• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

புயலை மையம் கொள்ளும் பூவையவள் 27

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
96
வினய்.. மல்லி இருவரும் ஒரு நொடி அதிர்ந்துதான் போயினர்.. சாதாரணமாக வீட்டுக்கு வந்து இயல்பாக பேசிக் கிளம்பியிருந்தால் வினய் இவ்வளவு கவலைப் பட்டிருக்க மாட்டான்.. இருவரும் இருந்த நிலை அப்படி.. ரிஷி பார்க்கையில் வினய் கைவைளைவுக்குள் அல்லவா மல்லி இருந்தாள்.. யாராக இருந்தாலும் ஒரு நொடி மனம் வேறுவிதமாக தவறாகத்தான் யோசிக்கும்.. தன் துணையினை தூய்மையாக நினைத்து முழுமனதாக நம்புபவன் மட்டுமே பெருந்தன்மையாக இந்த விஷயத்தை கடந்து போகமுடியும்.. ரிஷி நினைப்பானா அப்படி.. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..



"ஹாய் ரிஷி.. எப்படி இருக்கே".. என்று புன்னகை முகமாய் தன் முன் நின்றிருந்த வினயிடம் விழிகளில் கசிந்த வெறுப்பை மட்டுமே உமிழ்ந்தான் அவன்.. சீற்றம் கொண்ட அவன் விழிகளில் "ஏன் என் வீட்டிற்கு வந்தாய்" என்ற கேள்வி இருக்க "ஜஸ்ட்.. சும்மா.. உன்னையும் மல்லியையும் பாத்துட்டு விஷ் பண்ணிட்டு போகலாம்னு வந்தேன்".. என்றான் அவன் பார்வையின் அர்த்தம் புரிந்து..



"உன் விஷ் எனக்கு தேவையில்லை.. நீ கிளம்பலாம்" என்றான் மார்பின் குறுக்கே கைகட்டி அழுத்தமான பார்வையுடன்..



"ஓகே.. நான் கிளம்பறேன்".. என்று தோளை குலுக்கியவன் "நான் வரேன் மல்லி".. என்று திரும்பி மல்லியிடம் உரைக்க அவன் சட்டையை கொத்தாக பிடித்தான் ரிஷி.. "கொன்னுடுவேன்.. உன்னை கொன்னுடுவேன்.. இன்னொருதடவை உன் பார்வை என் மல்லி மேல பட்டுச்சு உயிரோட கொன்னு புதைச்சிடுவேன்.. பொறுக்கி நாயே".. என்று ஆக்ரோஷமாக சீற.. வெகு இயல்பாக அவன் கையை எடுத்து விட்டான் வினய்.. "மல்லி என் தங்கச்சி.. அவளை பாக்க நான் அடிக்கடி வருவேன்.. என்னை யாராலும் தடுக்க முடியாது".. என்று தீர்க்கமாக உரைத்தவன் சிறிய சிரிப்புடன் கடந்து போக மல்லியின் மிரண்ட விழிகளை பார்த்து கையை கட்டி பொறுமையாக நின்றான் ரிஷி.. ரெட்டைஉயிர்களை வயிற்றில் சுமந்திருப்பவளை பதற வைக்க வேண்டாம் என்ற ஒரே காரணம்தான் அவன் இழுத்துப் பிடித்து வைத்திருக்கும் பொறுமைக்கான ஒரே காரணம்..



வினய் சென்றுவிட்டான்.. வீட்டுக்குள் நுழைந்தான் ரிஷி.. மல்லி கையைப் பிசைந்தபடி அஞ்சி நடுங்கியபடி நிற்க.. "நீ என்னை பாத்து பயப்படறே.. அதை நான் நம்பனும்.. ஏன்டி நடிக்கிற..பயப்படறவ புருஷன் பேச்சை மதிக்கிறவ செய்யற காரியமா இது.. இதை உன்கிட்டே இருந்து எதிர்பாக்கல மல்லி".. பொறுமையாக சொன்னாலும் வார்த்தைகள் குத்தலாக வந்து விழவே மல்லி சுருக்கென இதயத்தில் வலி கண்டாள்..



"மாமா.. நான் என்ன தப்பு பண்ணேன்.. ஏன் இப்போ இப்படியெல்லாம் பேசறீங்க.. வீட்டுக்கு வந்தவங்களை வாசலோட நிக்கவைச்சு திருப்பி அனுப்ப முடியுமா.. அப்படியெல்லாம் எனக்கு பழக்கம் இல்ல.. அந்த அண்ணன் ரொம்ப நல்லவங்க.. வழியில பாத்து பேசினாங்க.. வீட்ல கொண்டுபோய் விடறேன்னு சொன்னாங்க.. அவங்களோடதான் கார்ல வந்தேன்.. எல்லா கெட்ட பழவழக்கத்தையும் மாத்திக்கிறேன்னு சொன்னாங்க.. அவ்ளோ மோசமெல்லாம் இல்ல மாமா.. நல்லவர்தான்".. என்று வினய்க்கு பரிந்து பேச கோபம் எக்குத்தப்பாய் எகிறியது அவனுக்கு.. "ஓஹ்.. நல்லவனா அவன்.. அதான் உன்னை கட்டிப்பிடிச்சு நின்னுட்டு இருந்தானோ".. என்று வார்த்தைகளில் விஷம் தடவி இதயத்தில் கத்தியென பாய்ச்ச ஒரு நொடியில் துடித்துபோனவள் விழிகளில் முணுக்கென கண்ணீர் வந்துவிட "என்னை சந்தேகப்படறீங்களா மாமா".. என்றாள் குரல் தழுதழுக்க..



