• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 34

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
132
"என்ன பப்லு..! என்னடா இவ கெமிஸ்ட்ரி லேப்ல இருந்து எதையோ திருடி கொண்டு வந்து ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்கான்னு பாக்கறியா..?" அன்றொரு நாள் வருண் குட் நைட் சொல்லிவிட்டு அவளை உறங்க வைத்ததாக நினைத்துக் கொண்டு அந்த அறையை விட்டு வெளியேறி சென்ற பிறகு.. கையுறையை அணிந்து கொண்டு கீழ் கபோர்டுக்குள் ஒளித்து வைத்திருந்த அந்த பொட்டாசியம் சயனைடு 200 கிராம் பாட்டிலை எடுத்து கையில் வைத்து ஒரு பேப்பரில் கொஞ்சமாய் பவுடரை கொட்டி வில்லங்கமாக ஏதோ செய்து கொண்டிருந்தாள் தேம்பாவணி..

"ஓய்..‌ எப்படியும் நீ என்கிட்ட பேச போறதில்ல ஏன்னா நீ இங்க இல்லைன்னு எனக்கு தெரியும்... ஆனாலும் நீ இருக்கிறதா நினைச்சு நான் ஏன் தனியா பேசிகிட்டு இருக்கேன் தெரியுமா..? பிகாஸ் மறுபடியும் ஐ ஃபீல் லோன்லி.. எனக்கு யாருமே இல்லாத மாதிரி பீல் வந்துடுச்சு." கடைசி வார்த்தைகளில் அவள் குரல் உள்ளிறங்கியது

திடீரென சிரித்தாள்..

"ஓ.. வருண் பத்தி கேக்கறியா..?"

"டாக்டர் என்னை நல்லாத்தான் பாத்துக்கறார்.. ரொம்ப கேரிங்கா அன்பா ரொமான்டிக்கா.. அவருக்கும் என் மேல ஏதோ இருக்குது.. இல்லையா பப்லு..? அவர் கண்ல அந்த ஸ்பார்க்கை நான் பார்த்திருக்கேன்.. என்னை பார்க்கும்போது மட்டும் ஸ்பெஷலா சம்திங் டிஃபரண்டா ஏதோ அவர் கண்ணுக்குள்ள மின்னலடிக்கும்.. இல்லைனா அவ்வளவு டீப்பா கிஸ் பண்ண முடியுமா..?" உற்சாகமாய் விகசித்துக் கொண்டிருந்தவளின் முகம் திடீரென சோகமாகியது..

"ஆனா அது தப்பு. பெரிய பாவம் இல்லையா பப்லு. டாக்டர் அவர் மனைவிக்கு துரோகம் பண்றதுக்கு நான் பெரிய காரணமா இருக்கேன்.."

"சொன்ன மாதிரி அவங்க ரெண்டு பேரோட வாழ்க்கையில நான் இடியா வந்து விழுந்துட்டேன். நான் ஒருத்தி தடையா வந்து நிக்கறதுனால அவங்களோட அழகான வாழ்க்கை நாசமாக போகுது.. அது நடக்கக்கூடாது.. வருண் அவர் மனைவியோட சந்தோஷமா வாழனும். அதனாலதான் இப்படி ஒரு முடிவு.."

"ஹாஹா.. என்ன முடிவுன்னு கேக்கறியா.. விஷம் சாப்பிட்டு செத்துப் போக போறேன்.. இதோ இந்த பொட்டாசியம் சயனைடு கொஞ்சமா எடுத்து இப்படி இந்த மாத்திரையில கோட்(coat) பண்ணி முழுங்கிட்டா அவ்வளவுதான் எல்லாம் ஓவர்.." நாக்கை துருத்தி தலையை சாய்த்து கண்கள் நிலைகுத்தி இறந்து போவதை போல் பாவனை காட்டினாள் தேம்பா..

"ஆமா தப்பான முடிவுதான்.. என்னை வேற என்ன பண்ண சொல்ற பப்லு.. வருண் சார் இல்லாம என்னால வாழ முடியாது. அதுக்காக அவரோடு சேர்ந்து வாழவும் முடியாது. இந்த அழகான குடும்பத்தை இழக்க முடியும்னு எனக்கு தோணல. ஆனா கண்டிப்பா நான் இந்த வீட்டை விட்டு போய்த்தானே ஆகணும்."

"மறுபடி என்னோட அப்பா அந்த சத்யா அவங்க வலையில சிக்கி திரும்ப சிறைவாசமா..?" அவள் கருவிழிகள் பதட்டத்தோடு இடம் வலமாக உருண்டன.

"சரி அதிலிருந்து வருண் சார் என்னை காப்பாத்தி பாதுகாப்பா வச்சிருப்பாருனாலும் மறுபடி தனிமையான ஒரு வாழ்க்கை. இன்னொரு ஆம்பளைய என்னால ஏத்துக்க முடியுமா பப்லு. வருண தவிர வேற யாரையும் என்னால காதலிக்க முடியாது.. வருண் மாதிரி யாராலும் என்னை பாத்துக்கவும் முடியாது. கொஞ்ச நாள் அவரோட காதலை அந்த அரவணைப்பை திகட்ட திகட்ட அனுபவிக்க போறேன். வருணை ஓட ஓட விரட்டி காதலிக்கப் போறேன்.. அவரை தொந்தரவு செய்யப் போறேன். அப்புறம் இந்த மாத்திரையை முழுங்கிட்டு அமைதியா படுத்துடுவேன்.."

"ஐயோ நீ கவலைப்படாத பப்லு.. இதனால வருண் சாருக்கு எந்த பிரச்சினையும் வராது. இது பொட்டாசியம் சயனைட். சாப்பிட்ட உடனே செத்துப் போயிடுவாங்களாம். ஆனா செத்த பிறகு போஸ்ட்மார்ட்டம் பண்ணி பார்த்தா கூட விஷம் சாப்பிட்டுதான் செத்து போனாங்கன்னு தெரியாதாம்.. ரத்தக்குழாய் அடைச்சு இயற்கையான ஹார்ட் அட்டாக் வந்து செத்துப் போன மாதிரி தான் போஸ்ட்மார்ட்டம்ல தெரியுமாம்.. google ல படிச்சேன்.. வருண் சாருக்கு நான் கஷ்டம் கொடுப்பேனா.. இதோ நான் சந்தோஷமா வாழ்ந்த இந்த வீட்டிலேயே என் உயிர் போகட்டும்."

"பயப்படாதே, உடனே சாப்பிட மாட்டேன். கொஞ்ச நாள் சந்தோஷமா வாழ்ந்துக்தறேன் வருண் சார் எனக்காக கொடுத்த மாத்திரை முப்பதுல. இருபத்தி ஒன்பது மாத்திரையை இந்த டப்பாவில் போட்டு வச்சிருக்கேன். மிச்சமுள்ள ஒன்னை இதோ தனியா எடுத்து வச்சிருக்கேன்"

"இந்த இருபத்தி ஒன்பதும் முடிஞ்சதும் கடைசியா இந்த ஒரு மாத்திரையை சாப்பிட்டு சந்தோஷமா கண்ண மூடி படுத்துக்குவேன். சோ இந்த உலகத்துல நான் வாழ போற நாள் இன்னையோட சேர்த்து மொத்தமா 30 நாள்.. இந்த 30 நாளும் வருண் டாக்டர் முழுக்க முழுக்க எனக்கு மட்டும்தான் சொந்தம்.. அப்புறம் 31வது நாள் நான் இந்த உலகத்தை விட்டு போனதுக்கப்புறமா வருண் முழுக்க முழுக்க அவரோட மனைவிக்கு மட்டும் சொந்தமா இருக்கட்டும்..

"என்ன என்ன கேக்கற..? நான் செத்துப் போயிட்டா அந்த இழப்பு வருண் சார் மனசை பாதிக்காதான்னு கேக்கறியா..? இல்லை இல்லை.. நான் இந்த ஒரு மாசம் பண்ண போற தொந்தரவுல நிச்சயமாக அவர் என்னை வெறுத்துடுவார். நல்லவேளை இந்த பொண்ணு போய் சேர்ந்ததே நிம்மதின்னு அவர் சந்தோஷப்படுற அளவுக்கு நான் ரொம்ப மோசமா நடந்துக்க போறேன். அதனால நீ வருண் சாரை பற்றி கவலைப்படாதே..!" என்று கண்களை துடைத்துக் கொண்டாள்.

"இனி இது தேவையில்லை." என அந்த கெமிக்கல் டப்பாவை மூடி வைத்தவள்.. "நாளைக்கு இதை கொண்டு போய் ஏதாவது ஒரு குப்பை தொட்டியில் போட்டுடலாம். வேண்டாம் வேண்டாம் யார் கண்ணிலயாவது பட்டா பிரச்சனையா போயிடும்.. அதனால ஏதாவது ஒரு கண் காணாத இடத்துல குழி தோண்டி புதைச்சிடலாம். சரிதானே..?" என்றவள் அடுத்த நாளிலேயே யாரும் பார்க்காத ஒரிடத்தில் அந்த விஷம் நிறைந்த வேதியியல் பொருளை ஆழமாய் மண்ணை தோண்டி புதைத்து மூடியிருந்தாள்..

அன்றைய நாள் கண்களில் ஜீவனிழந்து குடும்ப கலகலப்புகளில் கலந்து கொள்ளாமல் அமைதியாக அமர்ந்திருந்த தேம்பாவணியை பார்த்தான் வருண்..

"ஏன் இப்படி சோகமா உட்கார்ந்திருக்கா..? ஒருவேளை நான் அவாய்ட் பண்றதுனால ரொம்ப பீல் பண்றாளோ.. இருக்கட்டும்.. அதுக்காக கூப்பிட்டு கட்டி அணைச்சுக்கவா முடியும்.. பண்றதெல்லாம் அடாவடி.. இதுல ஃபீலிங்ஸ் வேற ஒரு கேடு.. காலையில கூட சரியா பேசலையே..? போய் பக்கத்துல உக்காந்து பேசி பார்க்கலாமா.. வேண்டாம் அப்புறம் ரொம்ப அட்வான்டேஜ் எடுத்துக்குவா.. இப்படியே இருக்கட்டும்.. நாளாக ஆக அப்படியே திருந்திடுவா.. இதுவும் நல்லதுக்கு தான்" என்று நினைத்தானேயன்றி பார்வையை அவளை விட்டு அகற்றவில்லை..

அவள் மனநிலை புரியாது வெண்மதி வேறு தந்தை ராஜேந்திரனோடு அன்பு வெள்ளத்தை கிரியேட் செய்து அதில் ஆனந்தமாக நனைந்தபடி தேம்பாவணியை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தாள்..

அவளை கடுப்பேற்றி அழ வைக்க வேண்டும் என்பது வெண்மதியின் நோக்கம் அல்ல.. காலையிலிருந்து பேச்சு கொடுத்தாலும்.. சீண்டி வம்புக்கிழுத்தாலும் எதிலும் சிரத்தையின்றி அமைதியாக இருப்பவளை கோபத்திலோ அல்லது ஆற்றாமையிலோ பேச வைக்க இந்த முயற்சி..

வெண்மதி தன் அப்பாவோடு கலகலப்பு சிரித்துக் கொண்டிருந்தால் என் அப்பா எப்படிப்பட்டவர் தெரியுமா என்று ஆரம்பித்து ஐந்து பக்கத்துக்கு விடாமல் பேசுவாளே..! இப்போதும் அப்படி ஏதாவது பேச மாட்டாளா என்ற ஏக்கம் தான் வெண்மதியின் மூளையை கிறுக்குத்தனமாக யோசிக்க வைத்து இப்படி செய்ய வைத்திருந்தது..

ஆனால் அப்பா அப்பா என்று அவள் ராஜேந்திரனோடு செல்லமாக கொஞ்சி பேசுகையில் தேம்பாவணியின் முகம் அதிகமாக கசங்குவதை வருண் கவனித்துக் கொண்டிருந்தான்..

"வெண்மதி அமைதியா இரு..!" அவன் குரல் கடினமாக வெளிப்பட்டது..

"நீ சும்மா இருடா.. உனக்கு தெரியாது நம்ம மூணு பேர்ல நான்தான் அப்பாவுக்கு செல்லம்.. நீங்க ரெண்டு பேரும் அழுதா வெறிக்க வெறிக்க வேடிக்கை பார்த்துட்டு போயிடுவார்.. ஆனால் நான் அழுதா மட்டும்தான் ஓடி வந்து தூக்கி சமாதானம் பண்ணுவார் தெரியுமா..? அம்மா கூட சொல்லி இருக்காங்க.. இந்த மனுஷனுக்கு அவரோட மூத்த பொண்ணு மேல அப்படி என்னதான் பாசமோன்னு..!" தேம்பாவணியை பார்த்துக் கொண்டே நாக்கை துருத்தினாள் வெண்மதி..

தேம்பாவை பெற்றவன் அவளுக்கு தந்தையாக இருக்கவே அருகதை அற்றவன் என்ற விஷயம் சாரதாவுக்கு ஓரளவுக்கு ஊடகமாக தெரியும்.. ஆனால் அவர் வழக்கம் போல சமையல் கட்டில் பிள்ளைகளுக்கு பிடித்த உணவை சமைத்துக் கொண்டிருந்தார்.. வெண்மதிக்கு தேம்பாவின் தந்தை பற்றி தெரியாது போகவே அவள் உள்மன குமுறல்கள் புரியாமல் வெறுப்பேற்றிக் கொண்டிருந்தாள்..

"இப்ப நீ அமைதியா இருக்க போறியா இல்லையா..?" வருண் கடுப்பில் கத்தினான்..

"இவனுக்கு ஏன்பா இப்படி எரியுது.. டாடி நானு செவந்த் ஸ்டாண்டர்ட் ல ஃபர்ஸ்ட் ராங்க் எடுத்ததுக்கு எனக்கென்ன கிப்ட் வாங்கி கொடுத்தீங்க ஞாபகம் இருக்கா சொல்லுங்க..?"

"ஞாபகம் இல்லையேடா.."

"பார்பி பொம்மை.. வித் மினியேச்சர் செட்டப் போட.. வாங்கி கொடுத்த மூனே மாசத்துல உடைச்சு போட்டுட்டேன்.. அப்போ கூட நீங்க என்னை திட்டவே இல்ல.. இது போனா போகுது எனக்கு என் பொண்ணு தான் முக்கியம்.. இன்னொன்னு புதுசா வாங்கி தருவேன்னு அம்மா கிட்ட கூட சண்டை போட்டீங்களே..!"

ஏற்கனவே வருண் விலகி நிற்பது.. தன் வாழ்க்கை பற்றிய குழப்பம் குற்ற உணர்ச்சி.. கொடூர மனம் படைத்த தந்தை அவனுக்கு சற்றும் குறைவில்லாத வாழ்க்கை துணையாய் வாய்த்திருந்த சத்யா என பலவித கனங்களை உள்ளே சுமந்து கொண்டிருந்தவளுக்கு காரணமே இல்லாமல் வெண்மதி ராஜேந்திரனின் பேச்சு அதிகமான வேதனையை தர.. லேசாக குலுங்கி அழ ஆரம்பித்திருந்தாள்..

அதற்கு மேல் தாக்கு பிடிக்க முடியாது வருண் பொங்கி விட்டான்..

ஸ்டாப் இட் வெண்மதி உனக்கு "கொஞ்சமாவது அறிவு இருக்கா இல்லையா..?" வழக்கத்திற்கு மாறாக அவன் உச்சஸ்தானியில் கத்தியதில் அங்கிருந்த மற்றவர்கள் அதிர்ந்து போயினர்.. சாரதா கூட அடுப்படியிலிருந்து வேகமாக வெளியே வந்து மகனை அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தார்..

"இப்ப என்னடா பண்ணிட்டேன். ஏன் இப்படி கத்தற..?" வெண்மதி பேயறைந்தார் போல் விழித்தாள்..

தேம்பாவணியும் கூட திக்கென நிமிர்ந்து அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்..

"எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு.. எதுக்காக இப்ப தேவையில்லாம அந்த பொண்ணை வெறுப்பேத்திகிட்டு இருக்க..!"

"வெறுப்பேத்தலைடா சும்மாதான்.. ஜாலியா ஒரு விளையாட்டு.."

"மத்தவங்கள அழ வைக்கிறதுல உனக்கென்ன ஜாலி.. எப்ப இந்த அளவுக்கு மோசமானவளா மாறிப்போன வெண்மதி.. அந்த பொண்ணு மேல உனக்கென்ன அவ்வளவு வெறுப்பு.. அவ இங்க வந்து தங்கியிருக்கிறது உனக்கு பிடிக்கலைன்னா நீ தாராளமா துணிமணிகளை பேக் பண்ணிட்டு உன் வீட்டுக்கு கிளம்பலாம்..‌ எங்க யாரும் உன்னை வெத்தலை பாக்கு வச்சு அழைக்கல.."

வெண்மதிக்கு அவன் வார்த்தைகள் சுருக்கென்றது..

"டே.. டேய்..‌ என்னடா பேசற.. நான் போய் அப்படி நினைப்பேனா..!" அவள் கண்கள் குளம் கட்டிய நிற்க வார்த்தைகள் தடைப்பட்டது.. இந்த அளவிற்கு வருண் பேசுவானென வெண்மதி எதிர்பார்க்கவில்லை.

"டேய் வருண் என்னடா பேச்சு இது?' ராஜேந்திரன் மகனை அதட்டினார்..

"நீங்க சும்மா இருங்கப்பா.. எல்லாம் நீங்க கொடுக்கற இடம்தான்.. அவதான் லூசு மாதிரி பண்றான்னா நீங்களாவது அறிவுரை சொல்லி திருத்தணும்..‌ பொறுப்பில்லாமல் நீங்களும் அவ கூட சேர்ந்து எசப்பாட்டு பாடினா.. இப்படித்தான் என்ன செய்யறோம் ஏது செய்யறோம்ன்னே புரியாம அடுத்தவங்கள காயப்படுத்துவா.."

"டேய் வருண் நீயாடா பேசற.?"

"ஆமா நான் தான் பேசிட்டு இருக்கேன்.. உன் வீட்ல பொழுது போகலைன்னு இங்க வந்து தேவை இல்லாம பிரச்சனையை கிளப்பி விட்டுட்டு இருக்கியா..! வந்ததுல இருந்து நானும் பாத்துட்டுதான் இருக்கேன்.. என்னை பத்தி தேவையில்லாம ஆராய்ச்சி பண்ணி எதுக்காக தோண்டி துருவற .. தேவையில்லாம என் விஷயத்துல தலையிட்டா அப்புறம் நான் வேற மாதிரி பேச வேண்டி வரும்.."

என்று அவன் கோபத்தில் முடிக்கவும் தாய் தந்தை இருவருமே "வருண்.." என்று கத்தியிருந்தனர்..

