• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 25

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
80
அன்று கையில் சின்னதாய் வாழை இலையில் சுருட்டிய மல்லிகை பூ பொட்டலத்துடன் வண்டியிலிருந்து இறங்கினான் மகரிஷி..

வாசல் திண்ணையில் அமர்ந்து மோத்தி சந்திரமதி இருவரும் விளையாடுவதை சிறு புன்னகையுடன் கண்டும் காணாமலும் கவனித்துக் கொண்டிருந்த அருந்ததி மகரிஷியின் பக்கம் திரும்பி வினோதமாய் பார்த்தாள்..

அவள் பார்வை கையிலிருந்த மல்லிகை பூச்சரத்தின் மீது அழுத்தமாகவும் ஆச்சரியமாகவும் படிந்தது..

"ஹாய் சந்திராம்மா.." பாசமாக அழைத்தவன்.. "அருந்ததி.." என்று அழைத்ததில் ஒரு ஸ்பெஷல் குறும்பு தென்பட்டதை அவள் கவனிக்க தவறவில்லை..

இப்போதும் அவள் கண்கள் அந்த மல்லிகை சரத்தின் மீதே நிலைத்திருக்க..

"அது ரோட்டோரமா பூ விக்கற பாட்டிமா.. இந்த பூ வித்துட்டா வியாபாரம் முடிஞ்சிடும்.. நீ வாங்கிட்டு போறியான்னு கேட்டாங்க..! வேண்டாம்னு சொல்ல முடியல.. வீட்ல ரெண்டு பொண்ணுங்க இருக்கீங்களே.. பூ வச்சுப்பீங்கன்னு தான் வாங்கிட்டு வந்தேன்..!" ஒவ்வொரு வார்த்தையும் தயக்கத்தோடு வெளிவந்தன..

வாசலில் நின்றபடி மல்லி மொட்டு சரத்தை அவளிடம் நீட்ட வாங்காமல் அமைதியாக நின்றாள் அவள்..

"உங்களுக்கு வச்சுக்க பிடிக்கலைன்னா சாமி படத்துக்கு போட்டுடுங்க.. பூ வேண்டாம்னு சொல்ல கூடாதுன்னு என் அம்மா சொல்லுவாங்க.." என்றபடி நீட்டிய கையை அப்படியே வைத்திருக்க அவனிடமிருந்து மலர்ச்சரத்தை பெற்றுக் கொண்டாள் அருந்ததி..

அவள் வேண்டாம் என்று மறுக்கவில்லை.. ஆனால் வாங்க தயங்கியதில் அவன் முகம் மாறிப்போனதில் அருந்ததிக்குள் லேசான கலக்கம்..

உள்ளே சென்றவனை வேகமாக பின் தொடர்ந்தாள் அவள்..

"பூ பிடிக்கலைன்னு யார் சொன்னா..? மதிக்கு பூ ரொம்ப பிடிக்கும்..‌"

திரும்பியவன் ஓஹோ என்றான் சலனமில்லாத முகத்துடன்..

"மீதியை சாமி படங்களுக்கு போட்டுடறேன்..!"

"ஏன் நீங்க பூ வச்சுக்க மாட்டீங்களா..?"

நிமிர்ந்து பார்த்தாள் அருந்ததி..

வாசனை பூக்களால் தன் கூந்தலை அலங்கரித்துக் கொண்டதாய் நினைவில்லை..
அவன் கேள்விக்கு அவளிடம் பதிலும் இல்லை..

"பூ வச்சுக்கிட்டா நீ அழகா இருப்ப அருந்ததி.." அவன் பேச்சு ஒருமைக்கு தாவியிருந்ததை கூட கவனிக்கவில்லை..

அந்த அழகாய் இருப்பாய் என்ற வார்த்தை மீண்டும் மீண்டும் தந்தி கருவியை நிமிட்டும் ஸ்வரங்களாய் இனிமையாய் காதில் விழுந்தன..

அழகு என்ற வார்த்தையெல்லாம் அவளை பொறுத்தவரை அரிது.. கைக்கெட்டாத பகட்டு..

சபல பத்தியோடு அவளை நெருங்கிய ஆண்கள் கூட.. அவள் தோற்ற இயல்பை பிளஸிலிருந்து மைனஸிற்கு கொண்டு சென்று மட்டந்தட்டி என்னவோ இந்த வாய்ப்பு கிடைத்ததே பூர்வ ஜென்ம புண்ணியமென பெரிய பாக்கியத்தை தந்தது போலல்லவா பேச கேட்டிருக்கிறாள்..

மகரிஷியின் பேச்சில் புதிதாய் ஒரு தன்னம்பிக்கை இழையோடுகிறது..

சமீப காலங்கலாக கண்ணாடி முன் நின்று தன்னை பார்த்துக் கொண்டிருந்ததில் ஒரு விஷயத்தை நன்றாகவே புரிந்து கொண்டிருக்கிறாள்..

தான் அப்படி ஒன்றும் அவலட்சணம் இல்லை.. களையான முகம்.. பெரிய கண்கள்.. எடுப்பான மூக்கு.. தடித்த இதழ்கள்.. பார்க்கக்கூடிய தோற்றம்தான்.. சதைப்பிடிப்பான தேகம் கூட ரசிப்பவர் மனதை பொருத்தது..

அடர்ந்த கார்மேகங்களை மயிலால் மட்டும் தான் ரசிக்க முடியும்..!

அழகு என்றால் இப்படித்தான் என அட்டவணை போட்டு வைத்திருக்கும் இந்த மக்களிடையே அவர்கள் கற்பனைக்கெட்டாத இந்த அருந்ததி அவலட்சணமானவள் தான்..

அடுத்த நாள் அவன் தந்த மல்லிகை சரத்தில் பாதியை கத்தரித்து சந்திரமதியின் ரெட்டை ஜடை பின்னலில் நீள
வாக்கில் சூட்டி முடித்து மிச்சமிருந்த பூவை தன் கூந்தலில் வைத்துக் கொண்டு வண்டியில் ஏறி புறப்பட்டாள்..

சின்ன சிரிப்போடு உற்சாகமாக வாயில் கதவைத் தாண்டி டூவீலரில் போய்க் கொண்டிருந்த அருந்ததியை வினோதமாக பார்த்தபடியே பின்னால் நகர்ந்த சந்திரமதி மகரிஷியின் பைக்கோடு மோதிக்கொண்டாள்..

"ஏய் கேர்ஃபுல்.. ! அப்படி எதை பார்த்துகிட்டு வந்து வண்டி மேலே மோதுற..!" என்றவன் வண்டியை உயிர்பித்து புறப்பட தயாரானான்..

"அம்மா.. அதிசயமா பூ வச்சிருக்காங்க..!" என்றவளின் முகத்தில் யோசனை ரேகைகள்..

"ஆமா ரொம்ப அழகா இருக்காங்கள்ல..!" சன்னமாய் புன்னகைத்தான் ரிஷி..

சந்திரமதி நிமிர்ந்து பார்த்தாள்.. அந்தப் புன்னகையில் மெலிதான ரசனை கோடுகள்..

"அழகா இருக்காங்களா..?" அந்த கோணத்தில் தன் தாயை என்றுமே பார்த்ததில்லை சந்திரமதி..

"ஆமா.. அழகா தான் இருந்தாங்க..‌" அவளுக்குள் மெல்லிய சிரிப்பு..

"சரி வண்டியில ஏறு.. நேரமாச்சு..!" சின்னவளை ஏற்றிக் கொண்டு பள்ளிக்குப் புறப்பட்டான் மகரிஷி..

லேசாய் பவுடர் போட்டு பெரிய பொட்டை மாற்றி சின்னதாய் பொட்டு வைத்து.. அடிக்கடி ரோஜாவும் மல்லியும் டிசம்பர் பூக்களுமாய் பின்னலிட்ட சுருள் முடி கூந்தலை அலங்கரித்து.. அணியும் ஆடைகளில் கூட பழசை கழித்து கட்டி.. சொற்பமாக தேறிய உருப்படிகளை நாளுக்கொன்றாய் உடுத்த துவங்கியிருந்த அருந்ததியை கண்டு சந்திரமதிக்குள் ஒரு பக்கம் குழப்பம்.. மறுபக்கம் பூரிப்பு..

பொதுவாக அம்மா என்ற வார்த்தைக்கு அர்த்தம்..

பிள்ளைகள் கணவன் தவிர்த்து தன்மீது தனிப்பட்ட முறையில் அக்கறை எடுத்துக் கொள்ளக் கூடாது..

தியாகச்சுடராக வாழ வேண்டும்..

மகள் வளர ஆரம்பித்து விட்டால் தன்னை அலங்கரித்துக் கொள்ளக்கூடாது.. கொலுசு போடக்கூடாது.. ஜிமிக்கியை தவிர்க்க வேண்டும்..

சிக்கென்று கண்ணை பறிப்பது போல் ஆடை அணிவது பெரும் பாவம்.. வயதுக்கேற்ற உடை அணிய வேண்டும்.. இது போன்ற சமுதாய கட்டுப்பாடுகளில் வளர்ந்த பனிரென்டு வயது பெண்ணுக்கு அன்னையின் புது மாற்றங்களை ஏற்றுக் கொள்ள சற்று அவகாசம் எடுக்குமல்லவா..!

சில்க் த்ரெட் கம்மல் அணிந்து அந்தப் பக்கமாக வேலைக்கு சென்று வந்த இரண்டு பிள்ளைகள் பெற்ற இல்லத்தரசியை கனகாவின் பக்கத்து வீட்டு முதியவள் அழைத்து..

"காலம் போன காலத்துல என்னத்துக்கு இப்படி ஒரு கலர் ஜிமிக்கி..! உன் பொண்ணு உட்கார போகுது.. இந்த வயசுல இதெல்லாம் உனக்கு தேவையா..? அதான் தங்கத்துலயும் தகரத்திலயும் விதவிதமா விக்கிறாங்களே.. வாங்கி போட்டுக்க வேண்டியது தானே..‌ ஜிகினா கலர் அலங்காரமெல்லாம் உன்னை வேற மாதிரி காட்டுது. வயசுக்கு ஏத்த மாதிரி அலங்காரம் பண்ணிக்கம்மா.." கணவனும் குழந்தைகளுமாக வாழும் அந்தப் பெண்ணுக்கே அப்படி ஒரு அறிவுரை என்றால் அருந்ததியின் நிலை என்னவோ தெரியவில்லை..!

"அட என் அம்மா அழகுதான்..! இத்தனை நாள் இது தெரியாம போயிடுச்சே..!" தலை சாய்த்து அன்னையின் அழகை ஆராய்கிறாள் சந்திரமதி..

"என்னமா திடீர்னு அழகாயிட்ட.." என்று கேட்கும் போது அவள் முகத்தில் பரவும் வெட்கம் இன்னும் கூடுதல் அழகு..

சந்திரமதியின் முதிராத பிஞ்சு மனதுக்கு ஒரு விஷயம் தெரியவில்லை..

தனக்கானவன் தன் மீது செலுத்தும் அன்பும் அவன் பாராட்டும் ஒரு பெண்ணை அழகாக்கும்..

தன்னை பராமரித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமும்.. தன் மீதான நேசிப்பும்.. தன்னம்பிக்கையும் பெண்ணை அழகாக்கும்..

எட்டி தொட வேண்டிய ‌இலக்கும் மகிழ்ச்சியும் பெண்ணை அழகாக்கும்..!

"என்ன அருந்ததி பளபளன்னு இருக்கிற மாதிரி தெரியுது.."

"ஆமால..! அருந்ததி கூட அழகாகிட்டா பாரேன்.. அதிசயம்தான்"

அக்கம் பக்கத்து வீட்டு பெண்களின் வன்மம் கலந்த வார்த்தைகள்தான் இது என்றாலும் அருந்ததி அழகோடு மிளிர்கிறாள் என்பது உண்மைதானே..

அருந்ததி ஒன்றும் திடீரென்று தேவதையின் அழகோடு உருமாறி விடவில்லை.. பிறப்பிலேயே அவள் அழகுதான்..

மண்ணிலிருந்து தூசு தட்டி எடுக்கப்பட்ட தங்கம் புதுப்பொலிவோடு மின்னுகிறது அவ்வளவுதான் வித்தியாசம்..

தினமும் மல்லி சரம் வாங்கி வந்து அந்த டேபிளில் வைத்து விடுகிறான் மகரிஷி..

வேலை முடிந்து களைப்போடு வருபவளின் கண்கள் அந்த மேஜைக்கு தாவி பச்சை வாழை இலையில் சுருட்டி வைக்கப்பட்ட மொட்டு மல்லி சரத்தை கண்டதும்..‌ பூவாக மலர்ந்து போகிறது..

"என்னடி இது கொடுமை..! தினமும் மல்லி பூ வாங்கிட்டு வர்றதும்.. அம்மாவும் பொண்ணுமா அலங்கரிச்சுக்கிட்டு மினுக்குறதும் நல்லாவா இருக்குது..! எதுவும் சரியில்ல பாக்கவே அருவருப்பா இருக்கு.."
தண்ணீர் பிடிக்கும் குழாயில் பெண்கள் பேச்சு..

"என்ன கனகா..‌ நம்ம அருந்ததியா இது..! காக்கா மாதிரி கரேல்னு இருந்தா.. இப்ப பார்க்கவே பளபளன்னு மின்னுறாளே..! பார்லர் ஏதாவது போறாளா என்ன..‌?" எட்டிப் பார்த்த சத்யராஜின் பின் மண்டையில் நச்சென்று ஒரு அடி விழ தலையை சுற்றி பெரிய பெரிய வண்டுகளாக பறந்தன..

அப்போதும் சத்யராஜுக்கு திட்டு விழவில்லை.. "அலுக்கி குலுக்கி அலங்காரம் பண்ணிக்கிட்டு ஊர்ல இருக்கிறவ புருஷனையேல்லாம் வளைச்சு போட பிளான் பண்றா போலிருக்கு.." அருந்ததிக்கு தான் அவப்பெயர்..!

அன்று அருந்ததி சற்று கலவரமாக இருந்தாள்..

மகளின் திருப்திக்காக இனி இட்லி வியாபாரம் செய்வதில்லை என்று முடிவு செய்தாயிற்று..

ஆனால் பொருளாதாரம் ஒத்துழைக்கவில்லை..‌ எப்போதும் இட்லி விற்று அதில் வரும் பணத்தை ரொட்டேஷன் செய்து வீட்டு செலவை கவனித்துக் கொள்வாள்..‌ இப்போது கல்லாப்பெட்டியாக உபயோகிக்கும் அந்த சிகப்பு நிற டப்பா ஒற்றை ரூபாயுடன் அவளை பார்த்து சிரிக்கிறது..

மகளிடம் மீண்டும் இது பற்றி பேசலாமா..!

இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வந்து கொண்டிருக்கிறாள் சந்திரமதி.. அவள் அறவே வெறுக்கும் இந்த இட்லி வியாபாரத்தை பற்றி மறுபடியும் பேச்செடுத்து மகளின் கோபத்திற்கும் அவள் பாரா முகத்திற்கும் ஆளாக விரும்பவில்லை.. ஆனாலும் நிதம் ஒரு சமையலும்.. அத்தோடு சந்திரமதி கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுப்பதும் இந்த சொற்ப வருமானத்தில் எப்படி சாத்தியமாகும்..

ஃபுட் டெலிவரி வேலை செய்து வாங்கும் சம்பளத்தில் அனைத்தையும் உள்ளடக்குவது புல்லாங்குழலுக்குள் மலை பாம்பை நுழைப்பது போல் இயலாத காரியம்..

மகரிஷி..? அவரிடம் கேட்கலாமா..!

அன்பை கடனாக பெற்றுக் கொள்ளலாம்..‌ ஏன் உரிமையாக கூட கேட்டு வாங்கிக் கொள்ளலாம்.. பணத்தை கைமாத்தாக கேட்டு வாங்க தன்மானம் தடுக்கிறது..‌ தன் கஷ்ட நஷ்டங்களை பற்றி அவனிடம் மனம் விட்டு பேசியிருக்கிறாள்.. ஆனால் பணத்தட்டுப்பாட்டை பற்றி கலந்து பேசியதில்லை.. என்னதான் மனதளவில் நெருங்கியிருந்தாலும்.. சந்திரமதிக்காக அவன் சில சலுகைகள் ஏற்படுத்தி தந்த போதிலும்.. கண்ணுக்கு தெரியாமல் குறிப்பிட்ட தொகையை அவன் செலவழித்து கொண்டிருந்தாலும்.. கையில் காசில்லாமல் முழி பிதுங்குவதை அவனிடம் சொல்ல மனம் வரவில்லை..

கண்டிப்பாக சந்திரமதியிடம் பேசி இது பற்றி ஒரு முடிவெடுக்க வேண்டும் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தாள்..

இன்று காலையில் பக்கெட்டை தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு பாத்ரூம் வரை சென்ற சந்திரமதியின் கையிலிருந்து தண்ணீர் பாக்கெட்டை வாங்கி குளியலறைக்குள் கொண்டு போய் வைத்தாள்..

நைட்டியின் மேல் மார்பை போர்த்தியிருந்த துண்டின் முனையை திருகியபடி நின்றிருந்த அருந்ததியை குழப்பமாக பார்த்தாள் சந்திரமதி..

"என்னமா ஆச்சு..? ஏதாவது பிரச்சனையா..!" அவளாகவே கேட்க திணறிய குரலோடு சொல்ல வாயெடுக்க முன்

"ஆமா உன்கிட்ட ஒரு விஷயம் கேக்கணும்னு நினைச்சேன்.. ஏன் இப்பல்லாம் நீங்க வியாபாரத்துக்கு இட்லி போடுறதில்ல..? என் பிரெண்ட்ஸ் எல்லாம் கேட்டாங்க.. உங்க அம்மா இட்லி போட்டு விக்கிறது இல்லையான்னு.. காலையில நம்ம வீட்டு டிபன் சாப்பிடாம அவங்களுக்கெல்லாம் என்னவோ போல இருக்குதாம்.. ஏன்மா..? என்ன ஆச்சு..!" மதி இப்படி ஒரு கேள்வியைக் கேட்க மூச்சுவிட திணறினாள் அருந்ததி..

"உனக்கு தான் நான் இட்லி போட்டு விக்கிறது பிடிக்கலையே டா.. இட்லி வியாபாரம் செய்யற ஆயான்னு எல்லாரும் கிண்டல் பண்றதா நீ தானே குறைப்பட்டுகிட்ட.."

"ஐயோ மம்மி.. அது அப்போ..? ஏதோ புரியாம உங்கள கஷ்டப்படுத்திட்டேன்.. உழைச்சு சம்பாதிக்கிற எந்த தொழிலும் கேவலம் இல்லைன்னு இப்ப புரிஞ்சுகிட்டேன்.. உங்க அம்மா வைக்கிற சாம்பார் ரொம்ப ருசியா இருக்குமுன்னு என் பிரண்ட்ஸ் சொல்லும்போது எனக்கு எவ்வளவு பெருமையா இருக்கு தெரியுமா..! உங்களால முடியும்னா மறுபடியும் இட்லி வியாபாரத்தை ஸ்டார்ட் பண்ணுங்க.. முடிஞ்ச அளவுக்கு நானும் உங்களுக்கு உதவியா இருப்பேன்.." சிரித்தாள் மதி..

