்களை வழி அனுப்பி வை".. ரத்னா அழைக்க.. அதான் கல்யாணத்துக்கு சம்மதம்னு சொல்லிட்டேன்ல.. இன்னும் ஏன் என்னை தொந்தரவு பண்றீங்க.. அந்த ஃபார்மாலிட்டிஸ் எல்லாம் நீங்களே பாத்துக்கோங்க.. என்னை கூப்பிடாதீங்க.. தண்டத்துக்கு ஒருத்தி வீட்டில சுத்திக்கிட்டு இருக்காளே அவளை வேணா அழைச்சிட்டு போங்க".. என்று எரிந்து விழ "இவ திருந்தவே மாட்டா".. என்ற சலிப்புடன் உலகமே இருண்ட உணர்வுடன் மூலையில் நின்றிருந்த சகுந்தலாவை இழுத்துக் கொண்டு சென்று விட்டாள் ரத்னா.. அதான் மாப்பிள்ளைக்கு பெண்ணைப் பிடித்துப் போனதே.. இனி அவர்களின் கண்களில் இவளை காட்டுவதில் அவளுக்கு எந்த பிரச்சினையுமில்லை..

"அண்ணி.. நான் வரல".. நீங்களும் அங்கிளும் போய் வழியனுப்பி வைங்க.. களையிழந்த முகத்துடன் சொல்லவே.. "சரி போ".. என விட்டு சென்று விட்டாள் ரத்னா..

"நாங்க கிளம்புறோம்".. என்று அனைவரும் எழுந்து கொண்ட பிறகும் கூட அர்ஜுனின் கால்கள் நகராது யாரையோ ஆர்வமாக தேட ஷைலஜா முகத்தில் சிரிப்பு.. அர்ஜுனுக்கு ஒரு பெண்ணின் மீது இவ்வளவு நாட்டம் வரும் என்று அவளும் எதிர்பார்க்கவில்லை.. அவன் பார்வையில் தேடல் புரிந்து ஹிருதயவை அழைச்சிட்டு வாம்மா என்று ரத்னாவிடம் மூர்த்தி சொல்ல.. "அ..அவளுக்கு கொஞ்சம் தலைவலியாம்.. ஓய்வெடுத்துட்டு இருக்கா" என்று சொல்லி சமாளித்தாள் அவள்..

"பரவாயில்ல.. ரெஸ்ட் எடுக்கட்டும்.. நான் போய் அவகிட்டே சொல்லிட்டு வரேன்".. என்று அர்ஜுன் சொல்லவும் சுந்தரமும் சைலஜாவும் அவன் அதீத மாற்றத்தை கண்டு விழி விரித்தனர்.. தொழில் வட்டாரத்தில் அவன் சந்தித்திராத பெண்களை விடவா இவள் அழகாக இருக்கிறாள்.. அழகுதான்.. எப்படியோ பணமும் பணமும் சேரப் போகிறது என்று கணக்குப் போட்டுக் கொண்டார் சுந்தரம்..

"லெப்ட்ல ரெண்டாவது அறை".. ரத்னா வழிகாட்ட.. "ம்".. என்ற சிறிய புன்னகையுடன் உள்ளே சென்றான்.. "மாப்பிள்ளை எவ்ளோ அழகுங்க".. ரத்னா வாயில் கைவைக்க ஆர்னவ் அவளை முறைத்தான்.. அவன் பெண் பித்தனாய் வலம் வந்தாலும் மனைவி எதார்த்தமாக கூட இன்னொரு ஆடவனை புகழைக் கூடாது என்று நினைக்கும் ஆணாதிக்கவாதி அவன்.. தங்கைக்கு அண்ணன் ஒன்றும் குறைந்தவனில்லை..

"எங்கே இருப்பா".. நெற்றிப்பொட்டில் அரும்பிய வியர்வையுடன் தவிப்புடன் தேடினான்.. இன்று சென்னை கிளம்பியே ஆக வேண்டும் என்பதால் தேவதையை கண்டு மனம் முழுக்க நிரப்பிக்கொள்ள வேண்டும் என்ற ஆசையில் தவித்தான்..

அவனை தவிக்க விடாது எதிரே வந்தாள் சகுந்தலா.. அவளைப் பார்த்தவுடன் இதழ்கள் புன்னகைத்துக் கொள்ள தன்னை நோக்கி வந்தவளை வாரி சுருட்டிக் கொண்டான் ஆழ்ந்த விழிகளால்.. அவளும் நான்கடி தூரத்தில் வருகையில் கண்டு கொண்டாள் அவனை.. மாடிப்படியின் அருகே செல்லும் சிறிய வளைவை அர்ஜுன் மொத்தமாக அடைத்து நிற்க.. "உன்னை மறக்க நினைக்கிறேன்.. கண்முன்னாடி வந்து ஏன்டா என்னை சித்தரவதை பண்றே.. ராட்சசா".. என்று வேதனையுற்று அவனை கண்கொண்டு பார்க்க திடமில்லாது தலைதாழ்த்தி நடந்தாள்.. வழியை மறித்து அவளை முட்டி நின்றான் அர்ஜுன்..

இதயம் தாறுமாறாகத் துடிக்க அவன் அருகாமையை தாங்க முடியாது படபடத்தாள் பாவை.. "த..தயா.. உள்ளே இருக்கா".. வார்த்தைள் கூட சண்டித்தனம் செய்ய அவன் சூரிய விழிகளை கண்டு தடுமாறினாள் அவள்.. குறும்புப் பார்வையால் கொள்ளை கொண்டான் பெண்ணவளின் கண்ணனவன்..

"நான் உன்னைப் பாக்கதான் வந்தேன்".. மிக நெருக்கத்தில் அவன் குரல் பெண்மைக்குள் பூபூக்கச் செய்தது..

"ஆங்". அவள் விழிக்க.. நேரடியாகவே சொல்றேன்.. "எனக்கு உன்னைத்தான் பிடிச்சிருக்கு.. நீ எனக்கு வேணும்.. அம்மா அப்பாகிட்டே பேசி சம்மதம் வாங்கிட்டு சீக்கிரம் உன்னை வந்து தூக்கிட்டு போவேன்".. பேசிய வார்த்தைகளை கிரகித்துக் கொள்ள நேரம் பிடிக்க சிலையாக நின்றிருந்தாள்.. நின்றுகொண்டே கனவு காண்கிறோமா என்ற ஐயம்..

"அதுவரை நீ என்னை மறக்காம இருக்க" .. என்று அவளை நெருங்க.. இருதயம் நின்று துடிக்க விழி தெறித்துப் பார்த்தாள் சகுந்தலா.. பெண்ணவளை இடையூடு தன் உயரத்திற்கு தூக்கவும் தன்னையறியாமல் அவள் தோளை அழுந்தப் பற்றிக் கொண்டாள் அவள்.. அழகாக புன்னகைத்து கன்னத்தில் முத்தமிட்டான்.. .. விழிகள் வெளியே வந்து விழுமளவு விரிய.. "ரொம்ப கண்ணை விரிக்காதடி.. அப்புறம் அப்படியே பாக்கெட்ல வைச்சு தூக்கிட்டுப் போய்டுவேன்".. கிறங்க வைக்கும் பேச்சு.. பிள்ளைப்பாதம் மென்மையாக தரையைத் தொட பூவைப்போல கீழே இறக்கி விட்டவன்.. அந்த வெண்ணிற தாமரைத் தடாகத்தில் நீந்தும் கருவிழிகளில் தொலைந்து போனான்.. இப்போதே அள்ளி அணைத்து முத்தாட மனம் துடிக்க.. சட்டென அவளை விடுவித்து ஆழ்ந்த மூச்செடுத்து தன்னை கட்டுப் படுத்திக் கொண்டான்.. முழுதாக அவளை அள்ளிப் பருகி நெஞ்சத்துள் நிரப்பிக் கொண்டவன் "வரேன்".. அவள் கன்னத்தில் தட்டிவிட்டு செல்ல.. இன்னும் திக் பிரமை பிடித்தவள் போல நின்றிருந்தாள் சகுந்தலா..

கெட்ட கனவு கண்டவள் போல தூக்கத்திலிருந்து விழித்தாள் ஹிருதயா.. ஏசியிலும் முகம் வியர்த்துப் போயிருக்க.. "கனவு கண்டேனா".. அர்ஜுனுக்காக வெயிட் பண்ணி பண்ணி தூங்கிட்டேன் போல.. என்று நெற்றியை தேய்த்துக் கொண்வளுக்கு கண்ட கனவின் சாரம்சம் உள்ளுக்குள் கலவரத்தை ஏற்படுத்தியது.. அது கனவல்ல உண்மையில் நிகழ்ந்த சம்பவமாயிற்றே.. "எவ்வளவு பெரிய முட்டாள்தனம் பண்ணியிருக்கே ஹிருதயா.. ரெண்டு பேரோட காதலுக்கு நீயே வழி அமைச்சு கொடுத்திருக்கே.. முட்டாள்.. முட்டாள்".. என்ன தன்னையே திட்டிக் கொண்டாள்..

"பரவாயில்ல.. இப்பதான் எல்லாத்தையும் சரி பண்ணிட்டேனே.. சகுந்தலாவும் அர்ஜுனும் இனி எந்த ஜென்மத்திலும் ஒன்று சேர முடியாது.. சேரவும் விடமாட்டேன்.. அர்ஜுன் எனக்கு மட்டும்தான்".. கண்களில் மின்னிய வெறியுடன் அவள் தனக்குள் பேசிக் கொண்டிருக்க அந்நேரம் உள்ளே நுழைந்தான் அர்ஜுன்.. ஓடிச்சென்று கட்டிக் கொண்டாள் அவனை..

தொடரும்..
Super sis. Take care of your health too
 
Member
Joined
Jan 10, 2023
Messages
15
குனிந்த தலை நிமிரவில்லை ஹிருதயா.. அவன் மீது அவ்வளவு ஒவ்வாமை.. "பொண்ணும் மாப்பிள்ளையும் தனியா பேசுங்க" என்றபோது கூட தந்தையை தீவிழி விழித்தாளே தவிர்த்து மாப்பிள்ளையை ஏறெடுத்தும் பார்க்கவில்லை..

"போம்மா.. போய் பேசிட்டு வா".. சபையில் தந்தை சொல்லை அவமதிக்க முடியாமல் பொறுத்திருந்தாள்.. எதிரே இருந்த அறைக்கு அவள் முன்னே செல்ல ஹிருதயாவை பின்தொடர்ந்தான் அர்ஜுன்..

ஜன்னலருகே சென்று கம்பியைப் பிடித்துக் கொண்டு நின்றவள் சொன்ன முதல் வார்த்தை.. "எனக்கு உங்களை பிடிக்கல".. என்பதே.. உள்ளே காலெடுத்து வைத்த அர்ஜுன் திகைத்து நின்றான் அவள் சொன்னதைக் கேட்டு.. அவன் சொல்ல வந்ததும் அதைத்தானே.. பிடித்திருக்கிறது என்று சொல்லி பெண் பார்க்க வந்துவிட்டு இப்போது உங்கள் வீட்டில் தங்கியிருக்கும் இன்னொரு பெண்ணைதான் பிடித்திருக்கிறது.. அவளைப் பார்க்கத்தான் வந்தேன். என்ற விஷயத்தை எப்படி சொல்லுவது என்ற தயக்கத்துடன் அவன் யோசித்திருக்க அவளோ பட்டென்று விஷயத்தை போட்டு உடைத்து விட்டாளே.. பெரும்.. நிம்மதி சந்தோஷம்..

"ரொம்ப நன்றி ஹிருதயா".. ஆடவனின் கணீர்க்குரலில் புருவம் சுருக்கினாள்.. அவன் அதிர்வான்.. வருத்தப்படுவான்.. இப்படி ஒரு அழகு தேவதை கிடைக்கவில்லையே என்று எண்ணி ஏங்குவான் என எதிர்பார்த்தவளுக்கு ஏமாற்றமே.. அதுவும் அவன் குரலில் கம்பீரம் நிறைந்திருக்க ஹிருதயா ஈர்க்கப் பட்டதென்னவோ உண்மை..

"குரல் கம்பீரமாதான் இருக்கு".. ஆனா மூஞ்சி பார்க்க சகிக்கலையே.. குரலோடையா குடும்பம் நடத்த முடியும்.. நீண்ட பெருமூச்சொன்றை விடுத்தாள்.. அவளைப் பொறுத்தவரை அழகுதான் பிரதானம்.. அழகோடு அழகு இணைய வேண்டும் என்ற கொள்ளை உடையவள்..

"அப்பாவோட கட்டாயத்துக்காகதான் இந்த பெண்பார்க்கிற நிகழ்ச்சிக்கு ஒத்துக்கிட்டேன்.. மத்தபடி எனக்கு உங்கமேல.. எந்த ஆர்வமும் இல்லை".. அவனுக்கு இவ்வளவு பெரிய விளக்கம் கொடுக்கவே எரிச்சலாக இருந்தது.. "புரியுது.. நானும் உங்களுக்காக வரலை".. சுவற்றில் சாய்ந்து நின்று கைகட்டி சீரான குரலில் சொன்னவனை ஏன் என்று கேட்பது போன்று பக்கவாட்டில் திரும்பினாள்.. இன்னும் அவன் முகம் பார்த்திருக்கவில்லை.. உங்களுக்காக வரலை என்ற வார்த்தை சுருக்கென குத்தியது..