திலோத்தமாவிற்கு வருண் வெண்மதியை திட்டியதில் ஏக கொண்டாட்டம்.. ஆனால் அவன் தேம்பாவணிக்காக பரிந்து பேசி வெண்மதியை திட்டியிருந்தான் என்பதுதான் வயிற்றெரிச்சல்..

வெண்மதி கண்களை துடைத்துக்கொண்டு அறைக்கு சென்று விட்டாள்..

"இல்ல டாக்டர் நான்தான்.." முன்வந்து ஏதோ சொல்ல முயன்ற தேம்பாவணியை தன் பார்வையால் அடக்கினான் வருண்..

"மணி பத்தாச்சு.. ரூமுக்கு போய் மாத்திரையை போட்டுட்டு படுத்து தூங்கு.." அவன் கோப குரலில் தேம்பாவணி அங்கிருந்து அமைதியாக சென்று விட்டாள்..

அப்பா வருண் பக்கத்தில் வந்தார்..

"என்னடா ஆச்சு.. நீ ஒரு சைக்கியாட்ரிக் டாக்டர்.. மறந்து போயிட்டியா..? வருண் நீ கொஞ்சம் கொஞ்சமா உன்னை இழந்துட்டு வர்ற.. முதல்ல உன்னை நீ சரி பண்ணிக்கோ.. அப்பதான் மத்தவங்களை புரிஞ்சுக்க முடியும். வெண்மதி பாவம்டா.. தேம்பாவணியை காயப்படுத்தனும்னு அவ ஒருநாளும் நினைச்சதே இல்ல.. ஏதோ விளையாட்டுக்கு பண்ண போய் அது விபரீதமா போயிடுச்சு. வெண்மதி உன் மேல ரொம்ப பாசம் வச்சிருக்கா.. இந்த அளவுக்கு பேசி அவளை நீ காயப்படுத்தி இருக்கக் கூடாது.‌ எதுவானாலும் நிதானமா யோசி வருண்." அப்பா அவன் தோளை தட்டிக் கொடுத்துவிட்டு சென்றுவிட..

இதற்கு மேல் நான் சொல்ல எதுவுமில்லை என்பதாக அவனை தனிமையில் விட்டு அங்கிருந்து நகர்ந்தார் சாரதா..

தொடரும்..
 
Last edited:
Well-known member
Joined
Nov 20, 2024
Messages
116
"என்ன பப்லு..! என்னடா இவ கெமிஸ்ட்ரி லேப்ல இருந்து எதையோ திருடி கொண்டு வந்து ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்கான்னு பாக்கறியா..?" அன்றொரு நாள் வருண் குட் நைட் சொல்லிவிட்டு அவளை உறங்க வைத்ததாக நினைத்துக் கொண்டு அந்த அறையை விட்டு வெளியேறி சென்ற பிறகு.. கையுறையை அணிந்து கொண்டு கீழ் கபோர்டுக்குள் ஒளித்து வைத்திருந்த அந்த பொட்டாசியம் சயனைடு 200 கிராம் பாட்டிலை எடுத்து கையில் வைத்து ஒரு பேப்பரில் கொஞ்சமாய் பவுடரை கொட்டி வில்லங்கமாக ஏதோ செய்து கொண்டிருந்தாள் தேம்பாவணி..

"ஓய்..‌ எப்படியும் நீ என்கிட்ட பேச போறதில்ல ஏன்னா நீ இங்க இல்லைன்னு எனக்கு தெரியும்... ஆனாலும் நீ இருக்கிறதா நினைச்சு நான் ஏன் தனியா பேசிகிட்டு இருக்கேன் தெரியுமா..? பிகாஸ் மறுபடியும் ஐ ஃபீல் லோன்லி.. எனக்கு யாருமே இல்லாத பீல் வந்துடுச்சு." கடைசி வார்த்தைகளில் அவள் குரல் உள்ளிறங்கியது

திடீரென சிரித்தாள்..

"ஓ.. வருண் பத்தி கேக்கறியா..?"

"டாக்டர் என்னை நல்லாத்தான் பாத்துக்கறார்.. ரொம்ப கேரிங்கா அன்பா ரொமான்டிக்கா.. அவருக்கும் என் மேல ஏதோ இருக்குது.. இல்லையா பப்லு..? அவர் கண்ல அந்த ஸ்பார்க்கை நான் பார்த்திருக்கேன்.. என்னை பார்க்கும்போது மட்டும் ஸ்பெஷலா சம்திங் டிஃபரண்டா ஏதோ அவர் கண்ணுக்குள்ள மின்னலடிக்கும்.. இல்லைனா அவ்வளவு டீப்பா கிஸ் பண்ண முடியுமா..?" உற்சாகமாய் விகசித்துக் கொண்டிருந்தவளின் முகம் திடீரென சோகமாகியது..

"ஆனா அது தப்பு. பெரிய பாவம் இல்லையா பப்லு. டாக்டர் அவர் மனைவிக்கு துரோகம் பண்றதுக்கு நான் பெரிய காரணமா இருக்கேன்.."

"சொன்ன மாதிரி அவங்க ரெண்டு பேரோட வாழ்க்கையில நான் இடியா வந்து விழுந்துட்டேன். நான் ஒருத்தி தடையா வந்து நிக்கறதுனால அவங்களோட அழகான வாழ்க்கை நாசமாக போகுது.. அது நடக்கக்கூடாது.. வருண் அவர் மனைவியோட சந்தோஷமா வாழனும். அதனாலதான் இப்படி ஒரு முடிவு.."

"ஹாஹா.. என்ன முடிவுன்னு கேக்கறியா.. விஷம் சாப்பிட்டு செத்துப் போக போறேன்.. இதோ இந்த பொட்டாசியம் சயனைடு கொஞ்சமா எடுத்து இப்படி இந்த மாத்திரையில கோட் பண்ணி முழுங்கிட்டா அவ்வளவுதான் எல்லாம் ஓவர்.." நாக்கை துருத்தி தலையை சாய்த்து கண்கள் நிலைகுத்தி இறந்து போவதை போல் பாவனை காட்டினாள் தேம்பா..

"ஆமா தப்பான முடிவுதான்.. என்னை வேற என்ன பண்ண சொல்ற பப்லு.. வருண் சார் இல்லாம என்னால வாழ முடியாது. அதுக்காக அவரோடு சேர்ந்து வாழவும் முடியாது. இந்த அழகான குடும்பத்தை இழக்க முடியும்னு எனக்கு தோணல. ஆனா கண்டிப்பா நான் இந்த வீட்டை விட்டு போய்த்தானே ஆகணும்."

"மறுபடி என்னோட அப்பா அந்த சத்யா அவங்க வலையில சிக்கி திரும்ப சிறைவாசமா..?" அவள் கருவிழிகள் பதட்டத்தோடு இடம் வலமாக உருண்டன.

"சரி அதிலிருந்து வருண் சார் என்னை காப்பாத்தி பாதுகாப்பா வச்சிருப்பாருனாலும் மறுபடி தனிமையான ஒரு வாழ்க்கை. இன்னொரு ஆம்பளைய என்னால ஏத்துக்க முடியுமா பப்லு. வருண தவிர வேற யாரையும் என்னால காதலிக்க முடியாது.. வருண் மாதிரி யாராலும் என்னை பாத்துக்கவும் முடியாது. கொஞ்ச நாள் அவரோட காதலை அந்த அரவணைப்பை திகட்ட திகட்ட அனுபவிக்க போறேன். வருணை ஓட ஓட விரட்டி காதலிக்கப் போறேன்.. அவரை தொந்தரவு செய்யப் போறேன். அப்புறம் இந்த மாத்திரையை முழுங்கிட்டு அமைதியா படுத்துடுவேன்.."

"ஐயோ நீ கவலைப்படாத பப்லு இதனால வருண் சாருக்கு எந்த பிரச்சினையும் வராது. இது பொட்டாசியம் சயனைட். சாப்பிட்ட உடனே செத்துப் போயிடுவாங்களாம். ஆனா செத்த பிறகு போஸ்ட்மார்ட்டம் பண்ணி பார்த்தா கூட எதை சாப்பிட்டு செத்து போனாங்கன்னு தெரியாதாம்.. ரத்தக்குழாய் அடைச்சு இயற்கையான ஹார்ட் அட்டாக் வந்து செத்துப் போன மாதிரி தான் போஸ்ட்மார்ட்டம்ல தெரியுமாம்.. google ல படிச்சேன்.. வருண் சாருக்கு நான் கஷ்டம் கொடுப்பேனா.. இதோ நான் சந்தோஷமா வாழ்ந்த இந்த வீட்டிலேயே என் உயிர் போகட்டும்."

"பயப்படாதே, உடனே சாப்பிட மாட்டேன். கொஞ்ச நாள் சந்தோஷமா வாழ்ந்துக்தறேன் இதோ இந்த மாத்திரையை தனியா வச்சிருக்கேன். இதோ வருண் சார் எனக்காக கொடுத்த மாத்திரை 30 இருக்கு. 29 இந்த டப்பாவில் போட்டு வச்சிருக்கேன்."

"இது முடிஞ்சதும் கடைசியா இந்த மாத்திரையை சாப்பிட்டு சந்தோஷமா கண்ண மூடி படுத்துக்குவேன். சோ இந்த உலகத்துல நான் வாழ போற நாள் இன்னையோட சேர்த்து மொத்தமா 30 நாள்.. இந்த 30 நாளும் வருண் டாக்டர் முழுக்க முழுக்க எனக்கு மட்டும்தான் சொந்தம்.. அப்புறம் 31வது நாள் நான் இந்த உலகத்தை விட்டு போனதுக்கப்புறமா வருண் முழுக்க முழுக்க அவரோட மனைவிக்கு மட்டும் சொந்தமா இருக்கட்டும்..

"என்ன என்ன கேக்கற..? நான் செத்துப் போயிட்டா அந்த இழப்பு வருண் சார் மனசை பாதிக்காதான்னு கேக்கறியா..? இல்லை இல்லை.. நான் இந்த ஒரு மாசம் பண்ண போற தொந்தரவுல நிச்சயமாக அவர் என்னை வெறுத்துடுவார். நல்லவேளை இந்த பொண்ணு போய் சேர்ந்ததே நிம்மதின்னு அவர் சந்தோஷப்படுற அளவுக்கு நான் ரொம்ப மோசமா நடந்துக்க போறேன். அதனால நீ வருண் சாரை பற்றி கவலைப்படாதே..!" என்று கண்களை துடைத்துக் கொண்டாள்.

"இனி இது தேவையில்லை." என அந்த கெமிக்கல் டப்பாவை மூடி வைத்தவள்.. "நாளைக்கு இதை கொண்டு போய் ஏதாவது ஒரு குப்பை தொட்டியில் போட்டுடலாம். வேண்டாம் வேண்டாம் யார் கண்ணிலயாவது பட்டா பிரச்சனையா போயிடும்.. அதனால ஏதாவது ஒரு கண் காணாத இடத்துல குழி தோண்டி புதைச்சிடலாம். சரிதானே..?" என்றவள் அடுத்த நாளிலேயே யாரும் பார்க்காத ஒரிடத்தில் அந்த விஷம் நிறைந்த வேதியியல் பொருளை ஆழமாய் மண்ணை தோண்டி புதைத்து மூடியிருந்தாள்..

அன்றைய நாள் கண்களில் ஜீவனிழந்து குடும்ப கலகலப்புகளில் கலந்து கொள்ளாமல் அமைதியாக அமர்ந்திருந்த தேம்பாவணியை பார்த்தான் வருண்..

"ஏன் இப்படி சோகமா உட்கார்ந்திருக்கா..? ஒருவேளை நான் அவாய்ட் பண்றதுனால ரொம்ப பீல் பண்றாளோ.. இருக்கட்டும்.. அதுக்காக கூப்பிட்டு கட்டி அணைச்சுக்கவா முடியும்.. பண்றதெல்லாம் அடாவடி.. இதுல ஃபீலிங்ஸ் வேற ஒரு கேடு.. காலையில கூட சரியா பேசலையே..? போய் பக்கத்துல உக்காந்து பேசி பார்க்கலாமா.. வேண்டாம் அப்புறம் ரொம்ப அட்வான்டேஜ் எடுத்துக்குவா.. இப்படியே இருக்கட்டும்.. நாளாக ஆக அப்படியே திருந்திடுவா.. இதுவும் நல்லதுக்கு தான்" என்று நினைத்தானேயன்றி பார்வையை அவளை விட்டு அகற்றவில்லை..

அவள் மனநிலை புரியாது வெண்மதி வேறு தந்தை ராஜேந்திரனோடு அன்பு வெள்ளத்தை கிரியேட் செய்து அதில் ஆனந்தமாக நனைந்தபடி தேம்பாவணியை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தாள்..

அவளை கடுப்பேற்றி அழ வைக்க வேண்டும் என்பது வெண்மதியின் நோக்கம் அல்ல.. காலையிலிருந்து பேச்சு கொடுத்தாலும்.. சீண்டி வம்புக்கிழுத்தாலும் எதிலும் சிரத்தையின்றி அமைதியாக இருப்பவளை கோபத்திலோ அல்லது ஆற்றாமையிலோ பேச வைக்க இந்த முயற்சி..

வெண்மதி தன் அப்பாவோடு கலகலப்பு சிரித்துக் கொண்டிருந்தால் என் அப்பா எப்படிப்பட்டவர் தெரியுமா என்று ஆரம்பித்து ஐந்து பக்கத்துக்கு விடாமல் பேசுவாளே..! இப்போதும் அப்படி ஏதாவது பேச மாட்டாளா என்ற ஏக்கம் தான் வெண்மதியின் மூளையை கிறுக்குத்தனமாக யோசிக்க வைத்து இப்படி செய்ய வைத்திருந்தது..

ஆனால் அப்பா அப்பா என்று அவள் ராஜேந்திரனோடு செல்லமாக கொஞ்சி பேசுகையில் தேம்பாவணியின் முகம் அதிகமாக கசங்குவதை வருண் கவனித்துக் கொண்டிருந்தான்..

"வெண்மதி அமைதியா இரு..!" அவன் குரல் கடினமாக வெளிப்பட்டது..

"நீ சும்மா இருடா.. உனக்கு தெரியாது நம்ம மூணு பேர்ல நான்தான் அப்பாவுக்கு செல்லம்.. நீங்க ரெண்டு பேரும் அழுதா வெறிக்க வெறிக்க வேடிக்கை பார்த்துட்டு போயிடுவார்.. ஆனால் நான் அழுதா மட்டும்தான் ஓடி வந்து தூக்கி சமாதானம் பண்ணுவார் தெரியுமா..? அம்மா கூட சொல்லி இருக்காங்க.. இந்த மனுஷனுக்கு அவரோட மூத்த பொண்ணு மேல அப்படி என்னதான் பாசமோன்னு..!" தேம்பாவணியை பார்த்துக் கொண்டே நாக்கை துருத்தினாள் வெண்மதி..

தேம்பாவை பெற்றவன் அவளுக்கு தந்தையாக இருக்கவே அருகதை அற்றவன் என்ற விஷயம் சாரதாவுக்கு ஓரளவுக்கு ஊடகமாக தெரியும்.. ஆனால் அவர் வழக்கம் போல சமையல் கட்டில் பிள்ளைகளுக்கு பிடித்த உணவை சமைத்துக் கொண்டிருந்தார்.. வெண்மதிக்கு தேம்பாவின் தந்தை பற்றி தெரியாது போகவே அவள் உள்மன குமுறல்கள் புரியாமல் வெறுப்பேற்றிக் கொண்டிருந்தாள்..

"இப்ப நீ அமைதியா இருக்க போறியா இல்லையா..?" வருண் கடுப்பில் கத்தினான்..

"இவனுக்கு ஏன்பா இப்படி எரியுது.. டாடி நானு செவந்த் ஸ்டாண்டர்ட் ல ஃபர்ஸ்ட் ராங்க் எடுத்ததுக்கு எனக்கென்ன கிப்ட் வாங்கி கொடுத்தீங்க ஞாபகம் இருக்கா சொல்லுங்க..?"

"ஞாபகம் இல்லையேடா.."

"பார்பி பொம்மை.. வித் மினியேச்சர் செட்டப் போட.. வாங்கி கொடுத்த மூனே மாசத்துல உடைச்சு போட்டுட்டேன்.. அப்போ கூட நீங்க என்னை திட்டவே இல்ல.. இது போனா போகுது எனக்கு என் பொண்ணு தான் முக்கியம் இன்னொன்னு புதுசா வாங்கி தருவேன்னு அம்மா கிட்ட கூட சண்டை போட்டீங்களே..!"

ஏற்கனவே வருண் விலகி நிற்பது.. தன் வாழ்க்கை பற்றிய குழப்பம் குற்ற உணர்ச்சி.. கொடூர மனம் படைத்த தந்தை அவனுக்கு சற்றும் குறைவில்லாத வாழ்க்கை துணையாய் வாய்த்திருந்த சத்யா என பலவித கனங்களை உள்ளே சுமந்து கொண்டிருந்தவளுக்கு காரணமே இல்லாமல் வெண்மதி ராஜேந்திரனின் பேச்சு அதிகமான வேதனையை தர.. லேசாக குலுங்கி அழ ஆரம்பித்திருந்தாள்..

அதற்கு மேல் தாக்கு பிடிக்க முடியாது வருண் பொங்கி விட்டான்..

ஸ்டாப் இட் வெண்மதி உனக்கு "கொஞ்சமாவது அறிவு இருக்கா இல்லையா..?" வழக்கத்திற்கு மாறாக அவன் உச்சஸ்தானியில் கத்தியதில் அங்கிருந்த மற்றவர்கள் அதிர்ந்து போயினர்.. சாரதா கூட அடுப்படியிலிருந்து வேகமாக வெளியே வந்து மகனை அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தார்..

"இப்ப என்னடா பண்ணிட்டேன். ஏன் இப்படி கத்தற..?" வெண்மதி பேயறைந்தார் போல் விழித்தாள்..

தேம்பாவணியும் கூட திக்கென நிமிர்ந்து அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்..

"எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு.. எதுக்காக இப்ப தேவையில்லாம அந்த பொண்ணு வெறுப்பேத்திகிட்டு இருக்க..!"

"வெறுப்பேத்தலைடா சும்மாதான்.. ஜாலியா ஒரு விளையாட்டு.."

"மத்தவங்கள அழ வைக்கிறதுல உனக்கென்ன ஜாலி.. எப்ப இந்த அளவுக்கு மோசமானவளா மாறிப்போன வெண்மதி.. அந்த பொண்ணு மேல உனக்கென்ன அவ்வளவு வெறுப்பு.. அவ இங்க வந்து தங்கியிருக்கிறது உனக்கு பிடிக்கலைன்னா நீ தாராளமா துணிமணிகளை பேக் பண்ணிட்டு உன் வீட்டுக்கு கிளம்பலாம்..‌ எங்க யாரும் உன்னை வெத்தலை பாக்கு வச்சு அழைக்கல.."