தன் மகளிடம் இத்தனை முதிர்ச்சியா..? நீர் சுரந்து விழி நனைந்து சந்திரமதியை அன்போடு அணைத்துக் கொண்டாள் அருந்ததி..

சொன்னதோடு நிற்காமல் இட்லி வாங்க வந்தவர்களிடம் அவர்கள் தேவை கேட்டு.. பாத்திரங்களில் மல்லிகைப் பூ இட்லிகளை நிரப்பி காசை வாங்கி பெட்டியில் போடுவதெல்லாம் சந்திரமதியின் வேலையாகி போனது..

பெற்ற மகளின் மாற்றம் அருந்ததியின் மனதை கூடுதல் மகிழ்ச்சியோடு அழகாக்கியது..

அகத்தின் அழகு முகத்தில் பிரதிபலித்தது..

மூன்று பேருக்கும் ஒன்றாக தான் உணவு..! உணவு முடிந்த இரவு நேரங்கள் நீண்ட பிறகும் கதை பேசி சிரிப்பது வழக்கமாகிவிட்டது..

"அக்கம் பக்கத்துல என்ன சொல்லுவாங்களோ என்று மனதுக்குள் ஒரு நெருடலும் உறுத்தலும் இருந்த போதிலும் மகிழ்ச்சியாக ஆர்ப்பரிக்கும் இந்த இன்ப அரட்டைகளை தவிர்க்கவே முடிவதில்லை..

அடிக்கடி அழகா இருக்கிறாய் அருந்ததி.. என்று சொல்ல வேண்டியதில்லை..

திவ்யமாய் வந்து நிற்கும் பெண்மையை கண்டு அவன் கண்களில் ஒளிரும் பிரகாசமும் அந்த பூரண திருப்தியும் அருந்ததியின் மனதை நிறைத்து விடும்..

ஆனாலும் இப்போதெல்லாம் மதியம்.. சாப்டியா அருந்ததி என்று அவன் கேட்பதே இல்லையே..!

எங்கே போனது அக்கறை..?

சரியாக அந்த இரண்டு மணிக்கு வண்டியை ஏதாவது ஒரு சாலையில் நிறுத்திவிட்டு கைப்பேசியை ஐந்து.. பத்து நிமிடங்களாய் வெறித்து பார்த்துக் கொண்டிருக்கும் அருந்ததி கோங்ரா..! என திட்டிக் கொள்வதை அவன் அறிவானா..

இந்த பக்கம் அதே ரெண்டு மணிக்கு.. அலைபேசியை கையில் வைத்துக் கொண்டு அழைக்கலாமா வேண்டாமா என்று மனப்போராட்டத்துடன் தடுமாறும் அவன் அவஸ்தையை ஜேஜம்மா அறிவாளா..?

அன்று இரவு..

"நான் ரெண்டு நாள் ஊருல இருக்க மாட்டேன்..!" உணவு உண்ணும் போது ரிஷி சொல்லவும் உண்டு கொண்டிருந்த கையும் வாயும் அப்படியே நின்றுவிட விழிகள் மட்டும் அவனை கலவரத்துடன் பார்த்தன..

"ஏ..ன்..?" அவளிடமிருந்து வார்த்தை வரவில்லை..

"ஸ்கூல்ல டூர் போறோம்.. கொடைக்கானல்.. என்னோட சேர்த்து ஸ்டுடென்ட்ஸ் கூட நாலு டீச்சர்ஸ் போக வேண்டியதா இருக்குது.."

"எங்க ஸ்கூல்ல இந்த மாதிரி டூர் கூட்டிட்டு போகவே மாட்டேங்கிறாங்களே.. அப்படியே போனாலும் இங்க இருக்கிற மெரினா பீச்.. கன்னிமரால லைப்ரரி சயின்ஸ் எக்ஸிபிஷன் இவ்வளவுதான் எங்க கோட்டா.."
சந்திரமதி குறைபட்டுக்கொள்ள மகரிஷி சிரித்தான்..

"நாம தனியா டூர் போகலாம் சந்திராம்மா..!"

"நெஜமாவா..!" மதி கண்கள் விரித்தாள்..

"ம்ம்..! ஸ்கூல் லீவ் விடட்டும்.. எல்லாருமா சேர்ந்து ஒரு டூர் பிளான் பண்ணலாம்" என்றான் அவன்..

அப்ப ரெண்டு நாள் நீ வீட்ல இருக்க மாட்டியா ரிஷி! உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன்.." சந்திரமதி கவலையோடு சொல்ல..

"நானும் தான் சந்திராம்மா..!" என்றவன் ஒரு வாய் உணவை எடுத்து சந்திரமதிக்கு ஊட்டி விட்டிருந்தான்..

அருந்ததியும் மகரிஷியும் வெளிப்படையாக இந்த வார்த்தைகளை சொல்லிக்கொள்ளவில்லை ஆனால் கண்கள் பேசிக்கொண்டன..

மறுநாள் விடியற்காலையிலேயே புறப்பட்டு விட்டான் மகரிஷி..

உறங்காமல் அவனுக்காக காத்திருந்தாள் அருந்ததி..

திண்ணையிலிருந்து அவள் எழுந்து நிற்க..

"ஓய்.. ஜேஜம்மா.. என்ன இவ்வளவு சீக்கிரம் எழுந்துட்டீங்க.." என்றான் ஆச்சரிய விழிகளோடு..

காலை சூரியனாய் கண்ணுக்கு குளிர்ச்சியாய் தன் முன் நின்றவனை கண்டு

"உங்கள பாக்கத்தான்.. அப்புறம் ரெண்டு நாள் உங்களை பார்க்கவே முடியாதே..!" அந்த ஏக்கமும் சோகமும் அவனுக்குள் ஒரு பரவசத்தை தந்தது..

"ஏதாவது முக்கியமான விஷயமா பேசணுமா..?"

"முக்கியமான விஷயம் இருந்தாதான் உங்களுக்காக காத்திருக்கனுமா..! நல்லபடியா போயிட்டு வாங்க.." என்றவள் உள்ளே செல்ல போக கையை பிடித்து நிறுத்தினான் மகரிஷி..

"அருந்ததி..! ரெண்டு நாள் நான் இருக்க மாட்டேன்னு நீ ஃபீல் பண்றியா..?"

அவள் பதில் சொல்லவில்லை..

"நீ என்னை இவ்வளவு மிஸ் பண்ணுவேன்னு நான் எதிர்பார்க்கல.."

"அப்படி இல்ல.. கூடவே இருந்துட்டீங்க..! திடீர்னு ரெண்டு நாள் இருக்க மாட்டீங்கன்னா கஷ்டமா இருக்குது.." அருந்ததியின் குரல் தழுதழுத்தது.. கண்கள் கலங்கின..

அவள் முகத்தை ஏந்திக் கொள்ள பரபரத்தன அவன் கரங்கள்..

அவள் கரத்தைப் பற்றிக் கொண்டான்..

"ரெண்டு நாள் தானே.. சீக்கிரம் வந்துருவேன்டி..!"

தனக்காக இரு ஜீவன்கள் காத்திருக்கின்றன என்ற உணர்வே அவனை ஆகாசத்தில் பறக்க வைத்தது..

அவள் கரத்தை இறுக்கி பிடித்து நெஞ்சோடு சேர்த்துக்கொள்ள துடித்தான்..

வெளியூர் செல்லும் கணவனை கண்ணீரோடு வழியனுப்பி வைக்கும் மனைவி போல் அவன் கற்பனைகள் நீண்டு கொண்டே செல்ல.. சுக உணர்வுகளில் சிக்கி தவித்தான்..

அப்படியே அவளை அணைத்துக் கொண்டு கன்னத்தில் ஒரு முத்தம் வைத்து போய்ட்டு வரட்டுமா என்று கேட்கத்தான் நினைக்கிறான்..

"அருந்ததி.."

"ம்ம்.."

"அழறியா..?"

"அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல.." கண்களை அவசரமாக துடைத்துக் கொண்டாள்..

"ரெண்டு நாள் யாரு எனக்கு மல்லிகை பூ வாங்கி தருவா..?" வளர்ந்த குழந்தையாக அவள் கேட்டதும் சத்தமாக சிரித்து விட்டான் அவன்..

"அந்த பூக்கார பாட்டி கிட்ட சொல்லி வச்சுட்டு போகட்டுமா..‌ அவங்க எடுத்துட்டு வந்து தருவாங்க.."

வேண்டாம் என்றாள்..! அவன் கைப்பட கொடுக்கும் மல்லிகைக்கும் மணம் அதிகம்..

"குழந்தைகளோட சந்தோஷமா போயிட்டு வாங்க.."

"சந்தோஷமா..?"

மீண்டும் அவனிடம் சிரிப்பு..

ஏக்கங்கள் அவனுக்குள் எக்குத் தப்பாய் பொங்கி நிற்கிறது..‌ கடல் நீரை மணற்சுவரால் தடுப்பது போல் தன் இளமை உணர்வுகளை கட்டுபடுத்தி வைத்திருக்கிறான்..‌

அருந்ததியின் உரிமையான பார்வையிலும் குழைவிலும் தனிமை தணல் குளிர்ந்து காதல் வார்த்தைகள் கட்டவிழ்ந்து விடுமோ என்ற பயம்..

அப்போதும் கூட தன்னையே மறந்து

"ஒக்க முத்து பெட்டு.." என்று கேட்கத்தான் செய்திருந்தான்..

நல்லவேளை அருந்ததிக்கு புரியவில்லை..

"வர்றேன் அருந்ததி.."

"கோங்ரா..!"

"ம்ம்.. செஞ்சு வை.. வந்து சாப்பிடுறேன்..'

சந்திரமதியிடம் அன்னையிடம் மகனைப் போல் குழந்தையாக மாறிவிடுபவன்.. அருந்ததியை குழந்தை போல் பாவிக்கிறான்..

முகம் நேரே குனிந்து "ம்ம்.. எங்கே சொல்லு ஜேஜம்மா" என்று சீண்டி வம்பிழுக்கும் அவன் குறும்பு பேச்சுகள் இனி இரண்டு நாளைக்கு கிடையாதா..?

"மோத்தியை பாத்துக்கோ அருந்ததி.. அவன் என்னை ரொம்ப தேடுவான்.."

கைவிரல்கள் பிரித்துக்கொள்ள அவளிடமிருந்து விடை பெற்று சென்றான் மகரிஷி..

தொடரும்..
 
Last edited:
Member
Joined
Mar 13, 2025
Messages
32
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
 
Member
Joined
Jul 19, 2024
Messages
49
அன்று கையில் சின்னதாய் வாழை இலையில் சுருட்டிய மல்லிகை பூ பொட்டலத்துடன் வண்டியிலிருந்து இறங்கினான் மகரிஷி..

வாசல் திண்ணையில் அமர்ந்து மோத்தி சந்திரமதி இருவரும் விளையாடுவதை சிறு புன்னகையுடன் கண்டும் காணாமலும் கவனித்துக் கொண்டிருந்த அருந்ததி மகரிஷியின் பக்கம் திரும்பி வினோதமாய் பார்த்தாள்..

அவள் பார்வை கையிலிருந்த மல்லிகை பூச்சரத்தின் மீது அழுத்தமாகவும் ஆச்சரியமாகவும் படிந்தது..

"ஹாய் சந்திராம்மா.." பாசமாக அழைத்தவன்.. "அருந்ததி.." என்று அழைத்ததில் ஒரு ஸ்பெஷல் குறும்பு தென்பட்டதை அவள் கவனிக்க தவறவில்லை..

இப்போதும் அவள் கண்கள் அந்த மல்லிகை சரத்தின் மீதே நிலைத்திருக்க..

"அது ரோட்டோரமா பூ விக்கற பாட்டிமா.. இந்த பூ வித்துட்டா வியாபாரம் முடிஞ்சிடும்.. நீ வாங்கிட்டு போறியான்னு கேட்டாங்க..! வேண்டாம்னு சொல்ல முடியல.. வீட்ல ரெண்டு பொண்ணுங்க இருக்கீங்களே.. பூ வச்சுப்பீங்கன்னு தான் வாங்கிட்டு வந்தேன்..!" ஒவ்வொரு வார்த்தையும் தயக்கத்தோடு வெளிவந்தன..

வாசலில் நின்றபடி மல்லி மொட்டு சரத்தை அவளிடம் நீட்ட கைநீட்டி வாங்காமல் அமைதியாக நின்றாள் அவள்..

"உங்களுக்கு வச்சுக்க பிடிக்கலைன்னா சாமி படத்துக்கு போட்டுடுங்க.. பூ வேண்டாம்னு சொல்ல கூடாதுன்னு என் அம்மா சொல்லுவாங்க.." என்றபடி நீட்டிய கையை அப்படியே வைத்திருக்க அவனிடமிருந்து மலர்ச்சரத்தை பெற்றுக் கொண்டாள் அருந்ததி..

அவள் வேண்டாம் என்று மறுக்கவில்லை ஆனால் வாங்க தயங்கியதில் அவன் முகம் மாறிப்போனதில் அருந்ததிக்குள் லேசான கலக்கம்..

உள்ளே சென்றவனை வேகமாக பின் தொடர்ந்தாள் அவள்..

"பூ பிடிக்கலைன்னு யார் சொன்னா..? மதிக்கு பூ ரொம்ப பிடிக்கும்..‌"

திரும்பியவன் ஓஹோ என்றான் சலனமில்லாத முகத்துடன்..

"மீதியை சாமி படங்களுக்கு போட்டுடறேன்..!"

"ஏன் நீங்க பூ வச்சுக்க மாட்டீங்களா..?"

நிமிர்ந்து பார்த்தாள் அருந்ததி..

வாசனை பூக்களால் தன் கூந்தலை அலங்கரித்துக் கொண்டதாய் நினைவில்லை..
அவன் கேள்விக்கு அவளிடம் பதிலும் இல்லை..

"பூ வச்சுக்கிட்டா நீ அழகா இருப்ப அருந்ததி.." அவன் பேச்சு ஒருமைக்கு தாவியிருந்ததை கூட கவனிக்கவில்லை..

அந்த அழகாய் இருப்பாய் என்ற வார்த்தை மீண்டும் மீண்டும் தந்தி கருவியை நிமிட்டும் ஸ்வரங்களாய் இனிமையாய் காதில் விழுந்தன..

அழகு என்ற வார்த்தையெல்லாம் அவளை பொறுத்தவரை அரிது.. கைக்கெட்டாத பகட்டு..

சபல பத்தியோடு அவளை நெருங்கிய ஆண்கள் கூட.. அவள் தோற்ற இயல்பை பிளஸிலிருந்து மைனஸிற்கு கொண்டு சென்று மட்டந்தட்டி என்னவோ இந்த வாய்ப்பு கிடைத்ததே பூர்வ ஜென்ம புண்ணியமென பெரிய பாக்கியத்தை தந்தது போலல்லவா பேச கேட்டிருக்கிறாள்..

மகரிஷியின் பேச்சில் புதிதாய் ஒரு தன்னம்பிக்கை இழையோடுகிறது..

சமீப காலங்கலாக கண்ணாடி முன் நின்று தன்னை பார்த்துக் கொண்டிருந்ததில் ஒரு விஷயத்தை நன்றாகவே புரிந்து கொண்டிருக்கிறாள்..

தான் அப்படி ஒன்றும் அவலட்சணம் இல்லை.. களையான முகம்.. பெரிய கண்கள்.. எடுப்பான மூக்கு.. தடித்த இதழ்கள்.. பார்க்கக்கூடிய தோற்றம்தான்.. சதைப்பிடிப்பான தேகம் கூட ரசிப்பவர் மனதை பொருத்தது..

அடர்ந்த கார்மேகங்களை மயிலால் மட்டும் தான் ரசிக்க முடியும்..!

அழகு என்றால் இப்படித்தான் என அட்டவணை போட்டு வைத்திருக்கும் இந்த மக்களிடையே அவர்கள் கற்பனைக்கெட்டாத இந்த அருந்ததி அவலட்சணமானவள் தான்..

அடுத்த நாள் அவன் தந்த மல்லிகை சரத்தில் பாதியை கத்தரித்து சந்திரமதியின் ரெட்டை ஜடை பின்னலில் நீளமாக்கில் சூட்டி முடித்து மிச்சமிருந்த பூவை தன் கூந்தலில் வைத்துக் கொண்டு வண்டியில் ஏறி புறப்பட்டாள்..

சின்ன சிரிப்போடு உற்சாகமாக வாயில் கதவைத் தாண்டி டூவீலரில் போய்க்கொண்டிருந்த அருந்ததியை வினோதமாக பார்த்தபடியே பின்னால் நகர்ந்த சந்திரமதி மகரிஷியின் பைக்கோடு மோதிக்கொண்டாள்..

"ஏய் கேர்ஃபுல்.. ! அப்படி எதை பார்த்துகிட்டு வந்து வண்டி மேலே மோதுற..!" என்றவன் வண்டியை உயிர்பித்து புறப்பட தயாரானான்..

"அம்மா.. அதிசயமா பூ வச்சிருக்காங்க..!" என்றவளின் முகத்தில் யோசனை ரேகைகள்..

"ஆமா ரொம்ப அழகா இருக்காங்கள்ல..!" சன்னமாய் புன்னகைத்தான் ரிஷி..

சந்திரமதி நிமிர்ந்து பார்த்தாள்.. அந்தப் புன்னகையில் மெலிதான ரசனை கோடுகள்..

"அழகா இருக்காங்களா..?" அந்த கோணத்தில் தன் தாயை என்றுமே பார்த்ததில்லை சந்திரமதி..

"ஆமா.. அழகா தான் இருந்தாங்க..‌" அவளுக்குள் மெல்லிய சிரிப்பு..

"சரி வண்டியில ஏறு.. நேரமாச்சு..!" சின்னவளை ஏற்றிக் கொண்டு பள்ளிக்குப் புறப்பட்டான் மகரிஷி..

லேசாய் பவுடர் போட்டு பெரிய பொட்டை மாற்றி சின்னதாய் பொட்டு வைத்து.. அடிக்கடி ரோஜாவும் மல்லியும் டிசம்பர் பூக்களுமாய் கூந்தலை அலங்கரித்து.. அணியும் ஆடைகளில் கூட பழசை கழித்து கட்டி.. சொற்பமாக தேறிய உருப்படிகளை நாளுக்கொன்றாய் உடுத்த துவங்கியிருந்த அருந்ததியை கண்டு சந்திரமதிக்குள் ஒரு பக்கம் குழப்பம்.. மறுபக்கம் பூரிப்பு..