"ஆக்சுவலி எனக்கு சகுந்தலாவைப் பிடிச்சிருக்கு".. சொல்லும்போதே அவன் குரலில் ஆசை வழிந்தோட.. ஓ.. புருவம் உயர்த்தினாள் ஏளளமாக.. "உனக்கு அவதான் சரியா இருப்பா.. இருவருக்கும் ஏகப் பொருத்தம்".. சிரிப்பு வந்தது.. அழகு அந்தஸ்து அனைத்திலும் சகுந்தலாவை விட தானே உயர்ந்தவள் என்ற எண்ணம் ஹிருதயாவிற்கு எப்பொழுதும் உண்டு..

"உங்க அப்பா அனுப்பின ஃபோட்டோல.. உங்களுக்கு பின்னாடி இருந்த கண்ணாடில சகுந்தலாவை நான் பார்த்தேன்.. பார்த்த உடனே முடிவு பண்ணிட்டேன் அவதான் என்னோட பொண்டாட்டினு.. அவளுக்காக தான் இங்க வந்தேன்.. இதை எப்படி உங்களுக்கு சொல்லி புரிய வைக்கிறதுன்னு தயங்கிட்டு இருந்தேன்.. நல்லவேளை நீங்களாவே என்னை பிடிக்கலைன்னு சொல்லிட்டீங்க".. என்றான் புன்னகையுடன்.. இந்த கதையை எல்லாம் அவள் கேட்கவே விரும்பவில்லை.. ஒரு சுமாரான வாலிபனுடன்(அவள் எண்ணப்படி) இவ்வளவு நேரம் அவள் பேசிக் கொண்டிருப்பதே அரிதான விஷயம்தான் ..

"சரி அப்போ நானே நம்ம ரெண்டு பேருக்குமே இந்த கல்யாணத்துல இஷ்டமில்லை என்று சொல்லிடறேன்".. அவள் முதுகை பார்த்து உரைத்தவன் அங்கிருந்து நகர போக "ஒரு நிமிஷம்" என்று அவனை நிறுத்தினாள் ஹிருதயா.. "ஏன் இந்த பொண்ணு முகத்தை பார்த்து பேச மாட்டேங்குது" என்ற நெருடல் அவனுக்குள் இருந்தாலும் பெரிதாக முக்கியத்துவம் கொடுக்காது "சொல்லுங்க" என்றான் அங்கேயே நின்றபடி..

"இப்ப நீங்களோ இல்லை நானோ போய் கல்யாணம் வேண்டாம்னு சொன்னா எங்க அப்பா அதைவிட வேகமா எனக்கு இன்னொரு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ற முயற்சியில இறங்கிடுவாரு.. அதனால".. என்று இழுக்க..

"அதனால உங்களை பிடிச்சிருக்குன்னு சொல்லனுமா"..

"ஆமா"..

"என்ன?".. கண்கள் இடுங்கினான்..

"எப்படியும் நீங்க இந்த வீட்டு பொண்ணைதானே விரும்புறீங்க.. நீங்க போய் சகுந்தலாவைத்தான் விரும்புறீங்கன்னு உண்மையை சொன்னாலும் அவ இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டா.. ஏன்னா அவளுக்கு இப்போதைக்கு கல்யாணம் பண்ணிக்கணும்ங்கிற எண்ணமே இல்லை.. அதனால கல்யாணத்துக்கு தேதி குறிக்கிற வரையிலும் உள்ள டைமை யூஸ் பண்ணி அவளுக்கு உங்க மனசை புரிய வைக்க முயற்சி பண்ணுங்க.. நானும் யு.எஸ் போறப்போறேன்.. அதுக்கான ஏற்பாடுகளை பண்ணிட்டு இருக்கேன்.. எனக்கு இங்கே இருக்கிற லைஃப் ஸ்டைல் சுத்தமா பிடிக்கல.. பிரண்ட்ஸ்.. பார்ட்டி.. இதுக்கெல்லாம் இங்கே ஏக கெடுபிடி.. எனக்கு லைஃப்பை ஜாலியா என்ஜாய் பண்ணனும்.. அதுக்கு இந்த ஊர் எனக்கு ஒத்து வராது.. அப்ராட் போய்ட்டா திரும்பி வரமாட்டேன்.. அங்கேயே ஸ்மார்ட்டா ஹான்சம்மா ஒரு பெரிய இடத்துப் பையனா பாத்து லவ் பண்ணி மேரேஜ் பண்ணி செட்டில் ஆகிடுவேன்.. அதுக்கு உங்க உதவி எனக்கு தேவை.. நாம ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டா பெரியவங்க கல்யாண வேலையில பிஸியாகிடுவாக.. நீங்க உங்க காதலை பாருங்க.. நான் என் வேலையை பார்க்கிறேன்.. கல்யாண நெருக்கத்துல ஏதாவது ஒரு காரணம் சொல்லி கல்யாணத்தை கால் ஆஃப் பண்ணிடலாம்.. நான் யூ.எஸ் போயிடறேன்.. நீங்க சகுந்தலாவை கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருங்க".. ஜன்னலின் வெளியே எதிர்வீட்டு போர்டிகோவில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த இளைஞனை ரசித்துக் கொண்டே தன் எதிர்கால திட்டத்தை விளக்கிக் கொண்டிருந்தாள் ஹிருதயா.. ரசனை தவறில்லை.. இது வேறுமாதிரியான பார்வை..

அர்ஜுன் சிரித்துக் கொண்டான்.. அவள் திருமணம் வேண்டாம் என்று சொல்லப்பட்ட காரணங்களில் அவனுக்கு எந்த விதமான தனிப்பட்ட கருத்தும் இல்லை.. அவள் முடிவு அவனுக்கு சாதகமாக அமைந்ததில் சந்தோஷமே.. ஆனால் மனதில் பட்டதை முகத்திற்கு நேரே பேசி பழக்கப்பட்டவன் அர்ஜுன்.. திருமணத்திற்கு ஒப்புக் கொள்வதைப் போல நாடகமாடி பெரியவர்களை ஏமாற்றுவதில் விருப்பமில்லை என்றாலும் சகுந்தலாவிற்கு தன் மனதை புரிய வைக்க இதை ஒரு வாய்ப்பாக கருதினான்..

அதிலும் வரும்போதே சுந்தரம் சகுந்தலாவிடம் பேசிய முறையை பார்த்துக் கொண்டுதானே இருந்தான்.. அவர் குணம் தெரிந்துதான் சகுந்தலாவை பற்றிய விஷயத்தை யாருக்கும் கசிய விடாது நேரடியாக அவளை தேடி வந்திருந்தான்.. ஆண் பிள்ளைகள் மனம் திறந்து பேச விரும்புவது அன்னையிடம் மட்டுமே.. அந்த பாக்கியமும் அவனுக்கு வாய்க்கவில்லை.. அர்ஜுன் சைலஜாவிடம் மனம் திறந்து பேசும் ஒவ்வொரு வார்த்தையும் அச்சுப் பிறழாது சுந்தரத்தின் காதுகளுக்கு சென்று விடும்.. அவ்வளவு விசுவாசம் கணவனிடத்தில்.. விவரம் அறியாத வயதில்.. பருவ வயதில்.. அன்னையிடம் மட்டுமே சில விஷயங்களை பேசிக் கொண்டிருந்தவன்.. அனைத்து விஷயங்களும் சொல் மாறாது தகப்பனுக்கு சென்று விடுவதையும் அவர் கண்மூடித் தனமாக கண்டிப்பததையும் புரிந்து கொண்டு பெற்றவளிடம் எதையும் பகிர்ந்துகொள்வதையே விட்டு விட்டான்.. இந்த ஒரு விஷயத்தில்தான் அப்படி.. மற்றபடி சுந்தரமும் சைலஜாவும் அர்ஜுனுக்கு பாசமான தாய் தந்தையரே.. அன்பு காட்டுவதில் எந்தவித குறையும் வைத்தது இல்லை.. அவனுக்கும் தாய் தந்தை என்றால் உயிர்தான்.. ஒரு சில விஷயங்களை மட்டும் அவர்களின் காதுக்கு செல்லாமல் பார்த்துக் கொள்வான்..

இப்போது கூட சகுந்தலாவைக் கண்டதும் இதயத்தில் பூமலர மனதை கொள்ளை கொண்டவளை அன்னையிடம் காட்டி இவள்தான் என் வாழ்க்கைத் துணைவி என்று சொல்ல மனம் துடிதுடித்தது.. சைலஜா சுந்தரத்திடம் சொன்னால் அது வேறு விதமான விபரீதங்களை ஏற்படுத்தும் என்பதால் இப்போதைக்கு வேண்டாம் என்று தன் ஆசைகளை மனதுக்குள் பூட்டி புதைத்துக் கொண்டான்..

யோசித்துப் பார்க்கையில் இப்போதைக்கு அர்ஜுனுக்கும் ஹிருதயா சொல்வதே சரியானப் பட்டது.. சுவற்றில் ஒரு காலை பதித்து நின்றவன் "ம்.. சரி.. என்னை பிடிக்கலைன்னு சொல்லி என் காதலுக்கு வழி விட்டு நின்ன உங்களுக்காக இதுக்கு நான் சம்மதிக்கிறேன்".. என்றான்.. ஹிருதயா முகத்தில் வெற்றிப் புன்னகை.. குரலில் மிளிரும் ஆண்மைக்கும் அவன் முகத்திற்கும் சம்பந்தமே இல்லையே.. என்று மனம் உறுத்தினாலும் முகம் பார்க்க விழையவில்லை அவள்..

அர்ஜுன் அதற்கு மேல் அங்கே நிற்கவில்லை.. அவள் திரும்புவதற்குள் அங்கிருந்து வெளியேறி இருந்தான்.. தன் இடத்தில் சென்று அமர்ந்தவன் "எனக்கு பெண்ணைப் பிடிச்சிருக்கு" என்று சொல்லியிருக்க.. வெளியே வந்த ஹிருதயாவும் அண்ணியிடம் "மாப்பிள்ளையைப் பிடிச்சிருக்கு" என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்..

இருவருக்குள்ளும் நடந்தது தெரியாமல் மனதளவில் மரித்து நின்ற ஜீவன் சகுந்தலாதான்.. இருவருக்கும் திருமணம் முடிவாகி விட்டது.. இனி அவரை மனதில் சுமப்பது சரியில்லை.. என மண்ணோடு விழுந்த மழைத்துளி போல தன்னோடு கலந்தவனை பிரித்து வெளியே தூக்கி வீச முயன்றாள்.. முடியவில்லை.. கண்ணீர் பெருகியது.. ஒரு முறை அலைபேசியில் பார்த்தவன் இத்தனை அழுத்தமாக மனதில் பதிய காரணம் என்ன.. பொருள் விளங்காப் புதிர் அவன்..

"தயா.. எல்லோரும் கிளம்பறாங்க.. மாப்பிள்ளை உன்னைத்தான் தேடறாரு.. வந்து அவங்களை வழி அனுப்பி வை".. ரத்னா அழைக்க.. அதான் கல்யாணத்துக்கு சம்மதம்னு சொல்லிட்டேன்ல.. இன்னும் ஏன் என்னை தொந்தரவு பண்றீங்க.. அந்த ஃபார்மாலிட்டிஸ் எல்லாம் நீங்களே பாத்துக்கோங்க.. என்னை கூப்பிடாதீங்க.. தண்டத்துக்கு ஒருத்தி வீட்டில சுத்திக்கிட்டு இருக்காளே அவளை வேணா அழைச்சிட்டு போங்க".. என்று எரிந்து விழ "இவ திருந்தவே மாட்டா".. என்ற சலிப்புடன் உலகமே இருண்ட உணர்வுடன் மூலையில் நின்றிருந்த சகுந்தலாவை இழுத்துக் கொண்டு சென்று விட்டாள் ரத்னா.. அதான் மாப்பிள்ளைக்கு பெண்ணைப் பிடித்துப் போனதே.. இனி அவர்களின் கண்களில் இவளை காட்டுவதில் அவளுக்கு எந்த பிரச்சினையுமில்லை..

"அண்ணி.. நான் வரல".. நீங்களும் அங்கிளும் போய் வழியனுப்பி வைங்க.. களையிழந்த முகத்துடன் சொல்லவே.. "சரி போ".. என விட்டு சென்று விட்டாள் ரத்னா..

"நாங்க கிளம்புறோம்".. என்று அனைவரும் எழுந்து கொண்ட பிறகும் கூட அர்ஜுனின் கால்கள் நகராது யாரையோ ஆர்வமாக தேட ஷைலஜா முகத்தில் சிரிப்பு.. அர்ஜுனுக்கு ஒரு பெண்ணின் மீது இவ்வளவு நாட்டம் வரும் என்று அவளும் எதிர்பார்க்கவில்லை.. அவன் பார்வையில் தேடல் புரிந்து ஹிருதயவை அழைச்சிட்டு வாம்மா என்று ரத்னாவிடம் மூர்த்தி சொல்ல.. "அ..அவளுக்கு கொஞ்சம் தலைவலியாம்.. ஓய்வெடுத்துட்டு இருக்கா" என்று சொல்லி சமாளித்தாள் அவள்..

"பரவாயில்ல.. ரெஸ்ட் எடுக்கட்டும்.. நான் போய் அவகிட்டே சொல்லிட்டு வரேன்".. என்று அர்ஜுன் சொல்லவும் சுந்தரமும் சைலஜாவும் அவன் அதீத மாற்றத்தை கண்டு விழி விரித்தனர்.. தொழில் வட்டாரத்தில் அவன் சந்தித்திராத பெண்களை விடவா இவள் அழகாக இருக்கிறாள்.. அழகுதான்.. எப்படியோ பணமும் பணமும் சேரப் போகிறது என்று கணக்குப் போட்டுக் கொண்டார் சுந்தரம்..

