• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

ஓ தென்றல் பெண்ணே! 24

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
125
கையிலேந்திய தன் தேவதையை.. அவன் மதி என்று அழைக்கும் முன்.. "மதிஇஇ" என்று அன்பும் அக்கறையும் சேர்ந்த இன்னொரு குரல்..

"ஓ காட் இவளுக்கு என்ன ஆச்சு.. நர்ஸ்.. டிரெக்சர் கொண்டு வர சொல்லுங்க".. ஆங்கிலத்தில் கத்தியபடி ஓடிவந்த நாற்பத்தி ஐந்து வயது மதிக்கத்தக்க ஒரு பெண்.. மதியை ஹரிஷிடமிருந்து பிரித்தெடுத்து அவள் கன்னம் பற்றி உலுக்கினார்.. நேர்த்தியான காட்டன் புடவையில் மிடுக்காக தெரிந்தவர் கழுத்தை வளைத்திருந்த ஸ்டெதாஸ்கோப்.. அந்தப் பெண் மருத்துவர் என்பதை பறைசாற்ற.. மதிக்கு இப்போதைய உடனடி தேவை மருத்துவ முதலுதவி என்பதை உணர்ந்து.. ஹரிஷும் ஒத்துழைத்து அவளை தூக்கி ஸ்டிரெக்சரில் ஏற்றினான்..

அந்த பரபரப்பான சூழ்நிலையிலும் ஹரிஷ் கைகளில் மதியின் நான்கே நாட்களான பச்சிள சிசுவைக் கண்டு.. "நர்ஸ் குழந்தையை வாங்குங்க".. என்றாள் அந்த பெண் மருத்துவர் ஸ்ட்ரக்சர் பின்னே வேகமாக ஓடிக் கொண்டே அவசரத் தன்மையுடன்..

"இல்ல.. குழந்தை என்கிட்டவே இருக்கட்டும்.. இவன்.. இவன்.. என்னோட குழந்தை".. நர்சிடம் குழந்தையை தர மறுத்து.. தன் வன்கரங்களில் ரோஜா மொட்டாய் குட்டி மெத்தைக்குள் பொதிந்திருந்த தன்மகனை கண்டு கண்கலங்கியவாறே அவன் கூற.. அவன் உணர்ச்சி நிறைந்த குரலிலும் கலங்கிய விழிகளிலும் என்ன கண்டு கொண்டாரோ அந்த மருத்துவர்.. "நர்ஸ் நீங்க பாத்துக்கோங்க".. என்று விட்டு மதியின் பின் ஓடினார் அவர்..

"மதிஇஇ".. என்ற தவிப்பான குரலுடன் குழந்தையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு அவனும் மதியை கொண்டு சென்ற ஸ்ட்ரக்சர் பின் வேகமாக நடந்தான்.. சிகிச்சை பிரிவில் மதியுடன் மருத்துவர் உள்ளே நுழைந்து கொள்ள அவனோ பரிதவிப்புடன் வெளியே நின்றான்..

நீங்க?.. அந்த நர்ஸ்.. குழந்தையை கையில் ஏந்தி மார்போடு அணைத்திருப்பவனை கண்டு ஏதோ புரிந்தது போல் தயக்கத்துடன் நேரடியாகவே தமிழில் கேட்டாள்.. அவனும் தமிழ் என்பதை மருத்துவரிடம் அவன் பேசியதை வைத்து கணித்திருக்க வேண்டும்..

"ஹரிஷ் ராகவேந்தர்" என்றான் அந்நிலையிலும் கம்பீரமாக..

"ஓஹ்.. குழந்தையோட அப்பாவா".. செவிலியின் விழிகள் ஆச்சரியத்தில் விரிய.. "ஆமாம்.. உங்களுக்கு எப்படி".. சலனம் இல்லாத அந்த கூர் விழிகள் கேள்வியை தாங்கி நின்றன..

"பர்த் சர்டிபிகேட்ல பார்த்ததா ஞாபகம்".. அத்தோடு முடித்துக் கொண்டாள் நர்ஸ்..

அவனுக்குள்தான் இன்பமாய் ஆயிரம் அதிர்வுகள்.. அறிமுகமில்லாத பதவியால் அங்கீகரிக்கப்பட்டவனுக்கு தலைகால் புரியவில்லை.. அப்பா.. என்னும் மந்திர வார்த்தை அவனுள் இதுவரை அனுபவித்திராத இனம் புரியாத புதுவித உணர்வுகளை தட்டி எழுப்ப.. மகிழ்ச்சியாக முறுவலித்தவன் கையில் தவழ்ந்திருந்த குழந்தை காதலில் உருவான குட்டி பனிசிற்பமாய் அவனையே கண் மலர்ந்து நோக்குவதாய் உணர்வு.. உடல் சிலிர்த்துப் போனான்.. எத்தனை அழகு.. அப்படியே அவன் சாயல்.. அவன் நிறம்.. அந்த பழுப்பு விழிகளும் கூட அவனைப் போலவே.. பெருமிதத்தில் இன்னும் கம்பீரம் கூடியது.. என் மகன் என்னும் கர்வம் தலைதூக்கியது.. ஒரு காலத்தில் குழந்தை உருவாகாமல் இருவருமே கவனமாக இருக்க வேண்டும்.. என்று அவன் போட்ட சட்ட திட்டங்களை காலத்தின் போக்கிலும் தன் மனமாற்றத்திலும் அவனே மறந்து போயிருந்தான்.. ஆதலால் மதி எதற்காக பயப்படுகிறாள் என்று அறியாது போனான்..

குழந்தைக்கு தந்தை என்று பகிரங்கமாக என் பெயரை கொடுத்தவள்.. ஏன் என்னை பார்த்து பயந்து நடுங்க வேண்டும்.. என் மதிக்கு என்னை பிடிக்கவில்லையா.. நிச்சயம் அவளால் என்னை வெறுக்க இயலாது.. ஆனால் என்னை தள்ளி நிறுத்தி வைக்கும் இந்த பயம்.. அதுதான் என்னை பயமுறுத்துகிறது கண்மணி.. என்னடி ஆச்சு உனக்கு.. ஏன் என்னை பார்த்ததும் மயங்கி விழுந்தே.. நான் என்ன சிங்கமா? புலியா? இல்லை ராட்சசனா? எத்தனை முறை கோபப்பட்டு முகத்தை காட்டினாலும்.. அடுத்த ஐந்தாவது நிமிடம் இயல்பாக சிரித்துக் கொண்டு வந்து என்னிடம் குறும்புகள் செய்யும் அந்த மதி எனக்கு திரும்ப கிடைப்பாளா.. கிடைக்க வேண்டும்.. மீண்டும் அந்த காதல் விண்மதி என் வானில் ஒளிவீச வேண்டும்.. இல்லாது போனால்?.. என்ற கேள்விக்கு பதிலற்று.. சுவற்றில் சாய்ந்து வேதனையுடன் கண்களை மூடினான்..

"உங்களை டாக்டர் கூப்பிடறாங்க".. என்று நர்ஸ் ஒருத்தி வந்து அழைக்க.. குழந்தையுடன் உள்ளே சென்றான் அவன்..

அதே பெண்மணி.. முகத்தில் சற்று இறுக்கத்துடன் அவனை அமர சொன்னாள்..

"நீங்க?".. குழந்தையின் தந்தை என்பதை ஏற்கனவே அவன் உணர்வுப் பூர்வமாக அறிவித்து விட்டிருந்தாலும் மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவும்.. சில விஷயங்களை தெளிவு படுத்திக் கொள்வதற்காகவும்.. புருவங்களை சுருக்கி சந்தேகமாக கேட்டவளை நிமிர்ந்து ஏறிட்டவன்.. "ஹரிஷ் ராகவேந்திரா.. மதி பெற்றெடுத்த..குழந்தையோட அப்பா".. என்றான் இரும்பின் உறுதியுடன்.. இது என் குழந்தை என்ற மனநிறைவுடன்.. மதியின் பயம் அர்த்தமற்றது என்பதை அவன் விழிகளில் பிரதிபலித்த தந்தை பாசத்தில் அப்போதே உணர்ந்து கொண்ட பெண்மணிக்கு இப்போதோ பூரண நிம்மதி.. இருந்தும்..
மருத்துவரின் பார்வை ஹரிஷை ஆழமாக ஊடுருவியிருக்க "குழந்தைக்கு அப்பா சரி.. மதிக்கு நீங்க என்ன வேணும்?".. என்றாள் நக்கல் பொதிந்த குரலில்..

"மதி இஸ் எவெரிதிங் ஃபார் மீ".. என்றான் அவன் அழுத்தமாக.. மதியின் முக்கியத்துவத்தை ஒற்றை வார்த்தையில் அவன் உணர்த்திவிட மனதுக்குள் மகிழ்ந்து கொண்டாலும்..

"ஓ.. அதனாலதான் உங்க முன்னாள் காதலி வந்த உடனே மதியை தனியா தவிக்க விட்டு.. விரட்டி விட்டுட்டீங்களா".. என்று மருத்துவர் எள்ளலாக கேட்கவும்.. அவருக்கு அனைத்து விபரங்களும் தெரிந்திருப்பதை கண்டு திகைத்துப் போனான் ஹரிஷ்..

அவன் விழிகளில் பல கேள்விகள் தொக்கி நிற்பதை உணர்ந்து தானே விளக்கம் கொடுக்கலானார் மருத்துவர்.. "ஐம் நளினி.. மதி என்னோட பாதுகாப்புல தான் இருக்கா"..

"மதி என் மகளோட பள்ளி சிநேகிதி.. என் மகளோட சேர்ந்து அடிக்கடி வீட்டுக்கு வருவா.. அம்மா அப்பாவை இழந்து அண்ணனோட அன்பும் கிடைக்காத நிலையில.. என்னவோ எங்க கிட்ட நல்லாவே ஒட்டிக்கிட்டா.. எங்க வீட்ல ஒருத்தியாகிட்டா.. விடுமுறை நாட்கள் முழுவதும் எங்க வீட்லதான் இருப்பா.. எல்லாம் சரியா போயிட்டு இருந்தது கடவுளுக்கு பிடிக்கலியோ என்னவோ.. எதிர்பாராம அந்த அசம்பாவிதம் நடந்து எங்க வாழ்க்கையே புரட்டி போட்டுடுச்சு.. கல்லூரி முதல் வருடம் சேரும்போது.. என்னோட மகளும் கணவரும் ஷாப்பிங் போறதுக்காக கார்ல போனப்போ விபத்து நடந்து இருவருமே ஸ்பாட்டுலயே இறந்துட்டாங்க.. என்னால தாங்கவே முடியல.. இடிஞ்சு போயிட்டேன்.. என்னை விட அதிகமா பாதிக்கப்பட்டது மதி.. ஒரே தோழியோட மரணம் அவளை ரொம்ப உலுக்கி எடுத்துடுச்சு.. மகள் கணவரோட இழப்புல நான் வாழ்க்கையில பிடிப்பே இல்லாம இருந்ததால என்னால மதியை கவனிக்க முடியல.. இங்கே இருந்தா கவலைப்பட்டே செத்துப் போயிடுவேன்னு என் தம்பியோட குடும்பம் என்னை கட்டாயப்படுத்தி மிசோரம் கூட்டிட்டு வந்துட்டாங்க..

"திரும்பவும் தனிமையும் மன உளைச்சலும் அவளை கொஞ்சம் கொஞ்சமாக சிதிலமடைய வச்ச நேரம்".. வாழ்க்கையே வெறுத்துப் போய் விரக்தி எல்லைக்கு போனப்பதான்.. உங்களோட போன் கால் வந்திருக்கு.. தன் மன அழுத்தத்துக்கான மருந்தா தனிமைக்கு கிடைச்ச பெருந்துணையா .. உங்க கிட்ட அவ பேச ஆரம்பிச்சிருக்கா"..

"நீங்க ஏதோ சாருன்னு வேற பெயரை சொல்லி அறிமுகமாகவும்.. முதல்ல நான் சாரு இல்லைன்னு மறுத்தவ.. அந்த சாரு மேல நீங்க வச்சிருந்த அளவில்லாத காதல்ல ஏக்கப் பட்ட அந்த சின்ன பொண்ணோட மனசு சலன பட்டு தன்னையும் அறியாம உங்களால ஈர்க்கப்பட்டுச்சு"..

"உங்ககிட்டே அன்பா பேச ஆரம்பிச்சு.. தன் தனிமைக்கு தீனி போட்டுக்க நினைச்சவ ஒரு கட்டத்துல தன் மனசை உங்ககிட்ட பறிகொடுத்து ஆழமா உங்களை நேசிக்க ஆரம்பிச்சுட்டா.. அடிக்கடி நேத்து என் வீட்டுக்கு வந்தே.. நாம ரெண்டு பேரும் ஒண்ணா சாப்பிட்டோம்.. நிறைய பேசினோம் அப்படின்னு பல விஷயங்களை போன்ல பகிர்ந்துக்கும் போது அவளுக்குள்ள ஒரு குழப்பம்.. சாருன்னு ஒரு பொண்ணு கிட்டே பழகிட்டு எப்படி என்கிட்ட போன்ல அவளை நினைச்சு பேச முடியுது.. அவளோட இந்த அளவு நெருக்கமா பேசி பழகியும் இந்த போன் நம்பர் அவளோடது இல்லைன்னு இன்னுமா அவருக்கு தெரியாமல் போச்சு.. அதுவும் இல்லாம என் குரல்ல கூட வித்தியாசம் தெரியலையா.. அப்படின்னு நிறைய கேள்விகள் அவளுக்குள்ள இருந்தாலும்.. அவளால உங்க கிட்ட பேசாம இருக்க முடியல"..

எதையும் ஆராய விரும்பாம.. தோண்டித் துருவி உங்களை பற்றி விசாரிக்காம.. உங்களை ஆத்மார்த்தமாக நேசிச்ச பைத்தியக்காரி அவ.. ஒரு விஷயம் தெரியுமா நீங்க அழகா.. கருப்பா சிவப்பா.. எதுவுமே அவளுக்கு தெரியாது.. அவளுக்கு தெரிஞ்சதெல்லாம் உங்களோட குரலும்.. சாருவுக்காக நீங்க உருகுற காதலு மட்டும் தான்.. அந்த காதல் தனக்கானது இல்லைன்னு தெரிஞ்சும்.. உங்க வாழ்க்கையில சாருன்னு ஒரு பொண்ணு இருக்கான்னு உணர்ந்தும் அவளால தன்னை சுற்றி அழுத்தமா போட்டுகிட்ட இந்த காதல் வட்டத்தை விட்டு வெளியே வர முடியல.. இது ஒரு விதமான போதை.. நிலைக்காத பந்தம்..பொருந்தாத காதல்னு தெரிஞ்சும்.. விட்டு விலக முடியாத காதல் மயக்கம்.. அவளா உங்களுக்கு போன் பண்ண மாட்டா.. ஆனா உங்க போனுக்காக ஏக்கத்தோட காத்துட்டு இருப்பா.. உங்களோட ஏற்பட்ட அந்த தற்காலிக உறவு மட்டும்தான் அவளோட வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை கொடுத்ததா நினைச்சுட்டு இருந்தா"..