பொதுவாக அம்மா என்ற வார்த்தைக்கு அர்த்தம்..

பிள்ளைகள் கணவன் தவிர்த்து தன்மீது தனிப்பட்ட முறையில் அக்கறை எடுத்துக் கொள்ளக் கூடாது..

தியாகச்சுடராக வாழ வேண்டும்..

மகள் வளர ஆரம்பித்து விட்டால் தன்னை அலங்கரித்துக் கொள்ளக்கூடாது.. கொலுசு போடக்கூடாது.. ஜிமிக்கியை தவிர்க்க வேண்டும்..

சிக்கென்று கண்ணை பறிப்பது போல் ஆடை அணிவது பெரும் பாவம்.. வயதுக்கேற்ற உடை அணிய வேண்டும்.. இது போன்ற சமுதாய கட்டுப்பாடுகளில் வளர்ந்த பனிரென்டு வயது பெண்ணுக்கு அன்னையின் புது மாற்றங்களை ஏற்றுக் கொள்ள சற்று அவகாசம் எடுக்குமல்லவா..!

சில்க் த்ரெட் கம்மல் அணிந்து அந்தப் பக்கமாக வேலைக்கு சென்று வந்த இரண்டு பிள்ளைகள் பெற்ற இல்லத்தரசியை கனகாவின் பக்கத்து வீட்டு முதியவள் அழைத்து..

"காலம் போன காலத்துல என்னத்துக்கு இப்படி ஒரு கலர் ஜிமிக்கி..! உன் பொண்ணு உட்கார போகுது.. இந்த வயசுல இதெல்லாம் உனக்கு தேவையா..? அதான் தங்கத்துலையும் தகரத்திலும் வைக்கிறாங்களே.. வாங்கி போட்டுக்க வேண்டியது தானே..‌ வயசுக்கு ஏத்த மாதிரி அலங்காரம் பண்ணிக்கம்மா.." கணவனும் குழந்தைகளுமாக வாழும் அந்தப் பெண்ணுக்கே அப்படி ஒரு அறிவுரை என்றால் அருந்ததியின் நிலை என்னவோ தெரியவில்லை..!

"அட என் அம்மா அழகு தான்..! இத்தனை நாள் இது தெரியாம போயிடுச்சே..!" தலை சாய்த்து அன்னையின் அழகை ஆராய்கிறாள் சந்திரமதி..

"என்னமா திடீர்னு அழகாயிட்ட.." என்று கேட்கும் போது அவள் முகத்தில் பரவும் வெட்கம் இன்னும் கூடுதல் அழகு..

சந்திரமதியின் முதிராத சின்ன மனதுக்கு தெரியவில்லை..

தனக்கானவன் தன் மீது செலுத்தும் அன்பும் அவன் பாராட்டும் ஒரு பெண்ணை அழகாக்கும்..

தன்னை பராமரித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமும்.. தன் மீதான நேசிப்பும்.. தன்னம்பிக்கையும் பெண்ணை அழகாக்கும்..

எட்டி தொட வேண்டிய ‌இலக்கும் மகிழ்ச்சியும் பெண்ணை அழகாக்கும்..!

"என்ன அருந்ததி பளபளன்னு இருக்கிற மாதிரி தெரியுது.."

"ஆமால..! அருந்ததி கூட அழகாகிட்ட பாரு.."

அக்கம் பக்கத்து வீட்டு பெண்களின் வன்மம் கலந்த வார்த்தைகள்தான் இது என்றாலும் அருந்ததி அழகோடு மிளிர்கிறாள் என்பது உண்மைதானே..

அருந்ததி ஒன்றும் திடீரென்று தேவதையின் அழகோடு உருமாறி விடவில்லை.. பிறப்பிலேயே அவள் அழகுதான்..

மண்ணிலிருந்து தூசு தட்டி எடுக்கப்பட்ட தங்கம் புதுப்பொலிவோடு மின்னுகிறது அவ்வளவுதான் வித்தியாசம்..

தினமும் மல்லி சரம் வாங்கி வந்து அந்த டேபிளில் வைத்து விடுகிறான் மகரிஷி..

வேலை முடிந்து களைப்போடு வருபவளின் கண்கள் அந்த மேஜைக்கு தாவி பச்சை வாழை இலையில் சுருட்டி வைக்கப்பட்ட மொட்டு மல்லி சரத்தை கண்டதும்..‌ பூவாக மலர்ந்து போகிறது..

"என்னடி இது கொடுமை..! தினமும் மல்லி பூ வாங்கிட்டு வர்றதும்.. அம்மாவும் பொண்ணுமா அலங்கரிச்சுக்கிட்டு மினுக்குறதும் நல்லாவா இருக்குது..! எதுவும் சரியில்ல பாக்கவே அருவருப்பா இருக்கு.."
தண்ணீர் பிடிக்கும் குழாயில் பெண்கள் பேச்சு..

"என்ன கனகா..‌ நாம் அருந்ததியா இது..! காக்கா மாதிரி கரேல்னு இருந்தா.. இப்ப பார்க்கவே பளபளன்னு மின்னுறாளே..! பார்லர் ஏதாவது போறாளா என்ன..‌?" எட்டிப் பார்த்த சத்யராஜின் பின் மண்டையில் நச்சென்று ஒரு அடி விழ தலையை சுற்றி பெரிய பெரிய வண்டுகளாக பறந்தன..

அப்போதும் சத்யராஜுக்கு திட்டு விழவில்லை.. "அலுக்கி குலுக்கி அலங்காரம் பண்ணிக்கிட்டு ஊர்ல இருக்கிறவ புருஷனையேல்லாம் வளைச்சு போட பிளான் பண்றா போலிருக்கு.." அருந்ததிக்கு தான் அவப்பெயர்..!

அன்று அருந்ததி சற்று கலவரமாக இருந்தாள்..

மகளின் திருப்திக்காக இனி இட்லி வியாபாரம் செய்வதில்லை என்று முடிவு செய்தாயிற்று..

ஆனால் பொருளாதாரம் ஒத்துழைக்கவில்லை..‌ எப்போதும் இட்லி விற்று அதில் வரும் பணத்தை ரொட்டேஷன் செய்து வீட்டு செலவை கவனித்துக் கொள்வாள்..‌ இப்போது கல்லாப்பெட்டியாக உபயோகிக்கும் அந்த சிகப்பு நிற டப்பா ஒற்றை ரூபாயுடன் அவளை பார்த்து சிரிக்கிறது..

மகளிடம் மீண்டும் இது பற்றி பேசலாமா..!

இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வந்து கொண்டிருக்கிறாள் சந்திரமதி.. அவள் அறவே வெறுக்கும் இந்த இட்லி வியாபாரத்தை பற்றி மறுபடியும் பேச்செடுத்து மகளின் கோபத்திற்கும் அவள் பாரா முகத்திற்கும் ஆளாக விரும்பவில்லை.. ஆனாலும் நிதம் ஒரு சமையலும்.. அத்தோடு சந்திரமதி கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுப்பதும் இந்த சொற்ப வருமானத்தில் எப்படி சாத்தியமாகும்..

ஃபுட் டெலிவரி வேலை செய்து வாங்கும் சம்பளத்தில் அனைத்தையும் உள்ளடக்குவது புல்லாங்குழலுக்குள் மலை பாம்பை நுழைப்பது போல் இயலாத காரியம்..

மகரிஷி..? அவரிடம் கேட்கலாமா..!

அன்பை கடனாக பெற்றுக் கொள்ளலாம்..‌ ஏன் உரிமையாக கூட கேட்டு வாங்கிக் கொள்ளலாம்.. பணத்தை கைமாத்தாக கேட்டு வாங்க தன்மானம் தடுக்கிறது..‌ தன் கஷ்ட நஷ்டங்களை பற்றி அவனிடம் மனம் விட்டு பேசியிருக்கிறாள்.. ஆனால் பணத்தட்டுப்பாட்டை பற்றி கலந்து பேசியதில்லை.. என்னதான் மனதளவில் நெருங்கியிருந்தாலும்.. சந்திரமதிக்காக அவன் சில சலுகைகள் ஏற்படுத்தி தந்த போதிலும்.. கண்ணுக்கு தெரியாமல் குறிப்பிட்ட தொகையை அவன் செலவழித்து கொண்டிருந்தாலும்.. கையில் காசில்லாமல் முழி பிதுங்குவதை அவனிடம் சொல்ல மனம் வரவில்லை..

கண்டிப்பாக சந்திரமதியிடம் பேசி இது பற்றி ஒரு முடிவெடுக்க வேண்டும் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தாள்..

இன்று காலையில் பக்கெட்டை தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு பாத்ரூம் வரை சென்ற சந்திரமதியின் கையிலிருந்து தண்ணீர் பாக்கெட்டை வாங்கி குளியலறைக்குள் கொண்டு போய் வைத்தாள்..

நைட்டியின் மேல் மார்பை போர்த்தியிருந்த துண்டின் முனையை திருகியபடி நின்றிருந்த அருந்ததியை குழப்பமாக பார்த்தாள் சந்திரமதி..

"என்னமா ஆச்சு..? ஏதாவது பிரச்சனையா..!" அவளாகவே கேட்க திணறிய குரலோடு சொல்ல வாயெடுக்க முன்

"ஆமா உன்கிட்ட ஒரு விஷயம் கேக்கணும்னு நினைச்சேன்.. ஏன் இப்பல்லாம் நீங்க இட்லி போடுறதே இல்ல..! என் பிரெண்ட்ஸ் எல்லாம் கேட்டாங்க.. உங்க அம்மா இட்லி போட்டு விக்கிறது இல்லையான்னு.. காலையில நம்ம வீட்டு டிபன் சாப்பிடாம அவங்களுக்கெல்லாம் என்னவோ போல இருக்குதாம்.. ஏன்மா..? என்ன ஆச்சு..!" மதி இப்படி ஒரு கேள்வியைக் கேட்க மூச்சுவிட திணறினாள் அருந்ததி..

"உனக்கு தான் நான் இட்லி போட்டு வைக்கிறது பிடிக்கலையே டா.. இட்லி வியாபாரம் செய்யற ஆயான்னு எல்லாரும் கிண்டல் பண்றதா நீ தானே குறைப்பட்டுகிட்ட.."

"ஐயோ மம்மி.. அது அப்போ..? ஏதோ புரியாம உங்கள கஷ்டப்படுத்திட்டேன்.. உழைச்சு சம்பாதிக்கிற எந்த தொழிலும் கேவலம் இல்லைன்னு இப்ப புரிஞ்சுகிட்டேன்.. உங்க அம்மா வைக்கிற சாம்பார் ரொம்ப ருசியா இருக்குமுன்னு என் பிரண்ட்ஸ் சொல்லும்போது எனக்கு எவ்வளவு பெருமையா இருக்கு தெரியுமா..! உங்களால முடியும்னா மறுபடியும் இட்லி வியாபாரத்தை ஸ்டார்ட் பண்ணுங்க.. முடிஞ்ச அளவுக்கு நானும் உங்களுக்கு உதவியா இருப்பேன்.." சிரித்தாள் மதி..

தன் மகளிடம் இத்தனை முதிர்ச்சியா..? நீர் சுரந்து விழி நனைந்து சந்திரமதியை அன்போடு அணைத்துக் கொண்டாள் அருந்ததி..

சொன்னதோடு நிற்காமல் இட்லி வாங்க வந்தவர்களிடம் அவர்கள் தேவை கேட்டு.. பாத்திரங்களில் மல்லிகைப் பூ இட்லிகளை நிரப்பி காசை வாங்கி பெட்டியில் போடுவதெல்லாம் சந்திரமதியின் வேலையாகி போனது..

பெற்ற மகளின் மாற்றம் அருந்ததியின் மனதை கூடுதல் மகிழ்ச்சியோடு அழகாக்கியது..

அகத்தின் அழகு முகத்தில் பிரதிபலித்தது..

மூன்று பேருக்கும் ஒன்றாக தான் உணவு..! உணவு முடிந்த இரவு நேரங்கள் நீண்ட பிறகும் கதை பேசி சிரிப்பது வழக்கமாகிவிட்டது..

"அக்கம் பக்கத்துல என்ன சொல்லுவாங்களோ என்று மனதுக்குள் ஒரு நெருடலும் உறுத்தலும் இருந்த போதிலும் மகிழ்ச்சியாக ஆர்ப்பரிக்கும் இந்த இன்ப அரட்டைகளை தவிர்க்கவே முடிவதில்லை..

அடிக்கடி அழகா இருக்கிறாய் அருந்ததி.. என்று சொல்ல வேண்டியதில்லை..

திவ்யமாய் வந்து நிற்கும் பெண்மையை கண்டு அவன் கண்களில் ஒளிரும் பிரகாசமும் அந்த பூரண திருப்தியும் அருந்ததியின் மனதை நிறைத்து விடும்..

ஆனாலும் இப்போதெல்லாம் மதியம்.. சாப்டியா அருந்ததி என்று அவன் கேட்பதே இல்லையே..!

எங்கே போனது அக்கறை..

சரியாக அந்த இரண்டு மணிக்கு வண்டியை ஏதாவது ஒரு சாலையில் நிறுத்திவிட்டு கைப்பேசியை ஐந்து.. பத்து நிமிடங்களாய் வெறித்து பார்த்துக் கொண்டிருக்கும் அருந்ததி கோங்ரா..! என திட்டிக் கொள்வதை அவன் அறிவானா..

இந்த பக்கம் அதே ரெண்டு மணிக்கு.. அலைபேசியை கையில் வைத்துக் கொண்டு அழைக்கலாமா வேண்டாமா என்று மனப்போராட்டத்துடன் தடுமாறும் அவன் அவஸ்தையை ஜேஜம்மா அறிவாளா..?

அன்று இரவு..

"நான் ரெண்டு நாள் ஊருல இருக்க மாட்டேன்..!" உணவு உண்ணும் போது ரிஷி சொல்லவும் உண்டு கொண்டிருந்த கையும் வாயும் அப்படியே நின்றுவிட விழிகள் மட்டும் அவனை கலவரத்துடன் பார்த்தன..

"ஏ..ன்..?" அவளிடமிருந்து வார்த்தை வரவில்லை..

"ஸ்கூல்ல டூர் போறோம்.. கொடைக்கானல்.. என்னோட சேர்த்து ஸ்டுடென்ட்ஸ் கூட நாலு டீச்சர்ஸ் போக வேண்டியதா இருக்குது.."

"எங்க ஸ்கூல்ல இந்த மாதிரி டூர் கூட்டிட்டு போகவே மாட்டேங்கிறாங்களே.. அப்படியே போனாலும் இங்க இருக்கிற மெரினா பீச்.. கன்னிமரால லைப்ரரி சயின்ஸ் எக்ஸிபிஷன் இவ்வளவுதான் எங்க கோட்டா.."
சந்திரமதி குறைபட்டுக்கொள்ள மகரிஷி சிரித்தான்..

"நாம தனியா டூர் போகலாம் சந்திராம்மா..!"

"நெஜமாவா..!" மதி கண்கள் விரித்தாள்..

"ம்ம்..! ஸ்கூல் லீவ் விடட்டும்.. எல்லாருமா சேர்ந்து ஒரு டூர் பிளான் பண்ணலாம்" என்றான் அவன்..

அப்ப ரெண்டு நாள் நீ வீட்ல இருக்க மாட்டியா ரிஷி! உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன்.." சந்திரமதி கவலையோடு சொல்ல..

"நானும் தான் சந்திராம்மா..!" என்றவன் ஒரு வாய் உணவை எடுத்து சந்திரமதிக்கு ஊட்டி விட்டிருந்தான்..

அருந்ததியும் மகரிஷியும் வெளிப்படையாக இந்த வார்த்தைகளை சொல்லிக்கொள்ளவில்லை ஆனால் கண்கள் பேசிக்கொண்டன..

மறுநாள் விடியற்காலையிலேயே புறப்பட்டு விட்டான் மகரிஷி..

உறங்காமல் அவனுக்காக காத்திருந்தாள் அருந்ததி..

திண்ணையிலிருந்து அவள் எழுந்து நிற்க..

"ஓய்.. ஜேஜம்மா.. என்ன இவ்வளவு சீக்கிரம் எழுந்துட்டீங்க.." என்றான் ஆச்சரிய விழிகளோடு..

காலை சூரியனாய் கண்ணுக்கு குளிர்ச்சியாய் தன் முன் நின்றவனை கண்டு

"உங்கள பாக்கத்தான்.. அப்புறம் ரெண்டு நாள் உங்களை பார்க்கவே முடியாதே..!" அந்த ஏக்கமும் சோகமும் அவனுக்குள் ஒரு பரவசத்தை தந்தது..

"ஏதாவது முக்கியமான விஷயமா பேசணுமா..?"

"முக்கியமான விஷயம் இருந்தாதான் உங்களுக்காக காத்திருக்கனுமா..! நல்லபடியா போயிட்டு வாங்க.." என்றவள் உள்ளே செல்ல போக கையை பிடித்து நிறுத்தினான் மகரிஷி..

"அருந்ததி..! ரெண்டு நாள் நான் இருக்க மாட்டேன்னு நீ ஃபீல் பண்றியா..?"

அவள் பதில் சொல்லவில்லை..

"நீ என்னை இவ்வளவு மிஸ் பண்ணுவேன்னு நான் எதிர்பார்க்கல.."

"அப்படி இல்ல.. கூடவே இருந்துட்டீங்க..! திடீர்னு ரெண்டு நாள் இருக்க மாட்டீங்கன்னா கஷ்டமா இருக்குது.." அருந்ததியின் குரல் தழுதழுத்தது.. கண்கள் கலங்கின..

அவள் முகத்தை ஏந்திக் கொள்ள பரபரத்தன அவன் கரங்கள்..

அவள் கரத்தைப் பற்றிக் கொண்டான்..

"ரெண்டு நாள் தானே.. சீக்கிரம் வந்துருவேன்டி..!"

தனக்காக இரு ஜீவன்கள் காத்திருக்கின்றன என்ற உணர்வே அவனை ஆகாசத்தில் பறக்க வைத்தது..

அவள் கரத்தை இறுக்கி பிடித்து நெஞ்சோடு சேர்த்துக்கொள்ள துடித்தான்..

வெளியூர் செல்லும் கணவனை கண்ணீரோடு வழியனுப்பி வைக்கும் மனைவி போல் அவன் கற்பனைகள் நீண்டு கொண்டே செல்ல.. சுக உணர்வுகளில் சிக்கி தவித்தான்..

அப்படியே அவளை அணைத்துக் கொண்டு கன்னத்தில் ஒரு முத்தம் வைத்து போய்ட்டு வரட்டுமா என்று கேட்கத்தான் நினைக்கிறான்..

"அருந்ததி.."

"ம்ம்.."

"அழறியா..?"

"அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல.." கண்ணீரை துடைத்துக் கொண்டாள்..

"ரெண்டு நாள் யாரு எனக்கு மல்லிகை பூ வாங்கி தருவா..?" வளர்ந்த குழந்தையாக அவள் கேட்டதும் சத்தமாக சிரித்து விட்டான் அவன்..