"லெப்ட்ல ரெண்டாவது அறை".. ரத்னா வழிகாட்ட.. "ம்".. என்ற சிறிய புன்னகையுடன் உள்ளே சென்றான்.. "மாப்பிள்ளை எவ்ளோ அழகுங்க".. ரத்னா வாயில் கைவைக்க ஆர்னவ் அவளை முறைத்தான்.. அவன் பெண் பித்தனாய் வலம் வந்தாலும் மனைவி எதார்த்தமாக கூட இன்னொரு ஆடவனை புகழைக் கூடாது என்று நினைக்கும் ஆணாதிக்கவாதி அவன்.. தங்கைக்கு அண்ணன் ஒன்றும் குறைந்தவனில்லை..

"எங்கே இருப்பா".. நெற்றிப்பொட்டில் அரும்பிய வியர்வையுடன் தவிப்புடன் தேடினான்.. இன்று சென்னை கிளம்பியே ஆக வேண்டும் என்பதால் தேவதையை கண்டு மனம் முழுக்க நிரப்பிக்கொள்ள வேண்டும் என்ற ஆசையில் தவித்தான்..

அவனை தவிக்க விடாது எதிரே வந்தாள் சகுந்தலா.. அவளைப் பார்த்தவுடன் இதழ்கள் புன்னகைத்துக் கொள்ள தன்னை நோக்கி வந்தவளை வாரி சுருட்டிக் கொண்டான் ஆழ்ந்த விழிகளால்.. அவளும் நான்கடி தூரத்தில் வருகையில் கண்டு கொண்டாள் அவனை.. மாடிப்படியின் அருகே செல்லும் சிறிய வளைவை அர்ஜுன் மொத்தமாக அடைத்து நிற்க.. "உன்னை மறக்க நினைக்கிறேன்.. கண்முன்னாடி வந்து ஏன்டா என்னை சித்தரவதை பண்றே.. ராட்சசா".. என்று வேதனையுற்று அவனை கண்கொண்டு பார்க்க திடமில்லாது தலைதாழ்த்தி நடந்தாள்.. வழியை மறித்து அவளை முட்டி நின்றான் அர்ஜுன்..

இதயம் தாறுமாறாகத் துடிக்க அவன் அருகாமையை தாங்க முடியாது படபடத்தாள் பாவை.. "த..தயா.. உள்ளே இருக்கா".. வார்த்தைள் கூட சண்டித்தனம் செய்ய அவன் சூரிய விழிகளை கண்டு தடுமாறினாள் அவள்.. குறும்புப் பார்வையால் கொள்ளை கொண்டான் பெண்ணவளின் கண்ணனவன்..

"நான் உன்னைப் பாக்கதான் வந்தேன்".. மிக நெருக்கத்தில் அவன் குரல் பெண்மைக்குள் பூபூக்கச் செய்தது..

"ஆங்". அவள் விழிக்க.. நேரடியாகவே சொல்றேன்.. "எனக்கு உன்னைத்தான் பிடிச்சிருக்கு.. நீ எனக்கு வேணும்.. அம்மா அப்பாகிட்டே பேசி சம்மதம் வாங்கிட்டு சீக்கிரம் உன்னை வந்து தூக்கிட்டு போவேன்".. பேசிய வார்த்தைகளை கிரகித்துக் கொள்ள நேரம் பிடிக்க சிலையாக நின்றிருந்தாள்.. நின்றுகொண்டே கனவு காண்கிறோமா என்ற ஐயம்..

"அதுவரை நீ என்னை மறக்காம இருக்க" .. என்று அவளை நெருங்க.. இருதயம் நின்று துடிக்க விழி தெறித்துப் பார்த்தாள் சகுந்தலா.. பெண்ணவளை இடையூடு தன் உயரத்திற்கு தூக்கவும் தன்னையறியாமல் அவள் தோளை அழுந்தப் பற்றிக் கொண்டாள் அவள்.. அழகாக புன்னகைத்து கன்னத்தில் முத்தமிட்டான்.. .. விழிகள் வெளியே வந்து விழுமளவு விரிய.. "ரொம்ப கண்ணை விரிக்காதடி.. அப்புறம் அப்படியே பாக்கெட்ல வைச்சு தூக்கிட்டுப் போய்டுவேன்".. கிறங்க வைக்கும் பேச்சு.. பிள்ளைப்பாதம் மென்மையாக தரையைத் தொட பூவைப்போல கீழே இறக்கி விட்டவன்.. அந்த வெண்ணிற தாமரைத் தடாகத்தில் நீந்தும் கருவிழிகளில் தொலைந்து போனான்.. இப்போதே அள்ளி அணைத்து முத்தாட மனம் துடிக்க.. சட்டென அவளை விடுவித்து ஆழ்ந்த மூச்செடுத்து தன்னை கட்டுப் படுத்திக் கொண்டான்.. முழுதாக அவளை அள்ளிப் பருகி நெஞ்சத்துள் நிரப்பிக் கொண்டவன் "வரேன்".. அவள் கன்னத்தில் தட்டிவிட்டு செல்ல.. இன்னும் திக் பிரமை பிடித்தவள் போல நின்றிருந்தாள் சகுந்தலா..

கெட்ட கனவு கண்டவள் போல தூக்கத்திலிருந்து விழித்தாள் ஹிருதயா.. ஏசியிலும் முகம் வியர்த்துப் போயிருக்க.. "கனவு கண்டேனா".. அர்ஜுனுக்காக வெயிட் பண்ணி பண்ணி தூங்கிட்டேன் போல.. என்று நெற்றியை தேய்த்துக் கொண்வளுக்கு கண்ட கனவின் சாரம்சம் உள்ளுக்குள் கலவரத்தை ஏற்படுத்தியது.. அது கனவல்ல உண்மையில் நிகழ்ந்த சம்பவமாயிற்றே.. "எவ்வளவு பெரிய முட்டாள்தனம் பண்ணியிருக்கே ஹிருதயா.. ரெண்டு பேரோட காதலுக்கு நீயே வழி அமைச்சு கொடுத்திருக்கே.. முட்டாள்.. முட்டாள்".. என்ன தன்னையே திட்டிக் கொண்டாள்..

"பரவாயில்ல.. இப்பதான் எல்லாத்தையும் சரி பண்ணிட்டேனே.. சகுந்தலாவும் அர்ஜுனும் இனி எந்த ஜென்மத்திலும் ஒன்று சேர முடியாது.. சேரவும் விடமாட்டேன்.. அர்ஜுன் எனக்கு மட்டும்தான்".. கண்களில் மின்னிய வெறியுடன் அவள் தனக்குள் பேசிக் கொண்டிருக்க அந்நேரம் உள்ளே நுழைந்தான் அர்ஜுன்.. ஓடிச்சென்று கட்டிக் கொண்டாள் அவனை..

தொடரும்..
அப்போ அவங்க காதல் எப்புடி மறந்து போச்சி... என்ன செஞ்சா இவ...
 
Joined
Jan 11, 2023
Messages
18
Padhila muduchitangala 😣 fulla podunga sis arjun ku ellam niyabagam varanum sagi and arjun seranum evlo irruku ivanga eppa seruvanganu waiting.💐😀
 
Member
Joined
Feb 15, 2023
Messages
23
குனிந்த தலை நிமிரவில்லை ஹிருதயா.. அவன் மீது அவ்வளவு ஒவ்வாமை.. "பொண்ணும் மாப்பிள்ளையும் தனியா பேசுங்க" என்றபோது கூட தந்தையை தீவிழி விழித்தாளே தவிர்த்து மாப்பிள்ளையை ஏறெடுத்தும் பார்க்கவில்லை..

"போம்மா.. போய் பேசிட்டு வா".. சபையில் தந்தை சொல்லை அவமதிக்க முடியாமல் பொறுத்திருந்தாள்.. எதிரே இருந்த அறைக்கு அவள் முன்னே செல்ல ஹிருதயாவை பின்தொடர்ந்தான் அர்ஜுன்..

ஜன்னலருகே சென்று கம்பியைப் பிடித்துக் கொண்டு நின்றவள் சொன்ன முதல் வார்த்தை.. "எனக்கு உங்களை பிடிக்கல".. என்பதே.. உள்ளே காலெடுத்து வைத்த அர்ஜுன் திகைத்து நின்றான் அவள் சொன்னதைக் கேட்டு.. அவன் சொல்ல வந்ததும் அதைத்தானே.. பிடித்திருக்கிறது என்று சொல்லி பெண் பார்க்க வந்துவிட்டு இப்போது உங்கள் வீட்டில் தங்கியிருக்கும் இன்னொரு பெண்ணைதான் பிடித்திருக்கிறது.. அவளைப் பார்க்கத்தான் வந்தேன். என்ற விஷயத்தை எப்படி சொல்லுவது என்ற தயக்கத்துடன் அவன் யோசித்திருக்க அவளோ பட்டென்று விஷயத்தை போட்டு உடைத்து விட்டாளே.. பெரும்.. நிம்மதி சந்தோஷம்..

"ரொம்ப நன்றி ஹிருதயா".. ஆடவனின் கணீர்க்குரலில் புருவம் சுருக்கினாள்.. அவன் அதிர்வான்.. வருத்தப்படுவான்.. இப்படி ஒரு அழகு தேவதை கிடைக்கவில்லையே என்று எண்ணி ஏங்குவான் என எதிர்பார்த்தவளுக்கு ஏமாற்றமே.. அதுவும் அவன் குரலில் கம்பீரம் நிறைந்திருக்க ஹிருதயா ஈர்க்கப் பட்டதென்னவோ உண்மை..

"குரல் கம்பீரமாதான் இருக்கு".. ஆனா மூஞ்சி பார்க்க சகிக்கலையே.. குரலோடையா குடும்பம் நடத்த முடியும்.. நீண்ட பெருமூச்சொன்றை விடுத்தாள்.. அவளைப் பொறுத்தவரை அழகுதான் பிரதானம்.. அழகோடு அழகு இணைய வேண்டும் என்ற கொள்ளை உடையவள்..

"அப்பாவோட கட்டாயத்துக்காகதான் இந்த பெண்பார்க்கிற நிகழ்ச்சிக்கு ஒத்துக்கிட்டேன்.. மத்தபடி எனக்கு உங்கமேல.. எந்த ஆர்வமும் இல்லை".. அவனுக்கு இவ்வளவு பெரிய விளக்கம் கொடுக்கவே எரிச்சலாக இருந்தது.. "புரியுது.. நானும் உங்களுக்காக வரலை".. சுவற்றில் சாய்ந்து நின்று கைகட்டி சீரான குரலில் சொன்னவனை ஏன் என்று கேட்பது போன்று பக்கவாட்டில் திரும்பினாள்.. இன்னும் அவன் முகம் பார்த்திருக்கவில்லை.. உங்களுக்காக வரலை என்ற வார்த்தை சுருக்கென குத்தியது..

"ஆக்சுவலி எனக்கு சகுந்தலாவைப் பிடிச்சிருக்கு".. சொல்லும்போதே அவன் குரலில் ஆசை வழிந்தோட.. ஓ.. புருவம் உயர்த்தினாள் ஏளளமாக.. "உனக்கு அவதான் சரியா இருப்பா.. இருவருக்கும் ஏகப் பொருத்தம்".. சிரிப்பு வந்தது.. அழகு அந்தஸ்து அனைத்திலும் சகுந்தலாவை விட தானே உயர்ந்தவள் என்ற எண்ணம் ஹிருதயாவிற்கு எப்பொழுதும் உண்டு..

"உங்க அப்பா அனுப்பின ஃபோட்டோல.. உங்களுக்கு பின்னாடி இருந்த கண்ணாடில சகுந்தலாவை நான் பார்த்தேன்.. பார்த்த உடனே முடிவு பண்ணிட்டேன் அவதான் என்னோட பொண்டாட்டினு.. அவளுக்காக தான் இங்க வந்தேன்.. இதை எப்படி உங்களுக்கு சொல்லி புரிய வைக்கிறதுன்னு தயங்கிட்டு இருந்தேன்.. நல்லவேளை நீங்களாவே என்னை பிடிக்கலைன்னு சொல்லிட்டீங்க".. என்றான் புன்னகையுடன்.. இந்த கதையை எல்லாம் அவள் கேட்கவே விரும்பவில்லை.. ஒரு சுமாரான வாலிபனுடன்(அவள் எண்ணப்படி) இவ்வளவு நேரம் அவள் பேசிக் கொண்டிருப்பதே அரிதான விஷயம்தான் ..

"சரி அப்போ நானே நம்ம ரெண்டு பேருக்குமே இந்த கல்யாணத்துல இஷ்டமில்லை என்று சொல்லிடறேன்".. அவள் முதுகை பார்த்து உரைத்தவன் அங்கிருந்து நகர போக "ஒரு நிமிஷம்" என்று அவனை நிறுத்தினாள் ஹிருதயா.. "ஏன் இந்த பொண்ணு முகத்தை பார்த்து பேச மாட்டேங்குது" என்ற நெருடல் அவனுக்குள் இருந்தாலும் பெரிதாக முக்கியத்துவம் கொடுக்காது "சொல்லுங்க" என்றான் அங்கேயே நின்றபடி..