வெண்மதிக்கு அவன் வார்த்தைகள் சுருக்கென்றது..

"டே.. டேய்..‌ என்னடா பேசற.. நான் போய் அப்படி நினைப்பேனா..!" அவள் கண்கள் குளம் கட்டிய நிற்க வார்த்தைகள் தடைப்பட்டது.. இந்த அளவிற்கு வருண் பேசுவானென வெண்மதி எதிர்பார்க்கவில்லை.

"டேய் வருண் என்னடா பேச்சு இது?' ராஜேந்திரன் மகனை அதட்டினார்..

"நீங்க சும்மா இருங்கப்பா.. எல்லாம் நீங்க கொடுக்கற இடம்தான்.. அவதான் லூசு மாதிரி பண்றான்னா நீங்களாவது அறிவுரை சொல்லி திருத்தணும்..‌ பொறுப்பில்லாமல் நீங்களும் அவ கூட சேர்ந்து எசப்பாட்டு பாடினா.. இப்படித்தான் என்ன செய்யறோம் ஏது செய்யறோம்ன்னே புரியாம அடுத்தவங்கள காயப்படுத்துவா.."

"டேய் வருண் நீயாடா பேசற.?"

"ஆமா நான் தான் பேசிக்கிட்டு இருக்கேன்.. உன் வீட்ல பொழுது போகலைன்னு இங்க வந்து தேவை இல்லாம பிரச்சனையை கிளப்பி விட்டுட்டு இருக்கியா..! வந்ததுல இருந்து நானும் பாத்துட்டுதான் இருக்கேன்.. என்னை பத்தி தேவையில்லாம ஆராய்ச்சி பண்ணி எதுக்காக தோண்டி துருவற .. தேவையில்லாம என் விஷயத்துல தலையிட்டா அப்புறம் நான் வேற மாதிரி பேச வேண்டி வரும்.."

என்று அவன் கோபத்தில் முடிக்கவும் தாய் தந்தை இருவருமே "வருண்.." என்று கத்தியிருந்தனர்..

திலோத்தமாவிற்கு வருண் வெண்மதியை திட்டியதில் ஏக கொண்டாட்டம்.. ஆனால் அவன் தேம்பாவணிக்காக பரிந்து பேசி வெண்மதியை திட்டியிருந்தான் என்பதுதான் வயிற்றெரிச்சல்..

வெண்மதி கண்களை துடைத்துக்கொண்டு அறைக்கு சென்று விட்டாள்..

"இல்ல டாக்டர் நான்தான்.." முன்வந்து ஏதோ சொல்ல முயன்ற தேம்பாவணியை தன் பார்வையால் அடக்கினான் வருண்..

"மணி பத்தாச்சு.. ரூமுக்கு போய் மாத்திரையை போட்டுட்டு படுத்து தூங்கு.." அவன் கோப குரலில் தேம்பாவணி அங்கிருந்து அமைதியாக சென்று விட்டாள்..

அப்பா வருண் பக்கத்தில் வந்தார்..

"என்னடா ஆச்சு.. நீ ஒரு சைக்கியாட்ரிக் டாக்டர்.. மறந்து போயிட்டியா..? வருண் நீ கொஞ்சம் கொஞ்சமா உன்னை இழந்துட்டு வர்ற.. முதல்ல உன்னை நீ சரி பண்ணிக்கோ.. அப்பதான் மத்தவங்களை புரிஞ்சுக்க முடியும். வெண்மதி பாவம்டா.. தேம்பாவணியை காயப்படுத்தனும்னு அவ ஒருநாளும் நினைச்சதே இல்ல.. ஏதோ விளையாட்டுக்கு பண்ண போய் அது விபரீதமா போயிடுச்சு. வெண்மதி உன் மேல ரொம்ப பாசம் வச்சிருக்கா.. இந்த அளவுக்கு பேசி அவளை நீ காயப்படுத்தி இருக்கக் கூடாது.‌ எதுவானாலும் நிதானமா யோசி வருண்." அப்பா அவன் தோளை தட்டிக் கொடுத்துவிட்டு சென்றுவிட..

இதற்கு மேல் நான் சொல்ல எதுவுமில்லை என்பதாக அவனை தனிமையில் விட்டு அங்கிருந்து நகர்ந்தார் சாரதா..

தொடரும்..
உண்மை தான் வரூண் மனசுல இல்லாதை எல்லாம் போட்டு குழப்பிட்டு உன்ன நீயே இருந்திட்டு இருக்க 😔😔😔
வெண்மதி பாவம் டா அவ எதுக்கு பண்றா ன்னு கூட தெரிஞ்சுக்க முடியாம அவ உன்னோட அக்கா ன்னு கூட மறந்து போய் தேம்ஸ் க்காக பறித்து பேசும் நீ அவள எப்படி விட்டு விலக போற 🤷🤷🤷
தேம்ஸ் கண்ணம்மா நீ பன்றது முட்டாள் தனத்தின் உச்சகட்டம் டா வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு 😱😱😱
 
Member
Joined
Jul 19, 2025
Messages
48
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
 
Active member
Joined
Oct 26, 2024
Messages
69
"என்ன பப்லு..! என்னடா இவ கெமிஸ்ட்ரி லேப்ல இருந்து எதையோ திருடி கொண்டு வந்து ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்கான்னு பாக்கறியா..?" அன்றொரு நாள் வருண் குட் நைட் சொல்லிவிட்டு அவளை உறங்க வைத்ததாக நினைத்துக் கொண்டு அந்த அறையை விட்டு வெளியேறி சென்ற பிறகு.. கையுறையை அணிந்து கொண்டு கீழ் கபோர்டுக்குள் ஒளித்து வைத்திருந்த அந்த பொட்டாசியம் சயனைடு 200 கிராம் பாட்டிலை எடுத்து கையில் வைத்து ஒரு பேப்பரில் கொஞ்சமாய் பவுடரை கொட்டி வில்லங்கமாக ஏதோ செய்து கொண்டிருந்தாள் தேம்பாவணி..

"ஓய்..‌ எப்படியும் நீ என்கிட்ட பேச போறதில்ல ஏன்னா நீ இங்க இல்லைன்னு எனக்கு தெரியும்... ஆனாலும் நீ இருக்கிறதா நினைச்சு நான் ஏன் தனியா பேசிகிட்டு இருக்கேன் தெரியுமா..? பிகாஸ் மறுபடியும் ஐ ஃபீல் லோன்லி.. எனக்கு யாருமே இல்லாத பீல் வந்துடுச்சு." கடைசி வார்த்தைகளில் அவள் குரல் உள்ளிறங்கியது

திடீரென சிரித்தாள்..

"ஓ.. வருண் பத்தி கேக்கறியா..?"

"டாக்டர் என்னை நல்லாத்தான் பாத்துக்கறார்.. ரொம்ப கேரிங்கா அன்பா ரொமான்டிக்கா.. அவருக்கும் என் மேல ஏதோ இருக்குது.. இல்லையா பப்லு..? அவர் கண்ல அந்த ஸ்பார்க்கை நான் பார்த்திருக்கேன்.. என்னை பார்க்கும்போது மட்டும் ஸ்பெஷலா சம்திங் டிஃபரண்டா ஏதோ அவர் கண்ணுக்குள்ள மின்னலடிக்கும்.. இல்லைனா அவ்வளவு டீப்பா கிஸ் பண்ண முடியுமா..?" உற்சாகமாய் விகசித்துக் கொண்டிருந்தவளின் முகம் திடீரென சோகமாகியது..

"ஆனா அது தப்பு. பெரிய பாவம் இல்லையா பப்லு. டாக்டர் அவர் மனைவிக்கு துரோகம் பண்றதுக்கு நான் பெரிய காரணமா இருக்கேன்.."

"சொன்ன மாதிரி அவங்க ரெண்டு பேரோட வாழ்க்கையில நான் இடியா வந்து விழுந்துட்டேன். நான் ஒருத்தி தடையா வந்து நிக்கறதுனால அவங்களோட அழகான வாழ்க்கை நாசமாக போகுது.. அது நடக்கக்கூடாது.. வருண் அவர் மனைவியோட சந்தோஷமா வாழனும். அதனாலதான் இப்படி ஒரு முடிவு.."

"ஹாஹா.. என்ன முடிவுன்னு கேக்கறியா.. விஷம் சாப்பிட்டு செத்துப் போக போறேன்.. இதோ இந்த பொட்டாசியம் சயனைடு கொஞ்சமா எடுத்து இப்படி இந்த மாத்திரையில கோட் பண்ணி முழுங்கிட்டா அவ்வளவுதான் எல்லாம் ஓவர்.." நாக்கை துருத்தி தலையை சாய்த்து கண்கள் நிலைகுத்தி இறந்து போவதை போல் பாவனை காட்டினாள் தேம்பா..

"ஆமா தப்பான முடிவுதான்.. என்னை வேற என்ன பண்ண சொல்ற பப்லு.. வருண் சார் இல்லாம என்னால வாழ முடியாது. அதுக்காக அவரோடு சேர்ந்து வாழவும் முடியாது. இந்த அழகான குடும்பத்தை இழக்க முடியும்னு எனக்கு தோணல. ஆனா கண்டிப்பா நான் இந்த வீட்டை விட்டு போய்த்தானே ஆகணும்."

"மறுபடி என்னோட அப்பா அந்த சத்யா அவங்க வலையில சிக்கி திரும்ப சிறைவாசமா..?" அவள் கருவிழிகள் பதட்டத்தோடு இடம் வலமாக உருண்டன.

"சரி அதிலிருந்து வருண் சார் என்னை காப்பாத்தி பாதுகாப்பா வச்சிருப்பாருனாலும் மறுபடி தனிமையான ஒரு வாழ்க்கை. இன்னொரு ஆம்பளைய என்னால ஏத்துக்க முடியுமா பப்லு. வருண தவிர வேற யாரையும் என்னால காதலிக்க முடியாது.. வருண் மாதிரி யாராலும் என்னை பாத்துக்கவும் முடியாது. கொஞ்ச நாள் அவரோட காதலை அந்த அரவணைப்பை திகட்ட திகட்ட அனுபவிக்க போறேன். வருணை ஓட ஓட விரட்டி காதலிக்கப் போறேன்.. அவரை தொந்தரவு செய்யப் போறேன். அப்புறம் இந்த மாத்திரையை முழுங்கிட்டு அமைதியா படுத்துடுவேன்.."

"ஐயோ நீ கவலைப்படாத பப்லு இதனால வருண் சாருக்கு எந்த பிரச்சினையும் வராது. இது பொட்டாசியம் சயனைட். சாப்பிட்ட உடனே செத்துப் போயிடுவாங்களாம். ஆனா செத்த பிறகு போஸ்ட்மார்ட்டம் பண்ணி பார்த்தா கூட எதை சாப்பிட்டு செத்து போனாங்கன்னு தெரியாதாம்.. ரத்தக்குழாய் அடைச்சு இயற்கையான ஹார்ட் அட்டாக் வந்து செத்துப் போன மாதிரி தான் போஸ்ட்மார்ட்டம்ல தெரியுமாம்.. google ல படிச்சேன்.. வருண் சாருக்கு நான் கஷ்டம் கொடுப்பேனா.. இதோ நான் சந்தோஷமா வாழ்ந்த இந்த வீட்டிலேயே என் உயிர் போகட்டும்."

"பயப்படாதே, உடனே சாப்பிட மாட்டேன். கொஞ்ச நாள் சந்தோஷமா வாழ்ந்துக்தறேன் இதோ இந்த மாத்திரையை தனியா வச்சிருக்கேன். இதோ வருண் சார் எனக்காக கொடுத்த மாத்திரை 30 இருக்கு. 29 இந்த டப்பாவில் போட்டு வச்சிருக்கேன்."

"இது முடிஞ்சதும் கடைசியா இந்த மாத்திரையை சாப்பிட்டு சந்தோஷமா கண்ண மூடி படுத்துக்குவேன். சோ இந்த உலகத்துல நான் வாழ போற நாள் இன்னையோட சேர்த்து மொத்தமா 30 நாள்.. இந்த 30 நாளும் வருண் டாக்டர் முழுக்க முழுக்க எனக்கு மட்டும்தான் சொந்தம்.. அப்புறம் 31வது நாள் நான் இந்த உலகத்தை விட்டு போனதுக்கப்புறமா வருண் முழுக்க முழுக்க அவரோட மனைவிக்கு மட்டும் சொந்தமா இருக்கட்டும்..

"என்ன என்ன கேக்கற..? நான் செத்துப் போயிட்டா அந்த இழப்பு வருண் சார் மனசை பாதிக்காதான்னு கேக்கறியா..? இல்லை இல்லை.. நான் இந்த ஒரு மாசம் பண்ண போற தொந்தரவுல நிச்சயமாக அவர் என்னை வெறுத்துடுவார். நல்லவேளை இந்த பொண்ணு போய் சேர்ந்ததே நிம்மதின்னு அவர் சந்தோஷப்படுற அளவுக்கு நான் ரொம்ப மோசமா நடந்துக்க போறேன். அதனால நீ வருண் சாரை பற்றி கவலைப்படாதே..!" என்று கண்களை துடைத்துக் கொண்டாள்.

"இனி இது தேவையில்லை." என அந்த கெமிக்கல் டப்பாவை மூடி வைத்தவள்.. "நாளைக்கு இதை கொண்டு போய் ஏதாவது ஒரு குப்பை தொட்டியில் போட்டுடலாம். வேண்டாம் வேண்டாம் யார் கண்ணிலயாவது பட்டா பிரச்சனையா போயிடும்.. அதனால ஏதாவது ஒரு கண் காணாத இடத்துல குழி தோண்டி புதைச்சிடலாம். சரிதானே..?" என்றவள் அடுத்த நாளிலேயே யாரும் பார்க்காத ஒரிடத்தில் அந்த விஷம் நிறைந்த வேதியியல் பொருளை ஆழமாய் மண்ணை தோண்டி புதைத்து மூடியிருந்தாள்..

அன்றைய நாள் கண்களில் ஜீவனிழந்து குடும்ப கலகலப்புகளில் கலந்து கொள்ளாமல் அமைதியாக அமர்ந்திருந்த தேம்பாவணியை பார்த்தான் வருண்..

"ஏன் இப்படி சோகமா உட்கார்ந்திருக்கா..? ஒருவேளை நான் அவாய்ட் பண்றதுனால ரொம்ப பீல் பண்றாளோ.. இருக்கட்டும்.. அதுக்காக கூப்பிட்டு கட்டி அணைச்சுக்கவா முடியும்.. பண்றதெல்லாம் அடாவடி.. இதுல ஃபீலிங்ஸ் வேற ஒரு கேடு.. காலையில கூட சரியா பேசலையே..? போய் பக்கத்துல உக்காந்து பேசி பார்க்கலாமா.. வேண்டாம் அப்புறம் ரொம்ப அட்வான்டேஜ் எடுத்துக்குவா.. இப்படியே இருக்கட்டும்.. நாளாக ஆக அப்படியே திருந்திடுவா.. இதுவும் நல்லதுக்கு தான்" என்று நினைத்தானேயன்றி பார்வையை அவளை விட்டு அகற்றவில்லை..

அவள் மனநிலை புரியாது வெண்மதி வேறு தந்தை ராஜேந்திரனோடு அன்பு வெள்ளத்தை கிரியேட் செய்து அதில் ஆனந்தமாக நனைந்தபடி தேம்பாவணியை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தாள்..

அவளை கடுப்பேற்றி அழ வைக்க வேண்டும் என்பது வெண்மதியின் நோக்கம் அல்ல.. காலையிலிருந்து பேச்சு கொடுத்தாலும்.. சீண்டி வம்புக்கிழுத்தாலும் எதிலும் சிரத்தையின்றி அமைதியாக இருப்பவளை கோபத்திலோ அல்லது ஆற்றாமையிலோ பேச வைக்க இந்த முயற்சி..

வெண்மதி தன் அப்பாவோடு கலகலப்பு சிரித்துக் கொண்டிருந்தால் என் அப்பா எப்படிப்பட்டவர் தெரியுமா என்று ஆரம்பித்து ஐந்து பக்கத்துக்கு விடாமல் பேசுவாளே..! இப்போதும் அப்படி ஏதாவது பேச மாட்டாளா என்ற ஏக்கம் தான் வெண்மதியின் மூளையை கிறுக்குத்தனமாக யோசிக்க வைத்து இப்படி செய்ய வைத்திருந்தது..

ஆனால் அப்பா அப்பா என்று அவள் ராஜேந்திரனோடு செல்லமாக கொஞ்சி பேசுகையில் தேம்பாவணியின் முகம் அதிகமாக கசங்குவதை வருண் கவனித்துக் கொண்டிருந்தான்..

"வெண்மதி அமைதியா இரு..!" அவன் குரல் கடினமாக வெளிப்பட்டது..

"நீ சும்மா இருடா.. உனக்கு தெரியாது நம்ம மூணு பேர்ல நான்தான் அப்பாவுக்கு செல்லம்.. நீங்க ரெண்டு பேரும் அழுதா வெறிக்க வெறிக்க வேடிக்கை பார்த்துட்டு போயிடுவார்.. ஆனால் நான் அழுதா மட்டும்தான் ஓடி வந்து தூக்கி சமாதானம் பண்ணுவார் தெரியுமா..? அம்மா கூட சொல்லி இருக்காங்க.. இந்த மனுஷனுக்கு அவரோட மூத்த பொண்ணு மேல அப்படி என்னதான் பாசமோன்னு..!" தேம்பாவணியை பார்த்துக் கொண்டே நாக்கை துருத்தினாள் வெண்மதி..

தேம்பாவை பெற்றவன் அவளுக்கு தந்தையாக இருக்கவே அருகதை அற்றவன் என்ற விஷயம் சாரதாவுக்கு ஓரளவுக்கு ஊடகமாக தெரியும்.. ஆனால் அவர் வழக்கம் போல சமையல் கட்டில் பிள்ளைகளுக்கு பிடித்த உணவை சமைத்துக் கொண்டிருந்தார்.. வெண்மதிக்கு தேம்பாவின் தந்தை பற்றி தெரியாது போகவே அவள் உள்மன குமுறல்கள் புரியாமல் வெறுப்பேற்றிக் கொண்டிருந்தாள்..

"இப்ப நீ அமைதியா இருக்க போறியா இல்லையா..?" வருண் கடுப்பில் கத்தினான்..

"இவனுக்கு ஏன்பா இப்படி எரியுது.. டாடி நானு செவந்த் ஸ்டாண்டர்ட் ல ஃபர்ஸ்ட் ராங்க் எடுத்ததுக்கு எனக்கென்ன கிப்ட் வாங்கி கொடுத்தீங்க ஞாபகம் இருக்கா சொல்லுங்க..?"

"ஞாபகம் இல்லையேடா.."