"சீ.. அசிங்கமா பேசாதே.. அறைஞ்சு பல்லை கழட்டிருவேன்.. உன்னை சந்தேகப்பட்டா என்னை சந்தேகப்படற மாதிரி.. என் குல சாமியை சந்தேகப்படற மாதிரி.. நீ விழுந்திருப்பே.. அவன் பிடிச்சிருப்பான்.. இதுகூட தெரியாதா எனக்கு.. ஆனா அவன் நல்லவன் இல்லடி.. ரொம்ப மோசமானவன்.. தாய்க்கும் தாரத்துக்கும் வித்தியாசம் தெரியாதவன்.. கல்யாணமான எத்தனை பொண்ணுங்க கூட".. என்றவன் விழிகளை மூடித்திறந்து ஆத்திரத்துடன் அப்படியே நிறுத்தினான்.. "நான் சொல்லியும் கேட்காம வாசலிலேயே செருப்பு மாதிரி அவனை கழட்டி தூக்கி எறிஞ்சிட்டு வராம வீடுவரைக்கும் அவனை கூட்டிகிட்டு வந்திருக்கே.. அப்போ எனக்கு என்ன மரியாதை மல்லி.. நினைக்கும்போதே எனக்கு ரத்தம் கொதிக்குதுடி" .. கையை முறுக்கி அதீத கோபத்துடன் சுவற்றில் குத்த காதை மூடிக் கொண்டாள் அவள்..



"மாமா கத்தாதீங்க.. எனக்கு உடம்பெல்லாம் நடுங்குது.. அவரு எப்படி வேணா இருக்கலாம்.. ஆனா என் விஷயத்துல ரொம்ப நல்லவரு.. என்னை பாக்கற பார்வையில தப்பில்ல.. அவரு எனக்கு அண்ணன் மாதிரி.. நீங்க இப்படி பேசறது என்னையும் அசிங்கப்படுத்தற மாதிரி இருக்கு மாமா.. கல்யாணம் ஆன பொண்ணுங்க தப்பு பண்ணினா நானும் தப்பு பண்ணுவேன்னு நினைச்சிட்டிங்களா".. என்று கேட்கவும் பளீர் என ஒரு அறை விழுந்தது.. கன்னத்தை பிடித்துக் கொண்டு மல்லி விக்கித்துப்போய் பார்க்க.. "என்னடி நினைச்சிட்டு இருக்கே.. எதிர்த்து எதிர்த்து பேசிட்டு இருக்கே.. புருஷன் பேச்சுக்கு ஒரு மரியாதை இல்ல.. நான் அவ்ளோ சொல்லியும் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டு இருந்தா என்னடி அர்த்தம்.. இனி அவன் கூட பேசறதை பாத்தேன் தொலைச்சு கட்டிடுவேன்.. நான் சொன்னா கேக்கணும் அவ்ளோதான்.. புரிஞ்சிதா" என்று விழிகளை உருட்டி எச்சரிக்க மல்லி அழுகை விம்மி வெடிக்க துடிக்கும் இதழ்களோடு அவனைத்தான் பார்த்திருந்தாள்.. அவள் கன்னமோ சிவந்து போயிருக்க மனம் இளகி கரைந்தவன் குற்ற உணர்ச்சியுடன் "சாரிடி".. என அவள் கன்னத்தில் கைவைக்க போக சட்டென விலகி பின்னால் நகர்ந்து கொண்டாள்..



மனைவியின் விலகல் ரொம்பவும் வலித்ததுஅவனுக்கு.. எல்லாம் இந்த கோபம்.. கோபம்.. சே.. என்று தலையை அழுத்தமாக கோதியவன் "மல்லி அவன் நல்லவன் இல்லைடி.. ரொம்ப மோசமானவன்.. நீ பவித்ரமானவ.. ஆனா அவன் உன்னை தப்பாதான் பாப்பான்.. புரிஞ்சிக்கோ.. என் பொண்டாட்டியை யாரும் தப்பா பார்க்கக்கூடாது.. தெரிஞ்சே என்னால எப்படி பொறுத்துட்டு இருக்க முடியும்.. ப்ளீஸ் அம்மு".. என்று கெஞ்சியும் முகத்தை தூக்கிவைத்து நின்றிருந்தாள் மல்லி.. இறங்கிச் சென்று பழக்கமில்லாத அவனுக்கு பொறுமை எல்லைதாண்டி பறக்க அவன் எதற்காக வந்தானோ அந்த முக்கியமான பைலை எடுத்துக் கொண்டு சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பி விட்டான்..