"இப்ப நீங்களோ இல்லை நானோ போய் கல்யாணம் வேண்டாம்னு சொன்னா எங்க அப்பா அதைவிட வேகமா எனக்கு இன்னொரு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ற முயற்சியில இறங்கிடுவாரு.. அதனால".. என்று இழுக்க..

"அதனால உங்களை பிடிச்சிருக்குன்னு சொல்லனுமா"..

"ஆமா"..

"என்ன?".. கண்கள் இடுங்கினான்..

"எப்படியும் நீங்க இந்த வீட்டு பொண்ணைதானே விரும்புறீங்க.. நீங்க போய் சகுந்தலாவைத்தான் விரும்புறீங்கன்னு உண்மையை சொன்னாலும் அவ இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டா.. ஏன்னா அவளுக்கு இப்போதைக்கு கல்யாணம் பண்ணிக்கணும்ங்கிற எண்ணமே இல்லை.. அதனால கல்யாணத்துக்கு தேதி குறிக்கிற வரையிலும் உள்ள டைமை யூஸ் பண்ணி அவளுக்கு உங்க மனசை புரிய வைக்க முயற்சி பண்ணுங்க.. நானும் யு.எஸ் போறப்போறேன்.. அதுக்கான ஏற்பாடுகளை பண்ணிட்டு இருக்கேன்.. எனக்கு இங்கே இருக்கிற லைஃப் ஸ்டைல் சுத்தமா பிடிக்கல.. பிரண்ட்ஸ்.. பார்ட்டி.. இதுக்கெல்லாம் இங்கே ஏக கெடுபிடி.. எனக்கு லைஃப்பை ஜாலியா என்ஜாய் பண்ணனும்.. அதுக்கு இந்த ஊர் எனக்கு ஒத்து வராது.. அப்ராட் போய்ட்டா திரும்பி வரமாட்டேன்.. அங்கேயே ஸ்மார்ட்டா ஹான்சம்மா ஒரு பெரிய இடத்துப் பையனா பாத்து லவ் பண்ணி மேரேஜ் பண்ணி செட்டில் ஆகிடுவேன்.. அதுக்கு உங்க உதவி எனக்கு தேவை.. நாம ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டா பெரியவங்க கல்யாண வேலையில பிஸியாகிடுவாக.. நீங்க உங்க காதலை பாருங்க.. நான் என் வேலையை பார்க்கிறேன்.. கல்யாண நெருக்கத்துல ஏதாவது ஒரு காரணம் சொல்லி கல்யாணத்தை கால் ஆஃப் பண்ணிடலாம்.. நான் யூ.எஸ் போயிடறேன்.. நீங்க சகுந்தலாவை கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருங்க".. ஜன்னலின் வெளியே எதிர்வீட்டு போர்டிகோவில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த இளைஞனை ரசித்துக் கொண்டே தன் எதிர்கால திட்டத்தை விளக்கிக் கொண்டிருந்தாள் ஹிருதயா.. ரசனை தவறில்லை.. இது வேறுமாதிரியான பார்வை..

அர்ஜுன் சிரித்துக் கொண்டான்.. அவள் திருமணம் வேண்டாம் என்று சொல்லப்பட்ட காரணங்களில் அவனுக்கு எந்த விதமான தனிப்பட்ட கருத்தும் இல்லை.. அவள் முடிவு அவனுக்கு சாதகமாக அமைந்ததில் சந்தோஷமே.. ஆனால் மனதில் பட்டதை முகத்திற்கு நேரே பேசி பழக்கப்பட்டவன் அர்ஜுன்.. திருமணத்திற்கு ஒப்புக் கொள்வதைப் போல நாடகமாடி பெரியவர்களை ஏமாற்றுவதில் விருப்பமில்லை என்றாலும் சகுந்தலாவிற்கு தன் மனதை புரிய வைக்க இதை ஒரு வாய்ப்பாக கருதினான்..

அதிலும் வரும்போதே சுந்தரம் சகுந்தலாவிடம் பேசிய முறையை பார்த்துக் கொண்டுதானே இருந்தான்.. அவர் குணம் தெரிந்துதான் சகுந்தலாவை பற்றிய விஷயத்தை யாருக்கும் கசிய விடாது நேரடியாக அவளை தேடி வந்திருந்தான்.. ஆண் பிள்ளைகள் மனம் திறந்து பேச விரும்புவது அன்னையிடம் மட்டுமே.. அந்த பாக்கியமும் அவனுக்கு வாய்க்கவில்லை.. அர்ஜுன் சைலஜாவிடம் மனம் திறந்து பேசும் ஒவ்வொரு வார்த்தையும் அச்சுப் பிறழாது சுந்தரத்தின் காதுகளுக்கு சென்று விடும்.. அவ்வளவு விசுவாசம் கணவனிடத்தில்.. விவரம் அறியாத வயதில்.. பருவ வயதில்.. அன்னையிடம் மட்டுமே சில விஷயங்களை பேசிக் கொண்டிருந்தவன்.. அனைத்து விஷயங்களும் சொல் மாறாது தகப்பனுக்கு சென்று விடுவதையும் அவர் கண்மூடித் தனமாக கண்டிப்பததையும் புரிந்து கொண்டு பெற்றவளிடம் எதையும் பகிர்ந்துகொள்வதையே விட்டு விட்டான்.. இந்த ஒரு விஷயத்தில்தான் அப்படி.. மற்றபடி சுந்தரமும் சைலஜாவும் அர்ஜுனுக்கு பாசமான தாய் தந்தையரே.. அன்பு காட்டுவதில் எந்தவித குறையும் வைத்தது இல்லை.. அவனுக்கும் தாய் தந்தை என்றால் உயிர்தான்.. ஒரு சில விஷயங்களை மட்டும் அவர்களின் காதுக்கு செல்லாமல் பார்த்துக் கொள்வான்..

இப்போது கூட சகுந்தலாவைக் கண்டதும் இதயத்தில் பூமலர மனதை கொள்ளை கொண்டவளை அன்னையிடம் காட்டி இவள்தான் என் வாழ்க்கைத் துணைவி என்று சொல்ல மனம் துடிதுடித்தது.. சைலஜா சுந்தரத்திடம் சொன்னால் அது வேறு விதமான விபரீதங்களை ஏற்படுத்தும் என்பதால் இப்போதைக்கு வேண்டாம் என்று தன் ஆசைகளை மனதுக்குள் பூட்டி புதைத்துக் கொண்டான்..

யோசித்துப் பார்க்கையில் இப்போதைக்கு அர்ஜுனுக்கும் ஹிருதயா சொல்வதே சரியானப் பட்டது.. சுவற்றில் ஒரு காலை பதித்து நின்றவன் "ம்.. சரி.. என்னை பிடிக்கலைன்னு சொல்லி என் காதலுக்கு வழி விட்டு நின்ன உங்களுக்காக இதுக்கு நான் சம்மதிக்கிறேன்".. என்றான்.. ஹிருதயா முகத்தில் வெற்றிப் புன்னகை.. குரலில் மிளிரும் ஆண்மைக்கும் அவன் முகத்திற்கும் சம்பந்தமே இல்லையே.. என்று மனம் உறுத்தினாலும் முகம் பார்க்க விழையவில்லை அவள்..

அர்ஜுன் அதற்கு மேல் அங்கே நிற்கவில்லை.. அவள் திரும்புவதற்குள் அங்கிருந்து வெளியேறி இருந்தான்.. தன் இடத்தில் சென்று அமர்ந்தவன் "எனக்கு பெண்ணைப் பிடிச்சிருக்கு" என்று சொல்லியிருக்க.. வெளியே வந்த ஹிருதயாவும் அண்ணியிடம் "மாப்பிள்ளையைப் பிடிச்சிருக்கு" என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்..

இருவருக்குள்ளும் நடந்தது தெரியாமல் மனதளவில் மரித்து நின்ற ஜீவன் சகுந்தலாதான்.. இருவருக்கும் திருமணம் முடிவாகி விட்டது.. இனி அவரை மனதில் சுமப்பது சரியில்லை.. என மண்ணோடு விழுந்த மழைத்துளி போல தன்னோடு கலந்தவனை பிரித்து வெளியே தூக்கி வீச முயன்றாள்.. முடியவில்லை.. கண்ணீர் பெருகியது.. ஒரு முறை அலைபேசியில் பார்த்தவன் இத்தனை அழுத்தமாக மனதில் பதிய காரணம் என்ன.. பொருள் விளங்காப் புதிர் அவன்..

"தயா.. எல்லோரும் கிளம்பறாங்க.. மாப்பிள்ளை உன்னைத்தான் தேடறாரு.. வந்து அவங்களை வழி அனுப்பி வை".. ரத்னா அழைக்க.. அதான் கல்யாணத்துக்கு சம்மதம்னு சொல்லிட்டேன்ல.. இன்னும் ஏன் என்னை தொந்தரவு பண்றீங்க.. அந்த ஃபார்மாலிட்டிஸ் எல்லாம் நீங்களே பாத்துக்கோங்க.. என்னை கூப்பிடாதீங்க.. தண்டத்துக்கு ஒருத்தி வீட்டில சுத்திக்கிட்டு இருக்காளே அவளை வேணா அழைச்சிட்டு போங்க".. என்று எரிந்து விழ "இவ திருந்தவே மாட்டா".. என்ற சலிப்புடன் உலகமே இருண்ட உணர்வுடன் மூலையில் நின்றிருந்த சகுந்தலாவை இழுத்துக் கொண்டு சென்று விட்டாள் ரத்னா.. அதான் மாப்பிள்ளைக்கு பெண்ணைப் பிடித்துப் போனதே.. இனி அவர்களின் கண்களில் இவளை காட்டுவதில் அவளுக்கு எந்த பிரச்சினையுமில்லை..

"அண்ணி.. நான் வரல".. நீங்களும் அங்கிளும் போய் வழியனுப்பி வைங்க.. களையிழந்த முகத்துடன் சொல்லவே.. "சரி போ".. என விட்டு சென்று விட்டாள் ரத்னா..

"நாங்க கிளம்புறோம்".. என்று அனைவரும் எழுந்து கொண்ட பிறகும் கூட அர்ஜுனின் கால்கள் நகராது யாரையோ ஆர்வமாக தேட ஷைலஜா முகத்தில் சிரிப்பு.. அர்ஜுனுக்கு ஒரு பெண்ணின் மீது இவ்வளவு நாட்டம் வரும் என்று அவளும் எதிர்பார்க்கவில்லை.. அவன் பார்வையில் தேடல் புரிந்து ஹிருதயவை அழைச்சிட்டு வாம்மா என்று ரத்னாவிடம் மூர்த்தி சொல்ல.. "அ..அவளுக்கு கொஞ்சம் தலைவலியாம்.. ஓய்வெடுத்துட்டு இருக்கா" என்று சொல்லி சமாளித்தாள் அவள்..

"பரவாயில்ல.. ரெஸ்ட் எடுக்கட்டும்.. நான் போய் அவகிட்டே சொல்லிட்டு வரேன்".. என்று அர்ஜுன் சொல்லவும் சுந்தரமும் சைலஜாவும் அவன் அதீத மாற்றத்தை கண்டு விழி விரித்தனர்.. தொழில் வட்டாரத்தில் அவன் சந்தித்திராத பெண்களை விடவா இவள் அழகாக இருக்கிறாள்.. அழகுதான்.. எப்படியோ பணமும் பணமும் சேரப் போகிறது என்று கணக்குப் போட்டுக் கொண்டார் சுந்தரம்..

"லெப்ட்ல ரெண்டாவது அறை".. ரத்னா வழிகாட்ட.. "ம்".. என்ற சிறிய புன்னகையுடன் உள்ளே சென்றான்.. "மாப்பிள்ளை எவ்ளோ அழகுங்க".. ரத்னா வாயில் கைவைக்க ஆர்னவ் அவளை முறைத்தான்.. அவன் பெண் பித்தனாய் வலம் வந்தாலும் மனைவி எதார்த்தமாக கூட இன்னொரு ஆடவனை புகழைக் கூடாது என்று நினைக்கும் ஆணாதிக்கவாதி அவன்.. தங்கைக்கு அண்ணன் ஒன்றும் குறைந்தவனில்லை..

"எங்கே இருப்பா".. நெற்றிப்பொட்டில் அரும்பிய வியர்வையுடன் தவிப்புடன் தேடினான்.. இன்று சென்னை கிளம்பியே ஆக வேண்டும் என்பதால் தேவதையை கண்டு மனம் முழுக்க நிரப்பிக்கொள்ள வேண்டும் என்ற ஆசையில் தவித்தான்..

அவனை தவிக்க விடாது எதிரே வந்தாள் சகுந்தலா.. அவளைப் பார்த்தவுடன் இதழ்கள் புன்னகைத்துக் கொள்ள தன்னை நோக்கி வந்தவளை வாரி சுருட்டிக் கொண்டான் ஆழ்ந்த விழிகளால்.. அவளும் நான்கடி தூரத்தில் வருகையில் கண்டு கொண்டாள் அவனை.. மாடிப்படியின் அருகே செல்லும் சிறிய வளைவை அர்ஜுன் மொத்தமாக அடைத்து நிற்க.. "உன்னை மறக்க நினைக்கிறேன்.. கண்முன்னாடி வந்து ஏன்டா என்னை சித்தரவதை பண்றே.. ராட்சசா".. என்று வேதனையுற்று அவனை கண்கொண்டு பார்க்க திடமில்லாது தலைதாழ்த்தி நடந்தாள்.. வழியை மறித்து அவளை முட்டி நின்றான் அர்ஜுன்..