"தனக்கு கிடைக்காத அன்பை உங்களுக்கு கொடுத்தா.. உங்களுக்கு உறுதுணையா நின்னு ஊக்கம் கொடுத்து .. நீங்க ஆரம்பிச்ச அனைத்து தொழில்களிலும் வெற்றி குவியனும்னு.. எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காம.. மனப்பூர்வமா ஆசைப்பட்ட ஒரே ஜீவன் அவ.. என்ன ஆச்சோ தெரியல.. திடீர்னு உங்க கிட்டேருந்து எந்த போனும் வரல.. அவ போன் பண்ணி பார்த்ததுக்கும் யாரோ போனை எடுத்து.. ஹரிஷ் சார்க்கு ஆக்சிடென்ட் ஆகி கோமாவுக்கு போயிட்டாருன்னு சொன்னாங்களாம்".. என்று நீண்ட பெருமூச்சுடன் ஹரிஷை ஏறிட்டு மேற்கொண்டு பேசலானாள் ஹரிணி..

அவனாகத்தான் அழைப்பான்.. இதுவரை தான் அழைத்ததே இல்லை.. ஆனால் இன்றோடு இரண்டு நாட்கள் முடிவடைந்து போனது.. தான் சுவாசிக்க மறந்து.. வாழ்வை வெறுத்து.. பிணமாக நடந்த இந்த இரண்டு நாட்கள்.. போனை வைப்பதும் எடுத்ததும் வெறித்து பார்ப்பதுமாக இருந்தாள் மதி.. ஒரு நிலையில் இதயமே வெடிப்பது போல் உணர்ந்தவள் தாங்க இயலாமல் அவனுக்கு அழைத்து விட.. எதிர் முனையில் இப்படி ஒரு அதிர்ச்சி செய்தி..

ஒரு கணம் எதுவும் ஓடாமல் திக் பிரமை பிடித்தவள் போல் சிலையானவள் அடுத்த கணமே.. மயங்கி விழுந்திருந்தாள்.. தூக்கி நிறுத்தி தண்ணீர் தெளித்து எழுப்ப அந்த வீட்டில் யாருக்கும் நேரமில்லை போலும்.. அவளாகவே எழுந்து.. அவன் நிலை உணர்ந்து அழுது கதறி.. தள்ளாடிக்கொண்டே எழுந்து மருத்துவமனைக்கு விரைந்தாள்..

அங்கு ஹரிஷ் அனுமதிக்கப்பட்டிருந்த அறையை கண்டுபிடித்து.. அனுமதி கிடைக்காமல் கதவின் வழியை எட்டிப் பார்த்தவளுக்கு பேரதிர்ச்சி.. "இவர்.. இவரா.. ஹரிஷ்.. ஹரிஷ் ராகவேந்தர்".. இதுவரை அவனைக் காண முயன்றதில்லை.. காண வேண்டிய அவசியமும் இருக்கவில்லை.. நெருடலான நிலையியில்லாத பந்தம்.. இதில் ஏன் முகம் பார்க்க வேண்டும்.. என்ற எண்ணமாக இருக்கலாம்.. ஆனால் உயிருக்குள் கலந்த இந்த ஆத்மார்த்தமான உறவை பிரிய இயலாமல் தான் இங்கே வந்து நின்று கொண்டிருக்கிறாள் என்பதை இப்போது உணர்ந்து கொண்டாள்..

ஹரிஷை விபத்திலிருந்து காப்பாற்றியது அவள்தான்.. சாலையில் கல்லூரிப் பையுடன் அவள் நடந்து வந்து கொண்டிருந்த வேளையிலே காரிலிருந்து வெளியே இறங்கி விண்டோ வழியே யாரிடமோ சிரித்து பேசிக் கொண்டிருந்தவன்.. சற்று தள்ளி வந்து தீவிரமாக யாருடனோ போனில் உரையாடிக் கொண்டிருக்க.. தன்னை மீறி அவனை பார்க்கத் தூண்டிய அந்த உள்ளுணர்விற்கு பெயர்தான் காதலா? என்று அப்போது உணரவில்லை அவள்.. ஈர்க்கப் பட்டாள்.. மெய் மறந்தாள்.. என்ன இது பைத்தியக்காரத் தனம்.. ஃபோனில் ஒருவன்.. நேரில் ஒருவனா என தன்னையே திட்டிக் கொண்டாள்.. ஆனாலும் வசியம் வைத்ததை போல் காந்தமாக முன்னேறி இரும்பாய் நின்ற அவனருகே செல்லப் போனவள் அப்போதுதான் கவனித்தாள்.. வேகமாக வந்த அந்த லாரியை..

இதயம் துள்ளி வெளியே விழுவது போல் அதிர்ந்து போனவளோ.. ஓடி சென்று முழு வேகத்துடன் அவனை அங்கிருந்து தள்ளிவிட்டு.. தானும் கீழே விழுந்து உருண்டவள்.. கட்டுப்பாட்டை இழந்த லாரி.. வேகம் குறையாமல்..எதிரே என்ற காரையும் அடித்து நொறுக்குவதை கண்டு கொண்டே மயங்கியிருந்தாள்..

தொடரும்..
 
Last edited:
Joined
Jan 25, 2023
Messages
10
Semm
கையிலேந்திய தன் தேவதையை.. அவன் மதி என்று அழைக்கும் முன்.. "மதிஇஇ" என்று அன்பும் அக்கறையும் சேர்ந்த இன்னொரு குரல்..

"ஓ காட் இவளுக்கு என்ன ஆச்சு.. நர்ஸ்.. டிரெக்சர் கொண்டு வர சொல்லுங்க".. ஆங்கிலத்தில் கத்தியபடி ஓடிவந்த நாற்பத்தி ஐந்து வயது மதிக்கத்தக்க ஒரு பெண்.. மதியை ஹரிஷிடமிருந்து பிரித்தெடுத்து அவள் கன்னம் பற்றி உலுக்கினார்.. நேர்த்தியான காட்டன் புடவையில் மிடுக்காக தெரிந்தவர் கழுத்தை வளைத்திருந்த ஸ்டெதாஸ்கோப்.. அந்தப் பெண் மருத்துவர் என்பதை பறைசாற்ற.. மதிக்கு இப்போதைய உடனடி தேவை மருத்துவ முதலுதவி என்பதை உணர்ந்து.. ஹரிஷும் ஒத்துழைத்து அவளை தூக்கி ஸ்டிரெக்சரில் ஏற்றினான்..

அந்த பரபரப்பான சூழ்நிலையிலும் ஹரிஷ் கைகளில் மதியின் நான்கே நாட்களான பச்சிள சிசுவைக் கண்டு.. "நர்ஸ் குழந்தையை வாங்குங்க".. என்றாள் அந்த பெண் மருத்துவர் ஸ்ட்ரக்சர் பின்னே வேகமாக ஓடிக் கொண்டே அவசரத் தன்மையுடன்..

"இல்ல.. குழந்தை என்கிட்டவே இருக்கட்டும்.. இவன்.. இவன்.. என்னோட குழந்தை".. நர்சிடம் குழந்தையை தர மறுத்து.. தன் வன்கரங்களில் ரோஜா மொட்டாய் குட்டி மெத்தைக்குள் பொதிந்திருந்த தன்மகனை கண்டு கண்கலங்கியவாறே அவன் கூற.. அவன் உணர்ச்சி நிறைந்த குரலிலும் கலங்கிய விழிகளிலும் என்ன கண்டு கொண்டாரோ அந்த மருத்துவர்.. "நர்ஸ் நீங்க பாத்துக்கோங்க".. என்று விட்டு மதியின் பின் ஓடினார் அவர்..

"மதிஇஇ".. என்ற தவிப்பான குரலுடன் குழந்தையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு அவனும் மதியை கொண்டு சென்ற ஸ்ட்ரக்சர் பின் வேகமாக நடந்தான்.. சிகிச்சை பிரிவில் மதியுடன் மருத்துவர் உள்ளே நுழைந்து கொள்ள அவனோ பரிதவிப்புடன் வெளியே நின்றான்..

நீங்க?.. அந்த நர்ஸ்.. குழந்தையை கையில் ஏந்தி மார்போடு அணைத்திருப்பவனை கண்டு ஏதோ புரிந்தது போல் தயக்கத்துடன் நேரடியாகவே தமிழில் கேட்டாள்.. அவனும் தமிழ் என்பதை மருத்துவரிடம் அவன் பேசியதை வைத்து கணித்திருக்க வேண்டும்..

"ஹரிஷ் ராகவேந்தர்" என்றான் அந்நிலையிலும் கம்பீரமாக..

"ஓஹ்.. குழந்தையோட அப்பாவா".. செவிலியின் விழிகள் ஆச்சரியத்தில் விரிய.. "ஆமாம்.. உங்களுக்கு எப்படி".. சலனம் இல்லாத அந்த கூர் விழிகள் கேள்வியை தாங்கி நின்றன..

"பர்த் சர்டிபிகேட்ல பார்த்ததா ஞாபகம்".. அத்தோடு முடித்துக் கொண்டாள் நர்ஸ்..

அவனுக்குள்தான் இன்பமாய் ஆயிரம் அதிர்வுகள்.. அறிமுகமில்லாத பதவியால் அங்கீகரிக்கப்பட்டவனுக்கு தலைகால் புரியவில்லை.. அப்பா.. என்னும் மந்திர வார்த்தை அவனுள் இதுவரை அனுபவித்திராத இனம் புரியாத புதுவித உணர்வுகளை தட்டி எழுப்ப.. மகிழ்ச்சியாக முறுவலித்தவன் கையில் தவழ்ந்திருந்த குழந்தை காதலில் உருவான குட்டி பனிசிற்பமாய் அவனையே கண் மலர்ந்து நோக்குவதாய் உணர்வு.. உடல் சிலிர்த்துப் போனான்.. எத்தனை அழகு.. அப்படியே அவன் சாயல்.. அவன் நிறம்.. அந்த பழுப்பு விழிகளும் கூட அவனைப் போலவே.. பெருமிதத்தில் இன்னும் கம்பீரம் கூடியது.. என் மகன் என்னும் கர்வம் தலைதூக்கியது.. ஒரு காலத்தில் குழந்தை உருவாகாமல் இருவருமே கவனமாக இருக்க வேண்டும்.. என்று அவன் போட்ட சட்ட திட்டங்களை காலத்தின் போக்கிலும் தன் மனமாற்றத்திலும் அவனே மறந்து போயிருந்தான்.. ஆதலால் மதி எதற்காக பயப்படுகிறாள் என்று அறியாது போனான்..

குழந்தைக்கு தந்தை என்று பகிரங்கமாக என் பெயரை கொடுத்தவள்.. ஏன் என்னை பார்த்து பயந்து நடுங்க வேண்டும்.. என் மதிக்கு என்னை பிடிக்கவில்லையா.. நிச்சயம் அவளால் என்னை வெறுக்க இயலாது.. ஆனால் என்னை தள்ளி நிறுத்தி வைக்கும் இந்த பயம்.. அதுதான் என்னை பயமுறுத்துகிறது கண்மணி.. என்னடி ஆச்சு உனக்கு.. ஏன் என்னை பார்த்ததும் மயங்கி விழுந்தே.. நான் என்ன சிங்கமா? புலியா? இல்லை ராட்சசனா? எத்தனை முறை கோபப்பட்டு முகத்தை காட்டினாலும்.. அடுத்த ஐந்தாவது நிமிடம் இயல்பாக சிரித்துக் கொண்டு வந்த என்னிடம் குறும்புகள் செய்யும் அந்த மதி எனக்கு திரும்ப கிடைப்பாளா.. கிடைக்க வேண்டும்.. மீண்டும் அந்த காதல் விண்மதி என் வானில் ஒளிவீச வேண்டும்.. இல்லாது போனால்?.. என்ற கேள்விக்கு பதிலற்று.. சுவற்றில் சாய்ந்து வேதனையுடன் கண்களை மூடி திறந்தான்..

"உங்களை டாக்டர் கூப்பிடறாங்க".. என்று நர்ஸ் ஒருத்தி வந்து அழைக்க.. குழந்தையுடன் உள்ளே சென்றான் அவன்..

அதே பெண்மணி.. முகத்தில் சற்று இறுக்கத்துடன் அவனை அமர சொன்னாள்..

"நீங்க?".. குழந்தையின் தந்தை என்பதை ஏற்கனவே அவன் உணர்த்தி பூர்வமாக அறிவித்து விட்டிருந்தாலும் மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவும்.. சில விஷயங்களை தெளிவு படுத்திக் கொள்வதற்காகவும்.. புருவங்களை சுருக்கி சந்தேகமாக கேட்டவளை நிமிர்ந்து ஏறிட்டவன்.. "ஹரிஷ் ராகவேந்திரா.. மதி பெற்றெடுத்த..குழந்தையோட அப்பா".. என்றான் இரும்பின் உனுதியுடன்.. இது என் குழந்தை என்ற மனநிறைவுடன்.. மதியின் பயம் அர்த்தமற்றது என்பதை அவன் விழிகளில் பிரதிபலித்த தந்தை பாசத்தில் அப்போதே உணர்ந்து கொண்ட பெண்மணிக்கு இப்போதோ பூரண நிம்மதி.. இருந்தும்..
மருத்துவரின் பார்வை ஹரிஷி ஆழமாக ஊடுருவியிருக்க "குழந்தைக்கு அப்பா சரி.. மதிக்கு நீங்க என்ன வேணும்?".. என்றாள் நக்கல் பொதிந்த குரலில்..

"மதி இஸ் எவெரிதிங் ஃபார் மீ".. என்றான் அவன் அழுத்தமாக.. மதியின் முக்கியத்துவத்தை ஒற்றை வால்த்தையில் அவன் உணர்த்திவிட மனதுக்குள் மகிழ்ந்து கொண்டாலும்..

"ஓ.. அதனாலதான் உங்க முன்னாள் காதலி வந்த உடனே மதியை தனியா தவிக்க விட்டு.. விரட்டி விட்டுட்டீங்களா".. என்று மருத்துவர் எள்ளலாக கேட்கவும்.. அவருக்கு அனைத்து விபரங்களும் தெரிந்திருப்பதை கண்டு திகைத்துப் போனான் ஹரிஷ்..

அவன் விழிகளில் பல கேள்விகள் தொக்கி நிற்பதை உணர்ந்து தானே விளக்கம் கொடுக்கலானார் மருத்துவர்.. "ஐம் நளினி.. மதி என்னோட பாதுகாப்புல தான் இருக்கா"..

"மதி என் மகளோட பள்ளி சிநேகிதி.. என் மகளோட சேர்ந்து அடிக்கடி வீட்டுக்கு வருவா.. அம்மா அப்பாவை இழந்து அண்ணனோட அன்பும் கிடைக்காத நிலையில.. என்னவோ எங்க கிட்ட நல்லாவே ஒட்டிக்கிட்டா.. எங்க வீட்ல ஒருத்தியாகிட்டா.. விடுமுறை நாட்கள் முழுவதும் எங்க வீட்லதான் இருப்பா.. எல்லாம் சரியா போயிட்டு இருந்தது கடவுளுக்கு பிடிக்கலியோ என்னவோ.. எதிர்பாராம அந்த அசம்பாவிதம் நடந்து எங்க வாழ்க்கையே புரட்டி போட்டுடுச்சு.. கல்லூரி முதல் வருடம் சேரும்போது.. என்னோட மகளும் கணவரும் ஷாப்பிங் போறதுக்காக கார்ல போனப்போ விபத்து நடந்து இருவருமே ஸ்பாட்டுலயே இறந்துட்டாங்க.. என்னால தாங்கவே முடியல.. இடிஞ்சு போயிட்டேன்.. என்னை விட அதிகமா பாதிக்கப்பட்டது மதி.. ஒரே தோழியோட மரணம் அவளை ரொம்ப உலுக்கி எடுத்துடுச்சு.. மகள் கணவரோட இழப்புல நான் வாழ்க்கையில பிடிப்பே இல்லாம இருந்ததால என்னால மதியை கவனிக்க முடியல.. இங்கே இருந்தா கவலைப்பட்டே செத்துப் போயிடுவேன்னு என் தம்பியோட குடும்பம் என்னை கட்டாயப்படுத்தி மிசோரம் கூட்டிட்டு போய்ட்டாங்க..