"பார்பி பொம்மை.. வித் மினியேச்சர் செட்டப் போட.. வாங்கி கொடுத்த மூனே மாசத்துல உடைச்சு போட்டுட்டேன்.. அப்போ கூட நீங்க என்னை திட்டவே இல்ல.. இது போனா போகுது எனக்கு என் பொண்ணு தான் முக்கியம் இன்னொன்னு புதுசா வாங்கி தருவேன்னு அம்மா கிட்ட கூட சண்டை போட்டீங்களே..!"

ஏற்கனவே வருண் விலகி நிற்பது.. தன் வாழ்க்கை பற்றிய குழப்பம் குற்ற உணர்ச்சி.. கொடூர மனம் படைத்த தந்தை அவனுக்கு சற்றும் குறைவில்லாத வாழ்க்கை துணையாய் வாய்த்திருந்த சத்யா என பலவித கனங்களை உள்ளே சுமந்து கொண்டிருந்தவளுக்கு காரணமே இல்லாமல் வெண்மதி ராஜேந்திரனின் பேச்சு அதிகமான வேதனையை தர.. லேசாக குலுங்கி அழ ஆரம்பித்திருந்தாள்..

அதற்கு மேல் தாக்கு பிடிக்க முடியாது வருண் பொங்கி விட்டான்..

ஸ்டாப் இட் வெண்மதி உனக்கு "கொஞ்சமாவது அறிவு இருக்கா இல்லையா..?" வழக்கத்திற்கு மாறாக அவன் உச்சஸ்தானியில் கத்தியதில் அங்கிருந்த மற்றவர்கள் அதிர்ந்து போயினர்.. சாரதா கூட அடுப்படியிலிருந்து வேகமாக வெளியே வந்து மகனை அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தார்..

"இப்ப என்னடா பண்ணிட்டேன். ஏன் இப்படி கத்தற..?" வெண்மதி பேயறைந்தார் போல் விழித்தாள்..

தேம்பாவணியும் கூட திக்கென நிமிர்ந்து அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்..

"எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு.. எதுக்காக இப்ப தேவையில்லாம அந்த பொண்ணு வெறுப்பேத்திகிட்டு இருக்க..!"

"வெறுப்பேத்தலைடா சும்மாதான்.. ஜாலியா ஒரு விளையாட்டு.."

"மத்தவங்கள அழ வைக்கிறதுல உனக்கென்ன ஜாலி.. எப்ப இந்த அளவுக்கு மோசமானவளா மாறிப்போன வெண்மதி.. அந்த பொண்ணு மேல உனக்கென்ன அவ்வளவு வெறுப்பு.. அவ இங்க வந்து தங்கியிருக்கிறது உனக்கு பிடிக்கலைன்னா நீ தாராளமா துணிமணிகளை பேக் பண்ணிட்டு உன் வீட்டுக்கு கிளம்பலாம்..‌ எங்க யாரும் உன்னை வெத்தலை பாக்கு வச்சு அழைக்கல.."

வெண்மதிக்கு அவன் வார்த்தைகள் சுருக்கென்றது..

"டே.. டேய்..‌ என்னடா பேசற.. நான் போய் அப்படி நினைப்பேனா..!" அவள் கண்கள் குளம் கட்டிய நிற்க வார்த்தைகள் தடைப்பட்டது.. இந்த அளவிற்கு வருண் பேசுவானென வெண்மதி எதிர்பார்க்கவில்லை.

"டேய் வருண் என்னடா பேச்சு இது?' ராஜேந்திரன் மகனை அதட்டினார்..

"நீங்க சும்மா இருங்கப்பா.. எல்லாம் நீங்க கொடுக்கற இடம்தான்.. அவதான் லூசு மாதிரி பண்றான்னா நீங்களாவது அறிவுரை சொல்லி திருத்தணும்..‌ பொறுப்பில்லாமல் நீங்களும் அவ கூட சேர்ந்து எசப்பாட்டு பாடினா.. இப்படித்தான் என்ன செய்யறோம் ஏது செய்யறோம்ன்னே புரியாம அடுத்தவங்கள காயப்படுத்துவா.."

"டேய் வருண் நீயாடா பேசற.?"

"ஆமா நான் தான் பேசிக்கிட்டு இருக்கேன்.. உன் வீட்ல பொழுது போகலைன்னு இங்க வந்து தேவை இல்லாம பிரச்சனையை கிளப்பி விட்டுட்டு இருக்கியா..! வந்ததுல இருந்து நானும் பாத்துட்டுதான் இருக்கேன்.. என்னை பத்தி தேவையில்லாம ஆராய்ச்சி பண்ணி எதுக்காக தோண்டி துருவற .. தேவையில்லாம என் விஷயத்துல தலையிட்டா அப்புறம் நான் வேற மாதிரி பேச வேண்டி வரும்.."

என்று அவன் கோபத்தில் முடிக்கவும் தாய் தந்தை இருவருமே "வருண்.." என்று கத்தியிருந்தனர்..

திலோத்தமாவிற்கு வருண் வெண்மதியை திட்டியதில் ஏக கொண்டாட்டம்.. ஆனால் அவன் தேம்பாவணிக்காக பரிந்து பேசி வெண்மதியை திட்டியிருந்தான் என்பதுதான் வயிற்றெரிச்சல்..

வெண்மதி கண்களை துடைத்துக்கொண்டு அறைக்கு சென்று விட்டாள்..

"இல்ல டாக்டர் நான்தான்.." முன்வந்து ஏதோ சொல்ல முயன்ற தேம்பாவணியை தன் பார்வையால் அடக்கினான் வருண்..

"மணி பத்தாச்சு.. ரூமுக்கு போய் மாத்திரையை போட்டுட்டு படுத்து தூங்கு.." அவன் கோப குரலில் தேம்பாவணி அங்கிருந்து அமைதியாக சென்று விட்டாள்..

அப்பா வருண் பக்கத்தில் வந்தார்..

"என்னடா ஆச்சு.. நீ ஒரு சைக்கியாட்ரிக் டாக்டர்.. மறந்து போயிட்டியா..? வருண் நீ கொஞ்சம் கொஞ்சமா உன்னை இழந்துட்டு வர்ற.. முதல்ல உன்னை நீ சரி பண்ணிக்கோ.. அப்பதான் மத்தவங்களை புரிஞ்சுக்க முடியும். வெண்மதி பாவம்டா.. தேம்பாவணியை காயப்படுத்தனும்னு அவ ஒருநாளும் நினைச்சதே இல்ல.. ஏதோ விளையாட்டுக்கு பண்ண போய் அது விபரீதமா போயிடுச்சு. வெண்மதி உன் மேல ரொம்ப பாசம் வச்சிருக்கா.. இந்த அளவுக்கு பேசி அவளை நீ காயப்படுத்தி இருக்கக் கூடாது.‌ எதுவானாலும் நிதானமா யோசி வருண்." அப்பா அவன் தோளை தட்டிக் கொடுத்துவிட்டு சென்றுவிட..

இதற்கு மேல் நான் சொல்ல எதுவுமில்லை என்பதாக அவனை தனிமையில் விட்டு அங்கிருந்து நகர்ந்தார் சாரதா..

தொடரும்..
Thembaa en ippadi mudivu pannirukaa. ?. Thilo vachittu 1 months kullla eppadi ellam sari panna mudiyum?..
 
Joined
Jun 26, 2025
Messages
34
அடேய் மனம் குழம்பிய மருத்துவரே.தேம்ஸ் ஹேர்ட் ஆனதும் தாங்க முடியலையாக்கும்.அதுக்காக மதி அக்காட்டே இவ்ளோ ஹார்ஷா பேசுறது சரியில்லை டா.இது மதி அக்கா மேல உள்ள கோவமா இல்ல உனக்கு உன்மேலயே உள்ள கோபமா??. வருணே... உன் மனசுக்கு treatment தேவப்படுதுனு நெனெக்கிறேன் ஒரு வேலை பண்ணு... dr கிருஷ்ணமூர்த்தி கிட்ட ஒரு counselling போயிட்டுவா பா..
 
New member
Joined
May 19, 2025
Messages
22
"என்ன பப்லு..! என்னடா இவ கெமிஸ்ட்ரி லேப்ல இருந்து எதையோ திருடி கொண்டு வந்து ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்கான்னு பாக்கறியா..?" அன்றொரு நாள் வருண் குட் நைட் சொல்லிவிட்டு அவளை உறங்க வைத்ததாக நினைத்துக் கொண்டு அந்த அறையை விட்டு வெளியேறி சென்ற பிறகு.. கையுறையை அணிந்து கொண்டு கீழ் கபோர்டுக்குள் ஒளித்து வைத்திருந்த அந்த பொட்டாசியம் சயனைடு 200 கிராம் பாட்டிலை எடுத்து கையில் வைத்து ஒரு பேப்பரில் கொஞ்சமாய் பவுடரை கொட்டி வில்லங்கமாக ஏதோ செய்து கொண்டிருந்தாள் தேம்பாவணி..

"ஓய்..‌ எப்படியும் நீ என்கிட்ட பேச போறதில்ல ஏன்னா நீ இங்க இல்லைன்னு எனக்கு தெரியும்... ஆனாலும் நீ இருக்கிறதா நினைச்சு நான் ஏன் தனியா பேசிகிட்டு இருக்கேன் தெரியுமா..? பிகாஸ் மறுபடியும் ஐ ஃபீல் லோன்லி.. எனக்கு யாருமே இல்லாத பீல் வந்துடுச்சு." கடைசி வார்த்தைகளில் அவள் குரல் உள்ளிறங்கியது

திடீரென சிரித்தாள்..

"ஓ.. வருண் பத்தி கேக்கறியா..?"

"டாக்டர் என்னை நல்லாத்தான் பாத்துக்கறார்.. ரொம்ப கேரிங்கா அன்பா ரொமான்டிக்கா.. அவருக்கும் என் மேல ஏதோ இருக்குது.. இல்லையா பப்லு..? அவர் கண்ல அந்த ஸ்பார்க்கை நான் பார்த்திருக்கேன்.. என்னை பார்க்கும்போது மட்டும் ஸ்பெஷலா சம்திங் டிஃபரண்டா ஏதோ அவர் கண்ணுக்குள்ள மின்னலடிக்கும்.. இல்லைனா அவ்வளவு டீப்பா கிஸ் பண்ண முடியுமா..?" உற்சாகமாய் விகசித்துக் கொண்டிருந்தவளின் முகம் திடீரென சோகமாகியது..

"ஆனா அது தப்பு. பெரிய பாவம் இல்லையா பப்லு. டாக்டர் அவர் மனைவிக்கு துரோகம் பண்றதுக்கு நான் பெரிய காரணமா இருக்கேன்.."

"சொன்ன மாதிரி அவங்க ரெண்டு பேரோட வாழ்க்கையில நான் இடியா வந்து விழுந்துட்டேன். நான் ஒருத்தி தடையா வந்து நிக்கறதுனால அவங்களோட அழகான வாழ்க்கை நாசமாக போகுது.. அது நடக்கக்கூடாது.. வருண் அவர் மனைவியோட சந்தோஷமா வாழனும். அதனாலதான் இப்படி ஒரு முடிவு.."

"ஹாஹா.. என்ன முடிவுன்னு கேக்கறியா.. விஷம் சாப்பிட்டு செத்துப் போக போறேன்.. இதோ இந்த பொட்டாசியம் சயனைடு கொஞ்சமா எடுத்து இப்படி இந்த மாத்திரையில கோட் பண்ணி முழுங்கிட்டா அவ்வளவுதான் எல்லாம் ஓவர்.." நாக்கை துருத்தி தலையை சாய்த்து கண்கள் நிலைகுத்தி இறந்து போவதை போல் பாவனை காட்டினாள் தேம்பா..

"ஆமா தப்பான முடிவுதான்.. என்னை வேற என்ன பண்ண சொல்ற பப்லு.. வருண் சார் இல்லாம என்னால வாழ முடியாது. அதுக்காக அவரோடு சேர்ந்து வாழவும் முடியாது. இந்த அழகான குடும்பத்தை இழக்க முடியும்னு எனக்கு தோணல. ஆனா கண்டிப்பா நான் இந்த வீட்டை விட்டு போய்த்தானே ஆகணும்."

"மறுபடி என்னோட அப்பா அந்த சத்யா அவங்க வலையில சிக்கி திரும்ப சிறைவாசமா..?" அவள் கருவிழிகள் பதட்டத்தோடு இடம் வலமாக உருண்டன.

"சரி அதிலிருந்து வருண் சார் என்னை காப்பாத்தி பாதுகாப்பா வச்சிருப்பாருனாலும் மறுபடி தனிமையான ஒரு வாழ்க்கை. இன்னொரு ஆம்பளைய என்னால ஏத்துக்க முடியுமா பப்லு. வருண தவிர வேற யாரையும் என்னால காதலிக்க முடியாது.. வருண் மாதிரி யாராலும் என்னை பாத்துக்கவும் முடியாது. கொஞ்ச நாள் அவரோட காதலை அந்த அரவணைப்பை திகட்ட திகட்ட அனுபவிக்க போறேன். வருணை ஓட ஓட விரட்டி காதலிக்கப் போறேன்.. அவரை தொந்தரவு செய்யப் போறேன். அப்புறம் இந்த மாத்திரையை முழுங்கிட்டு அமைதியா படுத்துடுவேன்.."

"ஐயோ நீ கவலைப்படாத பப்லு இதனால வருண் சாருக்கு எந்த பிரச்சினையும் வராது. இது பொட்டாசியம் சயனைட். சாப்பிட்ட உடனே செத்துப் போயிடுவாங்களாம். ஆனா செத்த பிறகு போஸ்ட்மார்ட்டம் பண்ணி பார்த்தா கூட எதை சாப்பிட்டு செத்து போனாங்கன்னு தெரியாதாம்.. ரத்தக்குழாய் அடைச்சு இயற்கையான ஹார்ட் அட்டாக் வந்து செத்துப் போன மாதிரி தான் போஸ்ட்மார்ட்டம்ல தெரியுமாம்.. google ல படிச்சேன்.. வருண் சாருக்கு நான் கஷ்டம் கொடுப்பேனா.. இதோ நான் சந்தோஷமா வாழ்ந்த இந்த வீட்டிலேயே என் உயிர் போகட்டும்."

"பயப்படாதே, உடனே சாப்பிட மாட்டேன். கொஞ்ச நாள் சந்தோஷமா வாழ்ந்துக்தறேன் இதோ இந்த மாத்திரையை தனியா வச்சிருக்கேன். இதோ வருண் சார் எனக்காக கொடுத்த மாத்திரை 30 இருக்கு. 29 இந்த டப்பாவில் போட்டு வச்சிருக்கேன்."

"இது முடிஞ்சதும் கடைசியா இந்த மாத்திரையை சாப்பிட்டு சந்தோஷமா கண்ண மூடி படுத்துக்குவேன். சோ இந்த உலகத்துல நான் வாழ போற நாள் இன்னையோட சேர்த்து மொத்தமா 30 நாள்.. இந்த 30 நாளும் வருண் டாக்டர் முழுக்க முழுக்க எனக்கு மட்டும்தான் சொந்தம்.. அப்புறம் 31வது நாள் நான் இந்த உலகத்தை விட்டு போனதுக்கப்புறமா வருண் முழுக்க முழுக்க அவரோட மனைவிக்கு மட்டும் சொந்தமா இருக்கட்டும்..

"என்ன என்ன கேக்கற..? நான் செத்துப் போயிட்டா அந்த இழப்பு வருண் சார் மனசை பாதிக்காதான்னு கேக்கறியா..? இல்லை இல்லை.. நான் இந்த ஒரு மாசம் பண்ண போற தொந்தரவுல நிச்சயமாக அவர் என்னை வெறுத்துடுவார். நல்லவேளை இந்த பொண்ணு போய் சேர்ந்ததே நிம்மதின்னு அவர் சந்தோஷப்படுற அளவுக்கு நான் ரொம்ப மோசமா நடந்துக்க போறேன். அதனால நீ வருண் சாரை பற்றி கவலைப்படாதே..!" என்று கண்களை துடைத்துக் கொண்டாள்.

"இனி இது தேவையில்லை." என அந்த கெமிக்கல் டப்பாவை மூடி வைத்தவள்.. "நாளைக்கு இதை கொண்டு போய் ஏதாவது ஒரு குப்பை தொட்டியில் போட்டுடலாம். வேண்டாம் வேண்டாம் யார் கண்ணிலயாவது பட்டா பிரச்சனையா போயிடும்.. அதனால ஏதாவது ஒரு கண் காணாத இடத்துல குழி தோண்டி புதைச்சிடலாம். சரிதானே..?" என்றவள் அடுத்த நாளிலேயே யாரும் பார்க்காத ஒரிடத்தில் அந்த விஷம் நிறைந்த வேதியியல் பொருளை ஆழமாய் மண்ணை தோண்டி புதைத்து மூடியிருந்தாள்..

அன்றைய நாள் கண்களில் ஜீவனிழந்து குடும்ப கலகலப்புகளில் கலந்து கொள்ளாமல் அமைதியாக அமர்ந்திருந்த தேம்பாவணியை பார்த்தான் வருண்..

"ஏன் இப்படி சோகமா உட்கார்ந்திருக்கா..? ஒருவேளை நான் அவாய்ட் பண்றதுனால ரொம்ப பீல் பண்றாளோ.. இருக்கட்டும்.. அதுக்காக கூப்பிட்டு கட்டி அணைச்சுக்கவா முடியும்.. பண்றதெல்லாம் அடாவடி.. இதுல ஃபீலிங்ஸ் வேற ஒரு கேடு.. காலையில கூட சரியா பேசலையே..? போய் பக்கத்துல உக்காந்து பேசி பார்க்கலாமா.. வேண்டாம் அப்புறம் ரொம்ப அட்வான்டேஜ் எடுத்துக்குவா.. இப்படியே இருக்கட்டும்.. நாளாக ஆக அப்படியே திருந்திடுவா.. இதுவும் நல்லதுக்கு தான்" என்று நினைத்தானேயன்றி பார்வையை அவளை விட்டு அகற்றவில்லை..

அவள் மனநிலை புரியாது வெண்மதி வேறு தந்தை ராஜேந்திரனோடு அன்பு வெள்ளத்தை கிரியேட் செய்து அதில் ஆனந்தமாக நனைந்தபடி தேம்பாவணியை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தாள்..

அவளை கடுப்பேற்றி அழ வைக்க வேண்டும் என்பது வெண்மதியின் நோக்கம் அல்ல.. காலையிலிருந்து பேச்சு கொடுத்தாலும்.. சீண்டி வம்புக்கிழுத்தாலும் எதிலும் சிரத்தையின்றி அமைதியாக இருப்பவளை கோபத்திலோ அல்லது ஆற்றாமையிலோ பேச வைக்க இந்த முயற்சி..