"அந்த பூக்கார பாட்டி கிட்ட சொல்லி வச்சுட்டு போகட்டுமா..‌ அவங்க எடுத்துட்டு வந்து தருவாங்க.."

வேண்டாம் என்றாள்..! அவன் கைப்பட கொடுக்கும் மல்லிகைக்கும் மணம் அதிகம்..

"குழந்தைகளோட சந்தோஷமா போயிட்டு வாங்க.."

"சந்தோஷமா..?"

மீண்டும் அவனிடம் சிரிப்பு..

ஏக்கங்கள் அவனுக்குள் எக்குத் தப்பாய் பொங்கி நிற்கிறது..‌ கடல் நீரை மணற்சுவரால் தடுப்பது போல் தன் இளமை உணர்வுகளை கட்டுபடுத்தி வைத்திருக்கிறான்..‌

அருந்ததியின் உரிமையான பார்வையிலும் குழைவிலும் தனிமை தணல் குளிர்ந்து காதல் வார்த்தைகள் கட்டவிழ்ந்து விடுமோ என்ற பயம்..

அப்போதும் கூட தன்னையே மறந்து

"ஒக்க முத்து பெட்டு.." என்று கேட்கத்தான் செய்திருந்தான்..

நல்லவேளை அருந்ததிக்கு புரியவில்லை..

"வர்றேன் அருந்ததி.."

"கோங்ரா..!"

"ம்ம்.. செஞ்சு வை.. வந்து சாப்பிடுறேன்..'

சந்திரமதியிடம் அன்னையிடம் மகனைப் போல் குழந்தையாக மாறிவிடுபவன்.. அருந்ததியை குழந்தை போல் பாவிக்கிறான்..

முகம் நேரே குனிந்து "ம்ம்.. எங்கே சொல்லு ஜெஜம்மா" என்று சீண்டி வம்பிழுக்கும் அவன் குறும்பு பேச்சுகள் இனி இரண்டு நாளைக்கு கிடையாதா..?

"மோத்தியை பாத்துக்கோ அருந்ததி.. அவன் என்னை ரொம்ப தேடுவான்.."

கைவிரல்கள் பிரித்துக்கொள்ள அவளிடமிருந்து விடை பெற்று சென்றான் மகரிஷி..

தொடரும்..
Super writer sis next ud Innaiku veygama ah podunga romba egar ah wait panurey sis
 
Active member
Joined
Sep 14, 2023
Messages
146
👌👌👌👌👌👌👌 மல்லிகைப்பூ, பிரிவு துயர், புதிதாய் முளைத்த அலங்காரம், பலே அருந்ததி 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
ரிஷியும் அருந்த்தியின் பக்கம் சாய்ந்துவிட்டான்......
இந்த இரண்டு நாட்கள் என்றதும் பகீர் என்கிறது sisy.... Twist எதுவும் வைக்க போறீங்களா....🤔🤔🤔🤔🤔🤔🤔
 
Active member
Joined
Jul 10, 2024
Messages
57
இப்பதான் இருவருக்குள்ளும் நேசம் துளிர்க்க ஆரம்பித்து இருக்கு. இந்த இரண்டு நாள் பிரிவு இருவரையும் காதலை உணர்ந்து கூறவைக்குமா. 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔 🥺🥺🥺🥺🥺

மதி பாப்பா இதை எப்படி எடுத்துக்குவா. 🤔🤔🤔🤔 😇😇😇😇

எதாவது ட்விஸ்ட் வைக்க போறீங்களா சனா டியர். 🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️
 
Active member
Joined
Jan 10, 2023
Messages
61
ஓக்க முத்து பெட்டு 😍😍😍😍
 
Active member
Joined
Nov 20, 2024
Messages
63
அன்று கையில் சின்னதாய் வாழை இலையில் சுருட்டிய மல்லிகை பூ பொட்டலத்துடன் வண்டியிலிருந்து இறங்கினான் மகரிஷி..

வாசல் திண்ணையில் அமர்ந்து மோத்தி சந்திரமதி இருவரும் விளையாடுவதை சிறு புன்னகையுடன் கண்டும் காணாமலும் கவனித்துக் கொண்டிருந்த அருந்ததி மகரிஷியின் பக்கம் திரும்பி வினோதமாய் பார்த்தாள்..

அவள் பார்வை கையிலிருந்த மல்லிகை பூச்சரத்தின் மீது அழுத்தமாகவும் ஆச்சரியமாகவும் படிந்தது..

"ஹாய் சந்திராம்மா.." பாசமாக அழைத்தவன்.. "அருந்ததி.." என்று அழைத்ததில் ஒரு ஸ்பெஷல் குறும்பு தென்பட்டதை அவள் கவனிக்க தவறவில்லை..

இப்போதும் அவள் கண்கள் அந்த மல்லிகை சரத்தின் மீதே நிலைத்திருக்க..

"அது ரோட்டோரமா பூ விக்கற பாட்டிமா.. இந்த பூ வித்துட்டா வியாபாரம் முடிஞ்சிடும்.. நீ வாங்கிட்டு போறியான்னு கேட்டாங்க..! வேண்டாம்னு சொல்ல முடியல.. வீட்ல ரெண்டு பொண்ணுங்க இருக்கீங்களே.. பூ வச்சுப்பீங்கன்னு தான் வாங்கிட்டு வந்தேன்..!" ஒவ்வொரு வார்த்தையும் தயக்கத்தோடு வெளிவந்தன..

வாசலில் நின்றபடி மல்லி மொட்டு சரத்தை அவளிடம் நீட்ட கைநீட்டி வாங்காமல் அமைதியாக நின்றாள் அவள்..

"உங்களுக்கு வச்சுக்க பிடிக்கலைன்னா சாமி படத்துக்கு போட்டுடுங்க.. பூ வேண்டாம்னு சொல்ல கூடாதுன்னு என் அம்மா சொல்லுவாங்க.." என்றபடி நீட்டிய கையை அப்படியே வைத்திருக்க அவனிடமிருந்து மலர்ச்சரத்தை பெற்றுக் கொண்டாள் அருந்ததி..

அவள் வேண்டாம் என்று மறுக்கவில்லை ஆனால் வாங்க தயங்கியதில் அவன் முகம் மாறிப்போனதில் அருந்ததிக்குள் லேசான கலக்கம்..

உள்ளே சென்றவனை வேகமாக பின் தொடர்ந்தாள் அவள்..

"பூ பிடிக்கலைன்னு யார் சொன்னா..? மதிக்கு பூ ரொம்ப பிடிக்கும்..‌"

திரும்பியவன் ஓஹோ என்றான் சலனமில்லாத முகத்துடன்..

"மீதியை சாமி படங்களுக்கு போட்டுடறேன்..!"

"ஏன் நீங்க பூ வச்சுக்க மாட்டீங்களா..?"

நிமிர்ந்து பார்த்தாள் அருந்ததி..

வாசனை பூக்களால் தன் கூந்தலை அலங்கரித்துக் கொண்டதாய் நினைவில்லை..
அவன் கேள்விக்கு அவளிடம் பதிலும் இல்லை..

"பூ வச்சுக்கிட்டா நீ அழகா இருப்ப அருந்ததி.." அவன் பேச்சு ஒருமைக்கு தாவியிருந்ததை கூட கவனிக்கவில்லை..

அந்த அழகாய் இருப்பாய் என்ற வார்த்தை மீண்டும் மீண்டும் தந்தி கருவியை நிமிட்டும் ஸ்வரங்களாய் இனிமையாய் காதில் விழுந்தன..

அழகு என்ற வார்த்தையெல்லாம் அவளை பொறுத்தவரை அரிது.. கைக்கெட்டாத பகட்டு..

சபல பத்தியோடு அவளை நெருங்கிய ஆண்கள் கூட.. அவள் தோற்ற இயல்பை பிளஸிலிருந்து மைனஸிற்கு கொண்டு சென்று மட்டந்தட்டி என்னவோ இந்த வாய்ப்பு கிடைத்ததே பூர்வ ஜென்ம புண்ணியமென பெரிய பாக்கியத்தை தந்தது போலல்லவா பேச கேட்டிருக்கிறாள்..

மகரிஷியின் பேச்சில் புதிதாய் ஒரு தன்னம்பிக்கை இழையோடுகிறது..

சமீப காலங்கலாக கண்ணாடி முன் நின்று தன்னை பார்த்துக் கொண்டிருந்ததில் ஒரு விஷயத்தை நன்றாகவே புரிந்து கொண்டிருக்கிறாள்..

தான் அப்படி ஒன்றும் அவலட்சணம் இல்லை.. களையான முகம்.. பெரிய கண்கள்.. எடுப்பான மூக்கு.. தடித்த இதழ்கள்.. பார்க்கக்கூடிய தோற்றம்தான்.. சதைப்பிடிப்பான தேகம் கூட ரசிப்பவர் மனதை பொருத்தது..

அடர்ந்த கார்மேகங்களை மயிலால் மட்டும் தான் ரசிக்க முடியும்..!

அழகு என்றால் இப்படித்தான் என அட்டவணை போட்டு வைத்திருக்கும் இந்த மக்களிடையே அவர்கள் கற்பனைக்கெட்டாத இந்த அருந்ததி அவலட்சணமானவள் தான்..

அடுத்த நாள் அவன் தந்த மல்லிகை சரத்தில் பாதியை கத்தரித்து சந்திரமதியின் ரெட்டை ஜடை பின்னலில் நீளமாக்கில் சூட்டி முடித்து மிச்சமிருந்த பூவை தன் கூந்தலில் வைத்துக் கொண்டு வண்டியில் ஏறி புறப்பட்டாள்..

சின்ன சிரிப்போடு உற்சாகமாக வாயில் கதவைத் தாண்டி டூவீலரில் போய்க்கொண்டிருந்த அருந்ததியை வினோதமாக பார்த்தபடியே பின்னால் நகர்ந்த சந்திரமதி மகரிஷியின் பைக்கோடு மோதிக்கொண்டாள்..

"ஏய் கேர்ஃபுல்.. ! அப்படி எதை பார்த்துகிட்டு வந்து வண்டி மேலே மோதுற..!" என்றவன் வண்டியை உயிர்பித்து புறப்பட தயாரானான்..

"அம்மா.. அதிசயமா பூ வச்சிருக்காங்க..!" என்றவளின் முகத்தில் யோசனை ரேகைகள்..

"ஆமா ரொம்ப அழகா இருக்காங்கள்ல..!" சன்னமாய் புன்னகைத்தான் ரிஷி..

சந்திரமதி நிமிர்ந்து பார்த்தாள்.. அந்தப் புன்னகையில் மெலிதான ரசனை கோடுகள்..

"அழகா இருக்காங்களா..?" அந்த கோணத்தில் தன் தாயை என்றுமே பார்த்ததில்லை சந்திரமதி..

"ஆமா.. அழகா தான் இருந்தாங்க..‌" அவளுக்குள் மெல்லிய சிரிப்பு..

"சரி வண்டியில ஏறு.. நேரமாச்சு..!" சின்னவளை ஏற்றிக் கொண்டு பள்ளிக்குப் புறப்பட்டான் மகரிஷி..

லேசாய் பவுடர் போட்டு பெரிய பொட்டை மாற்றி சின்னதாய் பொட்டு வைத்து.. அடிக்கடி ரோஜாவும் மல்லியும் டிசம்பர் பூக்களுமாய் கூந்தலை அலங்கரித்து.. அணியும் ஆடைகளில் கூட பழசை கழித்து கட்டி.. சொற்பமாக தேறிய உருப்படிகளை நாளுக்கொன்றாய் உடுத்த துவங்கியிருந்த அருந்ததியை கண்டு சந்திரமதிக்குள் ஒரு பக்கம் குழப்பம்.. மறுபக்கம் பூரிப்பு..

பொதுவாக அம்மா என்ற வார்த்தைக்கு அர்த்தம்..

பிள்ளைகள் கணவன் தவிர்த்து தன்மீது தனிப்பட்ட முறையில் அக்கறை எடுத்துக் கொள்ளக் கூடாது..

தியாகச்சுடராக வாழ வேண்டும்..

மகள் வளர ஆரம்பித்து விட்டால் தன்னை அலங்கரித்துக் கொள்ளக்கூடாது.. கொலுசு போடக்கூடாது.. ஜிமிக்கியை தவிர்க்க வேண்டும்..

சிக்கென்று கண்ணை பறிப்பது போல் ஆடை அணிவது பெரும் பாவம்.. வயதுக்கேற்ற உடை அணிய வேண்டும்.. இது போன்ற சமுதாய கட்டுப்பாடுகளில் வளர்ந்த பனிரென்டு வயது பெண்ணுக்கு அன்னையின் புது மாற்றங்களை ஏற்றுக் கொள்ள சற்று அவகாசம் எடுக்குமல்லவா..!

சில்க் த்ரெட் கம்மல் அணிந்து அந்தப் பக்கமாக வேலைக்கு சென்று வந்த இரண்டு பிள்ளைகள் பெற்ற இல்லத்தரசியை கனகாவின் பக்கத்து வீட்டு முதியவள் அழைத்து..

"காலம் போன காலத்துல என்னத்துக்கு இப்படி ஒரு கலர் ஜிமிக்கி..! உன் பொண்ணு உட்கார போகுது.. இந்த வயசுல இதெல்லாம் உனக்கு தேவையா..? அதான் தங்கத்துலையும் தகரத்திலும் வைக்கிறாங்களே.. வாங்கி போட்டுக்க வேண்டியது தானே..‌ வயசுக்கு ஏத்த மாதிரி அலங்காரம் பண்ணிக்கம்மா.." கணவனும் குழந்தைகளுமாக வாழும் அந்தப் பெண்ணுக்கே அப்படி ஒரு அறிவுரை என்றால் அருந்ததியின் நிலை என்னவோ தெரியவில்லை..!

"அட என் அம்மா அழகு தான்..! இத்தனை நாள் இது தெரியாம போயிடுச்சே..!" தலை சாய்த்து அன்னையின் அழகை ஆராய்கிறாள் சந்திரமதி..

"என்னமா திடீர்னு அழகாயிட்ட.." என்று கேட்கும் போது அவள் முகத்தில் பரவும் வெட்கம் இன்னும் கூடுதல் அழகு..

சந்திரமதியின் முதிராத சின்ன மனதுக்கு தெரியவில்லை..

தனக்கானவன் தன் மீது செலுத்தும் அன்பும் அவன் பாராட்டும் ஒரு பெண்ணை அழகாக்கும்..

தன்னை பராமரித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமும்.. தன் மீதான நேசிப்பும்.. தன்னம்பிக்கையும் பெண்ணை அழகாக்கும்..

எட்டி தொட வேண்டிய ‌இலக்கும் மகிழ்ச்சியும் பெண்ணை அழகாக்கும்..!

"என்ன அருந்ததி பளபளன்னு இருக்கிற மாதிரி தெரியுது.."

"ஆமால..! அருந்ததி கூட அழகாகிட்ட பாரு.."

அக்கம் பக்கத்து வீட்டு பெண்களின் வன்மம் கலந்த வார்த்தைகள்தான் இது என்றாலும் அருந்ததி அழகோடு மிளிர்கிறாள் என்பது உண்மைதானே..

அருந்ததி ஒன்றும் திடீரென்று தேவதையின் அழகோடு உருமாறி விடவில்லை.. பிறப்பிலேயே அவள் அழகுதான்..

மண்ணிலிருந்து தூசு தட்டி எடுக்கப்பட்ட தங்கம் புதுப்பொலிவோடு மின்னுகிறது அவ்வளவுதான் வித்தியாசம்..

தினமும் மல்லி சரம் வாங்கி வந்து அந்த டேபிளில் வைத்து விடுகிறான் மகரிஷி..

வேலை முடிந்து களைப்போடு வருபவளின் கண்கள் அந்த மேஜைக்கு தாவி பச்சை வாழை இலையில் சுருட்டி வைக்கப்பட்ட மொட்டு மல்லி சரத்தை கண்டதும்..‌ பூவாக மலர்ந்து போகிறது..

"என்னடி இது கொடுமை..! தினமும் மல்லி பூ வாங்கிட்டு வர்றதும்.. அம்மாவும் பொண்ணுமா அலங்கரிச்சுக்கிட்டு மினுக்குறதும் நல்லாவா இருக்குது..! எதுவும் சரியில்ல பாக்கவே அருவருப்பா இருக்கு.."
தண்ணீர் பிடிக்கும் குழாயில் பெண்கள் பேச்சு..

"என்ன கனகா..‌ நாம் அருந்ததியா இது..! காக்கா மாதிரி கரேல்னு இருந்தா.. இப்ப பார்க்கவே பளபளன்னு மின்னுறாளே..! பார்லர் ஏதாவது போறாளா என்ன..‌?" எட்டிப் பார்த்த சத்யராஜின் பின் மண்டையில் நச்சென்று ஒரு அடி விழ தலையை சுற்றி பெரிய பெரிய வண்டுகளாக பறந்தன..

அப்போதும் சத்யராஜுக்கு திட்டு விழவில்லை.. "அலுக்கி குலுக்கி அலங்காரம் பண்ணிக்கிட்டு ஊர்ல இருக்கிறவ புருஷனையேல்லாம் வளைச்சு போட பிளான் பண்றா போலிருக்கு.." அருந்ததிக்கு தான் அவப்பெயர்..!

அன்று அருந்ததி சற்று கலவரமாக இருந்தாள்..

மகளின் திருப்திக்காக இனி இட்லி வியாபாரம் செய்வதில்லை என்று முடிவு செய்தாயிற்று..

ஆனால் பொருளாதாரம் ஒத்துழைக்கவில்லை..‌ எப்போதும் இட்லி விற்று அதில் வரும் பணத்தை ரொட்டேஷன் செய்து வீட்டு செலவை கவனித்துக் கொள்வாள்..‌ இப்போது கல்லாப்பெட்டியாக உபயோகிக்கும் அந்த சிகப்பு நிற டப்பா ஒற்றை ரூபாயுடன் அவளை பார்த்து சிரிக்கிறது..

மகளிடம் மீண்டும் இது பற்றி பேசலாமா..!

இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வந்து கொண்டிருக்கிறாள் சந்திரமதி.. அவள் அறவே வெறுக்கும் இந்த இட்லி வியாபாரத்தை பற்றி மறுபடியும் பேச்செடுத்து மகளின் கோபத்திற்கும் அவள் பாரா முகத்திற்கும் ஆளாக விரும்பவில்லை.. ஆனாலும் நிதம் ஒரு சமையலும்.. அத்தோடு சந்திரமதி கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுப்பதும் இந்த சொற்ப வருமானத்தில் எப்படி சாத்தியமாகும்..

ஃபுட் டெலிவரி வேலை செய்து வாங்கும் சம்பளத்தில் அனைத்தையும் உள்ளடக்குவது புல்லாங்குழலுக்குள் மலை பாம்பை நுழைப்பது போல் இயலாத காரியம்..