"திரும்பவும் தனிமையும் மன உளைச்சலும் அவளை கொஞ்சம் கொஞ்சமாக சிதிலமடைய வச்ச நேரம்".. வாழ்க்கையே வெறுத்துப் போய் விரக்தி எல்லைக்கு போனப்பதான்.. உங்களோட போன் கால் வந்திருக்கு.. தன் மன அழுத்தத்துக்கான மருந்தா தனிமைக்கு கிடைச்ச பெருந்துணையா .. உங்க கிட்ட அவ பேச ஆரம்பிச்சிருக்கா"..

"நீங்க ஏதோ சாருன்னு வேற பெயரை சொல்லி அறிமுகமாகவும்.. முதல்ல நான் சாரு இல்லைன்னு மறுத்தவ.. அந்த சாரு மேல நீங்க வச்சிருந்த அளவில்லாத காதல்ல ஏக்கப் பட்ட அந்த சின்ன பொண்ணோட மனசு சலன பட்டு தன்னையும் அறியாம உங்களால ஈர்க்கப்பட்டுச்சு"..

"உங்ககிட்டே அன்பா பேச ஆரம்பிச்சு.. தன் தனிமைக்கு தீனி போட்டுக்க நினைச்சவ ஒரு கட்டத்துல தன் மனசை உங்ககிட்ட பறிகொடுத்து ஆழமா உங்களை நேசிக்க ஆரம்பிச்சுட்டா.. அடிக்கடி நேத்து என் வீட்டுக்கு வந்தே.. நாம ரெண்டு பேரும் ஒண்ணா சாப்பிட்டோம்.. நிறைய பேசினோம் அப்படின்னு பல விஷயங்களை போன்ல பகிர்ந்துக்கும் போது அவளுக்குள்ள ஒரு குழப்பம்.. சாருன்னு ஒரு பொண்ணு கிட்ட பழகிட்டு எப்படி என்கிட்ட போன்ல அவளை நினைச்சு பேச முடியுது.. அவளோட இந்த அளவு நெருக்கமா பேசி பழகியும் இந்த போன் நம்பர் அவளோடது இல்லைன்னு இன்னுமா அவருக்கு தெரியாமல் போச்சு.. அதுவும் இல்லாம என் குரல்ல கூட வித்தியாசம் தெரியலையா.. அப்படின்னு நிறைய கேள்விகள் அவளுக்குள்ள இருந்தாலும்.. அவளால உங்க கிட்ட பேசாம இருக்க முடியல"..

எதையும் ஆராய விரும்பாம.. தோண்டித் துருவி உங்களை பற்றி விசாரிக்காம.. உங்களை ஆத்மார்த்தமாக நேசிச்ச பைத்தியக்காரி அவ.. ஒரு விஷயம் தெரியுமா நீங்க அழகா.. கருப்பா சிவப்பா.. எதுவுமே அவளுக்கு தெரியாது.. அவளுக்கு தெரிஞ்சதெல்லாம் உங்களோட குரலும்.. சாருவுக்காக நீங்க உருகுற காதலு மட்டும் தான்.. அந்த காதல் தனக்கானது இல்லைன்னு தெரிஞ்சும்.. உங்க வாழ்க்கையில சாருன்னு ஒரு பொண்ணு இருக்கான்னு உணர்ந்தும் அவளால தன்னை சுற்றி அழுத்தமா போட்டுகிட்ட இந்த காதல் வட்டத்தை விட்டு வெளியே வர முடியல.. இது ஒரு விதமான போதை.. நிலைக்காத பந்தம்..பொருந்தாத காதல்னு தெரிஞ்சும்.. விட்டு விலக முடியாத காதல் மயக்கம்.. அவளா உங்களுக்கு போன் பண்ண மாட்டா.. ஆனா உங்க போனுக்காக ஏக்கத்தோட காத்துட்டு இருப்பா.. உங்களோட ஏற்பட்ட அந்த தற்காலிக உறவு மட்டும்தான் அவளோட வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை கொடுத்ததா நினைச்சுட்டு இருந்தா"..

"தனக்கு கிடைக்காத அன்பை உங்களுக்கு கொடுத்தா.. உங்களுக்கு உறுதுணையா நின்னு ஊக்கம் கொடுத்து .. நீங்க ஆரம்பிச்ச அனைத்து தொழில்களிலும் வெற்றி குவியனும்னு.. எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காம.. மனப்பூர்வமா ஆசைப்பட்ட ஒரே ஜீவன் அவ.. என்ன ஆச்சோ தெரியல.. திடீர்னு உங்க கிட்டேருந்து எந்த போனும் வரல.. அவ போன் பண்ணி பார்த்ததுக்கும் யாரோ போனை எடுத்து.. ஹரிஷ் சார்க்கு ஆக்சிடென்ட் ஆகி கோமாவுக்கு போயிட்டாருன்னு சொன்னாங்களாம்".. என்று நீண்ட பெருமூச்சுடன் ஹரிஷை ஏறிட்டு மேற்கொண்டு பேசலானாள் ஹரிணி..

அவனாகத்தான் அழைப்பான்.. இதுவரை தான் அழைத்ததே இல்லை.. ஆனால் இன்றோடு இரண்டு நாட்கள் முடிவடைந்து போனது.. தான் சுவாசிக்க மறந்து.. வாழ்வை வெறுத்து.. பிணமாக நடந்த இந்த இரண்டு நாட்கள்.. போனை வைப்பதும் எடுத்ததும் வெறித்து பார்ப்பதுமாக இருந்தாள் மதி.. ஒரு நிலையில் இதயமே வெடிப்பது போல் உணர்ந்தவள் தாங்க இயலாமல் அவனுக்கு அழைத்து விட.. எதிர் முனையில் இப்படி ஒரு அதிர்ச்சி செய்தி..

ஒரு கணம் எதுவும் ஓடாமல் திக் பிரமை பிடித்தவள் போல் சிலையானவள் அடுத்த கணமே.. மயங்கி விழுந்திருந்தாள்.. தூக்கி நிறுத்தி தண்ணீர் தெளித்து எழுப்ப அந்த வீட்டில் யாருக்கும் நேரமில்லை போலும்.. அவளாகவே எழுந்து.. அவன் நிலை உணர்ந்து அழுது கதறி.. தள்ளாடிக்கொண்டே எழுந்து மருத்துவமனைக்கு விரைந்தாள்..

அங்கு ஹரிஷ் அனுமதிக்கப்பட்டிருந்த அறையை கண்டுபிடித்து.. அனுமதி கிடைக்காமல் கதவின் வழியை எட்டிப் பார்த்தவளுக்கு பேரதிர்ச்சி.. "இவர்.. இவரா.. ஹரிஷ்.. ஹரிஷ் ராகவேந்தர்".. இதுவரை அவனைக் காண முயன்றதில்லை.. காண வேண்டிய அவசியமும் இருக்கவில்லை.. நெருடலான நிலையியில்லாத பந்தம்.. இதில் ஏன் முகம் பார்க்க வேண்டும்.. என்ற எண்ணமாக இருக்கலாம்.. ஆனால் உயிருக்குள் கலந்த இந்த ஆத்மார்த்தமான உறவை பிரிய இயலாமல் தான் இங்கே வந்து நின்று கொண்டிருக்கிறாள் என்பதை இப்போது உணர்ந்து கொண்டாள்..

ஹரிஷை விபத்திலிருந்து காப்பாற்றியது அவள்தான்.. சாலையில் கல்லூரிப் பையுடன் அவள் நடந்து வந்து கொண்டிருந்த வேளையிலே காரிலிருந்து வெளியே இறங்கி விண்டோ வழியே யாரிடமோ சிரித்து பேசிக் கொண்டிருந்தவன்.. சற்று தள்ளி வந்து தீவிரமாக யாருடனோ போனில் உரையாடிக் கொண்டிருக்க.. தன்னை மீறி அவனை பார்க்கத் தூண்டிய அந்த உள்ளுணர்விற்கு பெயர்தான் காதலா? என்று அப்போது உணரவில்லை அவள்.. ஈர்க்கப் பட்டாள்.. மெய் மறந்தாள்.. காந்தமாக முன்னேறி இரும்பாய் நின்ற அவனருகே செல்லப் போனவள் அப்போதுதான் கவனித்தாள்.. வேகமாக வந்த அந்த லாரியை..

இதயம் துள்ளி வெளியே விழுவது போல் அதிர்ந்து போனவள்.. ஓடி சென்று முழு வேகத்துடன் அவனை அங்கிருந்து தள்ளிவிட்டு.. தானும் கீழே விழுந்து உருண்டவள்.. கட்டுப்பாட்டை இழந்த லாரி.. வேகம் குறையாமல்..எதிரே என்ற காரையும் அடித்து நொறுக்குவதை கண்டு கொண்டே மயங்கியிருந்தாள்..

தொடரும்..
Semma semma ka
 
Active member
Joined
Jan 16, 2023
Messages
125
கையிலேந்திய தன் தேவதையை.. அவன் மதி என்று அழைக்கும் முன்.. "மதிஇஇ" என்று அன்பும் அக்கறையும் சேர்ந்த இன்னொரு குரல்..

"ஓ காட் இவளுக்கு என்ன ஆச்சு.. நர்ஸ்.. டிரெக்சர் கொண்டு வர சொல்லுங்க".. ஆங்கிலத்தில் கத்தியபடி ஓடிவந்த நாற்பத்தி ஐந்து வயது மதிக்கத்தக்க ஒரு பெண்.. மதியை ஹரிஷிடமிருந்து பிரித்தெடுத்து அவள் கன்னம் பற்றி உலுக்கினார்.. நேர்த்தியான காட்டன் புடவையில் மிடுக்காக தெரிந்தவர் கழுத்தை வளைத்திருந்த ஸ்டெதாஸ்கோப்.. அந்தப் பெண் மருத்துவர் என்பதை பறைசாற்ற.. மதிக்கு இப்போதைய உடனடி தேவை மருத்துவ முதலுதவி என்பதை உணர்ந்து.. ஹரிஷும் ஒத்துழைத்து அவளை தூக்கி ஸ்டிரெக்சரில் ஏற்றினான்..

அந்த பரபரப்பான சூழ்நிலையிலும் ஹரிஷ் கைகளில் மதியின் நான்கே நாட்களான பச்சிள சிசுவைக் கண்டு.. "நர்ஸ் குழந்தையை வாங்குங்க".. என்றாள் அந்த பெண் மருத்துவர் ஸ்ட்ரக்சர் பின்னே வேகமாக ஓடிக் கொண்டே அவசரத் தன்மையுடன்..

"இல்ல.. குழந்தை என்கிட்டவே இருக்கட்டும்.. இவன்.. இவன்.. என்னோட குழந்தை".. நர்சிடம் குழந்தையை தர மறுத்து.. தன் வன்கரங்களில் ரோஜா மொட்டாய் குட்டி மெத்தைக்குள் பொதிந்திருந்த தன்மகனை கண்டு கண்கலங்கியவாறே அவன் கூற.. அவன் உணர்ச்சி நிறைந்த குரலிலும் கலங்கிய விழிகளிலும் என்ன கண்டு கொண்டாரோ அந்த மருத்துவர்.. "நர்ஸ் நீங்க பாத்துக்கோங்க".. என்று விட்டு மதியின் பின் ஓடினார் அவர்..

"மதிஇஇ".. என்ற தவிப்பான குரலுடன் குழந்தையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு அவனும் மதியை கொண்டு சென்ற ஸ்ட்ரக்சர் பின் வேகமாக நடந்தான்.. சிகிச்சை பிரிவில் மதியுடன் மருத்துவர் உள்ளே நுழைந்து கொள்ள அவனோ பரிதவிப்புடன் வெளியே நின்றான்..

நீங்க?.. அந்த நர்ஸ்.. குழந்தையை கையில் ஏந்தி மார்போடு அணைத்திருப்பவனை கண்டு ஏதோ புரிந்தது போல் தயக்கத்துடன் நேரடியாகவே தமிழில் கேட்டாள்.. அவனும் தமிழ் என்பதை மருத்துவரிடம் அவன் பேசியதை வைத்து கணித்திருக்க வேண்டும்..

"ஹரிஷ் ராகவேந்தர்" என்றான் அந்நிலையிலும் கம்பீரமாக..

"ஓஹ்.. குழந்தையோட அப்பாவா".. செவிலியின் விழிகள் ஆச்சரியத்தில் விரிய.. "ஆமாம்.. உங்களுக்கு எப்படி".. சலனம் இல்லாத அந்த கூர் விழிகள் கேள்வியை தாங்கி நின்றன..

"பர்த் சர்டிபிகேட்ல பார்த்ததா ஞாபகம்".. அத்தோடு முடித்துக் கொண்டாள் நர்ஸ்..

அவனுக்குள்தான் இன்பமாய் ஆயிரம் அதிர்வுகள்.. அறிமுகமில்லாத பதவியால் அங்கீகரிக்கப்பட்டவனுக்கு தலைகால் புரியவில்லை.. அப்பா.. என்னும் மந்திர வார்த்தை அவனுள் இதுவரை அனுபவித்திராத இனம் புரியாத புதுவித உணர்வுகளை தட்டி எழுப்ப.. மகிழ்ச்சியாக முறுவலித்தவன் கையில் தவழ்ந்திருந்த குழந்தை காதலில் உருவான குட்டி பனிசிற்பமாய் அவனையே கண் மலர்ந்து நோக்குவதாய் உணர்வு.. உடல் சிலிர்த்துப் போனான்.. எத்தனை அழகு.. அப்படியே அவன் சாயல்.. அவன் நிறம்.. அந்த பழுப்பு விழிகளும் கூட அவனைப் போலவே.. பெருமிதத்தில் இன்னும் கம்பீரம் கூடியது.. என் மகன் என்னும் கர்வம் தலைதூக்கியது.. ஒரு காலத்தில் குழந்தை உருவாகாமல் இருவருமே கவனமாக இருக்க வேண்டும்.. என்று அவன் போட்ட சட்ட திட்டங்களை காலத்தின் போக்கிலும் தன் மனமாற்றத்திலும் அவனே மறந்து போயிருந்தான்.. ஆதலால் மதி எதற்காக பயப்படுகிறாள் என்று அறியாது போனான்..