சரி இனிமே பேசமாட்டேன் என முடித்துவிட்டிருந்தால் அதோடு பிரச்சினை முடிந்திருக்கலாம்.. வினய்க்கு பரிந்து பேசி அவனை கொலைவெறியாக்கி இருந்தாள் மல்லி.. "நான் சொன்னதை கேட்கவில்லை என்றால் என் பேச்சுக்கு என்ன மரியாதை".. என்ற கோபத்தில் அவன்.. சொன்னதை சொன்னபடி கேட்கவேண்டும் என்ற ஆதிக்க குணம் இருந்தாலும் தன் மனைவியின் மீது மாற்றான் பார்வை ஒரு சதவீதம் கூட தவறாக படியக்கூடாது என்ற தவிப்பும் அக்கறையும் அவனை அலைக்கழிக்க.. பேச்சை வளர்த்து விபரீதமாக முடிந்து விட்டது.. ரிஷி சொல்வதும் உண்மைதான்.. ரிஷியின் கண்முன்னே எத்தனையோ பெண்களுடன் சுற்றியிருக்கிறான் வினய்.. இதில் மாற்றான் தோட்டத்து மல்லிகைகளும் அடக்கம்.. படுக்கையறை வரை சென்றதை பார்த்து ரிஷியே கொதித்துப் போய் எத்தனையோ முறை கத்தியிருக்கிறான்.. "டேய்.. அவளுங்களே வராளுங்க.. நான் என்னவே ரேப் பண்ணமாதிரி சீன் க்ரியேட் பண்ணாதே.. எனக்கு மடியுது.. உனக்கு பொறாமை".. என்று அலட்சியமாக உரைத்திருக்கிறான்.. சாதாரண பேச்சுக்கள் வாக்குவாதத்தில் முடிந்து சண்டையாக மாறி அடிதடியில் வந்து நின்று பிறகு இருவரும் பிரிந்து விட்டனர்.. இப்போது தன்னை பழிவாங்கவே மல்லியுடன் பழகுவதாக நினைத்தான் ரிஷி.. மல்லி குழந்தை பெண்.. யாரையும் எளிதில் நம்புபவள்.. எந்த பிரச்சினையிலும் மாட்டிக்கொள்ள கூடாதே என அவனிடமிருந்து தள்ளிவைக்க நினைக்க அவள் புரிந்து கொண்டதோ வேறுமாதிரி..



"நான் சரியாக இருக்கும்போது தப்பு எப்படி நடக்கும்.. வினய் பார்வையிலும் பிழை இல்லை.. என்னிடமும் தப்பு இல்லை.. தவறு உன் விழிகளில் இருக்கிறது.. சந்தேகம் உன் பார்வையில் தெரிகிறது" என்று அவள் மனதுக்குள் வாதம் வைக்க மொத்தத்தில் இருவருக்கிடையில் வினய் தேவையில்லாத களையாய் முளைத்திருந்தான்..



அன்று இரவு வீட்டுக்கு வந்தும் எங்கே அவளை காயப்படுத்தி விடுவோமோ என்று ரிஷி அவள் பக்கம் திரும்பவே இல்லை.. மல்லியும் சாப்பாடு எடுத்து வைத்துவிட்டு படுத்து விட்டாள்.. சாதத்தின் அளவு குறைந்திருப்பதை பார்த்து அவள் உண்டுவிட்டாள் என்று கணித்துக் கொண்டான்.. போடவேண்டிய மாத்திரைகளை பரிசோதிக்க அதுவும் அன்றைய எண்ணிக்கையுடன் முடிந்து சரியான கணக்கில் இருக்க அவளிடம் பேசவேண்டிய அவசியம் ஏற்பட வில்லை அவனுக்கு.. முதுகு காட்டி படுத்துகொண்டான்.. மனைவியை கட்டியணைக்காமல் இதழ் தேன் பருகாமல் அவள் மேனியை மேயாமல் உறக்கம் வருமா என்ன.. அவள் உறங்கும்வரை காத்திருந்து பின் அவளை இறுக்கி அணைத்து பெண்ணவளின் மாங்கனிகளில் விளைந்த அதிசய ஒற்றை திராட்சையை உருட்டி உறிஞ்சியபடி உறங்கியிருந்தது கள்ளப்பூனை.. காலையில் எழுகையில் ஜாக்கெட் ஈரம் காயாமல் அவனை அப்பட்டமாக காட்டிக் கொடுத்தது வேறு விஷயம்..



காலையில் எழுந்தவன் தன் வேலைகளை முடித்து கிளம்பி கீழேவர சாப்பாடு எடுத்துவைத்து அவன் பார்வையில் படாமல் மறைந்துகொண்டாள் மல்லி.. "எவனோ ஒருதனுக்காக என்னைய வெறுப்பியா".. கோபத்தில் விதண்டாவாதமாக யோசித்தது கூறுகெட்ட மூளை.. சாப்பாடு தொண்டையை தாண்டி இறங்க மறுத்தது.. வீட்டில் இருந்தால் மல்லி கண்டிப்பாக அவன் அருகில் வேண்டும்.. மல்லி இங்கே வலிக்குது.. நேத்து ராத்திரி என்னடி பண்ணின.. என்று விவகாரமான இடத்தை காட்டி குழந்தை போல சிணுங்கி அவளிடமிருந்து காயத்திற்கு இதழ் தேனிலிருந்து மருந்து பெற்றுக்கொண்டு அவள் இதழில் காயத்தை உண்டாக்கி வைப்பான்.. தேவையில்லாமல் அந்த மோக நினைவுகள் அவனை அலைக்கழிக்க மல்லியின் விலகல் வேறு குத்தூசியாய் அவன் இதயத்தை கிழித்து ரணப்படுத்தியது..