மகரிஷி..? அவரிடம் கேட்கலாமா..!

அன்பை கடனாக பெற்றுக் கொள்ளலாம்..‌ ஏன் உரிமையாக கூட கேட்டு வாங்கிக் கொள்ளலாம்.. பணத்தை கைமாத்தாக கேட்டு வாங்க தன்மானம் தடுக்கிறது..‌ தன் கஷ்ட நஷ்டங்களை பற்றி அவனிடம் மனம் விட்டு பேசியிருக்கிறாள்.. ஆனால் பணத்தட்டுப்பாட்டை பற்றி கலந்து பேசியதில்லை.. என்னதான் மனதளவில் நெருங்கியிருந்தாலும்.. சந்திரமதிக்காக அவன் சில சலுகைகள் ஏற்படுத்தி தந்த போதிலும்.. கண்ணுக்கு தெரியாமல் குறிப்பிட்ட தொகையை அவன் செலவழித்து கொண்டிருந்தாலும்.. கையில் காசில்லாமல் முழி பிதுங்குவதை அவனிடம் சொல்ல மனம் வரவில்லை..

கண்டிப்பாக சந்திரமதியிடம் பேசி இது பற்றி ஒரு முடிவெடுக்க வேண்டும் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தாள்..

இன்று காலையில் பக்கெட்டை தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு பாத்ரூம் வரை சென்ற சந்திரமதியின் கையிலிருந்து தண்ணீர் பாக்கெட்டை வாங்கி குளியலறைக்குள் கொண்டு போய் வைத்தாள்..

நைட்டியின் மேல் மார்பை போர்த்தியிருந்த துண்டின் முனையை திருகியபடி நின்றிருந்த அருந்ததியை குழப்பமாக பார்த்தாள் சந்திரமதி..

"என்னமா ஆச்சு..? ஏதாவது பிரச்சனையா..!" அவளாகவே கேட்க திணறிய குரலோடு சொல்ல வாயெடுக்க முன்

"ஆமா உன்கிட்ட ஒரு விஷயம் கேக்கணும்னு நினைச்சேன்.. ஏன் இப்பல்லாம் நீங்க இட்லி போடுறதே இல்ல..! என் பிரெண்ட்ஸ் எல்லாம் கேட்டாங்க.. உங்க அம்மா இட்லி போட்டு விக்கிறது இல்லையான்னு.. காலையில நம்ம வீட்டு டிபன் சாப்பிடாம அவங்களுக்கெல்லாம் என்னவோ போல இருக்குதாம்.. ஏன்மா..? என்ன ஆச்சு..!" மதி இப்படி ஒரு கேள்வியைக் கேட்க மூச்சுவிட திணறினாள் அருந்ததி..

"உனக்கு தான் நான் இட்லி போட்டு வைக்கிறது பிடிக்கலையே டா.. இட்லி வியாபாரம் செய்யற ஆயான்னு எல்லாரும் கிண்டல் பண்றதா நீ தானே குறைப்பட்டுகிட்ட.."

"ஐயோ மம்மி.. அது அப்போ..? ஏதோ புரியாம உங்கள கஷ்டப்படுத்திட்டேன்.. உழைச்சு சம்பாதிக்கிற எந்த தொழிலும் கேவலம் இல்லைன்னு இப்ப புரிஞ்சுகிட்டேன்.. உங்க அம்மா வைக்கிற சாம்பார் ரொம்ப ருசியா இருக்குமுன்னு என் பிரண்ட்ஸ் சொல்லும்போது எனக்கு எவ்வளவு பெருமையா இருக்கு தெரியுமா..! உங்களால முடியும்னா மறுபடியும் இட்லி வியாபாரத்தை ஸ்டார்ட் பண்ணுங்க.. முடிஞ்ச அளவுக்கு நானும் உங்களுக்கு உதவியா இருப்பேன்.." சிரித்தாள் மதி..

தன் மகளிடம் இத்தனை முதிர்ச்சியா..? நீர் சுரந்து விழி நனைந்து சந்திரமதியை அன்போடு அணைத்துக் கொண்டாள் அருந்ததி..

சொன்னதோடு நிற்காமல் இட்லி வாங்க வந்தவர்களிடம் அவர்கள் தேவை கேட்டு.. பாத்திரங்களில் மல்லிகைப் பூ இட்லிகளை நிரப்பி காசை வாங்கி பெட்டியில் போடுவதெல்லாம் சந்திரமதியின் வேலையாகி போனது..

பெற்ற மகளின் மாற்றம் அருந்ததியின் மனதை கூடுதல் மகிழ்ச்சியோடு அழகாக்கியது..

அகத்தின் அழகு முகத்தில் பிரதிபலித்தது..

மூன்று பேருக்கும் ஒன்றாக தான் உணவு..! உணவு முடிந்த இரவு நேரங்கள் நீண்ட பிறகும் கதை பேசி சிரிப்பது வழக்கமாகிவிட்டது..

"அக்கம் பக்கத்துல என்ன சொல்லுவாங்களோ என்று மனதுக்குள் ஒரு நெருடலும் உறுத்தலும் இருந்த போதிலும் மகிழ்ச்சியாக ஆர்ப்பரிக்கும் இந்த இன்ப அரட்டைகளை தவிர்க்கவே முடிவதில்லை..

அடிக்கடி அழகா இருக்கிறாய் அருந்ததி.. என்று சொல்ல வேண்டியதில்லை..

திவ்யமாய் வந்து நிற்கும் பெண்மையை கண்டு அவன் கண்களில் ஒளிரும் பிரகாசமும் அந்த பூரண திருப்தியும் அருந்ததியின் மனதை நிறைத்து விடும்..

ஆனாலும் இப்போதெல்லாம் மதியம்.. சாப்டியா அருந்ததி என்று அவன் கேட்பதே இல்லையே..!

எங்கே போனது அக்கறை..

சரியாக அந்த இரண்டு மணிக்கு வண்டியை ஏதாவது ஒரு சாலையில் நிறுத்திவிட்டு கைப்பேசியை ஐந்து.. பத்து நிமிடங்களாய் வெறித்து பார்த்துக் கொண்டிருக்கும் அருந்ததி கோங்ரா..! என திட்டிக் கொள்வதை அவன் அறிவானா..

இந்த பக்கம் அதே ரெண்டு மணிக்கு.. அலைபேசியை கையில் வைத்துக் கொண்டு அழைக்கலாமா வேண்டாமா என்று மனப்போராட்டத்துடன் தடுமாறும் அவன் அவஸ்தையை ஜேஜம்மா அறிவாளா..?

அன்று இரவு..

"நான் ரெண்டு நாள் ஊருல இருக்க மாட்டேன்..!" உணவு உண்ணும் போது ரிஷி சொல்லவும் உண்டு கொண்டிருந்த கையும் வாயும் அப்படியே நின்றுவிட விழிகள் மட்டும் அவனை கலவரத்துடன் பார்த்தன..

"ஏ..ன்..?" அவளிடமிருந்து வார்த்தை வரவில்லை..

"ஸ்கூல்ல டூர் போறோம்.. கொடைக்கானல்.. என்னோட சேர்த்து ஸ்டுடென்ட்ஸ் கூட நாலு டீச்சர்ஸ் போக வேண்டியதா இருக்குது.."

"எங்க ஸ்கூல்ல இந்த மாதிரி டூர் கூட்டிட்டு போகவே மாட்டேங்கிறாங்களே.. அப்படியே போனாலும் இங்க இருக்கிற மெரினா பீச்.. கன்னிமரால லைப்ரரி சயின்ஸ் எக்ஸிபிஷன் இவ்வளவுதான் எங்க கோட்டா.."
சந்திரமதி குறைபட்டுக்கொள்ள மகரிஷி சிரித்தான்..

"நாம தனியா டூர் போகலாம் சந்திராம்மா..!"

"நெஜமாவா..!" மதி கண்கள் விரித்தாள்..

"ம்ம்..! ஸ்கூல் லீவ் விடட்டும்.. எல்லாருமா சேர்ந்து ஒரு டூர் பிளான் பண்ணலாம்" என்றான் அவன்..

அப்ப ரெண்டு நாள் நீ வீட்ல இருக்க மாட்டியா ரிஷி! உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன்.." சந்திரமதி கவலையோடு சொல்ல..

"நானும் தான் சந்திராம்மா..!" என்றவன் ஒரு வாய் உணவை எடுத்து சந்திரமதிக்கு ஊட்டி விட்டிருந்தான்..

அருந்ததியும் மகரிஷியும் வெளிப்படையாக இந்த வார்த்தைகளை சொல்லிக்கொள்ளவில்லை ஆனால் கண்கள் பேசிக்கொண்டன..

மறுநாள் விடியற்காலையிலேயே புறப்பட்டு விட்டான் மகரிஷி..

உறங்காமல் அவனுக்காக காத்திருந்தாள் அருந்ததி..

திண்ணையிலிருந்து அவள் எழுந்து நிற்க..

"ஓய்.. ஜேஜம்மா.. என்ன இவ்வளவு சீக்கிரம் எழுந்துட்டீங்க.." என்றான் ஆச்சரிய விழிகளோடு..

காலை சூரியனாய் கண்ணுக்கு குளிர்ச்சியாய் தன் முன் நின்றவனை கண்டு

"உங்கள பாக்கத்தான்.. அப்புறம் ரெண்டு நாள் உங்களை பார்க்கவே முடியாதே..!" அந்த ஏக்கமும் சோகமும் அவனுக்குள் ஒரு பரவசத்தை தந்தது..

"ஏதாவது முக்கியமான விஷயமா பேசணுமா..?"

"முக்கியமான விஷயம் இருந்தாதான் உங்களுக்காக காத்திருக்கனுமா..! நல்லபடியா போயிட்டு வாங்க.." என்றவள் உள்ளே செல்ல போக கையை பிடித்து நிறுத்தினான் மகரிஷி..

"அருந்ததி..! ரெண்டு நாள் நான் இருக்க மாட்டேன்னு நீ ஃபீல் பண்றியா..?"

அவள் பதில் சொல்லவில்லை..

"நீ என்னை இவ்வளவு மிஸ் பண்ணுவேன்னு நான் எதிர்பார்க்கல.."

"அப்படி இல்ல.. கூடவே இருந்துட்டீங்க..! திடீர்னு ரெண்டு நாள் இருக்க மாட்டீங்கன்னா கஷ்டமா இருக்குது.." அருந்ததியின் குரல் தழுதழுத்தது.. கண்கள் கலங்கின..

அவள் முகத்தை ஏந்திக் கொள்ள பரபரத்தன அவன் கரங்கள்..

அவள் கரத்தைப் பற்றிக் கொண்டான்..

"ரெண்டு நாள் தானே.. சீக்கிரம் வந்துருவேன்டி..!"

தனக்காக இரு ஜீவன்கள் காத்திருக்கின்றன என்ற உணர்வே அவனை ஆகாசத்தில் பறக்க வைத்தது..

அவள் கரத்தை இறுக்கி பிடித்து நெஞ்சோடு சேர்த்துக்கொள்ள துடித்தான்..

வெளியூர் செல்லும் கணவனை கண்ணீரோடு வழியனுப்பி வைக்கும் மனைவி போல் அவன் கற்பனைகள் நீண்டு கொண்டே செல்ல.. சுக உணர்வுகளில் சிக்கி தவித்தான்..

அப்படியே அவளை அணைத்துக் கொண்டு கன்னத்தில் ஒரு முத்தம் வைத்து போய்ட்டு வரட்டுமா என்று கேட்கத்தான் நினைக்கிறான்..

"அருந்ததி.."

"ம்ம்.."

"அழறியா..?"

"அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல.." கண்ணீரை துடைத்துக் கொண்டாள்..

"ரெண்டு நாள் யாரு எனக்கு மல்லிகை பூ வாங்கி தருவா..?" வளர்ந்த குழந்தையாக அவள் கேட்டதும் சத்தமாக சிரித்து விட்டான் அவன்..

"அந்த பூக்கார பாட்டி கிட்ட சொல்லி வச்சுட்டு போகட்டுமா..‌ அவங்க எடுத்துட்டு வந்து தருவாங்க.."

வேண்டாம் என்றாள்..! அவன் கைப்பட கொடுக்கும் மல்லிகைக்கும் மணம் அதிகம்..

"குழந்தைகளோட சந்தோஷமா போயிட்டு வாங்க.."

"சந்தோஷமா..?"

மீண்டும் அவனிடம் சிரிப்பு..

ஏக்கங்கள் அவனுக்குள் எக்குத் தப்பாய் பொங்கி நிற்கிறது..‌ கடல் நீரை மணற்சுவரால் தடுப்பது போல் தன் இளமை உணர்வுகளை கட்டுபடுத்தி வைத்திருக்கிறான்..‌

அருந்ததியின் உரிமையான பார்வையிலும் குழைவிலும் தனிமை தணல் குளிர்ந்து காதல் வார்த்தைகள் கட்டவிழ்ந்து விடுமோ என்ற பயம்..

அப்போதும் கூட தன்னையே மறந்து

"ஒக்க முத்து பெட்டு.." என்று கேட்கத்தான் செய்திருந்தான்..

நல்லவேளை அருந்ததிக்கு புரியவில்லை..

"வர்றேன் அருந்ததி.."

"கோங்ரா..!"

"ம்ம்.. செஞ்சு வை.. வந்து சாப்பிடுறேன்..'

சந்திரமதியிடம் அன்னையிடம் மகனைப் போல் குழந்தையாக மாறிவிடுபவன்.. அருந்ததியை குழந்தை போல் பாவிக்கிறான்..

முகம் நேரே குனிந்து "ம்ம்.. எங்கே சொல்லு ஜெஜம்மா" என்று சீண்டி வம்பிழுக்கும் அவன் குறும்பு பேச்சுகள் இனி இரண்டு நாளைக்கு கிடையாதா..?

"மோத்தியை பாத்துக்கோ அருந்ததி.. அவன் என்னை ரொம்ப தேடுவான்.."

கைவிரல்கள் பிரித்துக்கொள்ள அவளிடமிருந்து விடை பெற்று சென்றான் மகரிஷி..

தொடரும்..
அம்மா பொண்ணு ரெண்டு பேருக்கும் இடையே அபரிதமான மாற்றங்கள் ரெண்டும் ரொம்ப நல்லா இருக்கு 🤩🤩🤩 ஆனா இது இப்படியே நீடிக்கனும் மதி அரு மா வை புரிஞ்சுக்க வேனும் ரிஷி விழயத்தில் 🙂🙂🙂
இந்த சட்டதிட்டம் கட்டுப்பாடுகள் ஏன் ஆணுக்கு இல்ல பெண்ணிற்கும் மட்டும் 🙎🙎🙎 அவனும் அதே தந்தை ஸ்தானத்தில் தானே இருக்கிறார் 🤨🤨🤨
டேய் ரிஷ் முத்தம் கேக்கற அளவிற்கு வந்துட்ட நீ நல்ல வேளை உன்னோட ஜேஜம்மாக்கு எதுவும் புரியலை 🤭🤭🤭
 
New member
Joined
May 27, 2025
Messages
14
Super sis 🥰
 
Member
Joined
Feb 15, 2025
Messages
42
Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super
 
Member
Joined
Feb 26, 2025
Messages
35
இந்த epi யில் என்னோட செல்லம் மோத்தி டார்லிங் வரவே இல்ல... மனசு சஞ்சலம் இல்லாம அமைதியா இருந்தாலே முகம் தெளிவா இருக்கும் அதுவே தனி அழகை கொடுக்கும்...
 
Active member
Joined
Jan 16, 2023
Messages
137
அன்று கையில் சின்னதாய் வாழை இலையில் சுருட்டிய மல்லிகை பூ பொட்டலத்துடன் வண்டியிலிருந்து இறங்கினான் மகரிஷி..

வாசல் திண்ணையில் அமர்ந்து மோத்தி சந்திரமதி இருவரும் விளையாடுவதை சிறு புன்னகையுடன் கண்டும் காணாமலும் கவனித்துக் கொண்டிருந்த அருந்ததி மகரிஷியின் பக்கம் திரும்பி வினோதமாய் பார்த்தாள்..

அவள் பார்வை கையிலிருந்த மல்லிகை பூச்சரத்தின் மீது அழுத்தமாகவும் ஆச்சரியமாகவும் படிந்தது..

"ஹாய் சந்திராம்மா.." பாசமாக அழைத்தவன்.. "அருந்ததி.." என்று அழைத்ததில் ஒரு ஸ்பெஷல் குறும்பு தென்பட்டதை அவள் கவனிக்க தவறவில்லை..

இப்போதும் அவள் கண்கள் அந்த மல்லிகை சரத்தின் மீதே நிலைத்திருக்க..

"அது ரோட்டோரமா பூ விக்கற பாட்டிமா.. இந்த பூ வித்துட்டா வியாபாரம் முடிஞ்சிடும்.. நீ வாங்கிட்டு போறியான்னு கேட்டாங்க..! வேண்டாம்னு சொல்ல முடியல.. வீட்ல ரெண்டு பொண்ணுங்க இருக்கீங்களே.. பூ வச்சுப்பீங்கன்னு தான் வாங்கிட்டு வந்தேன்..!" ஒவ்வொரு வார்த்தையும் தயக்கத்தோடு வெளிவந்தன..

வாசலில் நின்றபடி மல்லி மொட்டு சரத்தை அவளிடம் நீட்ட வாங்காமல் அமைதியாக நின்றாள் அவள்..

"உங்களுக்கு வச்சுக்க பிடிக்கலைன்னா சாமி படத்துக்கு போட்டுடுங்க.. பூ வேண்டாம்னு சொல்ல கூடாதுன்னு என் அம்மா சொல்லுவாங்க.." என்றபடி நீட்டிய கையை அப்படியே வைத்திருக்க அவனிடமிருந்து மலர்ச்சரத்தை பெற்றுக் கொண்டாள் அருந்ததி..

அவள் வேண்டாம் என்று மறுக்கவில்லை.. ஆனால் வாங்க தயங்கியதில் அவன் முகம் மாறிப்போனதில் அருந்ததிக்குள் லேசான கலக்கம்..

உள்ளே சென்றவனை வேகமாக பின் தொடர்ந்தாள் அவள்..

"பூ பிடிக்கலைன்னு யார் சொன்னா..? மதிக்கு பூ ரொம்ப பிடிக்கும்..‌"

திரும்பியவன் ஓஹோ என்றான் சலனமில்லாத முகத்துடன்..

"மீதியை சாமி படங்களுக்கு போட்டுடறேன்..!"

"ஏன் நீங்க பூ வச்சுக்க மாட்டீங்களா..?"

நிமிர்ந்து பார்த்தாள் அருந்ததி..

வாசனை பூக்களால் தன் கூந்தலை அலங்கரித்துக் கொண்டதாய் நினைவில்லை..
அவன் கேள்விக்கு அவளிடம் பதிலும் இல்லை..

