You are using an out of date browser. It may not display this or other websites correctly.
You should upgrade or use an
alternative browser.
-
S
இதழில் கசிந்த அமுதத்தை தொட்டுப் பார்த்தவனுக்கு அது என்னவென்றே விளங்கவில்லை.. தாயன்பும் தாய்ப்பாலும் கிடைத்திராதவனுக்கு இது புதுவிதமான...
-
N
அன்றிலிருந்து கிருஷ்ணதேவராயன் பெரும்பாலும் வீடு தங்குவதில்லை.. ஏதேனும் ஒரு காரணம் சொல்லி வேலை வேலை என்று வெளியே சுற்றிக்...
-
N
வாழை இலை விருந்தை பார்த்துக்கொண்டு உண்ண முடியாத கோபத்துடன் கட்டாயத்தின் பெயரில் உண்ணாவிரதம் இருப்பவனை மேன்மேலும் பசியை கிளரும் மருந்தை...
-
N
சுண்டைக்காய்ச்சிய பால் முழுக்க கீழே சிந்தி சொம்பு ஒரு பக்கம் உருண்டு கொண்டிருக்க.. அவள் உடுத்தியிருந்த புடவை நீளமான அனகோண்டா பாம்பு போல்...
-
N
கிருஷ்ணதேவராயன் வஞ்சிக்கொடியை அழைத்துச் சென்றபோது கஜேந்திரன் அமைதியாக நின்றதற்கு ஒரே ஒரு காரணம்தான் இருந்தது..
அந்த ஊரிலேயே அதிக பணம்...
-
N
அங்குமிங்குமாக பம்பரமாக சுழன்று கொண்டிருந்த கண்ணகியை நிறுத்தி அவள் கீழ் உதட்டில் வழவழப்பான திரவத்தை பூசி விட்டாள் வஞ்சிக்கொடி..
"என்னடி...
-
N
நிகழ் தருணம்..
நடுநிசி நேரத்தில் வாசலில் வந்து பதிபத்தினியாய் கணவனுக்காய் தவம் கிடக்க முடியாது.. "இந்த நேரத்தில் எவன பாக்க இங்க...
-
S
இதழ்ச்சுவையில் மூழ்கி இடைவிடாமல் தின்று தீர்த்தவனை மார்பில் கைவைத்து தள்ளினாள் ரோஜா.. ம்ஹூம் முடியவில்லை.. படப்பிடிப்பில் நெருக்கமாக...
-
N
கிருஷ்ணதேவராயன் வேலைக்கு சென்ற பின் சம்பாதித்து ஊருக்கு அனுப்பிய பணத்தை சேமித்து வைத்து ஒரு மாந்தோப்பை குத்தகைக்கு எடுத்திருந்தார்...
-
M
நிமிடத்தில் விடைபெற்ற மாராப்பு சேலை மன்னவனைப் பார்த்து ஏக்கத்துடன் ஒரு ஓரத்தில் கிடக்க ஜல்லிக் கட்டுக் காளையாகி அவளை முட்டி முட்டித்...
-
N
கிருஷ்ணதேவராயனின் குடும்பம் ஒன்றும் பூர்வீக சொத்து கொண்ட ஆதிகாலத்து வசதி படைத்த வம்சம் இல்லை..
வசதியும் வாய்ப்பும் அந்தஸ்தும்...
-
N
"என்னடி உன் அண்ணி வரலையா..?" கோவிலுக்கு நடந்து சென்று கொண்டிருக்கும் வழியில் நந்தினி கேட்க..
"இல்ல..டி.. அவங்களுக்கு உடம்புக்கு...
-
N
வாசற்படி திண்ணையின் மீது கன்னத்தில் கை வைத்தபடி அமர்ந்திருந்தாள் கண்ணகி..
"அண்ணி.." என்றபடி அவளருகே வந்து அமர்ந்து கொண்டாள் வஞ்சி...
-
N
கண்ணன் விலாசுக்கு இணையாக பரந்து விரிந்து நிற்கிறது இந்த பிரம்மாண்ட வீடு.. அது கண்ணன் விலாஸ் என்றால் இது வஞ்சிக்கோட்டை.. வீம்புக்காகவே...
-
K
ஃபோனில் அவளிடம் கேட்டு அனைத்துப் பொருட்களையும் வாங்கிக் கொண்டு வீடு திரும்பினான் ரேயன்.. வாசலில் அந்தப் பையும் இல்லை.. தீனாவும் இல்லை...