வேலைக்கு கிளம்பிவிட்டான்.. எப்போதும் வாசல்வரை வந்து தன்னை அனுப்பிவைக்கும் மனைவி முரண்டு பிடித்து உள்ளேயே அடங்கிக் கொள்ள ஆத்திரம் பொங்கியது அவனிடம்.. வேகமாக அவளைத் தேடிக்கொண்டு இரண்டிரண்டு படிகளாக தாவி மாடிக்கு ஏறியவன் ஒரு மூலையில் நின்று ஜன்னல் வழியாக ரோட்டை வெறித்திருந்த மனைவியை இடுப்பில் கைவைத்து எவ்வளவு நேரம் முறைத்தானோ.. வேக எட்டுக்களுடன் அவளை நெருங்கி சட்டென அவள் கையைப் பிடிக்க திடுக்கிட்டு திரும்பினாள் அவள்..



தரதரவென இழுத்துக் கொண்டு வேகமாய் நடந்தான் மல்லியின் ராட்சசன்.. சிலநேரங்களில் அவன் அறிவு மழுங்கிவிடும் போல.. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டுதானே.. வயிற்றை ஒருகையால் பிடித்தபடி தடுமாறி அவன் வேகத்திற்கு நடக்க முடியாமல் வேகமாக ஓடினாள் மல்லி..



வாசலில் கொண்டுவந்து அவளை விட்டவன் எதுவும் பேசாமல் காரில் ஏறி ஸ்டார்ட் செய்தபடி அவளை பார்க்க விழிகளை துடைத்துக் கொண்டு வலியவரவைத்த சிரிப்புடன் அவனை நோக்கினாள் அவன் மல்லி.. அப்போதும் அவன் முகம் கனியவில்லை.. இது உன் கடமை என்பதை போல ஒரு பார்வை வீசியவன் அங்கிருந்து கிளம்பியிருந்தான்..



அதன்பிறகு வந்த நாட்களில் மல்லி வந்து பேசுவாள் என ரிஷியும்.. ரிஷி வந்து மன்னிப்பு கேட்டு கொஞ்சுவான் என மல்லியும் எதிர்பார்த்திருக்க இரண்டுமே நடவாமல் போக இருவருக்கிடையேயான விரிசல் பெரிதாகிக் கொண்டே போனது.. பேசிக்கொள்வர்.. ஆனால் ஆத்மார்தமாக இல்லை.. ரிஷி அவளை கண்ணுக்குள் வைத்துக் கொண்டாலும் இது குழந்தைக்காக மட்டுமே.. என நினைத்துக் கொள்வாள் அவள்..



மல்லியின் அனுமதியில்லாமல் குழந்தையிடம் பேசுவது.. முத்தம் கொடுப்பது.. வயிற்றை தடவிக் கொடுப்பது இந்த வேலைகள் எல்லாம் நடக்கும்.. மனைவியிடம் பேசமாட்டான்.. ஆனால் அவன் மழலைகளை கொஞ்சுவான்.. ஆனால் எங்கிருந்தாலும் மல்லியை அழுத்தமாக தழுவிக் கொள்ளும் அவன் பார்வையை என்றுமே அறிந்ததில்லை அவள்.. அன்று சாராவுடன் போனில் பேசியது இன்னும் மறக்கவில்லை மல்லிக்கு.. மல்லிமேல வெறும் லஸ்ட் மட்டும்தான்.. இந்த வார்த்தைகள் உண்மையா.. உண்மையில் என்மீதான உன் அபிப்ராயம் என்ன.. காதலா காமமா.. எதையும் மல்லி கேட்டு தெரிந்து கொள்ளவில்லை.. வேலைக்காரி மேல் காதல் எப்படி வரும்.. அவனுடன் சண்டை வரும்போதெல்லாம் இந்த தாழ்வு மனப்பான்மை விழித்துக் கொள்ளும் அவளுள்.. அவனும் சிறப்பாக பேசி அவள் எண்ணத்தில் எரிபொருளை ஊற்றி பொங்கவைப்பான்.. இதோ விளையாட்டுபோல எட்டுமாதங்கள் முடிந்துவிட்டதே.. வயிற்றைத் தள்ளிக் கொண்டு நடக்கும் மல்லியை காண காண தெவிட்டவில்லை அவனுக்கு.. ஆனாலும் முறைத்துக் கொண்டு ஏதோ அவன் பசியுடன் உண்ணும் சோற்றில் ஒருலாரி மண்ணை அள்ளி அவள் போட்டது போல கோபத்துடன் பார்த்தால் அவளும் என்னதான் நினைப்பாள்.. அவன் பார்வையே அப்படிதான் என கட்டிய மனைவிக்கே புரியவில்லை.. ஒரே ஒரு முத்தம் கொடுத்தால் போதும்.. காலில் விழுந்து விடுவான்.. பாவம் மல்லிக்கு அவன் நாடிபிடித்துப் பார்க்க தெரியவில்லை..