"பூ வச்சுக்கிட்டா நீ அழகா இருப்ப அருந்ததி.." அவன் பேச்சு ஒருமைக்கு தாவியிருந்ததை கூட கவனிக்கவில்லை..

அந்த அழகாய் இருப்பாய் என்ற வார்த்தை மீண்டும் மீண்டும் தந்தி கருவியை நிமிட்டும் ஸ்வரங்களாய் இனிமையாய் காதில் விழுந்தன..

அழகு என்ற வார்த்தையெல்லாம் அவளை பொறுத்தவரை அரிது.. கைக்கெட்டாத பகட்டு..

சபல பத்தியோடு அவளை நெருங்கிய ஆண்கள் கூட.. அவள் தோற்ற இயல்பை பிளஸிலிருந்து மைனஸிற்கு கொண்டு சென்று மட்டந்தட்டி என்னவோ இந்த வாய்ப்பு கிடைத்ததே பூர்வ ஜென்ம புண்ணியமென பெரிய பாக்கியத்தை தந்தது போலல்லவா பேச கேட்டிருக்கிறாள்..

மகரிஷியின் பேச்சில் புதிதாய் ஒரு தன்னம்பிக்கை இழையோடுகிறது..

சமீப காலங்கலாக கண்ணாடி முன் நின்று தன்னை பார்த்துக் கொண்டிருந்ததில் ஒரு விஷயத்தை நன்றாகவே புரிந்து கொண்டிருக்கிறாள்..

தான் அப்படி ஒன்றும் அவலட்சணம் இல்லை.. களையான முகம்.. பெரிய கண்கள்.. எடுப்பான மூக்கு.. தடித்த இதழ்கள்.. பார்க்கக்கூடிய தோற்றம்தான்.. சதைப்பிடிப்பான தேகம் கூட ரசிப்பவர் மனதை பொருத்தது..

அடர்ந்த கார்மேகங்களை மயிலால் மட்டும் தான் ரசிக்க முடியும்..!

அழகு என்றால் இப்படித்தான் என அட்டவணை போட்டு வைத்திருக்கும் இந்த மக்களிடையே அவர்கள் கற்பனைக்கெட்டாத இந்த அருந்ததி அவலட்சணமானவள் தான்..

அடுத்த நாள் அவன் தந்த மல்லிகை சரத்தில் பாதியை கத்தரித்து சந்திரமதியின் ரெட்டை ஜடை பின்னலில் நீள
வாக்கில் சூட்டி முடித்து மிச்சமிருந்த பூவை தன் கூந்தலில் வைத்துக் கொண்டு வண்டியில் ஏறி புறப்பட்டாள்..

சின்ன சிரிப்போடு உற்சாகமாக வாயில் கதவைத் தாண்டி டூவீலரில் போய்க் கொண்டிருந்த அருந்ததியை வினோதமாக பார்த்தபடியே பின்னால் நகர்ந்த சந்திரமதி மகரிஷியின் பைக்கோடு மோதிக்கொண்டாள்..

"ஏய் கேர்ஃபுல்.. ! அப்படி எதை பார்த்துகிட்டு வந்து வண்டி மேலே மோதுற..!" என்றவன் வண்டியை உயிர்பித்து புறப்பட தயாரானான்..

"அம்மா.. அதிசயமா பூ வச்சிருக்காங்க..!" என்றவளின் முகத்தில் யோசனை ரேகைகள்..

"ஆமா ரொம்ப அழகா இருக்காங்கள்ல..!" சன்னமாய் புன்னகைத்தான் ரிஷி..

சந்திரமதி நிமிர்ந்து பார்த்தாள்.. அந்தப் புன்னகையில் மெலிதான ரசனை கோடுகள்..

"அழகா இருக்காங்களா..?" அந்த கோணத்தில் தன் தாயை என்றுமே பார்த்ததில்லை சந்திரமதி..

"ஆமா.. அழகா தான் இருந்தாங்க..‌" அவளுக்குள் மெல்லிய சிரிப்பு..

"சரி வண்டியில ஏறு.. நேரமாச்சு..!" சின்னவளை ஏற்றிக் கொண்டு பள்ளிக்குப் புறப்பட்டான் மகரிஷி..

லேசாய் பவுடர் போட்டு பெரிய பொட்டை மாற்றி சின்னதாய் பொட்டு வைத்து.. அடிக்கடி ரோஜாவும் மல்லியும் டிசம்பர் பூக்களுமாய் பின்னலிட்ட சுருள் முடி கூந்தலை அலங்கரித்து.. அணியும் ஆடைகளில் கூட பழசை கழித்து கட்டி.. சொற்பமாக தேறிய உருப்படிகளை நாளுக்கொன்றாய் உடுத்த துவங்கியிருந்த அருந்ததியை கண்டு சந்திரமதிக்குள் ஒரு பக்கம் குழப்பம்.. மறுபக்கம் பூரிப்பு..

பொதுவாக அம்மா என்ற வார்த்தைக்கு அர்த்தம்..

பிள்ளைகள் கணவன் தவிர்த்து தன்மீது தனிப்பட்ட முறையில் அக்கறை எடுத்துக் கொள்ளக் கூடாது..

தியாகச்சுடராக வாழ வேண்டும்..

மகள் வளர ஆரம்பித்து விட்டால் தன்னை அலங்கரித்துக் கொள்ளக்கூடாது.. கொலுசு போடக்கூடாது.. ஜிமிக்கியை தவிர்க்க வேண்டும்..

சிக்கென்று கண்ணை பறிப்பது போல் ஆடை அணிவது பெரும் பாவம்.. வயதுக்கேற்ற உடை அணிய வேண்டும்.. இது போன்ற சமுதாய கட்டுப்பாடுகளில் வளர்ந்த பனிரென்டு வயது பெண்ணுக்கு அன்னையின் புது மாற்றங்களை ஏற்றுக் கொள்ள சற்று அவகாசம் எடுக்குமல்லவா..!

சில்க் த்ரெட் கம்மல் அணிந்து அந்தப் பக்கமாக வேலைக்கு சென்று வந்த இரண்டு பிள்ளைகள் பெற்ற இல்லத்தரசியை கனகாவின் பக்கத்து வீட்டு முதியவள் அழைத்து..

"காலம் போன காலத்துல என்னத்துக்கு இப்படி ஒரு கலர் ஜிமிக்கி..! உன் பொண்ணு உட்கார போகுது.. இந்த வயசுல இதெல்லாம் உனக்கு தேவையா..? அதான் தங்கத்துலயும் தகரத்திலயும் விதவிதமா விக்கிறாங்களே.. வாங்கி போட்டுக்க வேண்டியது தானே..‌ ஜிகினா கலர் அலங்காரமெல்லாம் உன்னை வேற மாதிரி காட்டுது. வயசுக்கு ஏத்த மாதிரி அலங்காரம் பண்ணிக்கம்மா.." கணவனும் குழந்தைகளுமாக வாழும் அந்தப் பெண்ணுக்கே அப்படி ஒரு அறிவுரை என்றால் அருந்ததியின் நிலை என்னவோ தெரியவில்லை..!

"அட என் அம்மா அழகுதான்..! இத்தனை நாள் இது தெரியாம போயிடுச்சே..!" தலை சாய்த்து அன்னையின் அழகை ஆராய்கிறாள் சந்திரமதி..

"என்னமா திடீர்னு அழகாயிட்ட.." என்று கேட்கும் போது அவள் முகத்தில் பரவும் வெட்கம் இன்னும் கூடுதல் அழகு..

சந்திரமதியின் முதிராத பிஞ்சு மனதுக்கு ஒரு விஷயம் தெரியவில்லை..

தனக்கானவன் தன் மீது செலுத்தும் அன்பும் அவன் பாராட்டும் ஒரு பெண்ணை அழகாக்கும்..

தன்னை பராமரித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமும்.. தன் மீதான நேசிப்பும்.. தன்னம்பிக்கையும் பெண்ணை அழகாக்கும்..

எட்டி தொட வேண்டிய ‌இலக்கும் மகிழ்ச்சியும் பெண்ணை அழகாக்கும்..!

"என்ன அருந்ததி பளபளன்னு இருக்கிற மாதிரி தெரியுது.."

"ஆமால..! அருந்ததி கூட அழகாகிட்டா பாரேன்.. அதிசயம்தான்"

அக்கம் பக்கத்து வீட்டு பெண்களின் வன்மம் கலந்த வார்த்தைகள்தான் இது என்றாலும் அருந்ததி அழகோடு மிளிர்கிறாள் என்பது உண்மைதானே..

அருந்ததி ஒன்றும் திடீரென்று தேவதையின் அழகோடு உருமாறி விடவில்லை.. பிறப்பிலேயே அவள் அழகுதான்..

மண்ணிலிருந்து தூசு தட்டி எடுக்கப்பட்ட தங்கம் புதுப்பொலிவோடு மின்னுகிறது அவ்வளவுதான் வித்தியாசம்..

தினமும் மல்லி சரம் வாங்கி வந்து அந்த டேபிளில் வைத்து விடுகிறான் மகரிஷி..

வேலை முடிந்து களைப்போடு வருபவளின் கண்கள் அந்த மேஜைக்கு தாவி பச்சை வாழை இலையில் சுருட்டி வைக்கப்பட்ட மொட்டு மல்லி சரத்தை கண்டதும்..‌ பூவாக மலர்ந்து போகிறது..

"என்னடி இது கொடுமை..! தினமும் மல்லி பூ வாங்கிட்டு வர்றதும்.. அம்மாவும் பொண்ணுமா அலங்கரிச்சுக்கிட்டு மினுக்குறதும் நல்லாவா இருக்குது..! எதுவும் சரியில்ல பாக்கவே அருவருப்பா இருக்கு.."
தண்ணீர் பிடிக்கும் குழாயில் பெண்கள் பேச்சு..

"என்ன கனகா..‌ நம்ம அருந்ததியா இது..! காக்கா மாதிரி கரேல்னு இருந்தா.. இப்ப பார்க்கவே பளபளன்னு மின்னுறாளே..! பார்லர் ஏதாவது போறாளா என்ன..‌?" எட்டிப் பார்த்த சத்யராஜின் பின் மண்டையில் நச்சென்று ஒரு அடி விழ தலையை சுற்றி பெரிய பெரிய வண்டுகளாக பறந்தன..

அப்போதும் சத்யராஜுக்கு திட்டு விழவில்லை.. "அலுக்கி குலுக்கி அலங்காரம் பண்ணிக்கிட்டு ஊர்ல இருக்கிறவ புருஷனையேல்லாம் வளைச்சு போட பிளான் பண்றா போலிருக்கு.." அருந்ததிக்கு தான் அவப்பெயர்..!

அன்று அருந்ததி சற்று கலவரமாக இருந்தாள்..

மகளின் திருப்திக்காக இனி இட்லி வியாபாரம் செய்வதில்லை என்று முடிவு செய்தாயிற்று..

ஆனால் பொருளாதாரம் ஒத்துழைக்கவில்லை..‌ எப்போதும் இட்லி விற்று அதில் வரும் பணத்தை ரொட்டேஷன் செய்து வீட்டு செலவை கவனித்துக் கொள்வாள்..‌ இப்போது கல்லாப்பெட்டியாக உபயோகிக்கும் அந்த சிகப்பு நிற டப்பா ஒற்றை ரூபாயுடன் அவளை பார்த்து சிரிக்கிறது..

மகளிடம் மீண்டும் இது பற்றி பேசலாமா..!

இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வந்து கொண்டிருக்கிறாள் சந்திரமதி.. அவள் அறவே வெறுக்கும் இந்த இட்லி வியாபாரத்தை பற்றி மறுபடியும் பேச்செடுத்து மகளின் கோபத்திற்கும் அவள் பாரா முகத்திற்கும் ஆளாக விரும்பவில்லை.. ஆனாலும் நிதம் ஒரு சமையலும்.. அத்தோடு சந்திரமதி கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுப்பதும் இந்த சொற்ப வருமானத்தில் எப்படி சாத்தியமாகும்..

ஃபுட் டெலிவரி வேலை செய்து வாங்கும் சம்பளத்தில் அனைத்தையும் உள்ளடக்குவது புல்லாங்குழலுக்குள் மலை பாம்பை நுழைப்பது போல் இயலாத காரியம்..

மகரிஷி..? அவரிடம் கேட்கலாமா..!

அன்பை கடனாக பெற்றுக் கொள்ளலாம்..‌ ஏன் உரிமையாக கூட கேட்டு வாங்கிக் கொள்ளலாம்.. பணத்தை கைமாத்தாக கேட்டு வாங்க தன்மானம் தடுக்கிறது..‌ தன் கஷ்ட நஷ்டங்களை பற்றி அவனிடம் மனம் விட்டு பேசியிருக்கிறாள்.. ஆனால் பணத்தட்டுப்பாட்டை பற்றி கலந்து பேசியதில்லை.. என்னதான் மனதளவில் நெருங்கியிருந்தாலும்.. சந்திரமதிக்காக அவன் சில சலுகைகள் ஏற்படுத்தி தந்த போதிலும்.. கண்ணுக்கு தெரியாமல் குறிப்பிட்ட தொகையை அவன் செலவழித்து கொண்டிருந்தாலும்.. கையில் காசில்லாமல் முழி பிதுங்குவதை அவனிடம் சொல்ல மனம் வரவில்லை..

கண்டிப்பாக சந்திரமதியிடம் பேசி இது பற்றி ஒரு முடிவெடுக்க வேண்டும் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தாள்..

இன்று காலையில் பக்கெட்டை தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு பாத்ரூம் வரை சென்ற சந்திரமதியின் கையிலிருந்து தண்ணீர் பாக்கெட்டை வாங்கி குளியலறைக்குள் கொண்டு போய் வைத்தாள்..

நைட்டியின் மேல் மார்பை போர்த்தியிருந்த துண்டின் முனையை திருகியபடி நின்றிருந்த அருந்ததியை குழப்பமாக பார்த்தாள் சந்திரமதி..

"என்னமா ஆச்சு..? ஏதாவது பிரச்சனையா..!" அவளாகவே கேட்க திணறிய குரலோடு சொல்ல வாயெடுக்க முன்

"ஆமா உன்கிட்ட ஒரு விஷயம் கேக்கணும்னு நினைச்சேன்.. ஏன் இப்பல்லாம் நீங்க வியாபாரத்துக்கு இட்லி போடுறதில்ல..? என் பிரெண்ட்ஸ் எல்லாம் கேட்டாங்க.. உங்க அம்மா இட்லி போட்டு விக்கிறது இல்லையான்னு.. காலையில நம்ம வீட்டு டிபன் சாப்பிடாம அவங்களுக்கெல்லாம் என்னவோ போல இருக்குதாம்.. ஏன்மா..? என்ன ஆச்சு..!" மதி இப்படி ஒரு கேள்வியைக் கேட்க மூச்சுவிட திணறினாள் அருந்ததி..

"உனக்கு தான் நான் இட்லி போட்டு விக்கிறது பிடிக்கலையே டா.. இட்லி வியாபாரம் செய்யற ஆயான்னு எல்லாரும் கிண்டல் பண்றதா நீ தானே குறைப்பட்டுகிட்ட.."

"ஐயோ மம்மி.. அது அப்போ..? ஏதோ புரியாம உங்கள கஷ்டப்படுத்திட்டேன்.. உழைச்சு சம்பாதிக்கிற எந்த தொழிலும் கேவலம் இல்லைன்னு இப்ப புரிஞ்சுகிட்டேன்.. உங்க அம்மா வைக்கிற சாம்பார் ரொம்ப ருசியா இருக்குமுன்னு என் பிரண்ட்ஸ் சொல்லும்போது எனக்கு எவ்வளவு பெருமையா இருக்கு தெரியுமா..! உங்களால முடியும்னா மறுபடியும் இட்லி வியாபாரத்தை ஸ்டார்ட் பண்ணுங்க.. முடிஞ்ச அளவுக்கு நானும் உங்களுக்கு உதவியா இருப்பேன்.." சிரித்தாள் மதி..

தன் மகளிடம் இத்தனை முதிர்ச்சியா..? நீர் சுரந்து விழி நனைந்து சந்திரமதியை அன்போடு அணைத்துக் கொண்டாள் அருந்ததி..

சொன்னதோடு நிற்காமல் இட்லி வாங்க வந்தவர்களிடம் அவர்கள் தேவை கேட்டு.. பாத்திரங்களில் மல்லிகைப் பூ இட்லிகளை நிரப்பி காசை வாங்கி பெட்டியில் போடுவதெல்லாம் சந்திரமதியின் வேலையாகி போனது..


பெற்ற மகளின் மாற்றம் அருந்ததியின் மனதை கூடுதல் மகிழ்ச்சியோடு அழகாக்கியது..

அகத்தின் அழகு முகத்தில் பிரதிபலித்தது..

மூன்று பேருக்கும் ஒன்றாக தான் உணவு..! உணவு முடிந்த இரவு நேரங்கள் நீண்ட பிறகும் கதை பேசி சிரிப்பது வழக்கமாகிவிட்டது..

"அக்கம் பக்கத்துல என்ன சொல்லுவாங்களோ என்று மனதுக்குள் ஒரு நெருடலும் உறுத்தலும் இருந்த போதிலும் மகிழ்ச்சியாக ஆர்ப்பரிக்கும் இந்த இன்ப அரட்டைகளை தவிர்க்கவே முடிவதில்லை..

அடிக்கடி அழகா இருக்கிறாய் அருந்ததி.. என்று சொல்ல வேண்டியதில்லை..

திவ்யமாய் வந்து நிற்கும் பெண்மையை கண்டு அவன் கண்களில் ஒளிரும் பிரகாசமும் அந்த பூரண திருப்தியும் அருந்ததியின் மனதை நிறைத்து விடும்..

ஆனாலும் இப்போதெல்லாம் மதியம்.. சாப்டியா அருந்ததி என்று அவன் கேட்பதே இல்லையே..!

எங்கே போனது அக்கறை..?

சரியாக அந்த இரண்டு மணிக்கு வண்டியை ஏதாவது ஒரு சாலையில் நிறுத்திவிட்டு கைப்பேசியை ஐந்து.. பத்து நிமிடங்களாய் வெறித்து பார்த்துக் கொண்டிருக்கும் அருந்ததி கோங்ரா..! என திட்டிக் கொள்வதை அவன் அறிவானா..

இந்த பக்கம் அதே ரெண்டு மணிக்கு.. அலைபேசியை கையில் வைத்துக் கொண்டு அழைக்கலாமா வேண்டாமா என்று மனப்போராட்டத்துடன் தடுமாறும் அவன் அவஸ்தையை ஜேஜம்மா அறிவாளா..?

அன்று இரவு..

"நான் ரெண்டு நாள் ஊருல இருக்க மாட்டேன்..!" உணவு உண்ணும் போது ரிஷி சொல்லவும் உண்டு கொண்டிருந்த கையும் வாயும் அப்படியே நின்றுவிட விழிகள் மட்டும் அவனை கலவரத்துடன் பார்த்தன..