வெண்மதி தன் அப்பாவோடு கலகலப்பு சிரித்துக் கொண்டிருந்தால் என் அப்பா எப்படிப்பட்டவர் தெரியுமா என்று ஆரம்பித்து ஐந்து பக்கத்துக்கு விடாமல் பேசுவாளே..! இப்போதும் அப்படி ஏதாவது பேச மாட்டாளா என்ற ஏக்கம் தான் வெண்மதியின் மூளையை கிறுக்குத்தனமாக யோசிக்க வைத்து இப்படி செய்ய வைத்திருந்தது..

ஆனால் அப்பா அப்பா என்று அவள் ராஜேந்திரனோடு செல்லமாக கொஞ்சி பேசுகையில் தேம்பாவணியின் முகம் அதிகமாக கசங்குவதை வருண் கவனித்துக் கொண்டிருந்தான்..

"வெண்மதி அமைதியா இரு..!" அவன் குரல் கடினமாக வெளிப்பட்டது..

"நீ சும்மா இருடா.. உனக்கு தெரியாது நம்ம மூணு பேர்ல நான்தான் அப்பாவுக்கு செல்லம்.. நீங்க ரெண்டு பேரும் அழுதா வெறிக்க வெறிக்க வேடிக்கை பார்த்துட்டு போயிடுவார்.. ஆனால் நான் அழுதா மட்டும்தான் ஓடி வந்து தூக்கி சமாதானம் பண்ணுவார் தெரியுமா..? அம்மா கூட சொல்லி இருக்காங்க.. இந்த மனுஷனுக்கு அவரோட மூத்த பொண்ணு மேல அப்படி என்னதான் பாசமோன்னு..!" தேம்பாவணியை பார்த்துக் கொண்டே நாக்கை துருத்தினாள் வெண்மதி..

தேம்பாவை பெற்றவன் அவளுக்கு தந்தையாக இருக்கவே அருகதை அற்றவன் என்ற விஷயம் சாரதாவுக்கு ஓரளவுக்கு ஊடகமாக தெரியும்.. ஆனால் அவர் வழக்கம் போல சமையல் கட்டில் பிள்ளைகளுக்கு பிடித்த உணவை சமைத்துக் கொண்டிருந்தார்.. வெண்மதிக்கு தேம்பாவின் தந்தை பற்றி தெரியாது போகவே அவள் உள்மன குமுறல்கள் புரியாமல் வெறுப்பேற்றிக் கொண்டிருந்தாள்..

"இப்ப நீ அமைதியா இருக்க போறியா இல்லையா..?" வருண் கடுப்பில் கத்தினான்..

"இவனுக்கு ஏன்பா இப்படி எரியுது.. டாடி நானு செவந்த் ஸ்டாண்டர்ட் ல ஃபர்ஸ்ட் ராங்க் எடுத்ததுக்கு எனக்கென்ன கிப்ட் வாங்கி கொடுத்தீங்க ஞாபகம் இருக்கா சொல்லுங்க..?"

"ஞாபகம் இல்லையேடா.."

"பார்பி பொம்மை.. வித் மினியேச்சர் செட்டப் போட.. வாங்கி கொடுத்த மூனே மாசத்துல உடைச்சு போட்டுட்டேன்.. அப்போ கூட நீங்க என்னை திட்டவே இல்ல.. இது போனா போகுது எனக்கு என் பொண்ணு தான் முக்கியம் இன்னொன்னு புதுசா வாங்கி தருவேன்னு அம்மா கிட்ட கூட சண்டை போட்டீங்களே..!"

ஏற்கனவே வருண் விலகி நிற்பது.. தன் வாழ்க்கை பற்றிய குழப்பம் குற்ற உணர்ச்சி.. கொடூர மனம் படைத்த தந்தை அவனுக்கு சற்றும் குறைவில்லாத வாழ்க்கை துணையாய் வாய்த்திருந்த சத்யா என பலவித கனங்களை உள்ளே சுமந்து கொண்டிருந்தவளுக்கு காரணமே இல்லாமல் வெண்மதி ராஜேந்திரனின் பேச்சு அதிகமான வேதனையை தர.. லேசாக குலுங்கி அழ ஆரம்பித்திருந்தாள்..

அதற்கு மேல் தாக்கு பிடிக்க முடியாது வருண் பொங்கி விட்டான்..

ஸ்டாப் இட் வெண்மதி உனக்கு "கொஞ்சமாவது அறிவு இருக்கா இல்லையா..?" வழக்கத்திற்கு மாறாக அவன் உச்சஸ்தானியில் கத்தியதில் அங்கிருந்த மற்றவர்கள் அதிர்ந்து போயினர்.. சாரதா கூட அடுப்படியிலிருந்து வேகமாக வெளியே வந்து மகனை அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தார்..

"இப்ப என்னடா பண்ணிட்டேன். ஏன் இப்படி கத்தற..?" வெண்மதி பேயறைந்தார் போல் விழித்தாள்..

தேம்பாவணியும் கூட திக்கென நிமிர்ந்து அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்..

"எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு.. எதுக்காக இப்ப தேவையில்லாம அந்த பொண்ணு வெறுப்பேத்திகிட்டு இருக்க..!"

"வெறுப்பேத்தலைடா சும்மாதான்.. ஜாலியா ஒரு விளையாட்டு.."

"மத்தவங்கள அழ வைக்கிறதுல உனக்கென்ன ஜாலி.. எப்ப இந்த அளவுக்கு மோசமானவளா மாறிப்போன வெண்மதி.. அந்த பொண்ணு மேல உனக்கென்ன அவ்வளவு வெறுப்பு.. அவ இங்க வந்து தங்கியிருக்கிறது உனக்கு பிடிக்கலைன்னா நீ தாராளமா துணிமணிகளை பேக் பண்ணிட்டு உன் வீட்டுக்கு கிளம்பலாம்..‌ எங்க யாரும் உன்னை வெத்தலை பாக்கு வச்சு அழைக்கல.."

வெண்மதிக்கு அவன் வார்த்தைகள் சுருக்கென்றது..

"டே.. டேய்..‌ என்னடா பேசற.. நான் போய் அப்படி நினைப்பேனா..!" அவள் கண்கள் குளம் கட்டிய நிற்க வார்த்தைகள் தடைப்பட்டது.. இந்த அளவிற்கு வருண் பேசுவானென வெண்மதி எதிர்பார்க்கவில்லை.

"டேய் வருண் என்னடா பேச்சு இது?' ராஜேந்திரன் மகனை அதட்டினார்..

"நீங்க சும்மா இருங்கப்பா.. எல்லாம் நீங்க கொடுக்கற இடம்தான்.. அவதான் லூசு மாதிரி பண்றான்னா நீங்களாவது அறிவுரை சொல்லி திருத்தணும்..‌ பொறுப்பில்லாமல் நீங்களும் அவ கூட சேர்ந்து எசப்பாட்டு பாடினா.. இப்படித்தான் என்ன செய்யறோம் ஏது செய்யறோம்ன்னே புரியாம அடுத்தவங்கள காயப்படுத்துவா.."

"டேய் வருண் நீயாடா பேசற.?"

"ஆமா நான் தான் பேசிக்கிட்டு இருக்கேன்.. உன் வீட்ல பொழுது போகலைன்னு இங்க வந்து தேவை இல்லாம பிரச்சனையை கிளப்பி விட்டுட்டு இருக்கியா..! வந்ததுல இருந்து நானும் பாத்துட்டுதான் இருக்கேன்.. என்னை பத்தி தேவையில்லாம ஆராய்ச்சி பண்ணி எதுக்காக தோண்டி துருவற .. தேவையில்லாம என் விஷயத்துல தலையிட்டா அப்புறம் நான் வேற மாதிரி பேச வேண்டி வரும்.."

என்று அவன் கோபத்தில் முடிக்கவும் தாய் தந்தை இருவருமே "வருண்.." என்று கத்தியிருந்தனர்..

திலோத்தமாவிற்கு வருண் வெண்மதியை திட்டியதில் ஏக கொண்டாட்டம்.. ஆனால் அவன் தேம்பாவணிக்காக பரிந்து பேசி வெண்மதியை திட்டியிருந்தான் என்பதுதான் வயிற்றெரிச்சல்..

வெண்மதி கண்களை துடைத்துக்கொண்டு அறைக்கு சென்று விட்டாள்..

"இல்ல டாக்டர் நான்தான்.." முன்வந்து ஏதோ சொல்ல முயன்ற தேம்பாவணியை தன் பார்வையால் அடக்கினான் வருண்..

"மணி பத்தாச்சு.. ரூமுக்கு போய் மாத்திரையை போட்டுட்டு படுத்து தூங்கு.." அவன் கோப குரலில் தேம்பாவணி அங்கிருந்து அமைதியாக சென்று விட்டாள்..

அப்பா வருண் பக்கத்தில் வந்தார்..

"என்னடா ஆச்சு.. நீ ஒரு சைக்கியாட்ரிக் டாக்டர்.. மறந்து போயிட்டியா..? வருண் நீ கொஞ்சம் கொஞ்சமா உன்னை இழந்துட்டு வர்ற.. முதல்ல உன்னை நீ சரி பண்ணிக்கோ.. அப்பதான் மத்தவங்களை புரிஞ்சுக்க முடியும். வெண்மதி பாவம்டா.. தேம்பாவணியை காயப்படுத்தனும்னு அவ ஒருநாளும் நினைச்சதே இல்ல.. ஏதோ விளையாட்டுக்கு பண்ண போய் அது விபரீதமா போயிடுச்சு. வெண்மதி உன் மேல ரொம்ப பாசம் வச்சிருக்கா.. இந்த அளவுக்கு பேசி அவளை நீ காயப்படுத்தி இருக்கக் கூடாது.‌ எதுவானாலும் நிதானமா யோசி வருண்." அப்பா அவன் தோளை தட்டிக் கொடுத்துவிட்டு சென்றுவிட..

இதற்கு மேல் நான் சொல்ல எதுவுமில்லை என்பதாக அவனை தனிமையில் விட்டு அங்கிருந்து நகர்ந்தார் சாரதா..

தொடரும்..
அச்சோ பாவம் வெண்மதி 😔😔😔
 
Member
Joined
Mar 14, 2023
Messages
54
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
 
Active member
Joined
May 3, 2025
Messages
104
வருண் அவள hurt பணத்துக்கே இப்படி கோவம் வருதுன தேம்ஸ் பண்ண போற வேல தெரிஞ்ச என்ன பண்ணுவ...

வெண்மதிக்கு தேம்ஸ் பத்தி தெரிஞ்சு காயப்படுத்தலயே... விடு வெண்மதி அவனே பெரிய போராட்டத்துல இருக்கான்.... வருண் first உனக்கு தான் கவுன்சிலிங் தேவ போல....

தேம்ஸ் டார்லிங் எதுவுமே positive ah யோசிக்கவே மாட்டையா..... எவ்ளோ easy ah 30 days nu சொல்ற.... பீதியா கிளப்பாத தேம்ஸ் நீ....
திலோ பத்தி தெரிஞ்சா கூட பரவால இப்படி முடிவு எடுக்க மாட்ட.

.
 
Active member
Joined
Jul 31, 2024
Messages
101
"என்ன பப்லு..! என்னடா இவ கெமிஸ்ட்ரி லேப்ல இருந்து எதையோ திருடி கொண்டு வந்து ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்கான்னு பாக்கறியா..?" அன்றொரு நாள் வருண் குட் நைட் சொல்லிவிட்டு அவளை உறங்க வைத்ததாக நினைத்துக் கொண்டு அந்த அறையை விட்டு வெளியேறி சென்ற பிறகு.. கையுறையை அணிந்து கொண்டு கீழ் கபோர்டுக்குள் ஒளித்து வைத்திருந்த அந்த பொட்டாசியம் சயனைடு 200 கிராம் பாட்டிலை எடுத்து கையில் வைத்து ஒரு பேப்பரில் கொஞ்சமாய் பவுடரை கொட்டி வில்லங்கமாக ஏதோ செய்து கொண்டிருந்தாள் தேம்பாவணி..

"ஓய்..‌ எப்படியும் நீ என்கிட்ட பேச போறதில்ல ஏன்னா நீ இங்க இல்லைன்னு எனக்கு தெரியும்... ஆனாலும் நீ இருக்கிறதா நினைச்சு நான் ஏன் தனியா பேசிகிட்டு இருக்கேன் தெரியுமா..? பிகாஸ் மறுபடியும் ஐ ஃபீல் லோன்லி.. எனக்கு யாருமே இல்லாத மாதிரி பீல் வந்துடுச்சு." கடைசி வார்த்தைகளில் அவள் குரல் உள்ளிறங்கியது

திடீரென சிரித்தாள்..

"ஓ.. வருண் பத்தி கேக்கறியா..?"

"டாக்டர் என்னை நல்லாத்தான் பாத்துக்கறார்.. ரொம்ப கேரிங்கா அன்பா ரொமான்டிக்கா.. அவருக்கும் என் மேல ஏதோ இருக்குது.. இல்லையா பப்லு..? அவர் கண்ல அந்த ஸ்பார்க்கை நான் பார்த்திருக்கேன்.. என்னை பார்க்கும்போது மட்டும் ஸ்பெஷலா சம்திங் டிஃபரண்டா ஏதோ அவர் கண்ணுக்குள்ள மின்னலடிக்கும்.. இல்லைனா அவ்வளவு டீப்பா கிஸ் பண்ண முடியுமா..?" உற்சாகமாய் விகசித்துக் கொண்டிருந்தவளின் முகம் திடீரென சோகமாகியது..

"ஆனா அது தப்பு. பெரிய பாவம் இல்லையா பப்லு. டாக்டர் அவர் மனைவிக்கு துரோகம் பண்றதுக்கு நான் பெரிய காரணமா இருக்கேன்.."

"சொன்ன மாதிரி அவங்க ரெண்டு பேரோட வாழ்க்கையில நான் இடியா வந்து விழுந்துட்டேன். நான் ஒருத்தி தடையா வந்து நிக்கறதுனால அவங்களோட அழகான வாழ்க்கை நாசமாக போகுது.. அது நடக்கக்கூடாது.. வருண் அவர் மனைவியோட சந்தோஷமா வாழனும். அதனாலதான் இப்படி ஒரு முடிவு.."

"ஹாஹா.. என்ன முடிவுன்னு கேக்கறியா.. விஷம் சாப்பிட்டு செத்துப் போக போறேன்.. இதோ இந்த பொட்டாசியம் சயனைடு கொஞ்சமா எடுத்து இப்படி இந்த மாத்திரையில கோட்(coat) பண்ணி முழுங்கிட்டா அவ்வளவுதான் எல்லாம் ஓவர்.." நாக்கை துருத்தி தலையை சாய்த்து கண்கள் நிலைகுத்தி இறந்து போவதை போல் பாவனை காட்டினாள் தேம்பா..

"ஆமா தப்பான முடிவுதான்.. என்னை வேற என்ன பண்ண சொல்ற பப்லு.. வருண் சார் இல்லாம என்னால வாழ முடியாது. அதுக்காக அவரோடு சேர்ந்து வாழவும் முடியாது. இந்த அழகான குடும்பத்தை இழக்க முடியும்னு எனக்கு தோணல. ஆனா கண்டிப்பா நான் இந்த வீட்டை விட்டு போய்த்தானே ஆகணும்."

"மறுபடி என்னோட அப்பா அந்த சத்யா அவங்க வலையில சிக்கி திரும்ப சிறைவாசமா..?" அவள் கருவிழிகள் பதட்டத்தோடு இடம் வலமாக உருண்டன.

"சரி அதிலிருந்து வருண் சார் என்னை காப்பாத்தி பாதுகாப்பா வச்சிருப்பாருனாலும் மறுபடி தனிமையான ஒரு வாழ்க்கை. இன்னொரு ஆம்பளைய என்னால ஏத்துக்க முடியுமா பப்லு. வருண தவிர வேற யாரையும் என்னால காதலிக்க முடியாது.. வருண் மாதிரி யாராலும் என்னை பாத்துக்கவும் முடியாது. கொஞ்ச நாள் அவரோட காதலை அந்த அரவணைப்பை திகட்ட திகட்ட அனுபவிக்க போறேன். வருணை ஓட ஓட விரட்டி காதலிக்கப் போறேன்.. அவரை தொந்தரவு செய்யப் போறேன். அப்புறம் இந்த மாத்திரையை முழுங்கிட்டு அமைதியா படுத்துடுவேன்.."

"ஐயோ நீ கவலைப்படாத பப்லு.. இதனால வருண் சாருக்கு எந்த பிரச்சினையும் வராது. இது பொட்டாசியம் சயனைட். சாப்பிட்ட உடனே செத்துப் போயிடுவாங்களாம். ஆனா செத்த பிறகு போஸ்ட்மார்ட்டம் பண்ணி பார்த்தா கூட விஷம் சாப்பிட்டுதான் செத்து போனாங்கன்னு தெரியாதாம்.. ரத்தக்குழாய் அடைச்சு இயற்கையான ஹார்ட் அட்டாக் வந்து செத்துப் போன மாதிரி தான் போஸ்ட்மார்ட்டம்ல தெரியுமாம்.. google ல படிச்சேன்.. வருண் சாருக்கு நான் கஷ்டம் கொடுப்பேனா.. இதோ நான் சந்தோஷமா வாழ்ந்த இந்த வீட்டிலேயே என் உயிர் போகட்டும்."

"பயப்படாதே, உடனே சாப்பிட மாட்டேன். கொஞ்ச நாள் சந்தோஷமா வாழ்ந்துக்தறேன் வருண் சார் எனக்காக கொடுத்த மாத்திரை முப்பதுல. இருபத்தி ஒன்பது மாத்திரையை இந்த டப்பாவில் போட்டு வச்சிருக்கேன். மிச்சமுள்ள ஒன்னை இதோ தனியா எடுத்து வச்சிருக்கேன்"

"இந்த இருபத்தி ஒன்பதும் முடிஞ்சதும் கடைசியா இந்த ஒரு மாத்திரையை சாப்பிட்டு சந்தோஷமா கண்ண மூடி படுத்துக்குவேன். சோ இந்த உலகத்துல நான் வாழ போற நாள் இன்னையோட சேர்த்து மொத்தமா 30 நாள்.. இந்த 30 நாளும் வருண் டாக்டர் முழுக்க முழுக்க எனக்கு மட்டும்தான் சொந்தம்.. அப்புறம் 31வது நாள் நான் இந்த உலகத்தை விட்டு போனதுக்கப்புறமா வருண் முழுக்க முழுக்க அவரோட மனைவிக்கு மட்டும் சொந்தமா இருக்கட்டும்..

"என்ன என்ன கேக்கற..? நான் செத்துப் போயிட்டா அந்த இழப்பு வருண் சார் மனசை பாதிக்காதான்னு கேக்கறியா..? இல்லை இல்லை.. நான் இந்த ஒரு மாசம் பண்ண போற தொந்தரவுல நிச்சயமாக அவர் என்னை வெறுத்துடுவார். நல்லவேளை இந்த பொண்ணு போய் சேர்ந்ததே நிம்மதின்னு அவர் சந்தோஷப்படுற அளவுக்கு நான் ரொம்ப மோசமா நடந்துக்க போறேன். அதனால நீ வருண் சாரை பற்றி கவலைப்படாதே..!" என்று கண்களை துடைத்துக் கொண்டாள்.