அன்று அவள் மொபைல் அடிக்க எடுத்து காதில் வைத்தாள்.. சிவகாமிதான் பேசினார்.. வார்த்தைகளுக்கு வாழ்க்கையை மாற்றும் வலிமை உண்டு.. விதியின் சதியோ என்னவோ அன்று யார் வாயிலிருந்து நல்ல வார்த்தைகள் வரவில்லை.. எந்த காரணத்திற்காக ரிஷிக்கு மல்லியை கட்டிவைத்தாளோ அதற்கான முதல் விதையை சிறப்பாக தூவி அவள் உயிர்க்கு உலைவைக்கும் ஆரம்பகட்ட பணியை செவ்வெனே செய்து முடித்திருந்தாள் அவள் மாமியார்.. ஆரம்பித்தது அவளாய் இருந்தாலும் முடிக்கப்போவது வினய்தான்.. இதில் பலிகடாவாய் மாட்டிக்கொண்டு விழிக்கப்போவது ரிஷி.. உயிரை விடப்போவது மல்லி..



தொடரும்..
 
New member
Joined
Aug 29, 2023
Messages
5
வினய்.. மல்லி இருவரும் ஒரு நொடி அதிர்ந்துதான் போயினர்.. சாதாரணமாக வீட்டுக்கு வந்து இயல்பாக பேசிக் கிளம்பியிருந்தால் வினய் இவ்வளவு கவலைப் பட்டிருக்க மாட்டான்.. இருவரும் இருந்த நிலை அப்படி.. ரிஷி பார்க்கையில் வினய் கைவைளைவுக்குள் அல்லவா மல்லி இருந்தாள்.. யாராக இருந்தாலும் ஒரு நொடி மனம் வேறுவிதமாக தவறாகத்தான் யோசிக்கும்.. தன் துணையினை தூய்மையாக நினைத்து முழுமனதாக நம்புபவன் மட்டுமே பெருந்தன்மையாக இந்த விஷயத்தை கடந்து போகமுடியும்.. ரிஷி நினைப்பானா அப்படி.. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..



"ஹாய் ரிஷி.. எப்படி இருக்கே".. என்று புன்னகை முகமாய் தன் முன் நின்றிருந்த வினயிடம் விழிகளில் கசிந்த வெறுப்பை மட்டுமே உமிழ்ந்தான் அவன்.. சீற்றம் கொண்ட அவன் விழிகளில் "ஏன் என் வீட்டிற்கு வந்தாய்" என்ற கேள்வி இருக்க "ஜஸ்ட்.. சும்மா.. உன்னையும் மல்லியையும் பாத்துட்டு விஷ் பண்ணிட்டு போகலாம்னு வந்தேன்".. என்றான் அவன் பார்வையின் அர்த்தம் புரிந்து..



"உன் விஷ் எனக்கு தேவையில்லை.. நீ கிளம்பலாம்" என்றான் மார்பின் குறுக்கே கைகட்டி அழுத்தமான பார்வையுடன்..



"ஓகே.. நான் கிளம்பறேன்".. என்று தோளை குலுக்கியவன் "நான் வரேன் மல்லி".. என்று திரும்பி மல்லியிடம் உரைக்க அவன் சட்டையை கொத்தாக பிடித்தான் ரிஷி.. "கொன்னுடுவேன்.. உன்னை கொன்னுடுவேன்.. இன்னொருதடவை உன் பார்வை என் மல்லி மேல பட்டுச்சு உயிரோட கொன்னு புதைச்சிடுவேன்.. பொறுக்கி நாயே".. என்று ஆக்ரோஷமாக சீற.. வெகு இயல்பாக அவன் கையை எடுத்து விட்டான் வினய்.. "மல்லி என் தங்கச்சி.. அவளை பாக்க நான் அடிக்கடி வருவேன்.. என்னை யாராலும் தடுக்க முடியாது".. என்று தீர்க்கமாக உரைத்தவன் சிறிய சிரிப்புடன் கடந்து போக மல்லியின் மிரண்ட விழிகளை பார்த்து கையை கட்டி பொறுமையாக நின்றான் ரிஷி.. ரெட்டைஉயிர்களை வயிற்றில் சுமந்திருப்பவளை பதற வைக்க வேண்டாம் என்ற ஒரே காரணம்தான் அவன் இழுத்துப் பிடித்து வைத்திருக்கும் பொறுமைக்கான ஒரே காரணம்..



வினய் சென்றுவிட்டான்.. வீட்டுக்குள் நுழைந்தான் ரிஷி.. மல்லி கையைப் பிசைந்தபடி அஞ்சி நடுங்கியபடி நிற்க.. "நீ என்னை பாத்து பயப்படறே.. அதை நான் நம்பனும்.. ஏன்டி நடிக்கிற..பயப்படறவ புருஷன் பேச்சை மதிக்கிறவ செய்யற காரியமா இது.. இதை உன்கிட்டே இருந்து எதிர்பாக்கல மல்லி".. பொறுமையாக சொன்னாலும் வார்த்தைகள் குத்தலாக வந்து விழவே மல்லி சுருக்கென இதயத்தில் வலி கண்டாள்..