"ஏ..ன்..?" அவளிடமிருந்து வார்த்தை வரவில்லை..

"ஸ்கூல்ல டூர் போறோம்.. கொடைக்கானல்.. என்னோட சேர்த்து ஸ்டுடென்ட்ஸ் கூட நாலு டீச்சர்ஸ் போக வேண்டியதா இருக்குது.."

"எங்க ஸ்கூல்ல இந்த மாதிரி டூர் கூட்டிட்டு போகவே மாட்டேங்கிறாங்களே.. அப்படியே போனாலும் இங்க இருக்கிற மெரினா பீச்.. கன்னிமரால லைப்ரரி சயின்ஸ் எக்ஸிபிஷன் இவ்வளவுதான் எங்க கோட்டா.."
சந்திரமதி குறைபட்டுக்கொள்ள மகரிஷி சிரித்தான்..

"நாம தனியா டூர் போகலாம் சந்திராம்மா..!"

"நெஜமாவா..!" மதி கண்கள் விரித்தாள்..

"ம்ம்..! ஸ்கூல் லீவ் விடட்டும்.. எல்லாருமா சேர்ந்து ஒரு டூர் பிளான் பண்ணலாம்" என்றான் அவன்..

அப்ப ரெண்டு நாள் நீ வீட்ல இருக்க மாட்டியா ரிஷி! உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன்.." சந்திரமதி கவலையோடு சொல்ல..

"நானும் தான் சந்திராம்மா..!" என்றவன் ஒரு வாய் உணவை எடுத்து சந்திரமதிக்கு ஊட்டி விட்டிருந்தான்..

அருந்ததியும் மகரிஷியும் வெளிப்படையாக இந்த வார்த்தைகளை சொல்லிக்கொள்ளவில்லை ஆனால் கண்கள் பேசிக்கொண்டன..

மறுநாள் விடியற்காலையிலேயே புறப்பட்டு விட்டான் மகரிஷி..

உறங்காமல் அவனுக்காக காத்திருந்தாள் அருந்ததி..

திண்ணையிலிருந்து அவள் எழுந்து நிற்க..

"ஓய்.. ஜேஜம்மா.. என்ன இவ்வளவு சீக்கிரம் எழுந்துட்டீங்க.." என்றான் ஆச்சரிய விழிகளோடு..

காலை சூரியனாய் கண்ணுக்கு குளிர்ச்சியாய் தன் முன் நின்றவனை கண்டு

"உங்கள பாக்கத்தான்.. அப்புறம் ரெண்டு நாள் உங்களை பார்க்கவே முடியாதே..!" அந்த ஏக்கமும் சோகமும் அவனுக்குள் ஒரு பரவசத்தை தந்தது..

"ஏதாவது முக்கியமான விஷயமா பேசணுமா..?"

"முக்கியமான விஷயம் இருந்தாதான் உங்களுக்காக காத்திருக்கனுமா..! நல்லபடியா போயிட்டு வாங்க.." என்றவள் உள்ளே செல்ல போக கையை பிடித்து நிறுத்தினான் மகரிஷி..

"அருந்ததி..! ரெண்டு நாள் நான் இருக்க மாட்டேன்னு நீ ஃபீல் பண்றியா..?"

அவள் பதில் சொல்லவில்லை..

"நீ என்னை இவ்வளவு மிஸ் பண்ணுவேன்னு நான் எதிர்பார்க்கல.."

"அப்படி இல்ல.. கூடவே இருந்துட்டீங்க..! திடீர்னு ரெண்டு நாள் இருக்க மாட்டீங்கன்னா கஷ்டமா இருக்குது.." அருந்ததியின் குரல் தழுதழுத்தது.. கண்கள் கலங்கின..

அவள் முகத்தை ஏந்திக் கொள்ள பரபரத்தன அவன் கரங்கள்..

அவள் கரத்தைப் பற்றிக் கொண்டான்..

"ரெண்டு நாள் தானே.. சீக்கிரம் வந்துருவேன்டி..!"

தனக்காக இரு ஜீவன்கள் காத்திருக்கின்றன என்ற உணர்வே அவனை ஆகாசத்தில் பறக்க வைத்தது..

அவள் கரத்தை இறுக்கி பிடித்து நெஞ்சோடு சேர்த்துக்கொள்ள துடித்தான்..

வெளியூர் செல்லும் கணவனை கண்ணீரோடு வழியனுப்பி வைக்கும் மனைவி போல் அவன் கற்பனைகள் நீண்டு கொண்டே செல்ல.. சுக உணர்வுகளில் சிக்கி தவித்தான்..

அப்படியே அவளை அணைத்துக் கொண்டு கன்னத்தில் ஒரு முத்தம் வைத்து போய்ட்டு வரட்டுமா என்று கேட்கத்தான் நினைக்கிறான்..

"அருந்ததி.."

"ம்ம்.."

"அழறியா..?"

"அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல.." கண்களை அவசரமாக துடைத்துக் கொண்டாள்..

"ரெண்டு நாள் யாரு எனக்கு மல்லிகை பூ வாங்கி தருவா..?" வளர்ந்த குழந்தையாக அவள் கேட்டதும் சத்தமாக சிரித்து விட்டான் அவன்..

"அந்த பூக்கார பாட்டி கிட்ட சொல்லி வச்சுட்டு போகட்டுமா..‌ அவங்க எடுத்துட்டு வந்து தருவாங்க.."

வேண்டாம் என்றாள்..! அவன் கைப்பட கொடுக்கும் மல்லிகைக்கும் மணம் அதிகம்..

"குழந்தைகளோட சந்தோஷமா போயிட்டு வாங்க.."

"சந்தோஷமா..?"

மீண்டும் அவனிடம் சிரிப்பு..

ஏக்கங்கள் அவனுக்குள் எக்குத் தப்பாய் பொங்கி நிற்கிறது..‌ கடல் நீரை மணற்சுவரால் தடுப்பது போல் தன் இளமை உணர்வுகளை கட்டுபடுத்தி வைத்திருக்கிறான்..‌

அருந்ததியின் உரிமையான பார்வையிலும் குழைவிலும் தனிமை தணல் குளிர்ந்து காதல் வார்த்தைகள் கட்டவிழ்ந்து விடுமோ என்ற பயம்..

அப்போதும் கூட தன்னையே மறந்து

"ஒக்க முத்து பெட்டு.." என்று கேட்கத்தான் செய்திருந்தான்..

நல்லவேளை அருந்ததிக்கு புரியவில்லை..

"வர்றேன் அருந்ததி.."

"கோங்ரா..!"

"ம்ம்.. செஞ்சு வை.. வந்து சாப்பிடுறேன்..'

சந்திரமதியிடம் அன்னையிடம் மகனைப் போல் குழந்தையாக மாறிவிடுபவன்.. அருந்ததியை குழந்தை போல் பாவிக்கிறான்..

முகம் நேரே குனிந்து "ம்ம்.. எங்கே சொல்லு ஜேஜம்மா" என்று சீண்டி வம்பிழுக்கும் அவன் குறும்பு பேச்சுகள் இனி இரண்டு நாளைக்கு கிடையாதா..?

"மோத்தியை பாத்துக்கோ அருந்ததி.. அவன் என்னை ரொம்ப தேடுவான்.."

கைவிரல்கள் பிரித்துக்கொள்ள அவளிடமிருந்து விடை பெற்று சென்றான் மகரிஷி..

தொடரும்..
☺☺☺☺☺☺
 
Member
Joined
May 3, 2025
Messages
49
Wow very beautiful ❤️....
Oru classic love feel vardhu...
Romba nithanama,alaga,cute ah,porumai ah apdiye oru fresh flowers mari iruku ivanga love....

Ivanga conversation inum koncham nelathanu iruku...

Intha 2 days la inum ivanga manasukula irukratha feel panuvanga....

kandipa pakathu veetu naari ga elam ivala kothariduvangalo....

Rishi eh emathiratha aru ma intha veena pona pakathu veetu mirugangalukaga...

Mothi ya pathuko aru ma...pavam unaye suthi.suthi varan...

Then sila idangalil pala murai padika pidikuthu....utharanam solra edathula ungala adichuka aale ila mam....luv ur writings...
Antha karumeham ,mazhil elam pudhusa Iruku padika....


Waiting for their next level love blossoms...
 
Last edited:
New member
Joined
Feb 20, 2025
Messages
9
அன்று கையில் சின்னதாய் வாழை இலையில் சுருட்டிய மல்லிகை பூ பொட்டலத்துடன் வண்டியிலிருந்து இறங்கினான் மகரிஷி..

வாசல் திண்ணையில் அமர்ந்து மோத்தி சந்திரமதி இருவரும் விளையாடுவதை சிறு புன்னகையுடன் கண்டும் காணாமலும் கவனித்துக் கொண்டிருந்த அருந்ததி மகரிஷியின் பக்கம் திரும்பி வினோதமாய் பார்த்தாள்..

அவள் பார்வை கையிலிருந்த மல்லிகை பூச்சரத்தின் மீது அழுத்தமாகவும் ஆச்சரியமாகவும் படிந்தது..

"ஹாய் சந்திராம்மா.." பாசமாக அழைத்தவன்.. "அருந்ததி.." என்று அழைத்ததில் ஒரு ஸ்பெஷல் குறும்பு தென்பட்டதை அவள் கவனிக்க தவறவில்லை..

இப்போதும் அவள் கண்கள் அந்த மல்லிகை சரத்தின் மீதே நிலைத்திருக்க..

"அது ரோட்டோரமா பூ விக்கற பாட்டிமா.. இந்த பூ வித்துட்டா வியாபாரம் முடிஞ்சிடும்.. நீ வாங்கிட்டு போறியான்னு கேட்டாங்க..! வேண்டாம்னு சொல்ல முடியல.. வீட்ல ரெண்டு பொண்ணுங்க இருக்கீங்களே.. பூ வச்சுப்பீங்கன்னு தான் வாங்கிட்டு வந்தேன்..!" ஒவ்வொரு வார்த்தையும் தயக்கத்தோடு வெளிவந்தன..

வாசலில் நின்றபடி மல்லி மொட்டு சரத்தை அவளிடம் நீட்ட வாங்காமல் அமைதியாக நின்றாள் அவள்..

"உங்களுக்கு வச்சுக்க பிடிக்கலைன்னா சாமி படத்துக்கு போட்டுடுங்க.. பூ வேண்டாம்னு சொல்ல கூடாதுன்னு என் அம்மா சொல்லுவாங்க.." என்றபடி நீட்டிய கையை அப்படியே வைத்திருக்க அவனிடமிருந்து மலர்ச்சரத்தை பெற்றுக் கொண்டாள் அருந்ததி..

அவள் வேண்டாம் என்று மறுக்கவில்லை.. ஆனால் வாங்க தயங்கியதில் அவன் முகம் மாறிப்போனதில் அருந்ததிக்குள் லேசான கலக்கம்..

உள்ளே சென்றவனை வேகமாக பின் தொடர்ந்தாள் அவள்..

"பூ பிடிக்கலைன்னு யார் சொன்னா..? மதிக்கு பூ ரொம்ப பிடிக்கும்..‌"

திரும்பியவன் ஓஹோ என்றான் சலனமில்லாத முகத்துடன்..

"மீதியை சாமி படங்களுக்கு போட்டுடறேன்..!"

"ஏன் நீங்க பூ வச்சுக்க மாட்டீங்களா..?"

நிமிர்ந்து பார்த்தாள் அருந்ததி..

வாசனை பூக்களால் தன் கூந்தலை அலங்கரித்துக் கொண்டதாய் நினைவில்லை..
அவன் கேள்விக்கு அவளிடம் பதிலும் இல்லை..

"பூ வச்சுக்கிட்டா நீ அழகா இருப்ப அருந்ததி.." அவன் பேச்சு ஒருமைக்கு தாவியிருந்ததை கூட கவனிக்கவில்லை..

அந்த அழகாய் இருப்பாய் என்ற வார்த்தை மீண்டும் மீண்டும் தந்தி கருவியை நிமிட்டும் ஸ்வரங்களாய் இனிமையாய் காதில் விழுந்தன..

அழகு என்ற வார்த்தையெல்லாம் அவளை பொறுத்தவரை அரிது.. கைக்கெட்டாத பகட்டு..

சபல பத்தியோடு அவளை நெருங்கிய ஆண்கள் கூட.. அவள் தோற்ற இயல்பை பிளஸிலிருந்து மைனஸிற்கு கொண்டு சென்று மட்டந்தட்டி என்னவோ இந்த வாய்ப்பு கிடைத்ததே பூர்வ ஜென்ம புண்ணியமென பெரிய பாக்கியத்தை தந்தது போலல்லவா பேச கேட்டிருக்கிறாள்..

மகரிஷியின் பேச்சில் புதிதாய் ஒரு தன்னம்பிக்கை இழையோடுகிறது..

சமீப காலங்கலாக கண்ணாடி முன் நின்று தன்னை பார்த்துக் கொண்டிருந்ததில் ஒரு விஷயத்தை நன்றாகவே புரிந்து கொண்டிருக்கிறாள்..

தான் அப்படி ஒன்றும் அவலட்சணம் இல்லை.. களையான முகம்.. பெரிய கண்கள்.. எடுப்பான மூக்கு.. தடித்த இதழ்கள்.. பார்க்கக்கூடிய தோற்றம்தான்.. சதைப்பிடிப்பான தேகம் கூட ரசிப்பவர் மனதை பொருத்தது..

அடர்ந்த கார்மேகங்களை மயிலால் மட்டும் தான் ரசிக்க முடியும்..!

அழகு என்றால் இப்படித்தான் என அட்டவணை போட்டு வைத்திருக்கும் இந்த மக்களிடையே அவர்கள் கற்பனைக்கெட்டாத இந்த அருந்ததி அவலட்சணமானவள் தான்..

அடுத்த நாள் அவன் தந்த மல்லிகை சரத்தில் பாதியை கத்தரித்து சந்திரமதியின் ரெட்டை ஜடை பின்னலில் நீள
வாக்கில் சூட்டி முடித்து மிச்சமிருந்த பூவை தன் கூந்தலில் வைத்துக் கொண்டு வண்டியில் ஏறி புறப்பட்டாள்..

சின்ன சிரிப்போடு உற்சாகமாக வாயில் கதவைத் தாண்டி டூவீலரில் போய்க் கொண்டிருந்த அருந்ததியை வினோதமாக பார்த்தபடியே பின்னால் நகர்ந்த சந்திரமதி மகரிஷியின் பைக்கோடு மோதிக்கொண்டாள்..

"ஏய் கேர்ஃபுல்.. ! அப்படி எதை பார்த்துகிட்டு வந்து வண்டி மேலே மோதுற..!" என்றவன் வண்டியை உயிர்பித்து புறப்பட தயாரானான்..

"அம்மா.. அதிசயமா பூ வச்சிருக்காங்க..!" என்றவளின் முகத்தில் யோசனை ரேகைகள்..

"ஆமா ரொம்ப அழகா இருக்காங்கள்ல..!" சன்னமாய் புன்னகைத்தான் ரிஷி..

சந்திரமதி நிமிர்ந்து பார்த்தாள்.. அந்தப் புன்னகையில் மெலிதான ரசனை கோடுகள்..

"அழகா இருக்காங்களா..?" அந்த கோணத்தில் தன் தாயை என்றுமே பார்த்ததில்லை சந்திரமதி..

"ஆமா.. அழகா தான் இருந்தாங்க..‌" அவளுக்குள் மெல்லிய சிரிப்பு..

"சரி வண்டியில ஏறு.. நேரமாச்சு..!" சின்னவளை ஏற்றிக் கொண்டு பள்ளிக்குப் புறப்பட்டான் மகரிஷி..

லேசாய் பவுடர் போட்டு பெரிய பொட்டை மாற்றி சின்னதாய் பொட்டு வைத்து.. அடிக்கடி ரோஜாவும் மல்லியும் டிசம்பர் பூக்களுமாய் பின்னலிட்ட சுருள் முடி கூந்தலை அலங்கரித்து.. அணியும் ஆடைகளில் கூட பழசை கழித்து கட்டி.. சொற்பமாக தேறிய உருப்படிகளை நாளுக்கொன்றாய் உடுத்த துவங்கியிருந்த அருந்ததியை கண்டு சந்திரமதிக்குள் ஒரு பக்கம் குழப்பம்.. மறுபக்கம் பூரிப்பு..

பொதுவாக அம்மா என்ற வார்த்தைக்கு அர்த்தம்..

பிள்ளைகள் கணவன் தவிர்த்து தன்மீது தனிப்பட்ட முறையில் அக்கறை எடுத்துக் கொள்ளக் கூடாது..

தியாகச்சுடராக வாழ வேண்டும்..

மகள் வளர ஆரம்பித்து விட்டால் தன்னை அலங்கரித்துக் கொள்ளக்கூடாது.. கொலுசு போடக்கூடாது.. ஜிமிக்கியை தவிர்க்க வேண்டும்..

சிக்கென்று கண்ணை பறிப்பது போல் ஆடை அணிவது பெரும் பாவம்.. வயதுக்கேற்ற உடை அணிய வேண்டும்.. இது போன்ற சமுதாய கட்டுப்பாடுகளில் வளர்ந்த பனிரென்டு வயது பெண்ணுக்கு அன்னையின் புது மாற்றங்களை ஏற்றுக் கொள்ள சற்று அவகாசம் எடுக்குமல்லவா..!

சில்க் த்ரெட் கம்மல் அணிந்து அந்தப் பக்கமாக வேலைக்கு சென்று வந்த இரண்டு பிள்ளைகள் பெற்ற இல்லத்தரசியை கனகாவின் பக்கத்து வீட்டு முதியவள் அழைத்து..

"காலம் போன காலத்துல என்னத்துக்கு இப்படி ஒரு கலர் ஜிமிக்கி..! உன் பொண்ணு உட்கார போகுது.. இந்த வயசுல இதெல்லாம் உனக்கு தேவையா..? அதான் தங்கத்துலயும் தகரத்திலயும் விதவிதமா விக்கிறாங்களே.. வாங்கி போட்டுக்க வேண்டியது தானே..‌ ஜிகினா கலர் அலங்காரமெல்லாம் உன்னை வேற மாதிரி காட்டுது. வயசுக்கு ஏத்த மாதிரி அலங்காரம் பண்ணிக்கம்மா.." கணவனும் குழந்தைகளுமாக வாழும் அந்தப் பெண்ணுக்கே அப்படி ஒரு அறிவுரை என்றால் அருந்ததியின் நிலை என்னவோ தெரியவில்லை..!

"அட என் அம்மா அழகுதான்..! இத்தனை நாள் இது தெரியாம போயிடுச்சே..!" தலை சாய்த்து அன்னையின் அழகை ஆராய்கிறாள் சந்திரமதி..

"என்னமா திடீர்னு அழகாயிட்ட.." என்று கேட்கும் போது அவள் முகத்தில் பரவும் வெட்கம் இன்னும் கூடுதல் அழகு..