இதயம் தாறுமாறாகத் துடிக்க அவன் அருகாமையை தாங்க முடியாது படபடத்தாள் பாவை.. "த..தயா.. உள்ளே இருக்கா".. வார்த்தைள் கூட சண்டித்தனம் செய்ய அவன் சூரிய விழிகளை கண்டு தடுமாறினாள் அவள்.. குறும்புப் பார்வையால் கொள்ளை கொண்டான் பெண்ணவளின் கண்ணனவன்..

"நான் உன்னைப் பாக்கதான் வந்தேன்".. மிக நெருக்கத்தில் அவன் குரல் பெண்மைக்குள் பூபூக்கச் செய்தது..

"ஆங்". அவள் விழிக்க.. நேரடியாகவே சொல்றேன்.. "எனக்கு உன்னைத்தான் பிடிச்சிருக்கு.. நீ எனக்கு வேணும்.. அம்மா அப்பாகிட்டே பேசி சம்மதம் வாங்கிட்டு சீக்கிரம் உன்னை வந்து தூக்கிட்டு போவேன்".. பேசிய வார்த்தைகளை கிரகித்துக் கொள்ள நேரம் பிடிக்க சிலையாக நின்றிருந்தாள்.. நின்றுகொண்டே கனவு காண்கிறோமா என்ற ஐயம்..

"அதுவரை நீ என்னை மறக்காம இருக்க" .. என்று அவளை நெருங்க.. இருதயம் நின்று துடிக்க விழி தெறித்துப் பார்த்தாள் சகுந்தலா.. பெண்ணவளை இடையூடு தன் உயரத்திற்கு தூக்கவும் தன்னையறியாமல் அவள் தோளை அழுந்தப் பற்றிக் கொண்டாள் அவள்.. அழகாக புன்னகைத்து கன்னத்தில் முத்தமிட்டான்.. .. விழிகள் வெளியே வந்து விழுமளவு விரிய.. "ரொம்ப கண்ணை விரிக்காதடி.. அப்புறம் அப்படியே பாக்கெட்ல வைச்சு தூக்கிட்டுப் போய்டுவேன்".. கிறங்க வைக்கும் பேச்சு.. பிள்ளைப்பாதம் மென்மையாக தரையைத் தொட பூவைப்போல கீழே இறக்கி விட்டவன்.. அந்த வெண்ணிற தாமரைத் தடாகத்தில் நீந்தும் கருவிழிகளில் தொலைந்து போனான்.. இப்போதே அள்ளி அணைத்து முத்தாட மனம் துடிக்க.. சட்டென அவளை விடுவித்து ஆழ்ந்த மூச்செடுத்து தன்னை கட்டுப் படுத்திக் கொண்டான்.. முழுதாக அவளை அள்ளிப் பருகி நெஞ்சத்துள் நிரப்பிக் கொண்டவன் "வரேன்".. அவள் கன்னத்தில் தட்டிவிட்டு செல்ல.. இன்னும் திக் பிரமை பிடித்தவள் போல நின்றிருந்தாள் சகுந்தலா..

கெட்ட கனவு கண்டவள் போல தூக்கத்திலிருந்து விழித்தாள் ஹிருதயா.. ஏசியிலும் முகம் வியர்த்துப் போயிருக்க.. "கனவு கண்டேனா".. அர்ஜுனுக்காக வெயிட் பண்ணி பண்ணி தூங்கிட்டேன் போல.. என்று நெற்றியை தேய்த்துக் கொண்வளுக்கு கண்ட கனவின் சாரம்சம் உள்ளுக்குள் கலவரத்தை ஏற்படுத்தியது.. அது கனவல்ல உண்மையில் நிகழ்ந்த சம்பவமாயிற்றே.. "எவ்வளவு பெரிய முட்டாள்தனம் பண்ணியிருக்கே ஹிருதயா.. ரெண்டு பேரோட காதலுக்கு நீயே வழி அமைச்சு கொடுத்திருக்கே.. முட்டாள்.. முட்டாள்".. என்ன தன்னையே திட்டிக் கொண்டாள்..

"பரவாயில்ல.. இப்பதான் எல்லாத்தையும் சரி பண்ணிட்டேனே.. சகுந்தலாவும் அர்ஜுனும் இனி எந்த ஜென்மத்திலும் ஒன்று சேர முடியாது.. சேரவும் விடமாட்டேன்.. அர்ஜுன் எனக்கு மட்டும்தான்".. கண்களில் மின்னிய வெறியுடன் அவள் தனக்குள் பேசிக் கொண்டிருக்க அந்நேரம் உள்ளே நுழைந்தான் அர்ஜுன்.. ஓடிச்சென்று கட்டிக் கொண்டாள் அவனை..

தொடரும்..
Sethadi movalae nee
 
Joined
Jan 21, 2023
Messages
35
குனிந்த தலை நிமிரவில்லை ஹிருதயா.. அவன் மீது அவ்வளவு ஒவ்வாமை.. "பொண்ணும் மாப்பிள்ளையும் தனியா பேசுங்க" என்றபோது கூட தந்தையை தீவிழி விழித்தாளே தவிர்த்து மாப்பிள்ளையை ஏறெடுத்தும் பார்க்கவில்லை..

"போம்மா.. போய் பேசிட்டு வா".. சபையில் தந்தை சொல்லை அவமதிக்க முடியாமல் பொறுத்திருந்தாள்.. எதிரே இருந்த அறைக்கு அவள் முன்னே செல்ல ஹிருதயாவை பின்தொடர்ந்தான் அர்ஜுன்..

ஜன்னலருகே சென்று கம்பியைப் பிடித்துக் கொண்டு நின்றவள் சொன்ன முதல் வார்த்தை.. "எனக்கு உங்களை பிடிக்கல".. என்பதே.. உள்ளே காலெடுத்து வைத்த அர்ஜுன் திகைத்து நின்றான் அவள் சொன்னதைக் கேட்டு.. அவன் சொல்ல வந்ததும் அதைத்தானே.. பிடித்திருக்கிறது என்று சொல்லி பெண் பார்க்க வந்துவிட்டு இப்போது உங்கள் வீட்டில் தங்கியிருக்கும் இன்னொரு பெண்ணைதான் பிடித்திருக்கிறது.. அவளைப் பார்க்கத்தான் வந்தேன். என்ற விஷயத்தை எப்படி சொல்லுவது என்ற தயக்கத்துடன் அவன் யோசித்திருக்க அவளோ பட்டென்று விஷயத்தை போட்டு உடைத்து விட்டாளே.. பெரும்.. நிம்மதி சந்தோஷம்..

"ரொம்ப நன்றி ஹிருதயா".. ஆடவனின் கணீர்க்குரலில் புருவம் சுருக்கினாள்.. அவன் அதிர்வான்.. வருத்தப்படுவான்.. இப்படி ஒரு அழகு தேவதை கிடைக்கவில்லையே என்று எண்ணி ஏங்குவான் என எதிர்பார்த்தவளுக்கு ஏமாற்றமே.. அதுவும் அவன் குரலில் கம்பீரம் நிறைந்திருக்க ஹிருதயா ஈர்க்கப் பட்டதென்னவோ உண்மை..

"குரல் கம்பீரமாதான் இருக்கு".. ஆனா மூஞ்சி பார்க்க சகிக்கலையே.. குரலோடையா குடும்பம் நடத்த முடியும்.. நீண்ட பெருமூச்சொன்றை விடுத்தாள்.. அவளைப் பொறுத்தவரை அழகுதான் பிரதானம்.. அழகோடு அழகு இணைய வேண்டும் என்ற கொள்ளை உடையவள்..

"அப்பாவோட கட்டாயத்துக்காகதான் இந்த பெண்பார்க்கிற நிகழ்ச்சிக்கு ஒத்துக்கிட்டேன்.. மத்தபடி எனக்கு உங்கமேல.. எந்த ஆர்வமும் இல்லை".. அவனுக்கு இவ்வளவு பெரிய விளக்கம் கொடுக்கவே எரிச்சலாக இருந்தது.. "புரியுது.. நானும் உங்களுக்காக வரலை".. சுவற்றில் சாய்ந்து நின்று கைகட்டி சீரான குரலில் சொன்னவனை ஏன் என்று கேட்பது போன்று பக்கவாட்டில் திரும்பினாள்.. இன்னும் அவன் முகம் பார்த்திருக்கவில்லை.. உங்களுக்காக வரலை என்ற வார்த்தை சுருக்கென குத்தியது..

"ஆக்சுவலி எனக்கு சகுந்தலாவைப் பிடிச்சிருக்கு".. சொல்லும்போதே அவன் குரலில் ஆசை வழிந்தோட.. ஓ.. புருவம் உயர்த்தினாள் ஏளளமாக.. "உனக்கு அவதான் சரியா இருப்பா.. இருவருக்கும் ஏகப் பொருத்தம்".. சிரிப்பு வந்தது.. அழகு அந்தஸ்து அனைத்திலும் சகுந்தலாவை விட தானே உயர்ந்தவள் என்ற எண்ணம் ஹிருதயாவிற்கு எப்பொழுதும் உண்டு..

"உங்க அப்பா அனுப்பின ஃபோட்டோல.. உங்களுக்கு பின்னாடி இருந்த கண்ணாடில சகுந்தலாவை நான் பார்த்தேன்.. பார்த்த உடனே முடிவு பண்ணிட்டேன் அவதான் என்னோட பொண்டாட்டினு.. அவளுக்காக தான் இங்க வந்தேன்.. இதை எப்படி உங்களுக்கு சொல்லி புரிய வைக்கிறதுன்னு தயங்கிட்டு இருந்தேன்.. நல்லவேளை நீங்களாவே என்னை பிடிக்கலைன்னு சொல்லிட்டீங்க".. என்றான் புன்னகையுடன்.. இந்த கதையை எல்லாம் அவள் கேட்கவே விரும்பவில்லை.. ஒரு சுமாரான வாலிபனுடன்(அவள் எண்ணப்படி) இவ்வளவு நேரம் அவள் பேசிக் கொண்டிருப்பதே அரிதான விஷயம்தான் ..

"சரி அப்போ நானே நம்ம ரெண்டு பேருக்குமே இந்த கல்யாணத்துல இஷ்டமில்லை என்று சொல்லிடறேன்".. அவள் முதுகை பார்த்து உரைத்தவன் அங்கிருந்து நகர போக "ஒரு நிமிஷம்" என்று அவனை நிறுத்தினாள் ஹிருதயா.. "ஏன் இந்த பொண்ணு முகத்தை பார்த்து பேச மாட்டேங்குது" என்ற நெருடல் அவனுக்குள் இருந்தாலும் பெரிதாக முக்கியத்துவம் கொடுக்காது "சொல்லுங்க" என்றான் அங்கேயே நின்றபடி..

"இப்ப நீங்களோ இல்லை நானோ போய் கல்யாணம் வேண்டாம்னு சொன்னா எங்க அப்பா அதைவிட வேகமா எனக்கு இன்னொரு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ற முயற்சியில இறங்கிடுவாரு.. அதனால".. என்று இழுக்க..

"அதனால உங்களை பிடிச்சிருக்குன்னு சொல்லனுமா"..

"ஆமா"..

"என்ன?".. கண்கள் இடுங்கினான்..

"எப்படியும் நீங்க இந்த வீட்டு பொண்ணைதானே விரும்புறீங்க.. நீங்க போய் சகுந்தலாவைத்தான் விரும்புறீங்கன்னு உண்மையை சொன்னாலும் அவ இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டா.. ஏன்னா அவளுக்கு இப்போதைக்கு கல்யாணம் பண்ணிக்கணும்ங்கிற எண்ணமே இல்லை.. அதனால கல்யாணத்துக்கு தேதி குறிக்கிற வரையிலும் உள்ள டைமை யூஸ் பண்ணி அவளுக்கு உங்க மனசை புரிய வைக்க முயற்சி பண்ணுங்க.. நானும் யு.எஸ் போறப்போறேன்.. அதுக்கான ஏற்பாடுகளை பண்ணிட்டு இருக்கேன்.. எனக்கு இங்கே இருக்கிற லைஃப் ஸ்டைல் சுத்தமா பிடிக்கல.. பிரண்ட்ஸ்.. பார்ட்டி.. இதுக்கெல்லாம் இங்கே ஏக கெடுபிடி.. எனக்கு லைஃப்பை ஜாலியா என்ஜாய் பண்ணனும்.. அதுக்கு இந்த ஊர் எனக்கு ஒத்து வராது.. அப்ராட் போய்ட்டா திரும்பி வரமாட்டேன்.. அங்கேயே ஸ்மார்ட்டா ஹான்சம்மா ஒரு பெரிய இடத்துப் பையனா பாத்து லவ் பண்ணி மேரேஜ் பண்ணி செட்டில் ஆகிடுவேன்.. அதுக்கு உங்க உதவி எனக்கு தேவை.. நாம ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டா பெரியவங்க கல்யாண வேலையில பிஸியாகிடுவாக.. நீங்க உங்க காதலை பாருங்க.. நான் என் வேலையை பார்க்கிறேன்.. கல்யாண நெருக்கத்துல ஏதாவது ஒரு காரணம் சொல்லி கல்யாணத்தை கால் ஆஃப் பண்ணிடலாம்.. நான் யூ.எஸ் போயிடறேன்.. நீங்க சகுந்தலாவை கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருங்க".. ஜன்னலின் வெளியே எதிர்வீட்டு போர்டிகோவில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த இளைஞனை ரசித்துக் கொண்டே தன் எதிர்கால திட்டத்தை விளக்கிக் கொண்டிருந்தாள் ஹிருதயா.. ரசனை தவறில்லை.. இது வேறுமாதிரியான பார்வை..