குழந்தைக்கு தந்தை என்று பகிரங்கமாக என் பெயரை கொடுத்தவள்.. ஏன் என்னை பார்த்து பயந்து நடுங்க வேண்டும்.. என் மதிக்கு என்னை பிடிக்கவில்லையா.. நிச்சயம் அவளால் என்னை வெறுக்க இயலாது.. ஆனால் என்னை தள்ளி நிறுத்தி வைக்கும் இந்த பயம்.. அதுதான் என்னை பயமுறுத்துகிறது கண்மணி.. என்னடி ஆச்சு உனக்கு.. ஏன் என்னை பார்த்ததும் மயங்கி விழுந்தே.. நான் என்ன சிங்கமா? புலியா? இல்லை ராட்சசனா? எத்தனை முறை கோபப்பட்டு முகத்தை காட்டினாலும்.. அடுத்த ஐந்தாவது நிமிடம் இயல்பாக சிரித்துக் கொண்டு வந்து என்னிடம் குறும்புகள் செய்யும் அந்த மதி எனக்கு திரும்ப கிடைப்பாளா.. கிடைக்க வேண்டும்.. மீண்டும் அந்த காதல் விண்மதி என் வானில் ஒளிவீச வேண்டும்.. இல்லாது போனால்?.. என்ற கேள்விக்கு பதிலற்று.. சுவற்றில் சாய்ந்து வேதனையுடன் கண்களை மூடினான்..

"உங்களை டாக்டர் கூப்பிடறாங்க".. என்று நர்ஸ் ஒருத்தி வந்து அழைக்க.. குழந்தையுடன் உள்ளே சென்றான் அவன்..

அதே பெண்மணி.. முகத்தில் சற்று இறுக்கத்துடன் அவனை அமர சொன்னாள்..

"நீங்க?".. குழந்தையின் தந்தை என்பதை ஏற்கனவே அவன் உணர்வுப் பூர்வமாக அறிவித்து விட்டிருந்தாலும் மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவும்.. சில விஷயங்களை தெளிவு படுத்திக் கொள்வதற்காகவும்.. புருவங்களை சுருக்கி சந்தேகமாக கேட்டவளை நிமிர்ந்து ஏறிட்டவன்.. "ஹரிஷ் ராகவேந்திரா.. மதி பெற்றெடுத்த..குழந்தையோட அப்பா".. என்றான் இரும்பின் உறுதியுடன்.. இது என் குழந்தை என்ற மனநிறைவுடன்.. மதியின் பயம் அர்த்தமற்றது என்பதை அவன் விழிகளில் பிரதிபலித்த தந்தை பாசத்தில் அப்போதே உணர்ந்து கொண்ட பெண்மணிக்கு இப்போதோ பூரண நிம்மதி.. இருந்தும்..
மருத்துவரின் பார்வை ஹரிஷை ஆழமாக ஊடுருவியிருக்க "குழந்தைக்கு அப்பா சரி.. மதிக்கு நீங்க என்ன வேணும்?".. என்றாள் நக்கல் பொதிந்த குரலில்..

"மதி இஸ் எவெரிதிங் ஃபார் மீ".. என்றான் அவன் அழுத்தமாக.. மதியின் முக்கியத்துவத்தை ஒற்றை வார்த்தையில் அவன் உணர்த்திவிட மனதுக்குள் மகிழ்ந்து கொண்டாலும்..

"ஓ.. அதனாலதான் உங்க முன்னாள் காதலி வந்த உடனே மதியை தனியா தவிக்க விட்டு.. விரட்டி விட்டுட்டீங்களா".. என்று மருத்துவர் எள்ளலாக கேட்கவும்.. அவருக்கு அனைத்து விபரங்களும் தெரிந்திருப்பதை கண்டு திகைத்துப் போனான் ஹரிஷ்..

அவன் விழிகளில் பல கேள்விகள் தொக்கி நிற்பதை உணர்ந்து தானே விளக்கம் கொடுக்கலானார் மருத்துவர்.. "ஐம் நளினி.. மதி என்னோட பாதுகாப்புல தான் இருக்கா"..

"மதி என் மகளோட பள்ளி சிநேகிதி.. என் மகளோட சேர்ந்து அடிக்கடி வீட்டுக்கு வருவா.. அம்மா அப்பாவை இழந்து அண்ணனோட அன்பும் கிடைக்காத நிலையில.. என்னவோ எங்க கிட்ட நல்லாவே ஒட்டிக்கிட்டா.. எங்க வீட்ல ஒருத்தியாகிட்டா.. விடுமுறை நாட்கள் முழுவதும் எங்க வீட்லதான் இருப்பா.. எல்லாம் சரியா போயிட்டு இருந்தது கடவுளுக்கு பிடிக்கலியோ என்னவோ.. எதிர்பாராம அந்த அசம்பாவிதம் நடந்து எங்க வாழ்க்கையே புரட்டி போட்டுடுச்சு.. கல்லூரி முதல் வருடம் சேரும்போது.. என்னோட மகளும் கணவரும் ஷாப்பிங் போறதுக்காக கார்ல போனப்போ விபத்து நடந்து இருவருமே ஸ்பாட்டுலயே இறந்துட்டாங்க.. என்னால தாங்கவே முடியல.. இடிஞ்சு போயிட்டேன்.. என்னை விட அதிகமா பாதிக்கப்பட்டது மதி.. ஒரே தோழியோட மரணம் அவளை ரொம்ப உலுக்கி எடுத்துடுச்சு.. மகள் கணவரோட இழப்புல நான் வாழ்க்கையில பிடிப்பே இல்லாம இருந்ததால என்னால மதியை கவனிக்க முடியல.. இங்கே இருந்தா கவலைப்பட்டே செத்துப் போயிடுவேன்னு என் தம்பியோட குடும்பம் என்னை கட்டாயப்படுத்தி மிசோரம் கூட்டிட்டு வந்துட்டாங்க..

"திரும்பவும் தனிமையும் மன உளைச்சலும் அவளை கொஞ்சம் கொஞ்சமாக சிதிலமடைய வச்ச நேரம்".. வாழ்க்கையே வெறுத்துப் போய் விரக்தி எல்லைக்கு போனப்பதான்.. உங்களோட போன் கால் வந்திருக்கு.. தன் மன அழுத்தத்துக்கான மருந்தா தனிமைக்கு கிடைச்ச பெருந்துணையா .. உங்க கிட்ட அவ பேச ஆரம்பிச்சிருக்கா"..

"நீங்க ஏதோ சாருன்னு வேற பெயரை சொல்லி அறிமுகமாகவும்.. முதல்ல நான் சாரு இல்லைன்னு மறுத்தவ.. அந்த சாரு மேல நீங்க வச்சிருந்த அளவில்லாத காதல்ல ஏக்கப் பட்ட அந்த சின்ன பொண்ணோட மனசு சலன பட்டு தன்னையும் அறியாம உங்களால ஈர்க்கப்பட்டுச்சு"..

"உங்ககிட்டே அன்பா பேச ஆரம்பிச்சு.. தன் தனிமைக்கு தீனி போட்டுக்க நினைச்சவ ஒரு கட்டத்துல தன் மனசை உங்ககிட்ட பறிகொடுத்து ஆழமா உங்களை நேசிக்க ஆரம்பிச்சுட்டா.. அடிக்கடி நேத்து என் வீட்டுக்கு வந்தே.. நாம ரெண்டு பேரும் ஒண்ணா சாப்பிட்டோம்.. நிறைய பேசினோம் அப்படின்னு பல விஷயங்களை போன்ல பகிர்ந்துக்கும் போது அவளுக்குள்ள ஒரு குழப்பம்.. சாருன்னு ஒரு பொண்ணு கிட்டே பழகிட்டு எப்படி என்கிட்ட போன்ல அவளை நினைச்சு பேச முடியுது.. அவளோட இந்த அளவு நெருக்கமா பேசி பழகியும் இந்த போன் நம்பர் அவளோடது இல்லைன்னு இன்னுமா அவருக்கு தெரியாமல் போச்சு.. அதுவும் இல்லாம என் குரல்ல கூட வித்தியாசம் தெரியலையா.. அப்படின்னு நிறைய கேள்விகள் அவளுக்குள்ள இருந்தாலும்.. அவளால உங்க கிட்ட பேசாம இருக்க முடியல"..

எதையும் ஆராய விரும்பாம.. தோண்டித் துருவி உங்களை பற்றி விசாரிக்காம.. உங்களை ஆத்மார்த்தமாக நேசிச்ச பைத்தியக்காரி அவ.. ஒரு விஷயம் தெரியுமா நீங்க அழகா.. கருப்பா சிவப்பா.. எதுவுமே அவளுக்கு தெரியாது.. அவளுக்கு தெரிஞ்சதெல்லாம் உங்களோட குரலும்.. சாருவுக்காக நீங்க உருகுற காதலு மட்டும் தான்.. அந்த காதல் தனக்கானது இல்லைன்னு தெரிஞ்சும்.. உங்க வாழ்க்கையில சாருன்னு ஒரு பொண்ணு இருக்கான்னு உணர்ந்தும் அவளால தன்னை சுற்றி அழுத்தமா போட்டுகிட்ட இந்த காதல் வட்டத்தை விட்டு வெளியே வர முடியல.. இது ஒரு விதமான போதை.. நிலைக்காத பந்தம்..பொருந்தாத காதல்னு தெரிஞ்சும்.. விட்டு விலக முடியாத காதல் மயக்கம்.. அவளா உங்களுக்கு போன் பண்ண மாட்டா.. ஆனா உங்க போனுக்காக ஏக்கத்தோட காத்துட்டு இருப்பா.. உங்களோட ஏற்பட்ட அந்த தற்காலிக உறவு மட்டும்தான் அவளோட வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை கொடுத்ததா நினைச்சுட்டு இருந்தா"..

"தனக்கு கிடைக்காத அன்பை உங்களுக்கு கொடுத்தா.. உங்களுக்கு உறுதுணையா நின்னு ஊக்கம் கொடுத்து .. நீங்க ஆரம்பிச்ச அனைத்து தொழில்களிலும் வெற்றி குவியனும்னு.. எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காம.. மனப்பூர்வமா ஆசைப்பட்ட ஒரே ஜீவன் அவ.. என்ன ஆச்சோ தெரியல.. திடீர்னு உங்க கிட்டேருந்து எந்த போனும் வரல.. அவ போன் பண்ணி பார்த்ததுக்கும் யாரோ போனை எடுத்து.. ஹரிஷ் சார்க்கு ஆக்சிடென்ட் ஆகி கோமாவுக்கு போயிட்டாருன்னு சொன்னாங்களாம்".. என்று நீண்ட பெருமூச்சுடன் ஹரிஷை ஏறிட்டு மேற்கொண்டு பேசலானாள் ஹரிணி..

அவனாகத்தான் அழைப்பான்.. இதுவரை தான் அழைத்ததே இல்லை.. ஆனால் இன்றோடு இரண்டு நாட்கள் முடிவடைந்து போனது.. தான் சுவாசிக்க மறந்து.. வாழ்வை வெறுத்து.. பிணமாக நடந்த இந்த இரண்டு நாட்கள்.. போனை வைப்பதும் எடுத்ததும் வெறித்து பார்ப்பதுமாக இருந்தாள் மதி.. ஒரு நிலையில் இதயமே வெடிப்பது போல் உணர்ந்தவள் தாங்க இயலாமல் அவனுக்கு அழைத்து விட.. எதிர் முனையில் இப்படி ஒரு அதிர்ச்சி செய்தி..

ஒரு கணம் எதுவும் ஓடாமல் திக் பிரமை பிடித்தவள் போல் சிலையானவள் அடுத்த கணமே.. மயங்கி விழுந்திருந்தாள்.. தூக்கி நிறுத்தி தண்ணீர் தெளித்து எழுப்ப அந்த வீட்டில் யாருக்கும் நேரமில்லை போலும்.. அவளாகவே எழுந்து.. அவன் நிலை உணர்ந்து அழுது கதறி.. தள்ளாடிக்கொண்டே எழுந்து மருத்துவமனைக்கு விரைந்தாள்..

அங்கு ஹரிஷ் அனுமதிக்கப்பட்டிருந்த அறையை கண்டுபிடித்து.. அனுமதி கிடைக்காமல் கதவின் வழியை எட்டிப் பார்த்தவளுக்கு பேரதிர்ச்சி.. "இவர்.. இவரா.. ஹரிஷ்.. ஹரிஷ் ராகவேந்தர்".. இதுவரை அவனைக் காண முயன்றதில்லை.. காண வேண்டிய அவசியமும் இருக்கவில்லை.. நெருடலான நிலையியில்லாத பந்தம்.. இதில் ஏன் முகம் பார்க்க வேண்டும்.. என்ற எண்ணமாக இருக்கலாம்.. ஆனால் உயிருக்குள் கலந்த இந்த ஆத்மார்த்தமான உறவை பிரிய இயலாமல் தான் இங்கே வந்து நின்று கொண்டிருக்கிறாள் என்பதை இப்போது உணர்ந்து கொண்டாள்..

ஹரிஷை விபத்திலிருந்து காப்பாற்றியது அவள்தான்.. சாலையில் கல்லூரிப் பையுடன் அவள் நடந்து வந்து கொண்டிருந்த வேளையிலே காரிலிருந்து வெளியே இறங்கி விண்டோ வழியே யாரிடமோ சிரித்து பேசிக் கொண்டிருந்தவன்.. சற்று தள்ளி வந்து தீவிரமாக யாருடனோ போனில் உரையாடிக் கொண்டிருக்க.. தன்னை மீறி அவனை பார்க்கத் தூண்டிய அந்த உள்ளுணர்விற்கு பெயர்தான் காதலா? என்று அப்போது உணரவில்லை அவள்.. ஈர்க்கப் பட்டாள்.. மெய் மறந்தாள்.. என்ன இது பைத்தியக்காரத் தனம்.. ஃபோனில் ஒருவன்.. நேரில் ஒருவனா என தன்னையே திட்டிக் கொண்டாள்.. ஆனாலும் வசியம் வைத்ததை போல் காந்தமாக முன்னேறி இரும்பாய் நின்ற அவனருகே செல்லப் போனவள் அப்போதுதான் கவனித்தாள்.. வேகமாக வந்த அந்த லாரியை..

இதயம் துள்ளி வெளியே விழுவது போல் அதிர்ந்து போனவளோ.. ஓடி சென்று முழு வேகத்துடன் அவனை அங்கிருந்து தள்ளிவிட்டு.. தானும் கீழே விழுந்து உருண்டவள்.. கட்டுப்பாட்டை இழந்த லாரி.. வேகம் குறையாமல்..எதிரே என்ற காரையும் அடித்து நொறுக்குவதை கண்டு கொண்டே மயங்கியிருந்தாள்..

தொடரும்..
❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
 
Member
Joined
Apr 13, 2023
Messages
69
Nice ud sis ❤️❤️❤️❤️💜💜💜💜💜💛💛💛💛💛💛💛💛💚💚💚💚💚💚💙💙💙💙💙💙🤎🤎🤎🤎🤎🤎🤍🤍🤍🤍🤍🤍🤍
 
Member
Joined
Jun 5, 2023
Messages
40
கையிலேந்திய தன் தேவதையை.. அவன் மதி என்று அழைக்கும் முன்.. "மதிஇஇ" என்று அன்பும் அக்கறையும் சேர்ந்த இன்னொரு குரல்..