சந்திரமதியின் முதிராத பிஞ்சு மனதுக்கு ஒரு விஷயம் தெரியவில்லை..

தனக்கானவன் தன் மீது செலுத்தும் அன்பும் அவன் பாராட்டும் ஒரு பெண்ணை அழகாக்கும்..

தன்னை பராமரித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமும்.. தன் மீதான நேசிப்பும்.. தன்னம்பிக்கையும் பெண்ணை அழகாக்கும்..

எட்டி தொட வேண்டிய ‌இலக்கும் மகிழ்ச்சியும் பெண்ணை அழகாக்கும்..!

"என்ன அருந்ததி பளபளன்னு இருக்கிற மாதிரி தெரியுது.."

"ஆமால..! அருந்ததி கூட அழகாகிட்டா பாரேன்.. அதிசயம்தான்"

அக்கம் பக்கத்து வீட்டு பெண்களின் வன்மம் கலந்த வார்த்தைகள்தான் இது என்றாலும் அருந்ததி அழகோடு மிளிர்கிறாள் என்பது உண்மைதானே..

அருந்ததி ஒன்றும் திடீரென்று தேவதையின் அழகோடு உருமாறி விடவில்லை.. பிறப்பிலேயே அவள் அழகுதான்..

மண்ணிலிருந்து தூசு தட்டி எடுக்கப்பட்ட தங்கம் புதுப்பொலிவோடு மின்னுகிறது அவ்வளவுதான் வித்தியாசம்..

தினமும் மல்லி சரம் வாங்கி வந்து அந்த டேபிளில் வைத்து விடுகிறான் மகரிஷி..

வேலை முடிந்து களைப்போடு வருபவளின் கண்கள் அந்த மேஜைக்கு தாவி பச்சை வாழை இலையில் சுருட்டி வைக்கப்பட்ட மொட்டு மல்லி சரத்தை கண்டதும்..‌ பூவாக மலர்ந்து போகிறது..

"என்னடி இது கொடுமை..! தினமும் மல்லி பூ வாங்கிட்டு வர்றதும்.. அம்மாவும் பொண்ணுமா அலங்கரிச்சுக்கிட்டு மினுக்குறதும் நல்லாவா இருக்குது..! எதுவும் சரியில்ல பாக்கவே அருவருப்பா இருக்கு.."
தண்ணீர் பிடிக்கும் குழாயில் பெண்கள் பேச்சு..

"என்ன கனகா..‌ நம்ம அருந்ததியா இது..! காக்கா மாதிரி கரேல்னு இருந்தா.. இப்ப பார்க்கவே பளபளன்னு மின்னுறாளே..! பார்லர் ஏதாவது போறாளா என்ன..‌?" எட்டிப் பார்த்த சத்யராஜின் பின் மண்டையில் நச்சென்று ஒரு அடி விழ தலையை சுற்றி பெரிய பெரிய வண்டுகளாக பறந்தன..

அப்போதும் சத்யராஜுக்கு திட்டு விழவில்லை.. "அலுக்கி குலுக்கி அலங்காரம் பண்ணிக்கிட்டு ஊர்ல இருக்கிறவ புருஷனையேல்லாம் வளைச்சு போட பிளான் பண்றா போலிருக்கு.." அருந்ததிக்கு தான் அவப்பெயர்..!

அன்று அருந்ததி சற்று கலவரமாக இருந்தாள்..

மகளின் திருப்திக்காக இனி இட்லி வியாபாரம் செய்வதில்லை என்று முடிவு செய்தாயிற்று..

ஆனால் பொருளாதாரம் ஒத்துழைக்கவில்லை..‌ எப்போதும் இட்லி விற்று அதில் வரும் பணத்தை ரொட்டேஷன் செய்து வீட்டு செலவை கவனித்துக் கொள்வாள்..‌ இப்போது கல்லாப்பெட்டியாக உபயோகிக்கும் அந்த சிகப்பு நிற டப்பா ஒற்றை ரூபாயுடன் அவளை பார்த்து சிரிக்கிறது..

மகளிடம் மீண்டும் இது பற்றி பேசலாமா..!

இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வந்து கொண்டிருக்கிறாள் சந்திரமதி.. அவள் அறவே வெறுக்கும் இந்த இட்லி வியாபாரத்தை பற்றி மறுபடியும் பேச்செடுத்து மகளின் கோபத்திற்கும் அவள் பாரா முகத்திற்கும் ஆளாக விரும்பவில்லை.. ஆனாலும் நிதம் ஒரு சமையலும்.. அத்தோடு சந்திரமதி கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுப்பதும் இந்த சொற்ப வருமானத்தில் எப்படி சாத்தியமாகும்..

ஃபுட் டெலிவரி வேலை செய்து வாங்கும் சம்பளத்தில் அனைத்தையும் உள்ளடக்குவது புல்லாங்குழலுக்குள் மலை பாம்பை நுழைப்பது போல் இயலாத காரியம்..

மகரிஷி..? அவரிடம் கேட்கலாமா..!

அன்பை கடனாக பெற்றுக் கொள்ளலாம்..‌ ஏன் உரிமையாக கூட கேட்டு வாங்கிக் கொள்ளலாம்.. பணத்தை கைமாத்தாக கேட்டு வாங்க தன்மானம் தடுக்கிறது..‌ தன் கஷ்ட நஷ்டங்களை பற்றி அவனிடம் மனம் விட்டு பேசியிருக்கிறாள்.. ஆனால் பணத்தட்டுப்பாட்டை பற்றி கலந்து பேசியதில்லை.. என்னதான் மனதளவில் நெருங்கியிருந்தாலும்.. சந்திரமதிக்காக அவன் சில சலுகைகள் ஏற்படுத்தி தந்த போதிலும்.. கண்ணுக்கு தெரியாமல் குறிப்பிட்ட தொகையை அவன் செலவழித்து கொண்டிருந்தாலும்.. கையில் காசில்லாமல் முழி பிதுங்குவதை அவனிடம் சொல்ல மனம் வரவில்லை..

கண்டிப்பாக சந்திரமதியிடம் பேசி இது பற்றி ஒரு முடிவெடுக்க வேண்டும் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தாள்..

இன்று காலையில் பக்கெட்டை தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு பாத்ரூம் வரை சென்ற சந்திரமதியின் கையிலிருந்து தண்ணீர் பாக்கெட்டை வாங்கி குளியலறைக்குள் கொண்டு போய் வைத்தாள்..

நைட்டியின் மேல் மார்பை போர்த்தியிருந்த துண்டின் முனையை திருகியபடி நின்றிருந்த அருந்ததியை குழப்பமாக பார்த்தாள் சந்திரமதி..

"என்னமா ஆச்சு..? ஏதாவது பிரச்சனையா..!" அவளாகவே கேட்க திணறிய குரலோடு சொல்ல வாயெடுக்க முன்

"ஆமா உன்கிட்ட ஒரு விஷயம் கேக்கணும்னு நினைச்சேன்.. ஏன் இப்பல்லாம் நீங்க வியாபாரத்துக்கு இட்லி போடுறதில்ல..? என் பிரெண்ட்ஸ் எல்லாம் கேட்டாங்க.. உங்க அம்மா இட்லி போட்டு விக்கிறது இல்லையான்னு.. காலையில நம்ம வீட்டு டிபன் சாப்பிடாம அவங்களுக்கெல்லாம் என்னவோ போல இருக்குதாம்.. ஏன்மா..? என்ன ஆச்சு..!" மதி இப்படி ஒரு கேள்வியைக் கேட்க மூச்சுவிட திணறினாள் அருந்ததி..

"உனக்கு தான் நான் இட்லி போட்டு விக்கிறது பிடிக்கலையே டா.. இட்லி வியாபாரம் செய்யற ஆயான்னு எல்லாரும் கிண்டல் பண்றதா நீ தானே குறைப்பட்டுகிட்ட.."

"ஐயோ மம்மி.. அது அப்போ..? ஏதோ புரியாம உங்கள கஷ்டப்படுத்திட்டேன்.. உழைச்சு சம்பாதிக்கிற எந்த தொழிலும் கேவலம் இல்லைன்னு இப்ப புரிஞ்சுகிட்டேன்.. உங்க அம்மா வைக்கிற சாம்பார் ரொம்ப ருசியா இருக்குமுன்னு என் பிரண்ட்ஸ் சொல்லும்போது எனக்கு எவ்வளவு பெருமையா இருக்கு தெரியுமா..! உங்களால முடியும்னா மறுபடியும் இட்லி வியாபாரத்தை ஸ்டார்ட் பண்ணுங்க.. முடிஞ்ச அளவுக்கு நானும் உங்களுக்கு உதவியா இருப்பேன்.." சிரித்தாள் மதி..

தன் மகளிடம் இத்தனை முதிர்ச்சியா..? நீர் சுரந்து விழி நனைந்து சந்திரமதியை அன்போடு அணைத்துக் கொண்டாள் அருந்ததி..

சொன்னதோடு நிற்காமல் இட்லி வாங்க வந்தவர்களிடம் அவர்கள் தேவை கேட்டு.. பாத்திரங்களில் மல்லிகைப் பூ இட்லிகளை நிரப்பி காசை வாங்கி பெட்டியில் போடுவதெல்லாம் சந்திரமதியின் வேலையாகி போனது..


பெற்ற மகளின் மாற்றம் அருந்ததியின் மனதை கூடுதல் மகிழ்ச்சியோடு அழகாக்கியது..

அகத்தின் அழகு முகத்தில் பிரதிபலித்தது..

மூன்று பேருக்கும் ஒன்றாக தான் உணவு..! உணவு முடிந்த இரவு நேரங்கள் நீண்ட பிறகும் கதை பேசி சிரிப்பது வழக்கமாகிவிட்டது..

"அக்கம் பக்கத்துல என்ன சொல்லுவாங்களோ என்று மனதுக்குள் ஒரு நெருடலும் உறுத்தலும் இருந்த போதிலும் மகிழ்ச்சியாக ஆர்ப்பரிக்கும் இந்த இன்ப அரட்டைகளை தவிர்க்கவே முடிவதில்லை..

அடிக்கடி அழகா இருக்கிறாய் அருந்ததி.. என்று சொல்ல வேண்டியதில்லை..

திவ்யமாய் வந்து நிற்கும் பெண்மையை கண்டு அவன் கண்களில் ஒளிரும் பிரகாசமும் அந்த பூரண திருப்தியும் அருந்ததியின் மனதை நிறைத்து விடும்..

ஆனாலும் இப்போதெல்லாம் மதியம்.. சாப்டியா அருந்ததி என்று அவன் கேட்பதே இல்லையே..!

எங்கே போனது அக்கறை..?

சரியாக அந்த இரண்டு மணிக்கு வண்டியை ஏதாவது ஒரு சாலையில் நிறுத்திவிட்டு கைப்பேசியை ஐந்து.. பத்து நிமிடங்களாய் வெறித்து பார்த்துக் கொண்டிருக்கும் அருந்ததி கோங்ரா..! என திட்டிக் கொள்வதை அவன் அறிவானா..

இந்த பக்கம் அதே ரெண்டு மணிக்கு.. அலைபேசியை கையில் வைத்துக் கொண்டு அழைக்கலாமா வேண்டாமா என்று மனப்போராட்டத்துடன் தடுமாறும் அவன் அவஸ்தையை ஜேஜம்மா அறிவாளா..?

அன்று இரவு..

"நான் ரெண்டு நாள் ஊருல இருக்க மாட்டேன்..!" உணவு உண்ணும் போது ரிஷி சொல்லவும் உண்டு கொண்டிருந்த கையும் வாயும் அப்படியே நின்றுவிட விழிகள் மட்டும் அவனை கலவரத்துடன் பார்த்தன..

"ஏ..ன்..?" அவளிடமிருந்து வார்த்தை வரவில்லை..

"ஸ்கூல்ல டூர் போறோம்.. கொடைக்கானல்.. என்னோட சேர்த்து ஸ்டுடென்ட்ஸ் கூட நாலு டீச்சர்ஸ் போக வேண்டியதா இருக்குது.."

"எங்க ஸ்கூல்ல இந்த மாதிரி டூர் கூட்டிட்டு போகவே மாட்டேங்கிறாங்களே.. அப்படியே போனாலும் இங்க இருக்கிற மெரினா பீச்.. கன்னிமரால லைப்ரரி சயின்ஸ் எக்ஸிபிஷன் இவ்வளவுதான் எங்க கோட்டா.."
சந்திரமதி குறைபட்டுக்கொள்ள மகரிஷி சிரித்தான்..

"நாம தனியா டூர் போகலாம் சந்திராம்மா..!"

"நெஜமாவா..!" மதி கண்கள் விரித்தாள்..

"ம்ம்..! ஸ்கூல் லீவ் விடட்டும்.. எல்லாருமா சேர்ந்து ஒரு டூர் பிளான் பண்ணலாம்" என்றான் அவன்..

அப்ப ரெண்டு நாள் நீ வீட்ல இருக்க மாட்டியா ரிஷி! உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன்.." சந்திரமதி கவலையோடு சொல்ல..

"நானும் தான் சந்திராம்மா..!" என்றவன் ஒரு வாய் உணவை எடுத்து சந்திரமதிக்கு ஊட்டி விட்டிருந்தான்..

அருந்ததியும் மகரிஷியும் வெளிப்படையாக இந்த வார்த்தைகளை சொல்லிக்கொள்ளவில்லை ஆனால் கண்கள் பேசிக்கொண்டன..

மறுநாள் விடியற்காலையிலேயே புறப்பட்டு விட்டான் மகரிஷி..

உறங்காமல் அவனுக்காக காத்திருந்தாள் அருந்ததி..

திண்ணையிலிருந்து அவள் எழுந்து நிற்க..

"ஓய்.. ஜேஜம்மா.. என்ன இவ்வளவு சீக்கிரம் எழுந்துட்டீங்க.." என்றான் ஆச்சரிய விழிகளோடு..

காலை சூரியனாய் கண்ணுக்கு குளிர்ச்சியாய் தன் முன் நின்றவனை கண்டு

"உங்கள பாக்கத்தான்.. அப்புறம் ரெண்டு நாள் உங்களை பார்க்கவே முடியாதே..!" அந்த ஏக்கமும் சோகமும் அவனுக்குள் ஒரு பரவசத்தை தந்தது..

"ஏதாவது முக்கியமான விஷயமா பேசணுமா..?"

"முக்கியமான விஷயம் இருந்தாதான் உங்களுக்காக காத்திருக்கனுமா..! நல்லபடியா போயிட்டு வாங்க.." என்றவள் உள்ளே செல்ல போக கையை பிடித்து நிறுத்தினான் மகரிஷி..

"அருந்ததி..! ரெண்டு நாள் நான் இருக்க மாட்டேன்னு நீ ஃபீல் பண்றியா..?"

அவள் பதில் சொல்லவில்லை..

"நீ என்னை இவ்வளவு மிஸ் பண்ணுவேன்னு நான் எதிர்பார்க்கல.."

"அப்படி இல்ல.. கூடவே இருந்துட்டீங்க..! திடீர்னு ரெண்டு நாள் இருக்க மாட்டீங்கன்னா கஷ்டமா இருக்குது.." அருந்ததியின் குரல் தழுதழுத்தது.. கண்கள் கலங்கின..

அவள் முகத்தை ஏந்திக் கொள்ள பரபரத்தன அவன் கரங்கள்..

அவள் கரத்தைப் பற்றிக் கொண்டான்..

"ரெண்டு நாள் தானே.. சீக்கிரம் வந்துருவேன்டி..!"

தனக்காக இரு ஜீவன்கள் காத்திருக்கின்றன என்ற உணர்வே அவனை ஆகாசத்தில் பறக்க வைத்தது..

அவள் கரத்தை இறுக்கி பிடித்து நெஞ்சோடு சேர்த்துக்கொள்ள துடித்தான்..

வெளியூர் செல்லும் கணவனை கண்ணீரோடு வழியனுப்பி வைக்கும் மனைவி போல் அவன் கற்பனைகள் நீண்டு கொண்டே செல்ல.. சுக உணர்வுகளில் சிக்கி தவித்தான்..

அப்படியே அவளை அணைத்துக் கொண்டு கன்னத்தில் ஒரு முத்தம் வைத்து போய்ட்டு வரட்டுமா என்று கேட்கத்தான் நினைக்கிறான்..

"அருந்ததி.."

"ம்ம்.."

"அழறியா..?"

"அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல.." கண்களை அவசரமாக துடைத்துக் கொண்டாள்..

"ரெண்டு நாள் யாரு எனக்கு மல்லிகை பூ வாங்கி தருவா..?" வளர்ந்த குழந்தையாக அவள் கேட்டதும் சத்தமாக சிரித்து விட்டான் அவன்..

"அந்த பூக்கார பாட்டி கிட்ட சொல்லி வச்சுட்டு போகட்டுமா..‌ அவங்க எடுத்துட்டு வந்து தருவாங்க.."

வேண்டாம் என்றாள்..! அவன் கைப்பட கொடுக்கும் மல்லிகைக்கும் மணம் அதிகம்..

"குழந்தைகளோட சந்தோஷமா போயிட்டு வாங்க.."

"சந்தோஷமா..?"

மீண்டும் அவனிடம் சிரிப்பு..

ஏக்கங்கள் அவனுக்குள் எக்குத் தப்பாய் பொங்கி நிற்கிறது..‌ கடல் நீரை மணற்சுவரால் தடுப்பது போல் தன் இளமை உணர்வுகளை கட்டுபடுத்தி வைத்திருக்கிறான்..‌

அருந்ததியின் உரிமையான பார்வையிலும் குழைவிலும் தனிமை தணல் குளிர்ந்து காதல் வார்த்தைகள் கட்டவிழ்ந்து விடுமோ என்ற பயம்..

அப்போதும் கூட தன்னையே மறந்து

"ஒக்க முத்து பெட்டு.." என்று கேட்கத்தான் செய்திருந்தான்..

நல்லவேளை அருந்ததிக்கு புரியவில்லை..

"வர்றேன் அருந்ததி.."

"கோங்ரா..!"

"ம்ம்.. செஞ்சு வை.. வந்து சாப்பிடுறேன்..'

சந்திரமதியிடம் அன்னையிடம் மகனைப் போல் குழந்தையாக மாறிவிடுபவன்.. அருந்ததியை குழந்தை போல் பாவிக்கிறான்..

முகம் நேரே குனிந்து "ம்ம்.. எங்கே சொல்லு ஜேஜம்மா" என்று சீண்டி வம்பிழுக்கும் அவன் குறும்பு பேச்சுகள் இனி இரண்டு நாளைக்கு கிடையாதா..?

"மோத்தியை பாத்துக்கோ அருந்ததி.. அவன் என்னை ரொம்ப தேடுவான்.."

கைவிரல்கள் பிரித்துக்கொள்ள அவளிடமிருந்து விடை பெற்று சென்றான் மகரிஷி..

தொடரும்..
♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
 
Top