அர்ஜுன் சிரித்துக் கொண்டான்.. அவள் திருமணம் வேண்டாம் என்று சொல்லப்பட்ட காரணங்களில் அவனுக்கு எந்த விதமான தனிப்பட்ட கருத்தும் இல்லை.. அவள் முடிவு அவனுக்கு சாதகமாக அமைந்ததில் சந்தோஷமே.. ஆனால் மனதில் பட்டதை முகத்திற்கு நேரே பேசி பழக்கப்பட்டவன் அர்ஜுன்.. திருமணத்திற்கு ஒப்புக் கொள்வதைப் போல நாடகமாடி பெரியவர்களை ஏமாற்றுவதில் விருப்பமில்லை என்றாலும் சகுந்தலாவிற்கு தன் மனதை புரிய வைக்க இதை ஒரு வாய்ப்பாக கருதினான்..

அதிலும் வரும்போதே சுந்தரம் சகுந்தலாவிடம் பேசிய முறையை பார்த்துக் கொண்டுதானே இருந்தான்.. அவர் குணம் தெரிந்துதான் சகுந்தலாவை பற்றிய விஷயத்தை யாருக்கும் கசிய விடாது நேரடியாக அவளை தேடி வந்திருந்தான்.. ஆண் பிள்ளைகள் மனம் திறந்து பேச விரும்புவது அன்னையிடம் மட்டுமே.. அந்த பாக்கியமும் அவனுக்கு வாய்க்கவில்லை.. அர்ஜுன் சைலஜாவிடம் மனம் திறந்து பேசும் ஒவ்வொரு வார்த்தையும் அச்சுப் பிறழாது சுந்தரத்தின் காதுகளுக்கு சென்று விடும்.. அவ்வளவு விசுவாசம் கணவனிடத்தில்.. விவரம் அறியாத வயதில்.. பருவ வயதில்.. அன்னையிடம் மட்டுமே சில விஷயங்களை பேசிக் கொண்டிருந்தவன்.. அனைத்து விஷயங்களும் சொல் மாறாது தகப்பனுக்கு சென்று விடுவதையும் அவர் கண்மூடித் தனமாக கண்டிப்பததையும் புரிந்து கொண்டு பெற்றவளிடம் எதையும் பகிர்ந்துகொள்வதையே விட்டு விட்டான்.. இந்த ஒரு விஷயத்தில்தான் அப்படி.. மற்றபடி சுந்தரமும் சைலஜாவும் அர்ஜுனுக்கு பாசமான தாய் தந்தையரே.. அன்பு காட்டுவதில் எந்தவித குறையும் வைத்தது இல்லை.. அவனுக்கும் தாய் தந்தை என்றால் உயிர்தான்.. ஒரு சில விஷயங்களை மட்டும் அவர்களின் காதுக்கு செல்லாமல் பார்த்துக் கொள்வான்..

இப்போது கூட சகுந்தலாவைக் கண்டதும் இதயத்தில் பூமலர மனதை கொள்ளை கொண்டவளை அன்னையிடம் காட்டி இவள்தான் என் வாழ்க்கைத் துணைவி என்று சொல்ல மனம் துடிதுடித்தது.. சைலஜா சுந்தரத்திடம் சொன்னால் அது வேறு விதமான விபரீதங்களை ஏற்படுத்தும் என்பதால் இப்போதைக்கு வேண்டாம் என்று தன் ஆசைகளை மனதுக்குள் பூட்டி புதைத்துக் கொண்டான்..

யோசித்துப் பார்க்கையில் இப்போதைக்கு அர்ஜுனுக்கும் ஹிருதயா சொல்வதே சரியானப் பட்டது.. சுவற்றில் ஒரு காலை பதித்து நின்றவன் "ம்.. சரி.. என்னை பிடிக்கலைன்னு சொல்லி என் காதலுக்கு வழி விட்டு நின்ன உங்களுக்காக இதுக்கு நான் சம்மதிக்கிறேன்".. என்றான்.. ஹிருதயா முகத்தில் வெற்றிப் புன்னகை.. குரலில் மிளிரும் ஆண்மைக்கும் அவன் முகத்திற்கும் சம்பந்தமே இல்லையே.. என்று மனம் உறுத்தினாலும் முகம் பார்க்க விழையவில்லை அவள்..

அர்ஜுன் அதற்கு மேல் அங்கே நிற்கவில்லை.. அவள் திரும்புவதற்குள் அங்கிருந்து வெளியேறி இருந்தான்.. தன் இடத்தில் சென்று அமர்ந்தவன் "எனக்கு பெண்ணைப் பிடிச்சிருக்கு" என்று சொல்லியிருக்க.. வெளியே வந்த ஹிருதயாவும் அண்ணியிடம் "மாப்பிள்ளையைப் பிடிச்சிருக்கு" என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்..

இருவருக்குள்ளும் நடந்தது தெரியாமல் மனதளவில் மரித்து நின்ற ஜீவன் சகுந்தலாதான்.. இருவருக்கும் திருமணம் முடிவாகி விட்டது.. இனி அவரை மனதில் சுமப்பது சரியில்லை.. என மண்ணோடு விழுந்த மழைத்துளி போல தன்னோடு கலந்தவனை பிரித்து வெளியே தூக்கி வீச முயன்றாள்.. முடியவில்லை.. கண்ணீர் பெருகியது.. ஒரு முறை அலைபேசியில் பார்த்தவன் இத்தனை அழுத்தமாக மனதில் பதிய காரணம் என்ன.. பொருள் விளங்காப் புதிர் அவன்..

"தயா.. எல்லோரும் கிளம்பறாங்க.. மாப்பிள்ளை உன்னைத்தான் தேடறாரு.. வந்து அவங்களை வழி அனுப்பி வை".. ரத்னா அழைக்க.. அதான் கல்யாணத்துக்கு சம்மதம்னு சொல்லிட்டேன்ல.. இன்னும் ஏன் என்னை தொந்தரவு பண்றீங்க.. அந்த ஃபார்மாலிட்டிஸ் எல்லாம் நீங்களே பாத்துக்கோங்க.. என்னை கூப்பிடாதீங்க.. தண்டத்துக்கு ஒருத்தி வீட்டில சுத்திக்கிட்டு இருக்காளே அவளை வேணா அழைச்சிட்டு போங்க".. என்று எரிந்து விழ "இவ திருந்தவே மாட்டா".. என்ற சலிப்புடன் உலகமே இருண்ட உணர்வுடன் மூலையில் நின்றிருந்த சகுந்தலாவை இழுத்துக் கொண்டு சென்று விட்டாள் ரத்னா.. அதான் மாப்பிள்ளைக்கு பெண்ணைப் பிடித்துப் போனதே.. இனி அவர்களின் கண்களில் இவளை காட்டுவதில் அவளுக்கு எந்த பிரச்சினையுமில்லை..

"அண்ணி.. நான் வரல".. நீங்களும் அங்கிளும் போய் வழியனுப்பி வைங்க.. களையிழந்த முகத்துடன் சொல்லவே.. "சரி போ".. என விட்டு சென்று விட்டாள் ரத்னா..

"நாங்க கிளம்புறோம்".. என்று அனைவரும் எழுந்து கொண்ட பிறகும் கூட அர்ஜுனின் கால்கள் நகராது யாரையோ ஆர்வமாக தேட ஷைலஜா முகத்தில் சிரிப்பு.. அர்ஜுனுக்கு ஒரு பெண்ணின் மீது இவ்வளவு நாட்டம் வரும் என்று அவளும் எதிர்பார்க்கவில்லை.. அவன் பார்வையில் தேடல் புரிந்து ஹிருதயவை அழைச்சிட்டு வாம்மா என்று ரத்னாவிடம் மூர்த்தி சொல்ல.. "அ..அவளுக்கு கொஞ்சம் தலைவலியாம்.. ஓய்வெடுத்துட்டு இருக்கா" என்று சொல்லி சமாளித்தாள் அவள்..

"பரவாயில்ல.. ரெஸ்ட் எடுக்கட்டும்.. நான் போய் அவகிட்டே சொல்லிட்டு வரேன்".. என்று அர்ஜுன் சொல்லவும் சுந்தரமும் சைலஜாவும் அவன் அதீத மாற்றத்தை கண்டு விழி விரித்தனர்.. தொழில் வட்டாரத்தில் அவன் சந்தித்திராத பெண்களை விடவா இவள் அழகாக இருக்கிறாள்.. அழகுதான்.. எப்படியோ பணமும் பணமும் சேரப் போகிறது என்று கணக்குப் போட்டுக் கொண்டார் சுந்தரம்..

"லெப்ட்ல ரெண்டாவது அறை".. ரத்னா வழிகாட்ட.. "ம்".. என்ற சிறிய புன்னகையுடன் உள்ளே சென்றான்.. "மாப்பிள்ளை எவ்ளோ அழகுங்க".. ரத்னா வாயில் கைவைக்க ஆர்னவ் அவளை முறைத்தான்.. அவன் பெண் பித்தனாய் வலம் வந்தாலும் மனைவி எதார்த்தமாக கூட இன்னொரு ஆடவனை புகழைக் கூடாது என்று நினைக்கும் ஆணாதிக்கவாதி அவன்.. தங்கைக்கு அண்ணன் ஒன்றும் குறைந்தவனில்லை..

"எங்கே இருப்பா".. நெற்றிப்பொட்டில் அரும்பிய வியர்வையுடன் தவிப்புடன் தேடினான்.. இன்று சென்னை கிளம்பியே ஆக வேண்டும் என்பதால் தேவதையை கண்டு மனம் முழுக்க நிரப்பிக்கொள்ள வேண்டும் என்ற ஆசையில் தவித்தான்..

அவனை தவிக்க விடாது எதிரே வந்தாள் சகுந்தலா.. அவளைப் பார்த்தவுடன் இதழ்கள் புன்னகைத்துக் கொள்ள தன்னை நோக்கி வந்தவளை வாரி சுருட்டிக் கொண்டான் ஆழ்ந்த விழிகளால்.. அவளும் நான்கடி தூரத்தில் வருகையில் கண்டு கொண்டாள் அவனை.. மாடிப்படியின் அருகே செல்லும் சிறிய வளைவை அர்ஜுன் மொத்தமாக அடைத்து நிற்க.. "உன்னை மறக்க நினைக்கிறேன்.. கண்முன்னாடி வந்து ஏன்டா என்னை சித்தரவதை பண்றே.. ராட்சசா".. என்று வேதனையுற்று அவனை கண்கொண்டு பார்க்க திடமில்லாது தலைதாழ்த்தி நடந்தாள்.. வழியை மறித்து அவளை முட்டி நின்றான் அர்ஜுன்..

இதயம் தாறுமாறாகத் துடிக்க அவன் அருகாமையை தாங்க முடியாது படபடத்தாள் பாவை.. "த..தயா.. உள்ளே இருக்கா".. வார்த்தைள் கூட சண்டித்தனம் செய்ய அவன் சூரிய விழிகளை கண்டு தடுமாறினாள் அவள்.. குறும்புப் பார்வையால் கொள்ளை கொண்டான் பெண்ணவளின் கண்ணனவன்..

"நான் உன்னைப் பாக்கதான் வந்தேன்".. மிக நெருக்கத்தில் அவன் குரல் பெண்மைக்குள் பூபூக்கச் செய்தது..

"ஆங்". அவள் விழிக்க.. நேரடியாகவே சொல்றேன்.. "எனக்கு உன்னைத்தான் பிடிச்சிருக்கு.. நீ எனக்கு வேணும்.. அம்மா அப்பாகிட்டே பேசி சம்மதம் வாங்கிட்டு சீக்கிரம் உன்னை வந்து தூக்கிட்டு போவேன்".. பேசிய வார்த்தைகளை கிரகித்துக் கொள்ள நேரம் பிடிக்க சிலையாக நின்றிருந்தாள்.. நின்றுகொண்டே கனவு காண்கிறோமா என்ற ஐயம்..

"அதுவரை நீ என்னை மறக்காம இருக்க" .. என்று அவளை நெருங்க.. இருதயம் நின்று துடிக்க விழி தெறித்துப் பார்த்தாள் சகுந்தலா.. பெண்ணவளை இடையூடு தன் உயரத்திற்கு தூக்கவும் தன்னையறியாமல் அவள் தோளை அழுந்தப் பற்றிக் கொண்டாள் அவள்.. அழகாக புன்னகைத்து கன்னத்தில் முத்தமிட்டான்.. .. விழிகள் வெளியே வந்து விழுமளவு விரிய.. "ரொம்ப கண்ணை விரிக்காதடி.. அப்புறம் அப்படியே பாக்கெட்ல வைச்சு தூக்கிட்டுப் போய்டுவேன்".. கிறங்க வைக்கும் பேச்சு.. பிள்ளைப்பாதம் மென்மையாக தரையைத் தொட பூவைப்போல கீழே இறக்கி விட்டவன்.. அந்த வெண்ணிற தாமரைத் தடாகத்தில் நீந்தும் கருவிழிகளில் தொலைந்து போனான்.. இப்போதே அள்ளி அணைத்து முத்தாட மனம் துடிக்க.. சட்டென அவளை விடுவித்து ஆழ்ந்த மூச்செடுத்து தன்னை கட்டுப் படுத்திக் கொண்டான்.. முழுதாக அவளை அள்ளிப் பருகி நெஞ்சத்துள் நிரப்பிக் கொண்டவன் "வரேன்".. அவள் கன்னத்தில் தட்டிவிட்டு செல்ல.. இன்னும் திக் பிரமை பிடித்தவள் போல நின்றிருந்தாள் சகுந்தலா..