"மாமா.. நான் என்ன தப்பு பண்ணேன்.. ஏன் இப்போ இப்படியெல்லாம் பேசறீங்க.. வீட்டுக்கு வந்தவங்களை வாசலோட நிக்கவைச்சு திருப்பி அனுப்ப முடியுமா.. அப்படியெல்லாம் எனக்கு பழக்கம் இல்ல.. அந்த அண்ணன் ரொம்ப நல்லவங்க.. வழியில பாத்து பேசினாங்க.. வீட்ல கொண்டுபோய் விடறேன்னு சொன்னாங்க.. அவங்களோடதான் கார்ல வந்தேன்.. எல்லா கெட்ட பழவழக்கத்தையும் மாத்திக்கிறேன்னு சொன்னாங்க.. அவ்ளோ மோசமெல்லாம் இல்ல மாமா.. நல்லவர்தான்".. என்று வினய்க்கு பரிந்து பேச கோபம் எக்குத்தப்பாய் எகிறியது அவனுக்கு.. "ஓஹ்.. நல்லவனா அவன்.. அதான் உன்னை கட்டிப்பிடிச்சு நின்னுட்டு இருந்தானோ".. என்று வார்த்தைகளில் விஷம் தடவி இதயத்தில் கத்தியென பாய்ச்ச ஒரு நொடியில் துடித்துபோனவள் விழிகளில் முணுக்கென கண்ணீர் வந்துவிட "என்னை சந்தேகப்படறீங்களா மாமா".. என்றாள் குரல் தழுதழுக்க..



"சீ.. அசிங்கமா பேசாதே.. அறைஞ்சு பல்லை கழட்டிருவேன்.. உன்னை சந்தேகப்பட்டா என்னை சந்தேகப்படற மாதிரி.. என் குல சாமியை சந்தேகப்படற மாதிரி.. நீ விழுந்திருப்பே.. அவன் பிடிச்சிருப்பான்.. இதுகூட தெரியாதா எனக்கு.. ஆனா அவன் நல்லவன் இல்லடி.. ரொம்ப மோசமானவன்.. தாய்க்கும் தாரத்துக்கும் வித்தியாசம் தெரியாதவன்.. கல்யாணமான எத்தனை பொண்ணுங்க கூட".. என்றவன் விழிகளை மூடித்திறந்து ஆத்திரத்துடன் அப்படியே நிறுத்தினான்.. "நான் சொல்லியும் கேட்காம வாசலிலேயே செருப்பு மாதிரி அவனை கழட்டி தூக்கி எறிஞ்சிட்டு வராம வீடுவரைக்கும் அவனை கூட்டிகிட்டு வந்திருக்கே.. அப்போ எனக்கு என்ன மரியாதை மல்லி.. நினைக்கும்போதே எனக்கு ரத்தம் கொதிக்குதுடி" .. கையை முறுக்கி அதீத கோபத்துடன் சுவற்றில் குத்த காதை மூடிக் கொண்டாள் அவள்..



"மாமா கத்தாதீங்க.. எனக்கு உடம்பெல்லாம் நடுங்குது.. அவரு எப்படி வேணா இருக்கலாம்.. ஆனா என் விஷயத்துல ரொம்ப நல்லவரு.. என்னை பாக்கற பார்வையில தப்பில்ல.. அவரு எனக்கு அண்ணன் மாதிரி.. நீங்க இப்படி பேசறது என்னையும் அசிங்கப்படுத்தற மாதிரி இருக்கு மாமா.. கல்யாணம் ஆன பொண்ணுங்க தப்பு பண்ணினா நானும் தப்பு பண்ணுவேன்னு நினைச்சிட்டிங்களா".. என்று கேட்கவும் பளீர் என ஒரு அறை விழுந்தது.. கன்னத்தை பிடித்துக் கொண்டு மல்லி விக்கித்துப்போய் பார்க்க.. "என்னடி நினைச்சிட்டு இருக்கே.. எதிர்த்து எதிர்த்து பேசிட்டு இருக்கே.. புருஷன் பேச்சுக்கு ஒரு மரியாதை இல்ல.. நான் அவ்ளோ சொல்லியும் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டு இருந்தா என்னடி அர்த்தம்.. இனி அவன் கூட பேசறதை பாத்தேன் தொலைச்சு கட்டிடுவேன்.. நான் சொன்னா கேக்கணும் அவ்ளோதான்.. புரிஞ்சிதா" என்று விழிகளை உருட்டி எச்சரிக்க மல்லி அழுகை விம்மி வெடிக்க துடிக்கும் இதழ்களோடு அவனைத்தான் பார்த்திருந்தாள்.. அவள் கன்னமோ சிவந்து போயிருக்க மனம் இளகி கரைந்தவன் குற்ற உணர்ச்சியுடன் "சாரிடி".. என அவள் கன்னத்தில் கைவைக்க போக சட்டென விலகி பின்னால் நகர்ந்து கொண்டாள்..



மனைவியின் விலகல் ரொம்பவும் வலித்ததுஅவனுக்கு.. எல்லாம் இந்த கோபம்.. கோபம்.. சே.. என்று தலையை அழுத்தமாக கோதியவன் "மல்லி அவன் நல்லவன் இல்லைடி.. ரொம்ப மோசமானவன்.. நீ பவித்ரமானவ.. ஆனா அவன் உன்னை தப்பாதான் பாப்பான்.. புரிஞ்சிக்கோ.. என் பொண்டாட்டியை யாரும் தப்பா பார்க்கக்கூடாது.. தெரிஞ்சே என்னால எப்படி பொறுத்துட்டு இருக்க முடியும்.. ப்ளீஸ் அம்மு".. என்று கெஞ்சியும் முகத்தை தூக்கிவைத்து நின்றிருந்தாள் மல்லி.. இறங்கிச் சென்று பழக்கமில்லாத அவனுக்கு பொறுமை எல்லைதாண்டி பறக்க அவன் எதற்காக வந்தானோ அந்த முக்கியமான பைலை எடுத்துக் கொண்டு சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பி விட்டான்..