"ஓ காட் இவளுக்கு என்ன ஆச்சு.. நர்ஸ்.. டிரெக்சர் கொண்டு வர சொல்லுங்க".. ஆங்கிலத்தில் கத்தியபடி ஓடிவந்த நாற்பத்தி ஐந்து வயது மதிக்கத்தக்க ஒரு பெண்.. மதியை ஹரிஷிடமிருந்து பிரித்தெடுத்து அவள் கன்னம் பற்றி உலுக்கினார்.. நேர்த்தியான காட்டன் புடவையில் மிடுக்காக தெரிந்தவர் கழுத்தை வளைத்திருந்த ஸ்டெதாஸ்கோப்.. அந்தப் பெண் மருத்துவர் என்பதை பறைசாற்ற.. மதிக்கு இப்போதைய உடனடி தேவை மருத்துவ முதலுதவி என்பதை உணர்ந்து.. ஹரிஷும் ஒத்துழைத்து அவளை தூக்கி ஸ்டிரெக்சரில் ஏற்றினான்..

அந்த பரபரப்பான சூழ்நிலையிலும் ஹரிஷ் கைகளில் மதியின் நான்கே நாட்களான பச்சிள சிசுவைக் கண்டு.. "நர்ஸ் குழந்தையை வாங்குங்க".. என்றாள் அந்த பெண் மருத்துவர் ஸ்ட்ரக்சர் பின்னே வேகமாக ஓடிக் கொண்டே அவசரத் தன்மையுடன்..

"இல்ல.. குழந்தை என்கிட்டவே இருக்கட்டும்.. இவன்.. இவன்.. என்னோட குழந்தை".. நர்சிடம் குழந்தையை தர மறுத்து.. தன் வன்கரங்களில் ரோஜா மொட்டாய் குட்டி மெத்தைக்குள் பொதிந்திருந்த தன்மகனை கண்டு கண்கலங்கியவாறே அவன் கூற.. அவன் உணர்ச்சி நிறைந்த குரலிலும் கலங்கிய விழிகளிலும் என்ன கண்டு கொண்டாரோ அந்த மருத்துவர்.. "நர்ஸ் நீங்க பாத்துக்கோங்க".. என்று விட்டு மதியின் பின் ஓடினார் அவர்..

"மதிஇஇ".. என்ற தவிப்பான குரலுடன் குழந்தையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு அவனும் மதியை கொண்டு சென்ற ஸ்ட்ரக்சர் பின் வேகமாக நடந்தான்.. சிகிச்சை பிரிவில் மதியுடன் மருத்துவர் உள்ளே நுழைந்து கொள்ள அவனோ பரிதவிப்புடன் வெளியே நின்றான்..

நீங்க?.. அந்த நர்ஸ்.. குழந்தையை கையில் ஏந்தி மார்போடு அணைத்திருப்பவனை கண்டு ஏதோ புரிந்தது போல் தயக்கத்துடன் நேரடியாகவே தமிழில் கேட்டாள்.. அவனும் தமிழ் என்பதை மருத்துவரிடம் அவன் பேசியதை வைத்து கணித்திருக்க வேண்டும்..

"ஹரிஷ் ராகவேந்தர்" என்றான் அந்நிலையிலும் கம்பீரமாக..

"ஓஹ்.. குழந்தையோட அப்பாவா".. செவிலியின் விழிகள் ஆச்சரியத்தில் விரிய.. "ஆமாம்.. உங்களுக்கு எப்படி".. சலனம் இல்லாத அந்த கூர் விழிகள் கேள்வியை தாங்கி நின்றன..

"பர்த் சர்டிபிகேட்ல பார்த்ததா ஞாபகம்".. அத்தோடு முடித்துக் கொண்டாள் நர்ஸ்..

அவனுக்குள்தான் இன்பமாய் ஆயிரம் அதிர்வுகள்.. அறிமுகமில்லாத பதவியால் அங்கீகரிக்கப்பட்டவனுக்கு தலைகால் புரியவில்லை.. அப்பா.. என்னும் மந்திர வார்த்தை அவனுள் இதுவரை அனுபவித்திராத இனம் புரியாத புதுவித உணர்வுகளை தட்டி எழுப்ப.. மகிழ்ச்சியாக முறுவலித்தவன் கையில் தவழ்ந்திருந்த குழந்தை காதலில் உருவான குட்டி பனிசிற்பமாய் அவனையே கண் மலர்ந்து நோக்குவதாய் உணர்வு.. உடல் சிலிர்த்துப் போனான்.. எத்தனை அழகு.. அப்படியே அவன் சாயல்.. அவன் நிறம்.. அந்த பழுப்பு விழிகளும் கூட அவனைப் போலவே.. பெருமிதத்தில் இன்னும் கம்பீரம் கூடியது.. என் மகன் என்னும் கர்வம் தலைதூக்கியது.. ஒரு காலத்தில் குழந்தை உருவாகாமல் இருவருமே கவனமாக இருக்க வேண்டும்.. என்று அவன் போட்ட சட்ட திட்டங்களை காலத்தின் போக்கிலும் தன் மனமாற்றத்திலும் அவனே மறந்து போயிருந்தான்.. ஆதலால் மதி எதற்காக பயப்படுகிறாள் என்று அறியாது போனான்..

குழந்தைக்கு தந்தை என்று பகிரங்கமாக என் பெயரை கொடுத்தவள்.. ஏன் என்னை பார்த்து பயந்து நடுங்க வேண்டும்.. என் மதிக்கு என்னை பிடிக்கவில்லையா.. நிச்சயம் அவளால் என்னை வெறுக்க இயலாது.. ஆனால் என்னை தள்ளி நிறுத்தி வைக்கும் இந்த பயம்.. அதுதான் என்னை பயமுறுத்துகிறது கண்மணி.. என்னடி ஆச்சு உனக்கு.. ஏன் என்னை பார்த்ததும் மயங்கி விழுந்தே.. நான் என்ன சிங்கமா? புலியா? இல்லை ராட்சசனா? எத்தனை முறை கோபப்பட்டு முகத்தை காட்டினாலும்.. அடுத்த ஐந்தாவது நிமிடம் இயல்பாக சிரித்துக் கொண்டு வந்து என்னிடம் குறும்புகள் செய்யும் அந்த மதி எனக்கு திரும்ப கிடைப்பாளா.. கிடைக்க வேண்டும்.. மீண்டும் அந்த காதல் விண்மதி என் வானில் ஒளிவீச வேண்டும்.. இல்லாது போனால்?.. என்ற கேள்விக்கு பதிலற்று.. சுவற்றில் சாய்ந்து வேதனையுடன் கண்களை மூடினான்..

"உங்களை டாக்டர் கூப்பிடறாங்க".. என்று நர்ஸ் ஒருத்தி வந்து அழைக்க.. குழந்தையுடன் உள்ளே சென்றான் அவன்..

அதே பெண்மணி.. முகத்தில் சற்று இறுக்கத்துடன் அவனை அமர சொன்னாள்..

"நீங்க?".. குழந்தையின் தந்தை என்பதை ஏற்கனவே அவன் உணர்வுப் பூர்வமாக அறிவித்து விட்டிருந்தாலும் மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவும்.. சில விஷயங்களை தெளிவு படுத்திக் கொள்வதற்காகவும்.. புருவங்களை சுருக்கி சந்தேகமாக கேட்டவளை நிமிர்ந்து ஏறிட்டவன்.. "ஹரிஷ் ராகவேந்திரா.. மதி பெற்றெடுத்த..குழந்தையோட அப்பா".. என்றான் இரும்பின் உறுதியுடன்.. இது என் குழந்தை என்ற மனநிறைவுடன்.. மதியின் பயம் அர்த்தமற்றது என்பதை அவன் விழிகளில் பிரதிபலித்த தந்தை பாசத்தில் அப்போதே உணர்ந்து கொண்ட பெண்மணிக்கு இப்போதோ பூரண நிம்மதி.. இருந்தும்..
மருத்துவரின் பார்வை ஹரிஷை ஆழமாக ஊடுருவியிருக்க "குழந்தைக்கு அப்பா சரி.. மதிக்கு நீங்க என்ன வேணும்?".. என்றாள் நக்கல் பொதிந்த குரலில்..

"மதி இஸ் எவெரிதிங் ஃபார் மீ".. என்றான் அவன் அழுத்தமாக.. மதியின் முக்கியத்துவத்தை ஒற்றை வார்த்தையில் அவன் உணர்த்திவிட மனதுக்குள் மகிழ்ந்து கொண்டாலும்..

"ஓ.. அதனாலதான் உங்க முன்னாள் காதலி வந்த உடனே மதியை தனியா தவிக்க விட்டு.. விரட்டி விட்டுட்டீங்களா".. என்று மருத்துவர் எள்ளலாக கேட்கவும்.. அவருக்கு அனைத்து விபரங்களும் தெரிந்திருப்பதை கண்டு திகைத்துப் போனான் ஹரிஷ்..

அவன் விழிகளில் பல கேள்விகள் தொக்கி நிற்பதை உணர்ந்து தானே விளக்கம் கொடுக்கலானார் மருத்துவர்.. "ஐம் நளினி.. மதி என்னோட பாதுகாப்புல தான் இருக்கா"..

"மதி என் மகளோட பள்ளி சிநேகிதி.. என் மகளோட சேர்ந்து அடிக்கடி வீட்டுக்கு வருவா.. அம்மா அப்பாவை இழந்து அண்ணனோட அன்பும் கிடைக்காத நிலையில.. என்னவோ எங்க கிட்ட நல்லாவே ஒட்டிக்கிட்டா.. எங்க வீட்ல ஒருத்தியாகிட்டா.. விடுமுறை நாட்கள் முழுவதும் எங்க வீட்லதான் இருப்பா.. எல்லாம் சரியா போயிட்டு இருந்தது கடவுளுக்கு பிடிக்கலியோ என்னவோ.. எதிர்பாராம அந்த அசம்பாவிதம் நடந்து எங்க வாழ்க்கையே புரட்டி போட்டுடுச்சு.. கல்லூரி முதல் வருடம் சேரும்போது.. என்னோட மகளும் கணவரும் ஷாப்பிங் போறதுக்காக கார்ல போனப்போ விபத்து நடந்து இருவருமே ஸ்பாட்டுலயே இறந்துட்டாங்க.. என்னால தாங்கவே முடியல.. இடிஞ்சு போயிட்டேன்.. என்னை விட அதிகமா பாதிக்கப்பட்டது மதி.. ஒரே தோழியோட மரணம் அவளை ரொம்ப உலுக்கி எடுத்துடுச்சு.. மகள் கணவரோட இழப்புல நான் வாழ்க்கையில பிடிப்பே இல்லாம இருந்ததால என்னால மதியை கவனிக்க முடியல.. இங்கே இருந்தா கவலைப்பட்டே செத்துப் போயிடுவேன்னு என் தம்பியோட குடும்பம் என்னை கட்டாயப்படுத்தி மிசோரம் கூட்டிட்டு வந்துட்டாங்க..

"திரும்பவும் தனிமையும் மன உளைச்சலும் அவளை கொஞ்சம் கொஞ்சமாக சிதிலமடைய வச்ச நேரம்".. வாழ்க்கையே வெறுத்துப் போய் விரக்தி எல்லைக்கு போனப்பதான்.. உங்களோட போன் கால் வந்திருக்கு.. தன் மன அழுத்தத்துக்கான மருந்தா தனிமைக்கு கிடைச்ச பெருந்துணையா .. உங்க கிட்ட அவ பேச ஆரம்பிச்சிருக்கா"..

"நீங்க ஏதோ சாருன்னு வேற பெயரை சொல்லி அறிமுகமாகவும்.. முதல்ல நான் சாரு இல்லைன்னு மறுத்தவ.. அந்த சாரு மேல நீங்க வச்சிருந்த அளவில்லாத காதல்ல ஏக்கப் பட்ட அந்த சின்ன பொண்ணோட மனசு சலன பட்டு தன்னையும் அறியாம உங்களால ஈர்க்கப்பட்டுச்சு"..

"உங்ககிட்டே அன்பா பேச ஆரம்பிச்சு.. தன் தனிமைக்கு தீனி போட்டுக்க நினைச்சவ ஒரு கட்டத்துல தன் மனசை உங்ககிட்ட பறிகொடுத்து ஆழமா உங்களை நேசிக்க ஆரம்பிச்சுட்டா.. அடிக்கடி நேத்து என் வீட்டுக்கு வந்தே.. நாம ரெண்டு பேரும் ஒண்ணா சாப்பிட்டோம்.. நிறைய பேசினோம் அப்படின்னு பல விஷயங்களை போன்ல பகிர்ந்துக்கும் போது அவளுக்குள்ள ஒரு குழப்பம்.. சாருன்னு ஒரு பொண்ணு கிட்டே பழகிட்டு எப்படி என்கிட்ட போன்ல அவளை நினைச்சு பேச முடியுது.. அவளோட இந்த அளவு நெருக்கமா பேசி பழகியும் இந்த போன் நம்பர் அவளோடது இல்லைன்னு இன்னுமா அவருக்கு தெரியாமல் போச்சு.. அதுவும் இல்லாம என் குரல்ல கூட வித்தியாசம் தெரியலையா.. அப்படின்னு நிறைய கேள்விகள் அவளுக்குள்ள இருந்தாலும்.. அவளால உங்க கிட்ட பேசாம இருக்க முடியல"..

எதையும் ஆராய விரும்பாம.. தோண்டித் துருவி உங்களை பற்றி விசாரிக்காம.. உங்களை ஆத்மார்த்தமாக நேசிச்ச பைத்தியக்காரி அவ.. ஒரு விஷயம் தெரியுமா நீங்க அழகா.. கருப்பா சிவப்பா.. எதுவுமே அவளுக்கு தெரியாது.. அவளுக்கு தெரிஞ்சதெல்லாம் உங்களோட குரலும்.. சாருவுக்காக நீங்க உருகுற காதலு மட்டும் தான்.. அந்த காதல் தனக்கானது இல்லைன்னு தெரிஞ்சும்.. உங்க வாழ்க்கையில சாருன்னு ஒரு பொண்ணு இருக்கான்னு உணர்ந்தும் அவளால தன்னை சுற்றி அழுத்தமா போட்டுகிட்ட இந்த காதல் வட்டத்தை விட்டு வெளியே வர முடியல.. இது ஒரு விதமான போதை.. நிலைக்காத பந்தம்..பொருந்தாத காதல்னு தெரிஞ்சும்.. விட்டு விலக முடியாத காதல் மயக்கம்.. அவளா உங்களுக்கு போன் பண்ண மாட்டா.. ஆனா உங்க போனுக்காக ஏக்கத்தோட காத்துட்டு இருப்பா.. உங்களோட ஏற்பட்ட அந்த தற்காலிக உறவு மட்டும்தான் அவளோட வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை கொடுத்ததா நினைச்சுட்டு இருந்தா"..

"தனக்கு கிடைக்காத அன்பை உங்களுக்கு கொடுத்தா.. உங்களுக்கு உறுதுணையா நின்னு ஊக்கம் கொடுத்து .. நீங்க ஆரம்பிச்ச அனைத்து தொழில்களிலும் வெற்றி குவியனும்னு.. எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காம.. மனப்பூர்வமா ஆசைப்பட்ட ஒரே ஜீவன் அவ.. என்ன ஆச்சோ தெரியல.. திடீர்னு உங்க கிட்டேருந்து எந்த போனும் வரல.. அவ போன் பண்ணி பார்த்ததுக்கும் யாரோ போனை எடுத்து.. ஹரிஷ் சார்க்கு ஆக்சிடென்ட் ஆகி கோமாவுக்கு போயிட்டாருன்னு சொன்னாங்களாம்".. என்று நீண்ட பெருமூச்சுடன் ஹரிஷை ஏறிட்டு மேற்கொண்டு பேசலானாள் ஹரிணி..