கெட்ட கனவு கண்டவள் போல தூக்கத்திலிருந்து விழித்தாள் ஹிருதயா.. ஏசியிலும் முகம் வியர்த்துப் போயிருக்க.. "கனவு கண்டேனா".. அர்ஜுனுக்காக வெயிட் பண்ணி பண்ணி தூங்கிட்டேன் போல.. என்று நெற்றியை தேய்த்துக் கொண்வளுக்கு கண்ட கனவின் சாரம்சம் உள்ளுக்குள் கலவரத்தை ஏற்படுத்தியது.. அது கனவல்ல உண்மையில் நிகழ்ந்த சம்பவமாயிற்றே.. "எவ்வளவு பெரிய முட்டாள்தனம் பண்ணியிருக்கே ஹிருதயா.. ரெண்டு பேரோட காதலுக்கு நீயே வழி அமைச்சு கொடுத்திருக்கே.. முட்டாள்.. முட்டாள்".. என்ன தன்னையே திட்டிக் கொண்டாள்..

"பரவாயில்ல.. இப்பதான் எல்லாத்தையும் சரி பண்ணிட்டேனே.. சகுந்தலாவும் அர்ஜுனும் இனி எந்த ஜென்மத்திலும் ஒன்று சேர முடியாது.. சேரவும் விடமாட்டேன்.. அர்ஜுன் எனக்கு மட்டும்தான்".. கண்களில் மின்னிய வெறியுடன் அவள் தனக்குள் பேசிக் கொண்டிருக்க அந்நேரம் உள்ளே நுழைந்தான் அர்ஜுன்.. ஓடிச்சென்று கட்டிக் கொண்டாள் அவனை..

தொடரும்..
Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super. Take care Sana sis
 
Active member
Joined
Jan 16, 2023
Messages
115
குனிந்த தலை நிமிரவில்லை ஹிருதயா.. அவன் மீது அவ்வளவு ஒவ்வாமை.. "பொண்ணும் மாப்பிள்ளையும் தனியா பேசுங்க" என்றபோது கூட தந்தையை தீவிழி விழித்தாளே தவிர்த்து மாப்பிள்ளையை ஏறெடுத்தும் பார்க்கவில்லை..

"போம்மா.. போய் பேசிட்டு வா".. சபையில் தந்தை சொல்லை அவமதிக்க முடியாமல் பொறுத்திருந்தாள்.. எதிரே இருந்த அறைக்கு அவள் முன்னே செல்ல ஹிருதயாவை பின்தொடர்ந்தான் அர்ஜுன்..

ஜன்னலருகே சென்று கம்பியைப் பிடித்துக் கொண்டு நின்றவள் சொன்ன முதல் வார்த்தை.. "எனக்கு உங்களை பிடிக்கல".. என்பதே.. உள்ளே காலெடுத்து வைத்த அர்ஜுன் திகைத்து நின்றான் அவள் சொன்னதைக் கேட்டு.. அவன் சொல்ல வந்ததும் அதைத்தானே.. பிடித்திருக்கிறது என்று சொல்லி பெண் பார்க்க வந்துவிட்டு இப்போது உங்கள் வீட்டில் தங்கியிருக்கும் இன்னொரு பெண்ணைதான் பிடித்திருக்கிறது.. அவளைப் பார்க்கத்தான் வந்தேன். என்ற விஷயத்தை எப்படி சொல்லுவது என்ற தயக்கத்துடன் அவன் யோசித்திருக்க அவளோ பட்டென்று விஷயத்தை போட்டு உடைத்து விட்டாளே.. பெரும்.. நிம்மதி சந்தோஷம்..

"ரொம்ப நன்றி ஹிருதயா".. ஆடவனின் கணீர்க்குரலில் புருவம் சுருக்கினாள்.. அவன் அதிர்வான்.. வருத்தப்படுவான்.. இப்படி ஒரு அழகு தேவதை கிடைக்கவில்லையே என்று எண்ணி ஏங்குவான் என எதிர்பார்த்தவளுக்கு ஏமாற்றமே.. அதுவும் அவன் குரலில் கம்பீரம் நிறைந்திருக்க ஹிருதயா ஈர்க்கப் பட்டதென்னவோ உண்மை..

"குரல் கம்பீரமாதான் இருக்கு".. ஆனா மூஞ்சி பார்க்க சகிக்கலையே.. குரலோடையா குடும்பம் நடத்த முடியும்.. நீண்ட பெருமூச்சொன்றை விடுத்தாள்.. அவளைப் பொறுத்தவரை அழகுதான் பிரதானம்.. அழகோடு அழகு இணைய வேண்டும் என்ற கொள்ளை உடையவள்..

"அப்பாவோட கட்டாயத்துக்காகதான் இந்த பெண்பார்க்கிற நிகழ்ச்சிக்கு ஒத்துக்கிட்டேன்.. மத்தபடி எனக்கு உங்கமேல.. எந்த ஆர்வமும் இல்லை".. அவனுக்கு இவ்வளவு பெரிய விளக்கம் கொடுக்கவே எரிச்சலாக இருந்தது.. "புரியுது.. நானும் உங்களுக்காக வரலை".. சுவற்றில் சாய்ந்து நின்று கைகட்டி சீரான குரலில் சொன்னவனை ஏன் என்று கேட்பது போன்று பக்கவாட்டில் திரும்பினாள்.. இன்னும் அவன் முகம் பார்த்திருக்கவில்லை.. உங்களுக்காக வரலை என்ற வார்த்தை சுருக்கென குத்தியது..

"ஆக்சுவலி எனக்கு சகுந்தலாவைப் பிடிச்சிருக்கு".. சொல்லும்போதே அவன் குரலில் ஆசை வழிந்தோட.. ஓ.. புருவம் உயர்த்தினாள் ஏளளமாக.. "உனக்கு அவதான் சரியா இருப்பா.. இருவருக்கும் ஏகப் பொருத்தம்".. சிரிப்பு வந்தது.. அழகு அந்தஸ்து அனைத்திலும் சகுந்தலாவை விட தானே உயர்ந்தவள் என்ற எண்ணம் ஹிருதயாவிற்கு எப்பொழுதும் உண்டு..

"உங்க அப்பா அனுப்பின ஃபோட்டோல.. உங்களுக்கு பின்னாடி இருந்த கண்ணாடில சகுந்தலாவை நான் பார்த்தேன்.. பார்த்த உடனே முடிவு பண்ணிட்டேன் அவதான் என்னோட பொண்டாட்டினு.. அவளுக்காக தான் இங்க வந்தேன்.. இதை எப்படி உங்களுக்கு சொல்லி புரிய வைக்கிறதுன்னு தயங்கிட்டு இருந்தேன்.. நல்லவேளை நீங்களாவே என்னை பிடிக்கலைன்னு சொல்லிட்டீங்க".. என்றான் புன்னகையுடன்.. இந்த கதையை எல்லாம் அவள் கேட்கவே விரும்பவில்லை.. ஒரு சுமாரான வாலிபனுடன்(அவள் எண்ணப்படி) இவ்வளவு நேரம் அவள் பேசிக் கொண்டிருப்பதே அரிதான விஷயம்தான் ..

"சரி அப்போ நானே நம்ம ரெண்டு பேருக்குமே இந்த கல்யாணத்துல இஷ்டமில்லை என்று சொல்லிடறேன்".. அவள் முதுகை பார்த்து உரைத்தவன் அங்கிருந்து நகர போக "ஒரு நிமிஷம்" என்று அவனை நிறுத்தினாள் ஹிருதயா.. "ஏன் இந்த பொண்ணு முகத்தை பார்த்து பேச மாட்டேங்குது" என்ற நெருடல் அவனுக்குள் இருந்தாலும் பெரிதாக முக்கியத்துவம் கொடுக்காது "சொல்லுங்க" என்றான் அங்கேயே நின்றபடி..

"இப்ப நீங்களோ இல்லை நானோ போய் கல்யாணம் வேண்டாம்னு சொன்னா எங்க அப்பா அதைவிட வேகமா எனக்கு இன்னொரு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ற முயற்சியில இறங்கிடுவாரு.. அதனால".. என்று இழுக்க..

"அதனால உங்களை பிடிச்சிருக்குன்னு சொல்லனுமா"..

"ஆமா"..

"என்ன?".. கண்கள் இடுங்கினான்..

"எப்படியும் நீங்க இந்த வீட்டு பொண்ணைதானே விரும்புறீங்க.. நீங்க போய் சகுந்தலாவைத்தான் விரும்புறீங்கன்னு உண்மையை சொன்னாலும் அவ இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டா.. ஏன்னா அவளுக்கு இப்போதைக்கு கல்யாணம் பண்ணிக்கணும்ங்கிற எண்ணமே இல்லை.. அதனால கல்யாணத்துக்கு தேதி குறிக்கிற வரையிலும் உள்ள டைமை யூஸ் பண்ணி அவளுக்கு உங்க மனசை புரிய வைக்க முயற்சி பண்ணுங்க.. நானும் யு.எஸ் போறப்போறேன்.. அதுக்கான ஏற்பாடுகளை பண்ணிட்டு இருக்கேன்.. எனக்கு இங்கே இருக்கிற லைஃப் ஸ்டைல் சுத்தமா பிடிக்கல.. பிரண்ட்ஸ்.. பார்ட்டி.. இதுக்கெல்லாம் இங்கே ஏக கெடுபிடி.. எனக்கு லைஃப்பை ஜாலியா என்ஜாய் பண்ணனும்.. அதுக்கு இந்த ஊர் எனக்கு ஒத்து வராது.. அப்ராட் போய்ட்டா திரும்பி வரமாட்டேன்.. அங்கேயே ஸ்மார்ட்டா ஹான்சம்மா ஒரு பெரிய இடத்துப் பையனா பாத்து லவ் பண்ணி மேரேஜ் பண்ணி செட்டில் ஆகிடுவேன்.. அதுக்கு உங்க உதவி எனக்கு தேவை.. நாம ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டா பெரியவங்க கல்யாண வேலையில பிஸியாகிடுவாக.. நீங்க உங்க காதலை பாருங்க.. நான் என் வேலையை பார்க்கிறேன்.. கல்யாண நெருக்கத்துல ஏதாவது ஒரு காரணம் சொல்லி கல்யாணத்தை கால் ஆஃப் பண்ணிடலாம்.. நான் யூ.எஸ் போயிடறேன்.. நீங்க சகுந்தலாவை கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருங்க".. ஜன்னலின் வெளியே எதிர்வீட்டு போர்டிகோவில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த இளைஞனை ரசித்துக் கொண்டே தன் எதிர்கால திட்டத்தை விளக்கிக் கொண்டிருந்தாள் ஹிருதயா.. ரசனை தவறில்லை.. இது வேறுமாதிரியான பார்வை..

அர்ஜுன் சிரித்துக் கொண்டான்.. அவள் திருமணம் வேண்டாம் என்று சொல்லப்பட்ட காரணங்களில் அவனுக்கு எந்த விதமான தனிப்பட்ட கருத்தும் இல்லை.. அவள் முடிவு அவனுக்கு சாதகமாக அமைந்ததில் சந்தோஷமே.. ஆனால் மனதில் பட்டதை முகத்திற்கு நேரே பேசி பழக்கப்பட்டவன் அர்ஜுன்.. திருமணத்திற்கு ஒப்புக் கொள்வதைப் போல நாடகமாடி பெரியவர்களை ஏமாற்றுவதில் விருப்பமில்லை என்றாலும் சகுந்தலாவிற்கு தன் மனதை புரிய வைக்க இதை ஒரு வாய்ப்பாக கருதினான்..

அதிலும் வரும்போதே சுந்தரம் சகுந்தலாவிடம் பேசிய முறையை பார்த்துக் கொண்டுதானே இருந்தான்.. அவர் குணம் தெரிந்துதான் சகுந்தலாவை பற்றிய விஷயத்தை யாருக்கும் கசிய விடாது நேரடியாக அவளை தேடி வந்திருந்தான்.. ஆண் பிள்ளைகள் மனம் திறந்து பேச விரும்புவது அன்னையிடம் மட்டுமே.. அந்த பாக்கியமும் அவனுக்கு வாய்க்கவில்லை.. அர்ஜுன் சைலஜாவிடம் மனம் திறந்து பேசும் ஒவ்வொரு வார்த்தையும் அச்சுப் பிறழாது சுந்தரத்தின் காதுகளுக்கு சென்று விடும்.. அவ்வளவு விசுவாசம் கணவனிடத்தில்.. விவரம் அறியாத வயதில்.. பருவ வயதில்.. அன்னையிடம் மட்டுமே சில விஷயங்களை பேசிக் கொண்டிருந்தவன்.. அனைத்து விஷயங்களும் சொல் மாறாது தகப்பனுக்கு சென்று விடுவதையும் அவர் கண்மூடித் தனமாக கண்டிப்பததையும் புரிந்து கொண்டு பெற்றவளிடம் எதையும் பகிர்ந்துகொள்வதையே விட்டு விட்டான்.. இந்த ஒரு விஷயத்தில்தான் அப்படி.. மற்றபடி சுந்தரமும் சைலஜாவும் அர்ஜுனுக்கு பாசமான தாய் தந்தையரே.. அன்பு காட்டுவதில் எந்தவித குறையும் வைத்தது இல்லை.. அவனுக்கும் தாய் தந்தை என்றால் உயிர்தான்.. ஒரு சில விஷயங்களை மட்டும் அவர்களின் காதுக்கு செல்லாமல் பார்த்துக் கொள்வான்..