"இனி இது தேவையில்லை." என அந்த கெமிக்கல் டப்பாவை மூடி வைத்தவள்.. "நாளைக்கு இதை கொண்டு போய் ஏதாவது ஒரு குப்பை தொட்டியில் போட்டுடலாம். வேண்டாம் வேண்டாம் யார் கண்ணிலயாவது பட்டா பிரச்சனையா போயிடும்.. அதனால ஏதாவது ஒரு கண் காணாத இடத்துல குழி தோண்டி புதைச்சிடலாம். சரிதானே..?" என்றவள் அடுத்த நாளிலேயே யாரும் பார்க்காத ஒரிடத்தில் அந்த விஷம் நிறைந்த வேதியியல் பொருளை ஆழமாய் மண்ணை தோண்டி புதைத்து மூடியிருந்தாள்..

அன்றைய நாள் கண்களில் ஜீவனிழந்து குடும்ப கலகலப்புகளில் கலந்து கொள்ளாமல் அமைதியாக அமர்ந்திருந்த தேம்பாவணியை பார்த்தான் வருண்..

"ஏன் இப்படி சோகமா உட்கார்ந்திருக்கா..? ஒருவேளை நான் அவாய்ட் பண்றதுனால ரொம்ப பீல் பண்றாளோ.. இருக்கட்டும்.. அதுக்காக கூப்பிட்டு கட்டி அணைச்சுக்கவா முடியும்.. பண்றதெல்லாம் அடாவடி.. இதுல ஃபீலிங்ஸ் வேற ஒரு கேடு.. காலையில கூட சரியா பேசலையே..? போய் பக்கத்துல உக்காந்து பேசி பார்க்கலாமா.. வேண்டாம் அப்புறம் ரொம்ப அட்வான்டேஜ் எடுத்துக்குவா.. இப்படியே இருக்கட்டும்.. நாளாக ஆக அப்படியே திருந்திடுவா.. இதுவும் நல்லதுக்கு தான்" என்று நினைத்தானேயன்றி பார்வையை அவளை விட்டு அகற்றவில்லை..

அவள் மனநிலை புரியாது வெண்மதி வேறு தந்தை ராஜேந்திரனோடு அன்பு வெள்ளத்தை கிரியேட் செய்து அதில் ஆனந்தமாக நனைந்தபடி தேம்பாவணியை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தாள்..

அவளை கடுப்பேற்றி அழ வைக்க வேண்டும் என்பது வெண்மதியின் நோக்கம் அல்ல.. காலையிலிருந்து பேச்சு கொடுத்தாலும்.. சீண்டி வம்புக்கிழுத்தாலும் எதிலும் சிரத்தையின்றி அமைதியாக இருப்பவளை கோபத்திலோ அல்லது ஆற்றாமையிலோ பேச வைக்க இந்த முயற்சி..

வெண்மதி தன் அப்பாவோடு கலகலப்பு சிரித்துக் கொண்டிருந்தால் என் அப்பா எப்படிப்பட்டவர் தெரியுமா என்று ஆரம்பித்து ஐந்து பக்கத்துக்கு விடாமல் பேசுவாளே..! இப்போதும் அப்படி ஏதாவது பேச மாட்டாளா என்ற ஏக்கம் தான் வெண்மதியின் மூளையை கிறுக்குத்தனமாக யோசிக்க வைத்து இப்படி செய்ய வைத்திருந்தது..

ஆனால் அப்பா அப்பா என்று அவள் ராஜேந்திரனோடு செல்லமாக கொஞ்சி பேசுகையில் தேம்பாவணியின் முகம் அதிகமாக கசங்குவதை வருண் கவனித்துக் கொண்டிருந்தான்..

"வெண்மதி அமைதியா இரு..!" அவன் குரல் கடினமாக வெளிப்பட்டது..

"நீ சும்மா இருடா.. உனக்கு தெரியாது நம்ம மூணு பேர்ல நான்தான் அப்பாவுக்கு செல்லம்.. நீங்க ரெண்டு பேரும் அழுதா வெறிக்க வெறிக்க வேடிக்கை பார்த்துட்டு போயிடுவார்.. ஆனால் நான் அழுதா மட்டும்தான் ஓடி வந்து தூக்கி சமாதானம் பண்ணுவார் தெரியுமா..? அம்மா கூட சொல்லி இருக்காங்க.. இந்த மனுஷனுக்கு அவரோட மூத்த பொண்ணு மேல அப்படி என்னதான் பாசமோன்னு..!" தேம்பாவணியை பார்த்துக் கொண்டே நாக்கை துருத்தினாள் வெண்மதி..

தேம்பாவை பெற்றவன் அவளுக்கு தந்தையாக இருக்கவே அருகதை அற்றவன் என்ற விஷயம் சாரதாவுக்கு ஓரளவுக்கு ஊடகமாக தெரியும்.. ஆனால் அவர் வழக்கம் போல சமையல் கட்டில் பிள்ளைகளுக்கு பிடித்த உணவை சமைத்துக் கொண்டிருந்தார்.. வெண்மதிக்கு தேம்பாவின் தந்தை பற்றி தெரியாது போகவே அவள் உள்மன குமுறல்கள் புரியாமல் வெறுப்பேற்றிக் கொண்டிருந்தாள்..

"இப்ப நீ அமைதியா இருக்க போறியா இல்லையா..?" வருண் கடுப்பில் கத்தினான்..

"இவனுக்கு ஏன்பா இப்படி எரியுது.. டாடி நானு செவந்த் ஸ்டாண்டர்ட் ல ஃபர்ஸ்ட் ராங்க் எடுத்ததுக்கு எனக்கென்ன கிப்ட் வாங்கி கொடுத்தீங்க ஞாபகம் இருக்கா சொல்லுங்க..?"

"ஞாபகம் இல்லையேடா.."

"பார்பி பொம்மை.. வித் மினியேச்சர் செட்டப் போட.. வாங்கி கொடுத்த மூனே மாசத்துல உடைச்சு போட்டுட்டேன்.. அப்போ கூட நீங்க என்னை திட்டவே இல்ல.. இது போனா போகுது எனக்கு என் பொண்ணு தான் முக்கியம்.. இன்னொன்னு புதுசா வாங்கி தருவேன்னு அம்மா கிட்ட கூட சண்டை போட்டீங்களே..!"

ஏற்கனவே வருண் விலகி நிற்பது.. தன் வாழ்க்கை பற்றிய குழப்பம் குற்ற உணர்ச்சி.. கொடூர மனம் படைத்த தந்தை அவனுக்கு சற்றும் குறைவில்லாத வாழ்க்கை துணையாய் வாய்த்திருந்த சத்யா என பலவித கனங்களை உள்ளே சுமந்து கொண்டிருந்தவளுக்கு காரணமே இல்லாமல் வெண்மதி ராஜேந்திரனின் பேச்சு அதிகமான வேதனையை தர.. லேசாக குலுங்கி அழ ஆரம்பித்திருந்தாள்..

அதற்கு மேல் தாக்கு பிடிக்க முடியாது வருண் பொங்கி விட்டான்..

ஸ்டாப் இட் வெண்மதி உனக்கு "கொஞ்சமாவது அறிவு இருக்கா இல்லையா..?" வழக்கத்திற்கு மாறாக அவன் உச்சஸ்தானியில் கத்தியதில் அங்கிருந்த மற்றவர்கள் அதிர்ந்து போயினர்.. சாரதா கூட அடுப்படியிலிருந்து வேகமாக வெளியே வந்து மகனை அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தார்..

"இப்ப என்னடா பண்ணிட்டேன். ஏன் இப்படி கத்தற..?" வெண்மதி பேயறைந்தார் போல் விழித்தாள்..

தேம்பாவணியும் கூட திக்கென நிமிர்ந்து அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்..

"எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு.. எதுக்காக இப்ப தேவையில்லாம அந்த பொண்ணை வெறுப்பேத்திகிட்டு இருக்க..!"

"வெறுப்பேத்தலைடா சும்மாதான்.. ஜாலியா ஒரு விளையாட்டு.."

"மத்தவங்கள அழ வைக்கிறதுல உனக்கென்ன ஜாலி.. எப்ப இந்த அளவுக்கு மோசமானவளா மாறிப்போன வெண்மதி.. அந்த பொண்ணு மேல உனக்கென்ன அவ்வளவு வெறுப்பு.. அவ இங்க வந்து தங்கியிருக்கிறது உனக்கு பிடிக்கலைன்னா நீ தாராளமா துணிமணிகளை பேக் பண்ணிட்டு உன் வீட்டுக்கு கிளம்பலாம்..‌ எங்க யாரும் உன்னை வெத்தலை பாக்கு வச்சு அழைக்கல.."

வெண்மதிக்கு அவன் வார்த்தைகள் சுருக்கென்றது..

"டே.. டேய்..‌ என்னடா பேசற.. நான் போய் அப்படி நினைப்பேனா..!" அவள் கண்கள் குளம் கட்டிய நிற்க வார்த்தைகள் தடைப்பட்டது.. இந்த அளவிற்கு வருண் பேசுவானென வெண்மதி எதிர்பார்க்கவில்லை.

"டேய் வருண் என்னடா பேச்சு இது?' ராஜேந்திரன் மகனை அதட்டினார்..

"நீங்க சும்மா இருங்கப்பா.. எல்லாம் நீங்க கொடுக்கற இடம்தான்.. அவதான் லூசு மாதிரி பண்றான்னா நீங்களாவது அறிவுரை சொல்லி திருத்தணும்..‌ பொறுப்பில்லாமல் நீங்களும் அவ கூட சேர்ந்து எசப்பாட்டு பாடினா.. இப்படித்தான் என்ன செய்யறோம் ஏது செய்யறோம்ன்னே புரியாம அடுத்தவங்கள காயப்படுத்துவா.."

"டேய் வருண் நீயாடா பேசற.?"

"ஆமா நான் தான் பேசிட்டு இருக்கேன்.. உன் வீட்ல பொழுது போகலைன்னு இங்க வந்து தேவை இல்லாம பிரச்சனையை கிளப்பி விட்டுட்டு இருக்கியா..! வந்ததுல இருந்து நானும் பாத்துட்டுதான் இருக்கேன்.. என்னை பத்தி தேவையில்லாம ஆராய்ச்சி பண்ணி எதுக்காக தோண்டி துருவற .. தேவையில்லாம என் விஷயத்துல தலையிட்டா அப்புறம் நான் வேற மாதிரி பேச வேண்டி வரும்.."

என்று அவன் கோபத்தில் முடிக்கவும் தாய் தந்தை இருவருமே "வருண்.." என்று கத்தியிருந்தனர்..

திலோத்தமாவிற்கு வருண் வெண்மதியை திட்டியதில் ஏக கொண்டாட்டம்.. ஆனால் அவன் தேம்பாவணிக்காக பரிந்து பேசி வெண்மதியை திட்டியிருந்தான் என்பதுதான் வயிற்றெரிச்சல்..

வெண்மதி கண்களை துடைத்துக்கொண்டு அறைக்கு சென்று விட்டாள்..

"இல்ல டாக்டர் நான்தான்.." முன்வந்து ஏதோ சொல்ல முயன்ற தேம்பாவணியை தன் பார்வையால் அடக்கினான் வருண்..

"மணி பத்தாச்சு.. ரூமுக்கு போய் மாத்திரையை போட்டுட்டு படுத்து தூங்கு.." அவன் கோப குரலில் தேம்பாவணி அங்கிருந்து அமைதியாக சென்று விட்டாள்..

அப்பா வருண் பக்கத்தில் வந்தார்..

"என்னடா ஆச்சு.. நீ ஒரு சைக்கியாட்ரிக் டாக்டர்.. மறந்து போயிட்டியா..? வருண் நீ கொஞ்சம் கொஞ்சமா உன்னை இழந்துட்டு வர்ற.. முதல்ல உன்னை நீ சரி பண்ணிக்கோ.. அப்பதான் மத்தவங்களை புரிஞ்சுக்க முடியும். வெண்மதி பாவம்டா.. தேம்பாவணியை காயப்படுத்தனும்னு அவ ஒருநாளும் நினைச்சதே இல்ல.. ஏதோ விளையாட்டுக்கு பண்ண போய் அது விபரீதமா போயிடுச்சு. வெண்மதி உன் மேல ரொம்ப பாசம் வச்சிருக்கா.. இந்த அளவுக்கு பேசி அவளை நீ காயப்படுத்தி இருக்கக் கூடாது.‌ எதுவானாலும் நிதானமா யோசி வருண்." அப்பா அவன் தோளை தட்டிக் கொடுத்துவிட்டு சென்றுவிட..

இதற்கு மேல் நான் சொல்ல எதுவுமில்லை என்பதாக அவனை தனிமையில் விட்டு அங்கிருந்து நகர்ந்தார் சாரதா..

தொடரும்..
யோவ் சைக் டாக்குடரே ஏன் இப்படி கத்தற பாவம் எங்க நாரதி 🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧பாவுமாவ பேச வைக்க தான செஞ்சாங்க கோ வித் ஃபோளோ னு போகாம கோக்கு மாக்கா பேசி நாரதி மனச நோகவச்சிட்டு போயா போயா
 
Member
Joined
Jun 27, 2025
Messages
26
"என்ன பப்லு..! என்னடா இவ கெமிஸ்ட்ரி லேப்ல இருந்து எதையோ திருடி கொண்டு வந்து ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்கான்னு பாக்கறியா..?" அன்றொரு நாள் வருண் குட் நைட் சொல்லிவிட்டு அவளை உறங்க வைத்ததாக நினைத்துக் கொண்டு அந்த அறையை விட்டு வெளியேறி சென்ற பிறகு.. கையுறையை அணிந்து கொண்டு கீழ் கபோர்டுக்குள் ஒளித்து வைத்திருந்த அந்த பொட்டாசியம் சயனைடு 200 கிராம் பாட்டிலை எடுத்து கையில் வைத்து ஒரு பேப்பரில் கொஞ்சமாய் பவுடரை கொட்டி வில்லங்கமாக ஏதோ செய்து கொண்டிருந்தாள் தேம்பாவணி..

"ஓய்..‌ எப்படியும் நீ என்கிட்ட பேச போறதில்ல ஏன்னா நீ இங்க இல்லைன்னு எனக்கு தெரியும்... ஆனாலும் நீ இருக்கிறதா நினைச்சு நான் ஏன் தனியா பேசிகிட்டு இருக்கேன் தெரியுமா..? பிகாஸ் மறுபடியும் ஐ ஃபீல் லோன்லி.. எனக்கு யாருமே இல்லாத மாதிரி பீல் வந்துடுச்சு." கடைசி வார்த்தைகளில் அவள் குரல் உள்ளிறங்கியது

திடீரென சிரித்தாள்..

"ஓ.. வருண் பத்தி கேக்கறியா..?"

"டாக்டர் என்னை நல்லாத்தான் பாத்துக்கறார்.. ரொம்ப கேரிங்கா அன்பா ரொமான்டிக்கா.. அவருக்கும் என் மேல ஏதோ இருக்குது.. இல்லையா பப்லு..? அவர் கண்ல அந்த ஸ்பார்க்கை நான் பார்த்திருக்கேன்.. என்னை பார்க்கும்போது மட்டும் ஸ்பெஷலா சம்திங் டிஃபரண்டா ஏதோ அவர் கண்ணுக்குள்ள மின்னலடிக்கும்.. இல்லைனா அவ்வளவு டீப்பா கிஸ் பண்ண முடியுமா..?" உற்சாகமாய் விகசித்துக் கொண்டிருந்தவளின் முகம் திடீரென சோகமாகியது..

"ஆனா அது தப்பு. பெரிய பாவம் இல்லையா பப்லு. டாக்டர் அவர் மனைவிக்கு துரோகம் பண்றதுக்கு நான் பெரிய காரணமா இருக்கேன்.."

"சொன்ன மாதிரி அவங்க ரெண்டு பேரோட வாழ்க்கையில நான் இடியா வந்து விழுந்துட்டேன். நான் ஒருத்தி தடையா வந்து நிக்கறதுனால அவங்களோட அழகான வாழ்க்கை நாசமாக போகுது.. அது நடக்கக்கூடாது.. வருண் அவர் மனைவியோட சந்தோஷமா வாழனும். அதனாலதான் இப்படி ஒரு முடிவு.."

"ஹாஹா.. என்ன முடிவுன்னு கேக்கறியா.. விஷம் சாப்பிட்டு செத்துப் போக போறேன்.. இதோ இந்த பொட்டாசியம் சயனைடு கொஞ்சமா எடுத்து இப்படி இந்த மாத்திரையில கோட்(coat) பண்ணி முழுங்கிட்டா அவ்வளவுதான் எல்லாம் ஓவர்.." நாக்கை துருத்தி தலையை சாய்த்து கண்கள் நிலைகுத்தி இறந்து போவதை போல் பாவனை காட்டினாள் தேம்பா..

"ஆமா தப்பான முடிவுதான்.. என்னை வேற என்ன பண்ண சொல்ற பப்லு.. வருண் சார் இல்லாம என்னால வாழ முடியாது. அதுக்காக அவரோடு சேர்ந்து வாழவும் முடியாது. இந்த அழகான குடும்பத்தை இழக்க முடியும்னு எனக்கு தோணல. ஆனா கண்டிப்பா நான் இந்த வீட்டை விட்டு போய்த்தானே ஆகணும்."

"மறுபடி என்னோட அப்பா அந்த சத்யா அவங்க வலையில சிக்கி திரும்ப சிறைவாசமா..?" அவள் கருவிழிகள் பதட்டத்தோடு இடம் வலமாக உருண்டன.

"சரி அதிலிருந்து வருண் சார் என்னை காப்பாத்தி பாதுகாப்பா வச்சிருப்பாருனாலும் மறுபடி தனிமையான ஒரு வாழ்க்கை. இன்னொரு ஆம்பளைய என்னால ஏத்துக்க முடியுமா பப்லு. வருண தவிர வேற யாரையும் என்னால காதலிக்க முடியாது.. வருண் மாதிரி யாராலும் என்னை பாத்துக்கவும் முடியாது. கொஞ்ச நாள் அவரோட காதலை அந்த அரவணைப்பை திகட்ட திகட்ட அனுபவிக்க போறேன். வருணை ஓட ஓட விரட்டி காதலிக்கப் போறேன்.. அவரை தொந்தரவு செய்யப் போறேன். அப்புறம் இந்த மாத்திரையை முழுங்கிட்டு அமைதியா படுத்துடுவேன்.."