அவனாகத்தான் அழைப்பான்.. இதுவரை தான் அழைத்ததே இல்லை.. ஆனால் இன்றோடு இரண்டு நாட்கள் முடிவடைந்து போனது.. தான் சுவாசிக்க மறந்து.. வாழ்வை வெறுத்து.. பிணமாக நடந்த இந்த இரண்டு நாட்கள்.. போனை வைப்பதும் எடுத்ததும் வெறித்து பார்ப்பதுமாக இருந்தாள் மதி.. ஒரு நிலையில் இதயமே வெடிப்பது போல் உணர்ந்தவள் தாங்க இயலாமல் அவனுக்கு அழைத்து விட.. எதிர் முனையில் இப்படி ஒரு அதிர்ச்சி செய்தி..

ஒரு கணம் எதுவும் ஓடாமல் திக் பிரமை பிடித்தவள் போல் சிலையானவள் அடுத்த கணமே.. மயங்கி விழுந்திருந்தாள்.. தூக்கி நிறுத்தி தண்ணீர் தெளித்து எழுப்ப அந்த வீட்டில் யாருக்கும் நேரமில்லை போலும்.. அவளாகவே எழுந்து.. அவன் நிலை உணர்ந்து அழுது கதறி.. தள்ளாடிக்கொண்டே எழுந்து மருத்துவமனைக்கு விரைந்தாள்..

அங்கு ஹரிஷ் அனுமதிக்கப்பட்டிருந்த அறையை கண்டுபிடித்து.. அனுமதி கிடைக்காமல் கதவின் வழியை எட்டிப் பார்த்தவளுக்கு பேரதிர்ச்சி.. "இவர்.. இவரா.. ஹரிஷ்.. ஹரிஷ் ராகவேந்தர்".. இதுவரை அவனைக் காண முயன்றதில்லை.. காண வேண்டிய அவசியமும் இருக்கவில்லை.. நெருடலான நிலையியில்லாத பந்தம்.. இதில் ஏன் முகம் பார்க்க வேண்டும்.. என்ற எண்ணமாக இருக்கலாம்.. ஆனால் உயிருக்குள் கலந்த இந்த ஆத்மார்த்தமான உறவை பிரிய இயலாமல் தான் இங்கே வந்து நின்று கொண்டிருக்கிறாள் என்பதை இப்போது உணர்ந்து கொண்டாள்..

ஹரிஷை விபத்திலிருந்து காப்பாற்றியது அவள்தான்.. சாலையில் கல்லூரிப் பையுடன் அவள் நடந்து வந்து கொண்டிருந்த வேளையிலே காரிலிருந்து வெளியே இறங்கி விண்டோ வழியே யாரிடமோ சிரித்து பேசிக் கொண்டிருந்தவன்.. சற்று தள்ளி வந்து தீவிரமாக யாருடனோ போனில் உரையாடிக் கொண்டிருக்க.. தன்னை மீறி அவனை பார்க்கத் தூண்டிய அந்த உள்ளுணர்விற்கு பெயர்தான் காதலா? என்று அப்போது உணரவில்லை அவள்.. ஈர்க்கப் பட்டாள்.. மெய் மறந்தாள்.. என்ன இது பைத்தியக்காரத் தனம்.. ஃபோனில் ஒருவன்.. நேரில் ஒருவனா என தன்னையே திட்டிக் கொண்டாள்.. ஆனாலும் வசியம் வைத்ததை போல் காந்தமாக முன்னேறி இரும்பாய் நின்ற அவனருகே செல்லப் போனவள் அப்போதுதான் கவனித்தாள்.. வேகமாக வந்த அந்த லாரியை..

இதயம் துள்ளி வெளியே விழுவது போல் அதிர்ந்து போனவளோ.. ஓடி சென்று முழு வேகத்துடன் அவனை அங்கிருந்து தள்ளிவிட்டு.. தானும் கீழே விழுந்து உருண்டவள்.. கட்டுப்பாட்டை இழந்த லாரி.. வேகம் குறையாமல்..எதிரே என்ற காரையும் அடித்து நொறுக்குவதை கண்டு கொண்டே மயங்கியிருந்தாள்..

தொடரும்..
Enga irunthu tha ivlo kadhal varumo ,kanmudi thanamana Kadhal,ungala la tha Sana pala per vazhikai,unga kadhai Pola mendum puthunarchi tharuthu vazhkaya pudhusa kondu poga ,nanum ean husband kanmoodi thanama kadhalikura 😍, ungala unaga ezhuthil irukura magic ,love ,kamathil kadhalay azhagai ,solluvenga paruga , semma anga irukku ,kamam pesuna asingam nu nenaipanga ,ungala athukku vera oru parinamam kidaichu irukku,I love u Sana
 
New member
Joined
Jul 26, 2023
Messages
5
கையிலேந்திய தன் தேவதையை.. அவன் மதி என்று அழைக்கும் முன்.. "மதிஇஇ" என்று அன்பும் அக்கறையும் சேர்ந்த இன்னொரு குரல்..

"ஓ காட் இவளுக்கு என்ன ஆச்சு.. நர்ஸ்.. டிரெக்சர் கொண்டு வர சொல்லுங்க".. ஆங்கிலத்தில் கத்தியபடி ஓடிவந்த நாற்பத்தி ஐந்து வயது மதிக்கத்தக்க ஒரு பெண்.. மதியை ஹரிஷிடமிருந்து பிரித்தெடுத்து அவள் கன்னம் பற்றி உலுக்கினார்.. நேர்த்தியான காட்டன் புடவையில் மிடுக்காக தெரிந்தவர் கழுத்தை வளைத்திருந்த ஸ்டெதாஸ்கோப்.. அந்தப் பெண் மருத்துவர் என்பதை பறைசாற்ற.. மதிக்கு இப்போதைய உடனடி தேவை மருத்துவ முதலுதவி என்பதை உணர்ந்து.. ஹரிஷும் ஒத்துழைத்து அவளை தூக்கி ஸ்டிரெக்சரில் ஏற்றினான்..

அந்த பரபரப்பான சூழ்நிலையிலும் ஹரிஷ் கைகளில் மதியின் நான்கே நாட்களான பச்சிள சிசுவைக் கண்டு.. "நர்ஸ் குழந்தையை வாங்குங்க".. என்றாள் அந்த பெண் மருத்துவர் ஸ்ட்ரக்சர் பின்னே வேகமாக ஓடிக் கொண்டே அவசரத் தன்மையுடன்..

"இல்ல.. குழந்தை என்கிட்டவே இருக்கட்டும்.. இவன்.. இவன்.. என்னோட குழந்தை".. நர்சிடம் குழந்தையை தர மறுத்து.. தன் வன்கரங்களில் ரோஜா மொட்டாய் குட்டி மெத்தைக்குள் பொதிந்திருந்த தன்மகனை கண்டு கண்கலங்கியவாறே அவன் கூற.. அவன் உணர்ச்சி நிறைந்த குரலிலும் கலங்கிய விழிகளிலும் என்ன கண்டு கொண்டாரோ அந்த மருத்துவர்.. "நர்ஸ் நீங்க பாத்துக்கோங்க".. என்று விட்டு மதியின் பின் ஓடினார் அவர்..

"மதிஇஇ".. என்ற தவிப்பான குரலுடன் குழந்தையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு அவனும் மதியை கொண்டு சென்ற ஸ்ட்ரக்சர் பின் வேகமாக நடந்தான்.. சிகிச்சை பிரிவில் மதியுடன் மருத்துவர் உள்ளே நுழைந்து கொள்ள அவனோ பரிதவிப்புடன் வெளியே நின்றான்..

நீங்க?.. அந்த நர்ஸ்.. குழந்தையை கையில் ஏந்தி மார்போடு அணைத்திருப்பவனை கண்டு ஏதோ புரிந்தது போல் தயக்கத்துடன் நேரடியாகவே தமிழில் கேட்டாள்.. அவனும் தமிழ் என்பதை மருத்துவரிடம் அவன் பேசியதை வைத்து கணித்திருக்க வேண்டும்..

"ஹரிஷ் ராகவேந்தர்" என்றான் அந்நிலையிலும் கம்பீரமாக..

"ஓஹ்.. குழந்தையோட அப்பாவா".. செவிலியின் விழிகள் ஆச்சரியத்தில் விரிய.. "ஆமாம்.. உங்களுக்கு எப்படி".. சலனம் இல்லாத அந்த கூர் விழிகள் கேள்வியை தாங்கி நின்றன..

"பர்த் சர்டிபிகேட்ல பார்த்ததா ஞாபகம்".. அத்தோடு முடித்துக் கொண்டாள் நர்ஸ்..

அவனுக்குள்தான் இன்பமாய் ஆயிரம் அதிர்வுகள்.. அறிமுகமில்லாத பதவியால் அங்கீகரிக்கப்பட்டவனுக்கு தலைகால் புரியவில்லை.. அப்பா.. என்னும் மந்திர வார்த்தை அவனுள் இதுவரை அனுபவித்திராத இனம் புரியாத புதுவித உணர்வுகளை தட்டி எழுப்ப.. மகிழ்ச்சியாக முறுவலித்தவன் கையில் தவழ்ந்திருந்த குழந்தை காதலில் உருவான குட்டி பனிசிற்பமாய் அவனையே கண் மலர்ந்து நோக்குவதாய் உணர்வு.. உடல் சிலிர்த்துப் போனான்.. எத்தனை அழகு.. அப்படியே அவன் சாயல்.. அவன் நிறம்.. அந்த பழுப்பு விழிகளும் கூட அவனைப் போலவே.. பெருமிதத்தில் இன்னும் கம்பீரம் கூடியது.. என் மகன் என்னும் கர்வம் தலைதூக்கியது.. ஒரு காலத்தில் குழந்தை உருவாகாமல் இருவருமே கவனமாக இருக்க வேண்டும்.. என்று அவன் போட்ட சட்ட திட்டங்களை காலத்தின் போக்கிலும் தன் மனமாற்றத்திலும் அவனே மறந்து போயிருந்தான்.. ஆதலால் மதி எதற்காக பயப்படுகிறாள் என்று அறியாது போனான்..

குழந்தைக்கு தந்தை என்று பகிரங்கமாக என் பெயரை கொடுத்தவள்.. ஏன் என்னை பார்த்து பயந்து நடுங்க வேண்டும்.. என் மதிக்கு என்னை பிடிக்கவில்லையா.. நிச்சயம் அவளால் என்னை வெறுக்க இயலாது.. ஆனால் என்னை தள்ளி நிறுத்தி வைக்கும் இந்த பயம்.. அதுதான் என்னை பயமுறுத்துகிறது கண்மணி.. என்னடி ஆச்சு உனக்கு.. ஏன் என்னை பார்த்ததும் மயங்கி விழுந்தே.. நான் என்ன சிங்கமா? புலியா? இல்லை ராட்சசனா? எத்தனை முறை கோபப்பட்டு முகத்தை காட்டினாலும்.. அடுத்த ஐந்தாவது நிமிடம் இயல்பாக சிரித்துக் கொண்டு வந்து என்னிடம் குறும்புகள் செய்யும் அந்த மதி எனக்கு திரும்ப கிடைப்பாளா.. கிடைக்க வேண்டும்.. மீண்டும் அந்த காதல் விண்மதி என் வானில் ஒளிவீச வேண்டும்.. இல்லாது போனால்?.. என்ற கேள்விக்கு பதிலற்று.. சுவற்றில் சாய்ந்து வேதனையுடன் கண்களை மூடினான்..

"உங்களை டாக்டர் கூப்பிடறாங்க".. என்று நர்ஸ் ஒருத்தி வந்து அழைக்க.. குழந்தையுடன் உள்ளே சென்றான் அவன்..

அதே பெண்மணி.. முகத்தில் சற்று இறுக்கத்துடன் அவனை அமர சொன்னாள்..

"நீங்க?".. குழந்தையின் தந்தை என்பதை ஏற்கனவே அவன் உணர்வுப் பூர்வமாக அறிவித்து விட்டிருந்தாலும் மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவும்.. சில விஷயங்களை தெளிவு படுத்திக் கொள்வதற்காகவும்.. புருவங்களை சுருக்கி சந்தேகமாக கேட்டவளை நிமிர்ந்து ஏறிட்டவன்.. "ஹரிஷ் ராகவேந்திரா.. மதி பெற்றெடுத்த..குழந்தையோட அப்பா".. என்றான் இரும்பின் உறுதியுடன்.. இது என் குழந்தை என்ற மனநிறைவுடன்.. மதியின் பயம் அர்த்தமற்றது என்பதை அவன் விழிகளில் பிரதிபலித்த தந்தை பாசத்தில் அப்போதே உணர்ந்து கொண்ட பெண்மணிக்கு இப்போதோ பூரண நிம்மதி.. இருந்தும்..
மருத்துவரின் பார்வை ஹரிஷை ஆழமாக ஊடுருவியிருக்க "குழந்தைக்கு அப்பா சரி.. மதிக்கு நீங்க என்ன வேணும்?".. என்றாள் நக்கல் பொதிந்த குரலில்..

"மதி இஸ் எவெரிதிங் ஃபார் மீ".. என்றான் அவன் அழுத்தமாக.. மதியின் முக்கியத்துவத்தை ஒற்றை வார்த்தையில் அவன் உணர்த்திவிட மனதுக்குள் மகிழ்ந்து கொண்டாலும்..

"ஓ.. அதனாலதான் உங்க முன்னாள் காதலி வந்த உடனே மதியை தனியா தவிக்க விட்டு.. விரட்டி விட்டுட்டீங்களா".. என்று மருத்துவர் எள்ளலாக கேட்கவும்.. அவருக்கு அனைத்து விபரங்களும் தெரிந்திருப்பதை கண்டு திகைத்துப் போனான் ஹரிஷ்..

அவன் விழிகளில் பல கேள்விகள் தொக்கி நிற்பதை உணர்ந்து தானே விளக்கம் கொடுக்கலானார் மருத்துவர்.. "ஐம் நளினி.. மதி என்னோட பாதுகாப்புல தான் இருக்கா"..

"மதி என் மகளோட பள்ளி சிநேகிதி.. என் மகளோட சேர்ந்து அடிக்கடி வீட்டுக்கு வருவா.. அம்மா அப்பாவை இழந்து அண்ணனோட அன்பும் கிடைக்காத நிலையில.. என்னவோ எங்க கிட்ட நல்லாவே ஒட்டிக்கிட்டா.. எங்க வீட்ல ஒருத்தியாகிட்டா.. விடுமுறை நாட்கள் முழுவதும் எங்க வீட்லதான் இருப்பா.. எல்லாம் சரியா போயிட்டு இருந்தது கடவுளுக்கு பிடிக்கலியோ என்னவோ.. எதிர்பாராம அந்த அசம்பாவிதம் நடந்து எங்க வாழ்க்கையே புரட்டி போட்டுடுச்சு.. கல்லூரி முதல் வருடம் சேரும்போது.. என்னோட மகளும் கணவரும் ஷாப்பிங் போறதுக்காக கார்ல போனப்போ விபத்து நடந்து இருவருமே ஸ்பாட்டுலயே இறந்துட்டாங்க.. என்னால தாங்கவே முடியல.. இடிஞ்சு போயிட்டேன்.. என்னை விட அதிகமா பாதிக்கப்பட்டது மதி.. ஒரே தோழியோட மரணம் அவளை ரொம்ப உலுக்கி எடுத்துடுச்சு.. மகள் கணவரோட இழப்புல நான் வாழ்க்கையில பிடிப்பே இல்லாம இருந்ததால என்னால மதியை கவனிக்க முடியல.. இங்கே இருந்தா கவலைப்பட்டே செத்துப் போயிடுவேன்னு என் தம்பியோட குடும்பம் என்னை கட்டாயப்படுத்தி மிசோரம் கூட்டிட்டு வந்துட்டாங்க..