இப்போது கூட சகுந்தலாவைக் கண்டதும் இதயத்தில் பூமலர மனதை கொள்ளை கொண்டவளை அன்னையிடம் காட்டி இவள்தான் என் வாழ்க்கைத் துணைவி என்று சொல்ல மனம் துடிதுடித்தது.. சைலஜா சுந்தரத்திடம் சொன்னால் அது வேறு விதமான விபரீதங்களை ஏற்படுத்தும் என்பதால் இப்போதைக்கு வேண்டாம் என்று தன் ஆசைகளை மனதுக்குள் பூட்டி புதைத்துக் கொண்டான்..

யோசித்துப் பார்க்கையில் இப்போதைக்கு அர்ஜுனுக்கும் ஹிருதயா சொல்வதே சரியானப் பட்டது.. சுவற்றில் ஒரு காலை பதித்து நின்றவன் "ம்.. சரி.. என்னை பிடிக்கலைன்னு சொல்லி என் காதலுக்கு வழி விட்டு நின்ன உங்களுக்காக இதுக்கு நான் சம்மதிக்கிறேன்".. என்றான்.. ஹிருதயா முகத்தில் வெற்றிப் புன்னகை.. குரலில் மிளிரும் ஆண்மைக்கும் அவன் முகத்திற்கும் சம்பந்தமே இல்லையே.. என்று மனம் உறுத்தினாலும் முகம் பார்க்க விழையவில்லை அவள்..

அர்ஜுன் அதற்கு மேல் அங்கே நிற்கவில்லை.. அவள் திரும்புவதற்குள் அங்கிருந்து வெளியேறி இருந்தான்.. தன் இடத்தில் சென்று அமர்ந்தவன் "எனக்கு பெண்ணைப் பிடிச்சிருக்கு" என்று சொல்லியிருக்க.. வெளியே வந்த ஹிருதயாவும் அண்ணியிடம் "மாப்பிள்ளையைப் பிடிச்சிருக்கு" என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்..

இருவருக்குள்ளும் நடந்தது தெரியாமல் மனதளவில் மரித்து நின்ற ஜீவன் சகுந்தலாதான்.. இருவருக்கும் திருமணம் முடிவாகி விட்டது.. இனி அவரை மனதில் சுமப்பது சரியில்லை.. என மண்ணோடு விழுந்த மழைத்துளி போல தன்னோடு கலந்தவனை பிரித்து வெளியே தூக்கி வீச முயன்றாள்.. முடியவில்லை.. கண்ணீர் பெருகியது.. ஒரு முறை அலைபேசியில் பார்த்தவன் இத்தனை அழுத்தமாக மனதில் பதிய காரணம் என்ன.. பொருள் விளங்காப் புதிர் அவன்..

"தயா.. எல்லோரும் கிளம்பறாங்க.. மாப்பிள்ளை உன்னைத்தான் தேடறாரு.. வந்து அவங்களை வழி அனுப்பி வை".. ரத்னா அழைக்க.. அதான் கல்யாணத்துக்கு சம்மதம்னு சொல்லிட்டேன்ல.. இன்னும் ஏன் என்னை தொந்தரவு பண்றீங்க.. அந்த ஃபார்மாலிட்டிஸ் எல்லாம் நீங்களே பாத்துக்கோங்க.. என்னை கூப்பிடாதீங்க.. தண்டத்துக்கு ஒருத்தி வீட்டில சுத்திக்கிட்டு இருக்காளே அவளை வேணா அழைச்சிட்டு போங்க".. என்று எரிந்து விழ "இவ திருந்தவே மாட்டா".. என்ற சலிப்புடன் உலகமே இருண்ட உணர்வுடன் மூலையில் நின்றிருந்த சகுந்தலாவை இழுத்துக் கொண்டு சென்று விட்டாள் ரத்னா.. அதான் மாப்பிள்ளைக்கு பெண்ணைப் பிடித்துப் போனதே.. இனி அவர்களின் கண்களில் இவளை காட்டுவதில் அவளுக்கு எந்த பிரச்சினையுமில்லை..

"அண்ணி.. நான் வரல".. நீங்களும் அங்கிளும் போய் வழியனுப்பி வைங்க.. களையிழந்த முகத்துடன் சொல்லவே.. "சரி போ".. என விட்டு சென்று விட்டாள் ரத்னா..

"நாங்க கிளம்புறோம்".. என்று அனைவரும் எழுந்து கொண்ட பிறகும் கூட அர்ஜுனின் கால்கள் நகராது யாரையோ ஆர்வமாக தேட ஷைலஜா முகத்தில் சிரிப்பு.. அர்ஜுனுக்கு ஒரு பெண்ணின் மீது இவ்வளவு நாட்டம் வரும் என்று அவளும் எதிர்பார்க்கவில்லை.. அவன் பார்வையில் தேடல் புரிந்து ஹிருதயவை அழைச்சிட்டு வாம்மா என்று ரத்னாவிடம் மூர்த்தி சொல்ல.. "அ..அவளுக்கு கொஞ்சம் தலைவலியாம்.. ஓய்வெடுத்துட்டு இருக்கா" என்று சொல்லி சமாளித்தாள் அவள்..

"பரவாயில்ல.. ரெஸ்ட் எடுக்கட்டும்.. நான் போய் அவகிட்டே சொல்லிட்டு வரேன்".. என்று அர்ஜுன் சொல்லவும் சுந்தரமும் சைலஜாவும் அவன் அதீத மாற்றத்தை கண்டு விழி விரித்தனர்.. தொழில் வட்டாரத்தில் அவன் சந்தித்திராத பெண்களை விடவா இவள் அழகாக இருக்கிறாள்.. அழகுதான்.. எப்படியோ பணமும் பணமும் சேரப் போகிறது என்று கணக்குப் போட்டுக் கொண்டார் சுந்தரம்..

"லெப்ட்ல ரெண்டாவது அறை".. ரத்னா வழிகாட்ட.. "ம்".. என்ற சிறிய புன்னகையுடன் உள்ளே சென்றான்.. "மாப்பிள்ளை எவ்ளோ அழகுங்க".. ரத்னா வாயில் கைவைக்க ஆர்னவ் அவளை முறைத்தான்.. அவன் பெண் பித்தனாய் வலம் வந்தாலும் மனைவி எதார்த்தமாக கூட இன்னொரு ஆடவனை புகழைக் கூடாது என்று நினைக்கும் ஆணாதிக்கவாதி அவன்.. தங்கைக்கு அண்ணன் ஒன்றும் குறைந்தவனில்லை..

"எங்கே இருப்பா".. நெற்றிப்பொட்டில் அரும்பிய வியர்வையுடன் தவிப்புடன் தேடினான்.. இன்று சென்னை கிளம்பியே ஆக வேண்டும் என்பதால் தேவதையை கண்டு மனம் முழுக்க நிரப்பிக்கொள்ள வேண்டும் என்ற ஆசையில் தவித்தான்..

அவனை தவிக்க விடாது எதிரே வந்தாள் சகுந்தலா.. அவளைப் பார்த்தவுடன் இதழ்கள் புன்னகைத்துக் கொள்ள தன்னை நோக்கி வந்தவளை வாரி சுருட்டிக் கொண்டான் ஆழ்ந்த விழிகளால்.. அவளும் நான்கடி தூரத்தில் வருகையில் கண்டு கொண்டாள் அவனை.. மாடிப்படியின் அருகே செல்லும் சிறிய வளைவை அர்ஜுன் மொத்தமாக அடைத்து நிற்க.. "உன்னை மறக்க நினைக்கிறேன்.. கண்முன்னாடி வந்து ஏன்டா என்னை சித்தரவதை பண்றே.. ராட்சசா".. என்று வேதனையுற்று அவனை கண்கொண்டு பார்க்க திடமில்லாது தலைதாழ்த்தி நடந்தாள்.. வழியை மறித்து அவளை முட்டி நின்றான் அர்ஜுன்..

இதயம் தாறுமாறாகத் துடிக்க அவன் அருகாமையை தாங்க முடியாது படபடத்தாள் பாவை.. "த..தயா.. உள்ளே இருக்கா".. வார்த்தைள் கூட சண்டித்தனம் செய்ய அவன் சூரிய விழிகளை கண்டு தடுமாறினாள் அவள்.. குறும்புப் பார்வையால் கொள்ளை கொண்டான் பெண்ணவளின் கண்ணனவன்..

"நான் உன்னைப் பாக்கதான் வந்தேன்".. மிக நெருக்கத்தில் அவன் குரல் பெண்மைக்குள் பூபூக்கச் செய்தது..

"ஆங்". அவள் விழிக்க.. நேரடியாகவே சொல்றேன்.. "எனக்கு உன்னைத்தான் பிடிச்சிருக்கு.. நீ எனக்கு வேணும்.. அம்மா அப்பாகிட்டே பேசி சம்மதம் வாங்கிட்டு சீக்கிரம் உன்னை வந்து தூக்கிட்டு போவேன்".. பேசிய வார்த்தைகளை கிரகித்துக் கொள்ள நேரம் பிடிக்க சிலையாக நின்றிருந்தாள்.. நின்றுகொண்டே கனவு காண்கிறோமா என்ற ஐயம்..

"அதுவரை நீ என்னை மறக்காம இருக்க" .. என்று அவளை நெருங்க.. இருதயம் நின்று துடிக்க விழி தெறித்துப் பார்த்தாள் சகுந்தலா.. பெண்ணவளை இடையூடு தன் உயரத்திற்கு தூக்கவும் தன்னையறியாமல் அவள் தோளை அழுந்தப் பற்றிக் கொண்டாள் அவள்.. அழகாக புன்னகைத்து கன்னத்தில் முத்தமிட்டான்.. .. விழிகள் வெளியே வந்து விழுமளவு விரிய.. "ரொம்ப கண்ணை விரிக்காதடி.. அப்புறம் அப்படியே பாக்கெட்ல வைச்சு தூக்கிட்டுப் போய்டுவேன்".. கிறங்க வைக்கும் பேச்சு.. பிள்ளைப்பாதம் மென்மையாக தரையைத் தொட பூவைப்போல கீழே இறக்கி விட்டவன்.. அந்த வெண்ணிற தாமரைத் தடாகத்தில் நீந்தும் கருவிழிகளில் தொலைந்து போனான்.. இப்போதே அள்ளி அணைத்து முத்தாட மனம் துடிக்க.. சட்டென அவளை விடுவித்து ஆழ்ந்த மூச்செடுத்து தன்னை கட்டுப் படுத்திக் கொண்டான்.. முழுதாக அவளை அள்ளிப் பருகி நெஞ்சத்துள் நிரப்பிக் கொண்டவன் "வரேன்".. அவள் கன்னத்தில் தட்டிவிட்டு செல்ல.. இன்னும் திக் பிரமை பிடித்தவள் போல நின்றிருந்தாள் சகுந்தலா..

கெட்ட கனவு கண்டவள் போல தூக்கத்திலிருந்து விழித்தாள் ஹிருதயா.. ஏசியிலும் முகம் வியர்த்துப் போயிருக்க.. "கனவு கண்டேனா".. அர்ஜுனுக்காக வெயிட் பண்ணி பண்ணி தூங்கிட்டேன் போல.. என்று நெற்றியை தேய்த்துக் கொண்வளுக்கு கண்ட கனவின் சாரம்சம் உள்ளுக்குள் கலவரத்தை ஏற்படுத்தியது.. அது கனவல்ல உண்மையில் நிகழ்ந்த சம்பவமாயிற்றே.. "எவ்வளவு பெரிய முட்டாள்தனம் பண்ணியிருக்கே ஹிருதயா.. ரெண்டு பேரோட காதலுக்கு நீயே வழி அமைச்சு கொடுத்திருக்கே.. முட்டாள்.. முட்டாள்".. என்ன தன்னையே திட்டிக் கொண்டாள்..

"பரவாயில்ல.. இப்பதான் எல்லாத்தையும் சரி பண்ணிட்டேனே.. சகுந்தலாவும் அர்ஜுனும் இனி எந்த ஜென்மத்திலும் ஒன்று சேர முடியாது.. சேரவும் விடமாட்டேன்.. அர்ஜுன் எனக்கு மட்டும்தான்".. கண்களில் மின்னிய வெறியுடன் அவள் தனக்குள் பேசிக் கொண்டிருக்க அந்நேரம் உள்ளே நுழைந்தான் அர்ஜுன்.. ஓடிச்சென்று கட்டிக் கொண்டாள் அவனை..

தொடரும்..
Payithiyam..dhaya nee.. Appavae pathu iruntha.. Cha.. Pavam sagu.. Arjun... Nee paru avanga kitta evvlo anupavippanu..... First arjun ku than ellam nyabagam varanum..........
 
Member
Joined
Feb 20, 2023
Messages
26
தயா பாவம் நினைச்சேன் ஆனா பெரிய வில்லியாயிருக்கா
 
Active member
Joined
Jan 18, 2023
Messages
105
Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super
 
Top