"ஐயோ நீ கவலைப்படாத பப்லு.. இதனால வருண் சாருக்கு எந்த பிரச்சினையும் வராது. இது பொட்டாசியம் சயனைட். சாப்பிட்ட உடனே செத்துப் போயிடுவாங்களாம். ஆனா செத்த பிறகு போஸ்ட்மார்ட்டம் பண்ணி பார்த்தா கூட விஷம் சாப்பிட்டுதான் செத்து போனாங்கன்னு தெரியாதாம்.. ரத்தக்குழாய் அடைச்சு இயற்கையான ஹார்ட் அட்டாக் வந்து செத்துப் போன மாதிரி தான் போஸ்ட்மார்ட்டம்ல தெரியுமாம்.. google ல படிச்சேன்.. வருண் சாருக்கு நான் கஷ்டம் கொடுப்பேனா.. இதோ நான் சந்தோஷமா வாழ்ந்த இந்த வீட்டிலேயே என் உயிர் போகட்டும்."

"பயப்படாதே, உடனே சாப்பிட மாட்டேன். கொஞ்ச நாள் சந்தோஷமா வாழ்ந்துக்தறேன் வருண் சார் எனக்காக கொடுத்த மாத்திரை முப்பதுல. இருபத்தி ஒன்பது மாத்திரையை இந்த டப்பாவில் போட்டு வச்சிருக்கேன். மிச்சமுள்ள ஒன்னை இதோ தனியா எடுத்து வச்சிருக்கேன்"

"இந்த இருபத்தி ஒன்பதும் முடிஞ்சதும் கடைசியா இந்த ஒரு மாத்திரையை சாப்பிட்டு சந்தோஷமா கண்ண மூடி படுத்துக்குவேன். சோ இந்த உலகத்துல நான் வாழ போற நாள் இன்னையோட சேர்த்து மொத்தமா 30 நாள்.. இந்த 30 நாளும் வருண் டாக்டர் முழுக்க முழுக்க எனக்கு மட்டும்தான் சொந்தம்.. அப்புறம் 31வது நாள் நான் இந்த உலகத்தை விட்டு போனதுக்கப்புறமா வருண் முழுக்க முழுக்க அவரோட மனைவிக்கு மட்டும் சொந்தமா இருக்கட்டும்..

"என்ன என்ன கேக்கற..? நான் செத்துப் போயிட்டா அந்த இழப்பு வருண் சார் மனசை பாதிக்காதான்னு கேக்கறியா..? இல்லை இல்லை.. நான் இந்த ஒரு மாசம் பண்ண போற தொந்தரவுல நிச்சயமாக அவர் என்னை வெறுத்துடுவார். நல்லவேளை இந்த பொண்ணு போய் சேர்ந்ததே நிம்மதின்னு அவர் சந்தோஷப்படுற அளவுக்கு நான் ரொம்ப மோசமா நடந்துக்க போறேன். அதனால நீ வருண் சாரை பற்றி கவலைப்படாதே..!" என்று கண்களை துடைத்துக் கொண்டாள்.

"இனி இது தேவையில்லை." என அந்த கெமிக்கல் டப்பாவை மூடி வைத்தவள்.. "நாளைக்கு இதை கொண்டு போய் ஏதாவது ஒரு குப்பை தொட்டியில் போட்டுடலாம். வேண்டாம் வேண்டாம் யார் கண்ணிலயாவது பட்டா பிரச்சனையா போயிடும்.. அதனால ஏதாவது ஒரு கண் காணாத இடத்துல குழி தோண்டி புதைச்சிடலாம். சரிதானே..?" என்றவள் அடுத்த நாளிலேயே யாரும் பார்க்காத ஒரிடத்தில் அந்த விஷம் நிறைந்த வேதியியல் பொருளை ஆழமாய் மண்ணை தோண்டி புதைத்து மூடியிருந்தாள்..

அன்றைய நாள் கண்களில் ஜீவனிழந்து குடும்ப கலகலப்புகளில் கலந்து கொள்ளாமல் அமைதியாக அமர்ந்திருந்த தேம்பாவணியை பார்த்தான் வருண்..

"ஏன் இப்படி சோகமா உட்கார்ந்திருக்கா..? ஒருவேளை நான் அவாய்ட் பண்றதுனால ரொம்ப பீல் பண்றாளோ.. இருக்கட்டும்.. அதுக்காக கூப்பிட்டு கட்டி அணைச்சுக்கவா முடியும்.. பண்றதெல்லாம் அடாவடி.. இதுல ஃபீலிங்ஸ் வேற ஒரு கேடு.. காலையில கூட சரியா பேசலையே..? போய் பக்கத்துல உக்காந்து பேசி பார்க்கலாமா.. வேண்டாம் அப்புறம் ரொம்ப அட்வான்டேஜ் எடுத்துக்குவா.. இப்படியே இருக்கட்டும்.. நாளாக ஆக அப்படியே திருந்திடுவா.. இதுவும் நல்லதுக்கு தான்" என்று நினைத்தானேயன்றி பார்வையை அவளை விட்டு அகற்றவில்லை..

அவள் மனநிலை புரியாது வெண்மதி வேறு தந்தை ராஜேந்திரனோடு அன்பு வெள்ளத்தை கிரியேட் செய்து அதில் ஆனந்தமாக நனைந்தபடி தேம்பாவணியை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தாள்..

அவளை கடுப்பேற்றி அழ வைக்க வேண்டும் என்பது வெண்மதியின் நோக்கம் அல்ல.. காலையிலிருந்து பேச்சு கொடுத்தாலும்.. சீண்டி வம்புக்கிழுத்தாலும் எதிலும் சிரத்தையின்றி அமைதியாக இருப்பவளை கோபத்திலோ அல்லது ஆற்றாமையிலோ பேச வைக்க இந்த முயற்சி..

வெண்மதி தன் அப்பாவோடு கலகலப்பு சிரித்துக் கொண்டிருந்தால் என் அப்பா எப்படிப்பட்டவர் தெரியுமா என்று ஆரம்பித்து ஐந்து பக்கத்துக்கு விடாமல் பேசுவாளே..! இப்போதும் அப்படி ஏதாவது பேச மாட்டாளா என்ற ஏக்கம் தான் வெண்மதியின் மூளையை கிறுக்குத்தனமாக யோசிக்க வைத்து இப்படி செய்ய வைத்திருந்தது..

ஆனால் அப்பா அப்பா என்று அவள் ராஜேந்திரனோடு செல்லமாக கொஞ்சி பேசுகையில் தேம்பாவணியின் முகம் அதிகமாக கசங்குவதை வருண் கவனித்துக் கொண்டிருந்தான்..

"வெண்மதி அமைதியா இரு..!" அவன் குரல் கடினமாக வெளிப்பட்டது..

"நீ சும்மா இருடா.. உனக்கு தெரியாது நம்ம மூணு பேர்ல நான்தான் அப்பாவுக்கு செல்லம்.. நீங்க ரெண்டு பேரும் அழுதா வெறிக்க வெறிக்க வேடிக்கை பார்த்துட்டு போயிடுவார்.. ஆனால் நான் அழுதா மட்டும்தான் ஓடி வந்து தூக்கி சமாதானம் பண்ணுவார் தெரியுமா..? அம்மா கூட சொல்லி இருக்காங்க.. இந்த மனுஷனுக்கு அவரோட மூத்த பொண்ணு மேல அப்படி என்னதான் பாசமோன்னு..!" தேம்பாவணியை பார்த்துக் கொண்டே நாக்கை துருத்தினாள் வெண்மதி..

தேம்பாவை பெற்றவன் அவளுக்கு தந்தையாக இருக்கவே அருகதை அற்றவன் என்ற விஷயம் சாரதாவுக்கு ஓரளவுக்கு ஊடகமாக தெரியும்.. ஆனால் அவர் வழக்கம் போல சமையல் கட்டில் பிள்ளைகளுக்கு பிடித்த உணவை சமைத்துக் கொண்டிருந்தார்.. வெண்மதிக்கு தேம்பாவின் தந்தை பற்றி தெரியாது போகவே அவள் உள்மன குமுறல்கள் புரியாமல் வெறுப்பேற்றிக் கொண்டிருந்தாள்..

"இப்ப நீ அமைதியா இருக்க போறியா இல்லையா..?" வருண் கடுப்பில் கத்தினான்..

"இவனுக்கு ஏன்பா இப்படி எரியுது.. டாடி நானு செவந்த் ஸ்டாண்டர்ட் ல ஃபர்ஸ்ட் ராங்க் எடுத்ததுக்கு எனக்கென்ன கிப்ட் வாங்கி கொடுத்தீங்க ஞாபகம் இருக்கா சொல்லுங்க..?"

"ஞாபகம் இல்லையேடா.."

"பார்பி பொம்மை.. வித் மினியேச்சர் செட்டப் போட.. வாங்கி கொடுத்த மூனே மாசத்துல உடைச்சு போட்டுட்டேன்.. அப்போ கூட நீங்க என்னை திட்டவே இல்ல.. இது போனா போகுது எனக்கு என் பொண்ணு தான் முக்கியம்.. இன்னொன்னு புதுசா வாங்கி தருவேன்னு அம்மா கிட்ட கூட சண்டை போட்டீங்களே..!"

ஏற்கனவே வருண் விலகி நிற்பது.. தன் வாழ்க்கை பற்றிய குழப்பம் குற்ற உணர்ச்சி.. கொடூர மனம் படைத்த தந்தை அவனுக்கு சற்றும் குறைவில்லாத வாழ்க்கை துணையாய் வாய்த்திருந்த சத்யா என பலவித கனங்களை உள்ளே சுமந்து கொண்டிருந்தவளுக்கு காரணமே இல்லாமல் வெண்மதி ராஜேந்திரனின் பேச்சு அதிகமான வேதனையை தர.. லேசாக குலுங்கி அழ ஆரம்பித்திருந்தாள்..

அதற்கு மேல் தாக்கு பிடிக்க முடியாது வருண் பொங்கி விட்டான்..

ஸ்டாப் இட் வெண்மதி உனக்கு "கொஞ்சமாவது அறிவு இருக்கா இல்லையா..?" வழக்கத்திற்கு மாறாக அவன் உச்சஸ்தானியில் கத்தியதில் அங்கிருந்த மற்றவர்கள் அதிர்ந்து போயினர்.. சாரதா கூட அடுப்படியிலிருந்து வேகமாக வெளியே வந்து மகனை அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தார்..

"இப்ப என்னடா பண்ணிட்டேன். ஏன் இப்படி கத்தற..?" வெண்மதி பேயறைந்தார் போல் விழித்தாள்..

தேம்பாவணியும் கூட திக்கென நிமிர்ந்து அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்..

"எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு.. எதுக்காக இப்ப தேவையில்லாம அந்த பொண்ணை வெறுப்பேத்திகிட்டு இருக்க..!"

"வெறுப்பேத்தலைடா சும்மாதான்.. ஜாலியா ஒரு விளையாட்டு.."

"மத்தவங்கள அழ வைக்கிறதுல உனக்கென்ன ஜாலி.. எப்ப இந்த அளவுக்கு மோசமானவளா மாறிப்போன வெண்மதி.. அந்த பொண்ணு மேல உனக்கென்ன அவ்வளவு வெறுப்பு.. அவ இங்க வந்து தங்கியிருக்கிறது உனக்கு பிடிக்கலைன்னா நீ தாராளமா துணிமணிகளை பேக் பண்ணிட்டு உன் வீட்டுக்கு கிளம்பலாம்..‌ எங்க யாரும் உன்னை வெத்தலை பாக்கு வச்சு அழைக்கல.."

வெண்மதிக்கு அவன் வார்த்தைகள் சுருக்கென்றது..

"டே.. டேய்..‌ என்னடா பேசற.. நான் போய் அப்படி நினைப்பேனா..!" அவள் கண்கள் குளம் கட்டிய நிற்க வார்த்தைகள் தடைப்பட்டது.. இந்த அளவிற்கு வருண் பேசுவானென வெண்மதி எதிர்பார்க்கவில்லை.

"டேய் வருண் என்னடா பேச்சு இது?' ராஜேந்திரன் மகனை அதட்டினார்..

"நீங்க சும்மா இருங்கப்பா.. எல்லாம் நீங்க கொடுக்கற இடம்தான்.. அவதான் லூசு மாதிரி பண்றான்னா நீங்களாவது அறிவுரை சொல்லி திருத்தணும்..‌ பொறுப்பில்லாமல் நீங்களும் அவ கூட சேர்ந்து எசப்பாட்டு பாடினா.. இப்படித்தான் என்ன செய்யறோம் ஏது செய்யறோம்ன்னே புரியாம அடுத்தவங்கள காயப்படுத்துவா.."

"டேய் வருண் நீயாடா பேசற.?"

"ஆமா நான் தான் பேசிட்டு இருக்கேன்.. உன் வீட்ல பொழுது போகலைன்னு இங்க வந்து தேவை இல்லாம பிரச்சனையை கிளப்பி விட்டுட்டு இருக்கியா..! வந்ததுல இருந்து நானும் பாத்துட்டுதான் இருக்கேன்.. என்னை பத்தி தேவையில்லாம ஆராய்ச்சி பண்ணி எதுக்காக தோண்டி துருவற .. தேவையில்லாம என் விஷயத்துல தலையிட்டா அப்புறம் நான் வேற மாதிரி பேச வேண்டி வரும்.."

என்று அவன் கோபத்தில் முடிக்கவும் தாய் தந்தை இருவருமே "வருண்.." என்று கத்தியிருந்தனர்..

திலோத்தமாவிற்கு வருண் வெண்மதியை திட்டியதில் ஏக கொண்டாட்டம்.. ஆனால் அவன் தேம்பாவணிக்காக பரிந்து பேசி வெண்மதியை திட்டியிருந்தான் என்பதுதான் வயிற்றெரிச்சல்..

வெண்மதி கண்களை துடைத்துக்கொண்டு அறைக்கு சென்று விட்டாள்..

"இல்ல டாக்டர் நான்தான்.." முன்வந்து ஏதோ சொல்ல முயன்ற தேம்பாவணியை தன் பார்வையால் அடக்கினான் வருண்..

"மணி பத்தாச்சு.. ரூமுக்கு போய் மாத்திரையை போட்டுட்டு படுத்து தூங்கு.." அவன் கோப குரலில் தேம்பாவணி அங்கிருந்து அமைதியாக சென்று விட்டாள்..

அப்பா வருண் பக்கத்தில் வந்தார்..

"என்னடா ஆச்சு.. நீ ஒரு சைக்கியாட்ரிக் டாக்டர்.. மறந்து போயிட்டியா..? வருண் நீ கொஞ்சம் கொஞ்சமா உன்னை இழந்துட்டு வர்ற.. முதல்ல உன்னை நீ சரி பண்ணிக்கோ.. அப்பதான் மத்தவங்களை புரிஞ்சுக்க முடியும். வெண்மதி பாவம்டா.. தேம்பாவணியை காயப்படுத்தனும்னு அவ ஒருநாளும் நினைச்சதே இல்ல.. ஏதோ விளையாட்டுக்கு பண்ண போய் அது விபரீதமா போயிடுச்சு. வெண்மதி உன் மேல ரொம்ப பாசம் வச்சிருக்கா.. இந்த அளவுக்கு பேசி அவளை நீ காயப்படுத்தி இருக்கக் கூடாது.‌ எதுவானாலும் நிதானமா யோசி வருண்." அப்பா அவன் தோளை தட்டிக் கொடுத்துவிட்டு சென்றுவிட..

இதற்கு மேல் நான் சொல்ல எதுவுமில்லை என்பதாக அவனை தனிமையில் விட்டு அங்கிருந்து நகர்ந்தார் சாரதா..

தொடரும்..
இவ்ளோ rude ah நீங்க அக்கா வா handle பண்ணிருக்க கூடாது டாக்டரே🤦‍♀️😤.... ஈஸியாஹ் பேசிருங்கா.... பாவம் வென்மதி கா😓.... பிரஸ்ட் போய் நீங்க தேம்பா வா பாருங்க டாக்டரே... எல்லாத்தையும் கஷ்ட பட வெக்கிறீங்க😏... தேம்பா நீ ஏன்மா லூசு மாறி யோசிச்சி வெக்கிற🤦‍♀️.... எல்லாத்துக்கும் நல்லா முடிவா நம்ம ரைட்டார் அம்மா தருவாங்க 🙈🥹
 
Active member
Joined
Sep 14, 2023
Messages
175
வருண் தேம்ஸ்ஸின் சிறு அழுகையே உன்னால் தாங்க முடியாமல் இவ்வளவு கோவப் படுகிராயே.... அவள் இல்லாமல் இருக்க முடியுமா....🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨
தேம்ஸ் நீ எடுத்த 30 நாள் முடிவினை நீயே மாற்றும் நாளும் இந்த 30 நாளில் வரும்....😔😔😔😔 கவலைப்படாதே.....
வருண் மூக்கை ஒடைச்சு விட்டு விடலாம்....ok வா 👍👍👍👍👍👍
 
Member
Joined
Jul 19, 2024
Messages
72
"என்ன பப்லு..! என்னடா இவ கெமிஸ்ட்ரி லேப்ல இருந்து எதையோ திருடி கொண்டு வந்து ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்கான்னு பாக்கறியா..?" அன்றொரு நாள் வருண் குட் நைட் சொல்லிவிட்டு அவளை உறங்க வைத்ததாக நினைத்துக் கொண்டு அந்த அறையை விட்டு வெளியேறி சென்ற பிறகு.. கையுறையை அணிந்து கொண்டு கீழ் கபோர்டுக்குள் ஒளித்து வைத்திருந்த அந்த பொட்டாசியம் சயனைடு 200 கிராம் பாட்டிலை எடுத்து கையில் வைத்து ஒரு பேப்பரில் கொஞ்சமாய் பவுடரை கொட்டி வில்லங்கமாக ஏதோ செய்து கொண்டிருந்தாள் தேம்பாவணி..

"ஓய்..‌ எப்படியும் நீ என்கிட்ட பேச போறதில்ல ஏன்னா நீ இங்க இல்லைன்னு எனக்கு தெரியும்... ஆனாலும் நீ இருக்கிறதா நினைச்சு நான் ஏன் தனியா பேசிகிட்டு இருக்கேன் தெரியுமா..? பிகாஸ் மறுபடியும் ஐ ஃபீல் லோன்லி.. எனக்கு யாருமே இல்லாத மாதிரி பீல் வந்துடுச்சு." கடைசி வார்த்தைகளில் அவள் குரல் உள்ளிறங்கியது

திடீரென சிரித்தாள்..

"ஓ.. வருண் பத்தி கேக்கறியா..?"

"டாக்டர் என்னை நல்லாத்தான் பாத்துக்கறார்.. ரொம்ப கேரிங்கா அன்பா ரொமான்டிக்கா.. அவருக்கும் என் மேல ஏதோ இருக்குது.. இல்லையா பப்லு..? அவர் கண்ல அந்த ஸ்பார்க்கை நான் பார்த்திருக்கேன்.. என்னை பார்க்கும்போது மட்டும் ஸ்பெஷலா சம்திங் டிஃபரண்டா ஏதோ அவர் கண்ணுக்குள்ள மின்னலடிக்கும்.. இல்லைனா அவ்வளவு டீப்பா கிஸ் பண்ண முடியுமா..?" உற்சாகமாய் விகசித்துக் கொண்டிருந்தவளின் முகம் திடீரென சோகமாகியது..