"திரும்பவும் தனிமையும் மன உளைச்சலும் அவளை கொஞ்சம் கொஞ்சமாக சிதிலமடைய வச்ச நேரம்".. வாழ்க்கையே வெறுத்துப் போய் விரக்தி எல்லைக்கு போனப்பதான்.. உங்களோட போன் கால் வந்திருக்கு.. தன் மன அழுத்தத்துக்கான மருந்தா தனிமைக்கு கிடைச்ச பெருந்துணையா .. உங்க கிட்ட அவ பேச ஆரம்பிச்சிருக்கா"..

"நீங்க ஏதோ சாருன்னு வேற பெயரை சொல்லி அறிமுகமாகவும்.. முதல்ல நான் சாரு இல்லைன்னு மறுத்தவ.. அந்த சாரு மேல நீங்க வச்சிருந்த அளவில்லாத காதல்ல ஏக்கப் பட்ட அந்த சின்ன பொண்ணோட மனசு சலன பட்டு தன்னையும் அறியாம உங்களால ஈர்க்கப்பட்டுச்சு"..

"உங்ககிட்டே அன்பா பேச ஆரம்பிச்சு.. தன் தனிமைக்கு தீனி போட்டுக்க நினைச்சவ ஒரு கட்டத்துல தன் மனசை உங்ககிட்ட பறிகொடுத்து ஆழமா உங்களை நேசிக்க ஆரம்பிச்சுட்டா.. அடிக்கடி நேத்து என் வீட்டுக்கு வந்தே.. நாம ரெண்டு பேரும் ஒண்ணா சாப்பிட்டோம்.. நிறைய பேசினோம் அப்படின்னு பல விஷயங்களை போன்ல பகிர்ந்துக்கும் போது அவளுக்குள்ள ஒரு குழப்பம்.. சாருன்னு ஒரு பொண்ணு கிட்டே பழகிட்டு எப்படி என்கிட்ட போன்ல அவளை நினைச்சு பேச முடியுது.. அவளோட இந்த அளவு நெருக்கமா பேசி பழகியும் இந்த போன் நம்பர் அவளோடது இல்லைன்னு இன்னுமா அவருக்கு தெரியாமல் போச்சு.. அதுவும் இல்லாம என் குரல்ல கூட வித்தியாசம் தெரியலையா.. அப்படின்னு நிறைய கேள்விகள் அவளுக்குள்ள இருந்தாலும்.. அவளால உங்க கிட்ட பேசாம இருக்க முடியல"..

எதையும் ஆராய விரும்பாம.. தோண்டித் துருவி உங்களை பற்றி விசாரிக்காம.. உங்களை ஆத்மார்த்தமாக நேசிச்ச பைத்தியக்காரி அவ.. ஒரு விஷயம் தெரியுமா நீங்க அழகா.. கருப்பா சிவப்பா.. எதுவுமே அவளுக்கு தெரியாது.. அவளுக்கு தெரிஞ்சதெல்லாம் உங்களோட குரலும்.. சாருவுக்காக நீங்க உருகுற காதலு மட்டும் தான்.. அந்த காதல் தனக்கானது இல்லைன்னு தெரிஞ்சும்.. உங்க வாழ்க்கையில சாருன்னு ஒரு பொண்ணு இருக்கான்னு உணர்ந்தும் அவளால தன்னை சுற்றி அழுத்தமா போட்டுகிட்ட இந்த காதல் வட்டத்தை விட்டு வெளியே வர முடியல.. இது ஒரு விதமான போதை.. நிலைக்காத பந்தம்..பொருந்தாத காதல்னு தெரிஞ்சும்.. விட்டு விலக முடியாத காதல் மயக்கம்.. அவளா உங்களுக்கு போன் பண்ண மாட்டா.. ஆனா உங்க போனுக்காக ஏக்கத்தோட காத்துட்டு இருப்பா.. உங்களோட ஏற்பட்ட அந்த தற்காலிக உறவு மட்டும்தான் அவளோட வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை கொடுத்ததா நினைச்சுட்டு இருந்தா"..

"தனக்கு கிடைக்காத அன்பை உங்களுக்கு கொடுத்தா.. உங்களுக்கு உறுதுணையா நின்னு ஊக்கம் கொடுத்து .. நீங்க ஆரம்பிச்ச அனைத்து தொழில்களிலும் வெற்றி குவியனும்னு.. எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காம.. மனப்பூர்வமா ஆசைப்பட்ட ஒரே ஜீவன் அவ.. என்ன ஆச்சோ தெரியல.. திடீர்னு உங்க கிட்டேருந்து எந்த போனும் வரல.. அவ போன் பண்ணி பார்த்ததுக்கும் யாரோ போனை எடுத்து.. ஹரிஷ் சார்க்கு ஆக்சிடென்ட் ஆகி கோமாவுக்கு போயிட்டாருன்னு சொன்னாங்களாம்".. என்று நீண்ட பெருமூச்சுடன் ஹரிஷை ஏறிட்டு மேற்கொண்டு பேசலானாள் ஹரிணி..

அவனாகத்தான் அழைப்பான்.. இதுவரை தான் அழைத்ததே இல்லை.. ஆனால் இன்றோடு இரண்டு நாட்கள் முடிவடைந்து போனது.. தான் சுவாசிக்க மறந்து.. வாழ்வை வெறுத்து.. பிணமாக நடந்த இந்த இரண்டு நாட்கள்.. போனை வைப்பதும் எடுத்ததும் வெறித்து பார்ப்பதுமாக இருந்தாள் மதி.. ஒரு நிலையில் இதயமே வெடிப்பது போல் உணர்ந்தவள் தாங்க இயலாமல் அவனுக்கு அழைத்து விட.. எதிர் முனையில் இப்படி ஒரு அதிர்ச்சி செய்தி..

ஒரு கணம் எதுவும் ஓடாமல் திக் பிரமை பிடித்தவள் போல் சிலையானவள் அடுத்த கணமே.. மயங்கி விழுந்திருந்தாள்.. தூக்கி நிறுத்தி தண்ணீர் தெளித்து எழுப்ப அந்த வீட்டில் யாருக்கும் நேரமில்லை போலும்.. அவளாகவே எழுந்து.. அவன் நிலை உணர்ந்து அழுது கதறி.. தள்ளாடிக்கொண்டே எழுந்து மருத்துவமனைக்கு விரைந்தாள்..

அங்கு ஹரிஷ் அனுமதிக்கப்பட்டிருந்த அறையை கண்டுபிடித்து.. அனுமதி கிடைக்காமல் கதவின் வழியை எட்டிப் பார்த்தவளுக்கு பேரதிர்ச்சி.. "இவர்.. இவரா.. ஹரிஷ்.. ஹரிஷ் ராகவேந்தர்".. இதுவரை அவனைக் காண முயன்றதில்லை.. காண வேண்டிய அவசியமும் இருக்கவில்லை.. நெருடலான நிலையியில்லாத பந்தம்.. இதில் ஏன் முகம் பார்க்க வேண்டும்.. என்ற எண்ணமாக இருக்கலாம்.. ஆனால் உயிருக்குள் கலந்த இந்த ஆத்மார்த்தமான உறவை பிரிய இயலாமல் தான் இங்கே வந்து நின்று கொண்டிருக்கிறாள் என்பதை இப்போது உணர்ந்து கொண்டாள்..

ஹரிஷை விபத்திலிருந்து காப்பாற்றியது அவள்தான்.. சாலையில் கல்லூரிப் பையுடன் அவள் நடந்து வந்து கொண்டிருந்த வேளையிலே காரிலிருந்து வெளியே இறங்கி விண்டோ வழியே யாரிடமோ சிரித்து பேசிக் கொண்டிருந்தவன்.. சற்று தள்ளி வந்து தீவிரமாக யாருடனோ போனில் உரையாடிக் கொண்டிருக்க.. தன்னை மீறி அவனை பார்க்கத் தூண்டிய அந்த உள்ளுணர்விற்கு பெயர்தான் காதலா? என்று அப்போது உணரவில்லை அவள்.. ஈர்க்கப் பட்டாள்.. மெய் மறந்தாள்.. என்ன இது பைத்தியக்காரத் தனம்.. ஃபோனில் ஒருவன்.. நேரில் ஒருவனா என தன்னையே திட்டிக் கொண்டாள்.. ஆனாலும் வசியம் வைத்ததை போல் காந்தமாக முன்னேறி இரும்பாய் நின்ற அவனருகே செல்லப் போனவள் அப்போதுதான் கவனித்தாள்.. வேகமாக வந்த அந்த லாரியை..

இதயம் துள்ளி வெளியே விழுவது போல் அதிர்ந்து போனவளோ.. ஓடி சென்று முழு வேகத்துடன் அவனை அங்கிருந்து தள்ளிவிட்டு.. தானும் கீழே விழுந்து உருண்டவள்.. கட்டுப்பாட்டை இழந்த லாரி.. வேகம் குறையாமல்..எதிரே என்ற காரையும் அடித்து நொறுக்குவதை கண்டு கொண்டே மயங்கியிருந்தாள்..

தொடரும்..
Nice
 
Member
Joined
May 10, 2023
Messages
56
கையிலேந்திய தன் தேவதையை.. அவன் மதி என்று அழைக்கும் முன்.. "மதிஇஇ" என்று அன்பும் அக்கறையும் சேர்ந்த இன்னொரு குரல்..

"ஓ காட் இவளுக்கு என்ன ஆச்சு.. நர்ஸ்.. டிரெக்சர் கொண்டு வர சொல்லுங்க".. ஆங்கிலத்தில் கத்தியபடி ஓடிவந்த நாற்பத்தி ஐந்து வயது மதிக்கத்தக்க ஒரு பெண்.. மதியை ஹரிஷிடமிருந்து பிரித்தெடுத்து அவள் கன்னம் பற்றி உலுக்கினார்.. நேர்த்தியான காட்டன் புடவையில் மிடுக்காக தெரிந்தவர் கழுத்தை வளைத்திருந்த ஸ்டெதாஸ்கோப்.. அந்தப் பெண் மருத்துவர் என்பதை பறைசாற்ற.. மதிக்கு இப்போதைய உடனடி தேவை மருத்துவ முதலுதவி என்பதை உணர்ந்து.. ஹரிஷும் ஒத்துழைத்து அவளை தூக்கி ஸ்டிரெக்சரில் ஏற்றினான்..

அந்த பரபரப்பான சூழ்நிலையிலும் ஹரிஷ் கைகளில் மதியின் நான்கே நாட்களான பச்சிள சிசுவைக் கண்டு.. "நர்ஸ் குழந்தையை வாங்குங்க".. என்றாள் அந்த பெண் மருத்துவர் ஸ்ட்ரக்சர் பின்னே வேகமாக ஓடிக் கொண்டே அவசரத் தன்மையுடன்..

"இல்ல.. குழந்தை என்கிட்டவே இருக்கட்டும்.. இவன்.. இவன்.. என்னோட குழந்தை".. நர்சிடம் குழந்தையை தர மறுத்து.. தன் வன்கரங்களில் ரோஜா மொட்டாய் குட்டி மெத்தைக்குள் பொதிந்திருந்த தன்மகனை கண்டு கண்கலங்கியவாறே அவன் கூற.. அவன் உணர்ச்சி நிறைந்த குரலிலும் கலங்கிய விழிகளிலும் என்ன கண்டு கொண்டாரோ அந்த மருத்துவர்.. "நர்ஸ் நீங்க பாத்துக்கோங்க".. என்று விட்டு மதியின் பின் ஓடினார் அவர்..

"மதிஇஇ".. என்ற தவிப்பான குரலுடன் குழந்தையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு அவனும் மதியை கொண்டு சென்ற ஸ்ட்ரக்சர் பின் வேகமாக நடந்தான்.. சிகிச்சை பிரிவில் மதியுடன் மருத்துவர் உள்ளே நுழைந்து கொள்ள அவனோ பரிதவிப்புடன் வெளியே நின்றான்..

நீங்க?.. அந்த நர்ஸ்.. குழந்தையை கையில் ஏந்தி மார்போடு அணைத்திருப்பவனை கண்டு ஏதோ புரிந்தது போல் தயக்கத்துடன் நேரடியாகவே தமிழில் கேட்டாள்.. அவனும் தமிழ் என்பதை மருத்துவரிடம் அவன் பேசியதை வைத்து கணித்திருக்க வேண்டும்..

"ஹரிஷ் ராகவேந்தர்" என்றான் அந்நிலையிலும் கம்பீரமாக..

"ஓஹ்.. குழந்தையோட அப்பாவா".. செவிலியின் விழிகள் ஆச்சரியத்தில் விரிய.. "ஆமாம்.. உங்களுக்கு எப்படி".. சலனம் இல்லாத அந்த கூர் விழிகள் கேள்வியை தாங்கி நின்றன..

"பர்த் சர்டிபிகேட்ல பார்த்ததா ஞாபகம்".. அத்தோடு முடித்துக் கொண்டாள் நர்ஸ்..

அவனுக்குள்தான் இன்பமாய் ஆயிரம் அதிர்வுகள்.. அறிமுகமில்லாத பதவியால் அங்கீகரிக்கப்பட்டவனுக்கு தலைகால் புரியவில்லை.. அப்பா.. என்னும் மந்திர வார்த்தை அவனுள் இதுவரை அனுபவித்திராத இனம் புரியாத புதுவித உணர்வுகளை தட்டி எழுப்ப.. மகிழ்ச்சியாக முறுவலித்தவன் கையில் தவழ்ந்திருந்த குழந்தை காதலில் உருவான குட்டி பனிசிற்பமாய் அவனையே கண் மலர்ந்து நோக்குவதாய் உணர்வு.. உடல் சிலிர்த்துப் போனான்.. எத்தனை அழகு.. அப்படியே அவன் சாயல்.. அவன் நிறம்.. அந்த பழுப்பு விழிகளும் கூட அவனைப் போலவே.. பெருமிதத்தில் இன்னும் கம்பீரம் கூடியது.. என் மகன் என்னும் கர்வம் தலைதூக்கியது.. ஒரு காலத்தில் குழந்தை உருவாகாமல் இருவருமே கவனமாக இருக்க வேண்டும்.. என்று அவன் போட்ட சட்ட திட்டங்களை காலத்தின் போக்கிலும் தன் மனமாற்றத்திலும் அவனே மறந்து போயிருந்தான்.. ஆதலால் மதி எதற்காக பயப்படுகிறாள் என்று அறியாது போனான்..