சரி இனிமே பேசமாட்டேன் என முடித்துவிட்டிருந்தால் அதோடு பிரச்சினை முடிந்திருக்கலாம்.. வினய்க்கு பரிந்து பேசி அவனை கொலைவெறியாக்கி இருந்தாள் மல்லி.. "நான் சொன்னதை கேட்கவில்லை என்றால் என் பேச்சுக்கு என்ன மரியாதை".. என்ற கோபத்தில் அவன்.. சொன்னதை சொன்னபடி கேட்கவேண்டும் என்ற ஆதிக்க குணம் இருந்தாலும் தன் மனைவியின் மீது மாற்றான் பார்வை ஒரு சதவீதம் கூட தவறாக படியக்கூடாது என்ற தவிப்பும் அக்கறையும் அவனை அலைக்கழிக்க.. பேச்சை வளர்த்து விபரீதமாக முடிந்து விட்டது.. ரிஷி சொல்வதும் உண்மைதான்.. ரிஷியின் கண்முன்னே எத்தனையோ பெண்களுடன் சுற்றியிருக்கிறான் வினய்.. இதில் மாற்றான் தோட்டத்து மல்லிகைகளும் அடக்கம்.. படுக்கையறை வரை சென்றதை பார்த்து ரிஷியே கொதித்துப் போய் எத்தனையோ முறை கத்தியிருக்கிறான்.. "டேய்.. அவளுங்களே வராளுங்க.. நான் என்னவே ரேப் பண்ணமாதிரி சீன் க்ரியேட் பண்ணாதே.. எனக்கு மடியுது.. உனக்கு பொறாமை".. என்று அலட்சியமாக உரைத்திருக்கிறான்.. சாதாரண பேச்சுக்கள் வாக்குவாதத்தில் முடிந்து சண்டையாக மாறி அடிதடியில் வந்து நின்று பிறகு இருவரும் பிரிந்து விட்டனர்.. இப்போது தன்னை பழிவாங்கவே மல்லியுடன் பழகுவதாக நினைத்தான் ரிஷி.. மல்லி குழந்தை பெண்.. யாரையும் எளிதில் நம்புபவள்.. எந்த பிரச்சினையிலும் மாட்டிக்கொள்ள கூடாதே என அவனிடமிருந்து தள்ளிவைக்க நினைக்க அவள் புரிந்து கொண்டதோ வேறுமாதிரி..



"நான் சரியாக இருக்கும்போது தப்பு எப்படி நடக்கும்.. வினய் பார்வையிலும் பிழை இல்லை.. என்னிடமும் தப்பு இல்லை.. தவறு உன் விழிகளில் இருக்கிறது.. சந்தேகம் உன் பார்வையில் தெரிகிறது" என்று அவள் மனதுக்குள் வாதம் வைக்க மொத்தத்தில் இருவருக்கிடையில் வினய் தேவையில்லாத களையாய் முளைத்திருந்தான்..



அன்று இரவு வீட்டுக்கு வந்தும் எங்கே அவளை காயப்படுத்தி விடுவோமோ என்று ரிஷி அவள் பக்கம் திரும்பவே இல்லை.. மல்லியும் சாப்பாடு எடுத்து வைத்துவிட்டு படுத்து விட்டாள்.. சாதத்தின் அளவு குறைந்திருப்பதை பார்த்து அவள் உண்டுவிட்டாள் என்று கணித்துக் கொண்டான்.. போடவேண்டிய மாத்திரைகளை பரிசோதிக்க அதுவும் அன்றைய எண்ணிக்கையுடன் முடிந்து சரியான கணக்கில் இருக்க அவளிடம் பேசவேண்டிய அவசியம் ஏற்பட வில்லை அவனுக்கு.. முதுகு காட்டி படுத்துகொண்டான்.. மனைவியை கட்டியணைக்காமல் இதழ் தேன் பருகாமல் அவள் மேனியை மேயாமல் உறக்கம் வருமா என்ன.. அவள் உறங்கும்வரை காத்திருந்து பின் அவளை இறுக்கி அணைத்து பெண்ணவளின் மாங்கனிகளில் விளைந்த அதிசய ஒற்றை திராட்சையை உருட்டி உறிஞ்சியபடி உறங்கியிருந்தது கள்ளப்பூனை.. காலையில் எழுகையில் ஜாக்கெட் ஈரம் காயாமல் அவனை அப்பட்டமாக காட்டிக் கொடுத்தது வேறு விஷயம்..



காலையில் எழுந்தவன் தன் வேலைகளை முடித்து கிளம்பி கீழேவர சாப்பாடு எடுத்துவைத்து அவன் பார்வையில் படாமல் மறைந்துகொண்டாள் மல்லி.. "எவனோ ஒருதனுக்காக என்னைய வெறுப்பியா".. கோபத்தில் விதண்டாவாதமாக யோசித்தது கூறுகெட்ட மூளை.. சாப்பாடு தொண்டையை தாண்டி இறங்க மறுத்தது.. வீட்டில் இருந்தால் மல்லி கண்டிப்பாக அவன் அருகில் வேண்டும்.. மல்லி இங்கே வலிக்குது.. நேத்து ராத்திரி என்னடி பண்ணின.. என்று விவகாரமான இடத்தை காட்டி குழந்தை போல சிணுங்கி அவளிடமிருந்து காயத்திற்கு இதழ் தேனிலிருந்து மருந்து பெற்றுக்கொண்டு அவள் இதழில் காயத்தை உண்டாக்கி வைப்பான்.. தேவையில்லாமல் அந்த மோக நினைவுகள் அவனை அலைக்கழிக்க மல்லியின் விலகல் வேறு குத்தூசியாய் அவன் இதயத்தை கிழித்து ரணப்படுத்தியது..