"ஆனா அது தப்பு. பெரிய பாவம் இல்லையா பப்லு. டாக்டர் அவர் மனைவிக்கு துரோகம் பண்றதுக்கு நான் பெரிய காரணமா இருக்கேன்.."

"சொன்ன மாதிரி அவங்க ரெண்டு பேரோட வாழ்க்கையில நான் இடியா வந்து விழுந்துட்டேன். நான் ஒருத்தி தடையா வந்து நிக்கறதுனால அவங்களோட அழகான வாழ்க்கை நாசமாக போகுது.. அது நடக்கக்கூடாது.. வருண் அவர் மனைவியோட சந்தோஷமா வாழனும். அதனாலதான் இப்படி ஒரு முடிவு.."

"ஹாஹா.. என்ன முடிவுன்னு கேக்கறியா.. விஷம் சாப்பிட்டு செத்துப் போக போறேன்.. இதோ இந்த பொட்டாசியம் சயனைடு கொஞ்சமா எடுத்து இப்படி இந்த மாத்திரையில கோட்(coat) பண்ணி முழுங்கிட்டா அவ்வளவுதான் எல்லாம் ஓவர்.." நாக்கை துருத்தி தலையை சாய்த்து கண்கள் நிலைகுத்தி இறந்து போவதை போல் பாவனை காட்டினாள் தேம்பா..

"ஆமா தப்பான முடிவுதான்.. என்னை வேற என்ன பண்ண சொல்ற பப்லு.. வருண் சார் இல்லாம என்னால வாழ முடியாது. அதுக்காக அவரோடு சேர்ந்து வாழவும் முடியாது. இந்த அழகான குடும்பத்தை இழக்க முடியும்னு எனக்கு தோணல. ஆனா கண்டிப்பா நான் இந்த வீட்டை விட்டு போய்த்தானே ஆகணும்."

"மறுபடி என்னோட அப்பா அந்த சத்யா அவங்க வலையில சிக்கி திரும்ப சிறைவாசமா..?" அவள் கருவிழிகள் பதட்டத்தோடு இடம் வலமாக உருண்டன.

"சரி அதிலிருந்து வருண் சார் என்னை காப்பாத்தி பாதுகாப்பா வச்சிருப்பாருனாலும் மறுபடி தனிமையான ஒரு வாழ்க்கை. இன்னொரு ஆம்பளைய என்னால ஏத்துக்க முடியுமா பப்லு. வருண தவிர வேற யாரையும் என்னால காதலிக்க முடியாது.. வருண் மாதிரி யாராலும் என்னை பாத்துக்கவும் முடியாது. கொஞ்ச நாள் அவரோட காதலை அந்த அரவணைப்பை திகட்ட திகட்ட அனுபவிக்க போறேன். வருணை ஓட ஓட விரட்டி காதலிக்கப் போறேன்.. அவரை தொந்தரவு செய்யப் போறேன். அப்புறம் இந்த மாத்திரையை முழுங்கிட்டு அமைதியா படுத்துடுவேன்.."

"ஐயோ நீ கவலைப்படாத பப்லு.. இதனால வருண் சாருக்கு எந்த பிரச்சினையும் வராது. இது பொட்டாசியம் சயனைட். சாப்பிட்ட உடனே செத்துப் போயிடுவாங்களாம். ஆனா செத்த பிறகு போஸ்ட்மார்ட்டம் பண்ணி பார்த்தா கூட விஷம் சாப்பிட்டுதான் செத்து போனாங்கன்னு தெரியாதாம்.. ரத்தக்குழாய் அடைச்சு இயற்கையான ஹார்ட் அட்டாக் வந்து செத்துப் போன மாதிரி தான் போஸ்ட்மார்ட்டம்ல தெரியுமாம்.. google ல படிச்சேன்.. வருண் சாருக்கு நான் கஷ்டம் கொடுப்பேனா.. இதோ நான் சந்தோஷமா வாழ்ந்த இந்த வீட்டிலேயே என் உயிர் போகட்டும்."

"பயப்படாதே, உடனே சாப்பிட மாட்டேன். கொஞ்ச நாள் சந்தோஷமா வாழ்ந்துக்தறேன் வருண் சார் எனக்காக கொடுத்த மாத்திரை முப்பதுல. இருபத்தி ஒன்பது மாத்திரையை இந்த டப்பாவில் போட்டு வச்சிருக்கேன். மிச்சமுள்ள ஒன்னை இதோ தனியா எடுத்து வச்சிருக்கேன்"

"இந்த இருபத்தி ஒன்பதும் முடிஞ்சதும் கடைசியா இந்த ஒரு மாத்திரையை சாப்பிட்டு சந்தோஷமா கண்ண மூடி படுத்துக்குவேன். சோ இந்த உலகத்துல நான் வாழ போற நாள் இன்னையோட சேர்த்து மொத்தமா 30 நாள்.. இந்த 30 நாளும் வருண் டாக்டர் முழுக்க முழுக்க எனக்கு மட்டும்தான் சொந்தம்.. அப்புறம் 31வது நாள் நான் இந்த உலகத்தை விட்டு போனதுக்கப்புறமா வருண் முழுக்க முழுக்க அவரோட மனைவிக்கு மட்டும் சொந்தமா இருக்கட்டும்..

"என்ன என்ன கேக்கற..? நான் செத்துப் போயிட்டா அந்த இழப்பு வருண் சார் மனசை பாதிக்காதான்னு கேக்கறியா..? இல்லை இல்லை.. நான் இந்த ஒரு மாசம் பண்ண போற தொந்தரவுல நிச்சயமாக அவர் என்னை வெறுத்துடுவார். நல்லவேளை இந்த பொண்ணு போய் சேர்ந்ததே நிம்மதின்னு அவர் சந்தோஷப்படுற அளவுக்கு நான் ரொம்ப மோசமா நடந்துக்க போறேன். அதனால நீ வருண் சாரை பற்றி கவலைப்படாதே..!" என்று கண்களை துடைத்துக் கொண்டாள்.

"இனி இது தேவையில்லை." என அந்த கெமிக்கல் டப்பாவை மூடி வைத்தவள்.. "நாளைக்கு இதை கொண்டு போய் ஏதாவது ஒரு குப்பை தொட்டியில் போட்டுடலாம். வேண்டாம் வேண்டாம் யார் கண்ணிலயாவது பட்டா பிரச்சனையா போயிடும்.. அதனால ஏதாவது ஒரு கண் காணாத இடத்துல குழி தோண்டி புதைச்சிடலாம். சரிதானே..?" என்றவள் அடுத்த நாளிலேயே யாரும் பார்க்காத ஒரிடத்தில் அந்த விஷம் நிறைந்த வேதியியல் பொருளை ஆழமாய் மண்ணை தோண்டி புதைத்து மூடியிருந்தாள்..

அன்றைய நாள் கண்களில் ஜீவனிழந்து குடும்ப கலகலப்புகளில் கலந்து கொள்ளாமல் அமைதியாக அமர்ந்திருந்த தேம்பாவணியை பார்த்தான் வருண்..

"ஏன் இப்படி சோகமா உட்கார்ந்திருக்கா..? ஒருவேளை நான் அவாய்ட் பண்றதுனால ரொம்ப பீல் பண்றாளோ.. இருக்கட்டும்.. அதுக்காக கூப்பிட்டு கட்டி அணைச்சுக்கவா முடியும்.. பண்றதெல்லாம் அடாவடி.. இதுல ஃபீலிங்ஸ் வேற ஒரு கேடு.. காலையில கூட சரியா பேசலையே..? போய் பக்கத்துல உக்காந்து பேசி பார்க்கலாமா.. வேண்டாம் அப்புறம் ரொம்ப அட்வான்டேஜ் எடுத்துக்குவா.. இப்படியே இருக்கட்டும்.. நாளாக ஆக அப்படியே திருந்திடுவா.. இதுவும் நல்லதுக்கு தான்" என்று நினைத்தானேயன்றி பார்வையை அவளை விட்டு அகற்றவில்லை..

அவள் மனநிலை புரியாது வெண்மதி வேறு தந்தை ராஜேந்திரனோடு அன்பு வெள்ளத்தை கிரியேட் செய்து அதில் ஆனந்தமாக நனைந்தபடி தேம்பாவணியை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தாள்..

அவளை கடுப்பேற்றி அழ வைக்க வேண்டும் என்பது வெண்மதியின் நோக்கம் அல்ல.. காலையிலிருந்து பேச்சு கொடுத்தாலும்.. சீண்டி வம்புக்கிழுத்தாலும் எதிலும் சிரத்தையின்றி அமைதியாக இருப்பவளை கோபத்திலோ அல்லது ஆற்றாமையிலோ பேச வைக்க இந்த முயற்சி..

வெண்மதி தன் அப்பாவோடு கலகலப்பு சிரித்துக் கொண்டிருந்தால் என் அப்பா எப்படிப்பட்டவர் தெரியுமா என்று ஆரம்பித்து ஐந்து பக்கத்துக்கு விடாமல் பேசுவாளே..! இப்போதும் அப்படி ஏதாவது பேச மாட்டாளா என்ற ஏக்கம் தான் வெண்மதியின் மூளையை கிறுக்குத்தனமாக யோசிக்க வைத்து இப்படி செய்ய வைத்திருந்தது..

ஆனால் அப்பா அப்பா என்று அவள் ராஜேந்திரனோடு செல்லமாக கொஞ்சி பேசுகையில் தேம்பாவணியின் முகம் அதிகமாக கசங்குவதை வருண் கவனித்துக் கொண்டிருந்தான்..

"வெண்மதி அமைதியா இரு..!" அவன் குரல் கடினமாக வெளிப்பட்டது..

"நீ சும்மா இருடா.. உனக்கு தெரியாது நம்ம மூணு பேர்ல நான்தான் அப்பாவுக்கு செல்லம்.. நீங்க ரெண்டு பேரும் அழுதா வெறிக்க வெறிக்க வேடிக்கை பார்த்துட்டு போயிடுவார்.. ஆனால் நான் அழுதா மட்டும்தான் ஓடி வந்து தூக்கி சமாதானம் பண்ணுவார் தெரியுமா..? அம்மா கூட சொல்லி இருக்காங்க.. இந்த மனுஷனுக்கு அவரோட மூத்த பொண்ணு மேல அப்படி என்னதான் பாசமோன்னு..!" தேம்பாவணியை பார்த்துக் கொண்டே நாக்கை துருத்தினாள் வெண்மதி..

தேம்பாவை பெற்றவன் அவளுக்கு தந்தையாக இருக்கவே அருகதை அற்றவன் என்ற விஷயம் சாரதாவுக்கு ஓரளவுக்கு ஊடகமாக தெரியும்.. ஆனால் அவர் வழக்கம் போல சமையல் கட்டில் பிள்ளைகளுக்கு பிடித்த உணவை சமைத்துக் கொண்டிருந்தார்.. வெண்மதிக்கு தேம்பாவின் தந்தை பற்றி தெரியாது போகவே அவள் உள்மன குமுறல்கள் புரியாமல் வெறுப்பேற்றிக் கொண்டிருந்தாள்..

"இப்ப நீ அமைதியா இருக்க போறியா இல்லையா..?" வருண் கடுப்பில் கத்தினான்..

"இவனுக்கு ஏன்பா இப்படி எரியுது.. டாடி நானு செவந்த் ஸ்டாண்டர்ட் ல ஃபர்ஸ்ட் ராங்க் எடுத்ததுக்கு எனக்கென்ன கிப்ட் வாங்கி கொடுத்தீங்க ஞாபகம் இருக்கா சொல்லுங்க..?"

"ஞாபகம் இல்லையேடா.."

"பார்பி பொம்மை.. வித் மினியேச்சர் செட்டப் போட.. வாங்கி கொடுத்த மூனே மாசத்துல உடைச்சு போட்டுட்டேன்.. அப்போ கூட நீங்க என்னை திட்டவே இல்ல.. இது போனா போகுது எனக்கு என் பொண்ணு தான் முக்கியம்.. இன்னொன்னு புதுசா வாங்கி தருவேன்னு அம்மா கிட்ட கூட சண்டை போட்டீங்களே..!"

ஏற்கனவே வருண் விலகி நிற்பது.. தன் வாழ்க்கை பற்றிய குழப்பம் குற்ற உணர்ச்சி.. கொடூர மனம் படைத்த தந்தை அவனுக்கு சற்றும் குறைவில்லாத வாழ்க்கை துணையாய் வாய்த்திருந்த சத்யா என பலவித கனங்களை உள்ளே சுமந்து கொண்டிருந்தவளுக்கு காரணமே இல்லாமல் வெண்மதி ராஜேந்திரனின் பேச்சு அதிகமான வேதனையை தர.. லேசாக குலுங்கி அழ ஆரம்பித்திருந்தாள்..

அதற்கு மேல் தாக்கு பிடிக்க முடியாது வருண் பொங்கி விட்டான்..

ஸ்டாப் இட் வெண்மதி உனக்கு "கொஞ்சமாவது அறிவு இருக்கா இல்லையா..?" வழக்கத்திற்கு மாறாக அவன் உச்சஸ்தானியில் கத்தியதில் அங்கிருந்த மற்றவர்கள் அதிர்ந்து போயினர்.. சாரதா கூட அடுப்படியிலிருந்து வேகமாக வெளியே வந்து மகனை அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தார்..

"இப்ப என்னடா பண்ணிட்டேன். ஏன் இப்படி கத்தற..?" வெண்மதி பேயறைந்தார் போல் விழித்தாள்..

தேம்பாவணியும் கூட திக்கென நிமிர்ந்து அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்..

"எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு.. எதுக்காக இப்ப தேவையில்லாம அந்த பொண்ணை வெறுப்பேத்திகிட்டு இருக்க..!"

"வெறுப்பேத்தலைடா சும்மாதான்.. ஜாலியா ஒரு விளையாட்டு.."

"மத்தவங்கள அழ வைக்கிறதுல உனக்கென்ன ஜாலி.. எப்ப இந்த அளவுக்கு மோசமானவளா மாறிப்போன வெண்மதி.. அந்த பொண்ணு மேல உனக்கென்ன அவ்வளவு வெறுப்பு.. அவ இங்க வந்து தங்கியிருக்கிறது உனக்கு பிடிக்கலைன்னா நீ தாராளமா துணிமணிகளை பேக் பண்ணிட்டு உன் வீட்டுக்கு கிளம்பலாம்..‌ எங்க யாரும் உன்னை வெத்தலை பாக்கு வச்சு அழைக்கல.."

வெண்மதிக்கு அவன் வார்த்தைகள் சுருக்கென்றது..

"டே.. டேய்..‌ என்னடா பேசற.. நான் போய் அப்படி நினைப்பேனா..!" அவள் கண்கள் குளம் கட்டிய நிற்க வார்த்தைகள் தடைப்பட்டது.. இந்த அளவிற்கு வருண் பேசுவானென வெண்மதி எதிர்பார்க்கவில்லை.

"டேய் வருண் என்னடா பேச்சு இது?' ராஜேந்திரன் மகனை அதட்டினார்..

"நீங்க சும்மா இருங்கப்பா.. எல்லாம் நீங்க கொடுக்கற இடம்தான்.. அவதான் லூசு மாதிரி பண்றான்னா நீங்களாவது அறிவுரை சொல்லி திருத்தணும்..‌ பொறுப்பில்லாமல் நீங்களும் அவ கூட சேர்ந்து எசப்பாட்டு பாடினா.. இப்படித்தான் என்ன செய்யறோம் ஏது செய்யறோம்ன்னே புரியாம அடுத்தவங்கள காயப்படுத்துவா.."

"டேய் வருண் நீயாடா பேசற.?"

"ஆமா நான் தான் பேசிட்டு இருக்கேன்.. உன் வீட்ல பொழுது போகலைன்னு இங்க வந்து தேவை இல்லாம பிரச்சனையை கிளப்பி விட்டுட்டு இருக்கியா..! வந்ததுல இருந்து நானும் பாத்துட்டுதான் இருக்கேன்.. என்னை பத்தி தேவையில்லாம ஆராய்ச்சி பண்ணி எதுக்காக தோண்டி துருவற .. தேவையில்லாம என் விஷயத்துல தலையிட்டா அப்புறம் நான் வேற மாதிரி பேச வேண்டி வரும்.."

என்று அவன் கோபத்தில் முடிக்கவும் தாய் தந்தை இருவருமே "வருண்.." என்று கத்தியிருந்தனர்..

திலோத்தமாவிற்கு வருண் வெண்மதியை திட்டியதில் ஏக கொண்டாட்டம்.. ஆனால் அவன் தேம்பாவணிக்காக பரிந்து பேசி வெண்மதியை திட்டியிருந்தான் என்பதுதான் வயிற்றெரிச்சல்..

வெண்மதி கண்களை துடைத்துக்கொண்டு அறைக்கு சென்று விட்டாள்..

"இல்ல டாக்டர் நான்தான்.." முன்வந்து ஏதோ சொல்ல முயன்ற தேம்பாவணியை தன் பார்வையால் அடக்கினான் வருண்..

"மணி பத்தாச்சு.. ரூமுக்கு போய் மாத்திரையை போட்டுட்டு படுத்து தூங்கு.." அவன் கோப குரலில் தேம்பாவணி அங்கிருந்து அமைதியாக சென்று விட்டாள்..

அப்பா வருண் பக்கத்தில் வந்தார்..

"என்னடா ஆச்சு.. நீ ஒரு சைக்கியாட்ரிக் டாக்டர்.. மறந்து போயிட்டியா..? வருண் நீ கொஞ்சம் கொஞ்சமா உன்னை இழந்துட்டு வர்ற.. முதல்ல உன்னை நீ சரி பண்ணிக்கோ.. அப்பதான் மத்தவங்களை புரிஞ்சுக்க முடியும். வெண்மதி பாவம்டா.. தேம்பாவணியை காயப்படுத்தனும்னு அவ ஒருநாளும் நினைச்சதே இல்ல.. ஏதோ விளையாட்டுக்கு பண்ண போய் அது விபரீதமா போயிடுச்சு. வெண்மதி உன் மேல ரொம்ப பாசம் வச்சிருக்கா.. இந்த அளவுக்கு பேசி அவளை நீ காயப்படுத்தி இருக்கக் கூடாது.‌ எதுவானாலும் நிதானமா யோசி வருண்." அப்பா அவன் தோளை தட்டிக் கொடுத்துவிட்டு சென்றுவிட..

இதற்கு மேல் நான் சொல்ல எதுவுமில்லை என்பதாக அவனை தனிமையில் விட்டு அங்கிருந்து நகர்ந்தார் சாரதா..

தொடரும்..
Ayayo pavam venmathi
 
Top