குழந்தைக்கு தந்தை என்று பகிரங்கமாக என் பெயரை கொடுத்தவள்.. ஏன் என்னை பார்த்து பயந்து நடுங்க வேண்டும்.. என் மதிக்கு என்னை பிடிக்கவில்லையா.. நிச்சயம் அவளால் என்னை வெறுக்க இயலாது.. ஆனால் என்னை தள்ளி நிறுத்தி வைக்கும் இந்த பயம்.. அதுதான் என்னை பயமுறுத்துகிறது கண்மணி.. என்னடி ஆச்சு உனக்கு.. ஏன் என்னை பார்த்ததும் மயங்கி விழுந்தே.. நான் என்ன சிங்கமா? புலியா? இல்லை ராட்சசனா? எத்தனை முறை கோபப்பட்டு முகத்தை காட்டினாலும்.. அடுத்த ஐந்தாவது நிமிடம் இயல்பாக சிரித்துக் கொண்டு வந்து என்னிடம் குறும்புகள் செய்யும் அந்த மதி எனக்கு திரும்ப கிடைப்பாளா.. கிடைக்க வேண்டும்.. மீண்டும் அந்த காதல் விண்மதி என் வானில் ஒளிவீச வேண்டும்.. இல்லாது போனால்?.. என்ற கேள்விக்கு பதிலற்று.. சுவற்றில் சாய்ந்து வேதனையுடன் கண்களை மூடினான்..

"உங்களை டாக்டர் கூப்பிடறாங்க".. என்று நர்ஸ் ஒருத்தி வந்து அழைக்க.. குழந்தையுடன் உள்ளே சென்றான் அவன்..

அதே பெண்மணி.. முகத்தில் சற்று இறுக்கத்துடன் அவனை அமர சொன்னாள்..

"நீங்க?".. குழந்தையின் தந்தை என்பதை ஏற்கனவே அவன் உணர்வுப் பூர்வமாக அறிவித்து விட்டிருந்தாலும் மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவும்.. சில விஷயங்களை தெளிவு படுத்திக் கொள்வதற்காகவும்.. புருவங்களை சுருக்கி சந்தேகமாக கேட்டவளை நிமிர்ந்து ஏறிட்டவன்.. "ஹரிஷ் ராகவேந்திரா.. மதி பெற்றெடுத்த..குழந்தையோட அப்பா".. என்றான் இரும்பின் உறுதியுடன்.. இது என் குழந்தை என்ற மனநிறைவுடன்.. மதியின் பயம் அர்த்தமற்றது என்பதை அவன் விழிகளில் பிரதிபலித்த தந்தை பாசத்தில் அப்போதே உணர்ந்து கொண்ட பெண்மணிக்கு இப்போதோ பூரண நிம்மதி.. இருந்தும்..
மருத்துவரின் பார்வை ஹரிஷை ஆழமாக ஊடுருவியிருக்க "குழந்தைக்கு அப்பா சரி.. மதிக்கு நீங்க என்ன வேணும்?".. என்றாள் நக்கல் பொதிந்த குரலில்..

"மதி இஸ் எவெரிதிங் ஃபார் மீ".. என்றான் அவன் அழுத்தமாக.. மதியின் முக்கியத்துவத்தை ஒற்றை வார்த்தையில் அவன் உணர்த்திவிட மனதுக்குள் மகிழ்ந்து கொண்டாலும்..

"ஓ.. அதனாலதான் உங்க முன்னாள் காதலி வந்த உடனே மதியை தனியா தவிக்க விட்டு.. விரட்டி விட்டுட்டீங்களா".. என்று மருத்துவர் எள்ளலாக கேட்கவும்.. அவருக்கு அனைத்து விபரங்களும் தெரிந்திருப்பதை கண்டு திகைத்துப் போனான் ஹரிஷ்..

அவன் விழிகளில் பல கேள்விகள் தொக்கி நிற்பதை உணர்ந்து தானே விளக்கம் கொடுக்கலானார் மருத்துவர்.. "ஐம் நளினி.. மதி என்னோட பாதுகாப்புல தான் இருக்கா"..

"மதி என் மகளோட பள்ளி சிநேகிதி.. என் மகளோட சேர்ந்து அடிக்கடி வீட்டுக்கு வருவா.. அம்மா அப்பாவை இழந்து அண்ணனோட அன்பும் கிடைக்காத நிலையில.. என்னவோ எங்க கிட்ட நல்லாவே ஒட்டிக்கிட்டா.. எங்க வீட்ல ஒருத்தியாகிட்டா.. விடுமுறை நாட்கள் முழுவதும் எங்க வீட்லதான் இருப்பா.. எல்லாம் சரியா போயிட்டு இருந்தது கடவுளுக்கு பிடிக்கலியோ என்னவோ.. எதிர்பாராம அந்த அசம்பாவிதம் நடந்து எங்க வாழ்க்கையே புரட்டி போட்டுடுச்சு.. கல்லூரி முதல் வருடம் சேரும்போது.. என்னோட மகளும் கணவரும் ஷாப்பிங் போறதுக்காக கார்ல போனப்போ விபத்து நடந்து இருவருமே ஸ்பாட்டுலயே இறந்துட்டாங்க.. என்னால தாங்கவே முடியல.. இடிஞ்சு போயிட்டேன்.. என்னை விட அதிகமா பாதிக்கப்பட்டது மதி.. ஒரே தோழியோட மரணம் அவளை ரொம்ப உலுக்கி எடுத்துடுச்சு.. மகள் கணவரோட இழப்புல நான் வாழ்க்கையில பிடிப்பே இல்லாம இருந்ததால என்னால மதியை கவனிக்க முடியல.. இங்கே இருந்தா கவலைப்பட்டே செத்துப் போயிடுவேன்னு என் தம்பியோட குடும்பம் என்னை கட்டாயப்படுத்தி மிசோரம் கூட்டிட்டு வந்துட்டாங்க..

"திரும்பவும் தனிமையும் மன உளைச்சலும் அவளை கொஞ்சம் கொஞ்சமாக சிதிலமடைய வச்ச நேரம்".. வாழ்க்கையே வெறுத்துப் போய் விரக்தி எல்லைக்கு போனப்பதான்.. உங்களோட போன் கால் வந்திருக்கு.. தன் மன அழுத்தத்துக்கான மருந்தா தனிமைக்கு கிடைச்ச பெருந்துணையா .. உங்க கிட்ட அவ பேச ஆரம்பிச்சிருக்கா"..

"நீங்க ஏதோ சாருன்னு வேற பெயரை சொல்லி அறிமுகமாகவும்.. முதல்ல நான் சாரு இல்லைன்னு மறுத்தவ.. அந்த சாரு மேல நீங்க வச்சிருந்த அளவில்லாத காதல்ல ஏக்கப் பட்ட அந்த சின்ன பொண்ணோட மனசு சலன பட்டு தன்னையும் அறியாம உங்களால ஈர்க்கப்பட்டுச்சு"..

"உங்ககிட்டே அன்பா பேச ஆரம்பிச்சு.. தன் தனிமைக்கு தீனி போட்டுக்க நினைச்சவ ஒரு கட்டத்துல தன் மனசை உங்ககிட்ட பறிகொடுத்து ஆழமா உங்களை நேசிக்க ஆரம்பிச்சுட்டா.. அடிக்கடி நேத்து என் வீட்டுக்கு வந்தே.. நாம ரெண்டு பேரும் ஒண்ணா சாப்பிட்டோம்.. நிறைய பேசினோம் அப்படின்னு பல விஷயங்களை போன்ல பகிர்ந்துக்கும் போது அவளுக்குள்ள ஒரு குழப்பம்.. சாருன்னு ஒரு பொண்ணு கிட்டே பழகிட்டு எப்படி என்கிட்ட போன்ல அவளை நினைச்சு பேச முடியுது.. அவளோட இந்த அளவு நெருக்கமா பேசி பழகியும் இந்த போன் நம்பர் அவளோடது இல்லைன்னு இன்னுமா அவருக்கு தெரியாமல் போச்சு.. அதுவும் இல்லாம என் குரல்ல கூட வித்தியாசம் தெரியலையா.. அப்படின்னு நிறைய கேள்விகள் அவளுக்குள்ள இருந்தாலும்.. அவளால உங்க கிட்ட பேசாம இருக்க முடியல"..

எதையும் ஆராய விரும்பாம.. தோண்டித் துருவி உங்களை பற்றி விசாரிக்காம.. உங்களை ஆத்மார்த்தமாக நேசிச்ச பைத்தியக்காரி அவ.. ஒரு விஷயம் தெரியுமா நீங்க அழகா.. கருப்பா சிவப்பா.. எதுவுமே அவளுக்கு தெரியாது.. அவளுக்கு தெரிஞ்சதெல்லாம் உங்களோட குரலும்.. சாருவுக்காக நீங்க உருகுற காதலு மட்டும் தான்.. அந்த காதல் தனக்கானது இல்லைன்னு தெரிஞ்சும்.. உங்க வாழ்க்கையில சாருன்னு ஒரு பொண்ணு இருக்கான்னு உணர்ந்தும் அவளால தன்னை சுற்றி அழுத்தமா போட்டுகிட்ட இந்த காதல் வட்டத்தை விட்டு வெளியே வர முடியல.. இது ஒரு விதமான போதை.. நிலைக்காத பந்தம்..பொருந்தாத காதல்னு தெரிஞ்சும்.. விட்டு விலக முடியாத காதல் மயக்கம்.. அவளா உங்களுக்கு போன் பண்ண மாட்டா.. ஆனா உங்க போனுக்காக ஏக்கத்தோட காத்துட்டு இருப்பா.. உங்களோட ஏற்பட்ட அந்த தற்காலிக உறவு மட்டும்தான் அவளோட வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை கொடுத்ததா நினைச்சுட்டு இருந்தா"..

"தனக்கு கிடைக்காத அன்பை உங்களுக்கு கொடுத்தா.. உங்களுக்கு உறுதுணையா நின்னு ஊக்கம் கொடுத்து .. நீங்க ஆரம்பிச்ச அனைத்து தொழில்களிலும் வெற்றி குவியனும்னு.. எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காம.. மனப்பூர்வமா ஆசைப்பட்ட ஒரே ஜீவன் அவ.. என்ன ஆச்சோ தெரியல.. திடீர்னு உங்க கிட்டேருந்து எந்த போனும் வரல.. அவ போன் பண்ணி பார்த்ததுக்கும் யாரோ போனை எடுத்து.. ஹரிஷ் சார்க்கு ஆக்சிடென்ட் ஆகி கோமாவுக்கு போயிட்டாருன்னு சொன்னாங்களாம்".. என்று நீண்ட பெருமூச்சுடன் ஹரிஷை ஏறிட்டு மேற்கொண்டு பேசலானாள் ஹரிணி..

அவனாகத்தான் அழைப்பான்.. இதுவரை தான் அழைத்ததே இல்லை.. ஆனால் இன்றோடு இரண்டு நாட்கள் முடிவடைந்து போனது.. தான் சுவாசிக்க மறந்து.. வாழ்வை வெறுத்து.. பிணமாக நடந்த இந்த இரண்டு நாட்கள்.. போனை வைப்பதும் எடுத்ததும் வெறித்து பார்ப்பதுமாக இருந்தாள் மதி.. ஒரு நிலையில் இதயமே வெடிப்பது போல் உணர்ந்தவள் தாங்க இயலாமல் அவனுக்கு அழைத்து விட.. எதிர் முனையில் இப்படி ஒரு அதிர்ச்சி செய்தி..

ஒரு கணம் எதுவும் ஓடாமல் திக் பிரமை பிடித்தவள் போல் சிலையானவள் அடுத்த கணமே.. மயங்கி விழுந்திருந்தாள்.. தூக்கி நிறுத்தி தண்ணீர் தெளித்து எழுப்ப அந்த வீட்டில் யாருக்கும் நேரமில்லை போலும்.. அவளாகவே எழுந்து.. அவன் நிலை உணர்ந்து அழுது கதறி.. தள்ளாடிக்கொண்டே எழுந்து மருத்துவமனைக்கு விரைந்தாள்..

அங்கு ஹரிஷ் அனுமதிக்கப்பட்டிருந்த அறையை கண்டுபிடித்து.. அனுமதி கிடைக்காமல் கதவின் வழியை எட்டிப் பார்த்தவளுக்கு பேரதிர்ச்சி.. "இவர்.. இவரா.. ஹரிஷ்.. ஹரிஷ் ராகவேந்தர்".. இதுவரை அவனைக் காண முயன்றதில்லை.. காண வேண்டிய அவசியமும் இருக்கவில்லை.. நெருடலான நிலையியில்லாத பந்தம்.. இதில் ஏன் முகம் பார்க்க வேண்டும்.. என்ற எண்ணமாக இருக்கலாம்.. ஆனால் உயிருக்குள் கலந்த இந்த ஆத்மார்த்தமான உறவை பிரிய இயலாமல் தான் இங்கே வந்து நின்று கொண்டிருக்கிறாள் என்பதை இப்போது உணர்ந்து கொண்டாள்..

ஹரிஷை விபத்திலிருந்து காப்பாற்றியது அவள்தான்.. சாலையில் கல்லூரிப் பையுடன் அவள் நடந்து வந்து கொண்டிருந்த வேளையிலே காரிலிருந்து வெளியே இறங்கி விண்டோ வழியே யாரிடமோ சிரித்து பேசிக் கொண்டிருந்தவன்.. சற்று தள்ளி வந்து தீவிரமாக யாருடனோ போனில் உரையாடிக் கொண்டிருக்க.. தன்னை மீறி அவனை பார்க்கத் தூண்டிய அந்த உள்ளுணர்விற்கு பெயர்தான் காதலா? என்று அப்போது உணரவில்லை அவள்.. ஈர்க்கப் பட்டாள்.. மெய் மறந்தாள்.. என்ன இது பைத்தியக்காரத் தனம்.. ஃபோனில் ஒருவன்.. நேரில் ஒருவனா என தன்னையே திட்டிக் கொண்டாள்.. ஆனாலும் வசியம் வைத்ததை போல் காந்தமாக முன்னேறி இரும்பாய் நின்ற அவனருகே செல்லப் போனவள் அப்போதுதான் கவனித்தாள்.. வேகமாக வந்த அந்த லாரியை..

இதயம் துள்ளி வெளியே விழுவது போல் அதிர்ந்து போனவளோ.. ஓடி சென்று முழு வேகத்துடன் அவனை அங்கிருந்து தள்ளிவிட்டு.. தானும் கீழே விழுந்து உருண்டவள்.. கட்டுப்பாட்டை இழந்த லாரி.. வேகம் குறையாமல்..எதிரே என்ற காரையும் அடித்து நொறுக்குவதை கண்டு கொண்டே மயங்கியிருந்தாள்..

தொடரும்..
Pavam siss
 
Active member
Joined
Mar 8, 2023
Messages
145
Super 👏👏👏👏👏
Mathi haris ஏற்று கொள்வலா பார்போம் next ud இல்
 
Active member
Joined
Jan 18, 2023
Messages
162
❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛
 
New member
Joined
Mar 25, 2023
Messages
14
Ayyoyo poche intha manaketta moola evalo periya Sathi velaya Harish life la panni vachirukku... Ipo epd poi mathiya face pannuva... Moonchila polichi polichi nu kaari thupuvalee... It's ok Harish love lifela lovera compromise pannanumna evalo asinga pattalum thanganum raja....
 
Top