வேலைக்கு கிளம்பிவிட்டான்.. எப்போதும் வாசல்வரை வந்து தன்னை அனுப்பிவைக்கும் மனைவி முரண்டு பிடித்து உள்ளேயே அடங்கிக் கொள்ள ஆத்திரம் பொங்கியது அவனிடம்.. வேகமாக அவளைத் தேடிக்கொண்டு இரண்டிரண்டு படிகளாக தாவி மாடிக்கு ஏறியவன் ஒரு மூலையில் நின்று ஜன்னல் வழியாக ரோட்டை வெறித்திருந்த மனைவியை இடுப்பில் கைவைத்து எவ்வளவு நேரம் முறைத்தானோ.. வேக எட்டுக்களுடன் அவளை நெருங்கி சட்டென அவள் கையைப் பிடிக்க திடுக்கிட்டு திரும்பினாள் அவள்..



தரதரவென இழுத்துக் கொண்டு வேகமாய் நடந்தான் மல்லியின் ராட்சசன்.. சிலநேரங்களில் அவன் அறிவு மழுங்கிவிடும் போல.. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டுதானே.. வயிற்றை ஒருகையால் பிடித்தபடி தடுமாறி அவன் வேகத்திற்கு நடக்க முடியாமல் வேகமாக ஓடினாள் மல்லி..



வாசலில் கொண்டுவந்து அவளை விட்டவன் எதுவும் பேசாமல் காரில் ஏறி ஸ்டார்ட் செய்தபடி அவளை பார்க்க விழிகளை துடைத்துக் கொண்டு வலியவரவைத்த சிரிப்புடன் அவனை நோக்கினாள் அவன் மல்லி.. அப்போதும் அவன் முகம் கனியவில்லை.. இது உன் கடமை என்பதை போல ஒரு பார்வை வீசியவன் அங்கிருந்து கிளம்பியிருந்தான்..



அதன்பிறகு வந்த நாட்களில் மல்லி வந்து பேசுவாள் என ரிஷியும்.. ரிஷி வந்து மன்னிப்பு கேட்டு கொஞ்சுவான் என மல்லியும் எதிர்பார்த்திருக்க இரண்டுமே நடவாமல் போக இருவருக்கிடையேயான விரிசல் பெரிதாகிக் கொண்டே போனது.. பேசிக்கொள்வர்.. ஆனால் ஆத்மார்தமாக இல்லை.. ரிஷி அவளை கண்ணுக்குள் வைத்துக் கொண்டாலும் இது குழந்தைக்காக மட்டுமே.. என நினைத்துக் கொள்வாள் அவள்..



மல்லியின் அனுமதியில்லாமல் குழந்தையிடம் பேசுவது.. முத்தம் கொடுப்பது.. வயிற்றை தடவிக் கொடுப்பது இந்த வேலைகள் எல்லாம் நடக்கும்.. மனைவியிடம் பேசமாட்டான்.. ஆனால் அவன் மழலைகளை கொஞ்சுவான்.. ஆனால் எங்கிருந்தாலும் மல்லியை அழுத்தமாக தழுவிக் கொள்ளும் அவன் பார்வையை என்றுமே அறிந்ததில்லை அவள்.. அன்று சாராவுடன் போனில் பேசியது இன்னும் மறக்கவில்லை மல்லிக்கு.. மல்லிமேல வெறும் லஸ்ட் மட்டும்தான்.. இந்த வார்த்தைகள் உண்மையா.. உண்மையில் என்மீதான உன் அபிப்ராயம் என்ன.. காதலா காமமா.. எதையும் மல்லி கேட்டு தெரிந்து கொள்ளவில்லை.. வேலைக்காரி மேல் காதல் எப்படி வரும்.. அவனுடன் சண்டை வரும்போதெல்லாம் இந்த தாழ்வு மனப்பான்மை விழித்துக் கொள்ளும் அவளுள்.. அவனும் சிறப்பாக பேசி அவள் எண்ணத்தில் எரிபொருளை ஊற்றி பொங்கவைப்பான்.. இதோ விளையாட்டுபோல எட்டுமாதங்கள் முடிந்துவிட்டதே.. வயிற்றைத் தள்ளிக் கொண்டு நடக்கும் மல்லியை காண காண தெவிட்டவில்லை அவனுக்கு.. ஆனாலும் முறைத்துக் கொண்டு ஏதோ அவன் பசியுடன் உண்ணும் சோற்றில் ஒருலாரி மண்ணை அள்ளி அவள் போட்டது போல கோபத்துடன் பார்த்தால் அவளும் என்னதான் நினைப்பாள்.. அவன் பார்வையே அப்படிதான் என கட்டிய மனைவிக்கே புரியவில்லை.. ஒரே ஒரு முத்தம் கொடுத்தால் போதும்.. காலில் விழுந்து விடுவான்.. பாவம் மல்லிக்கு அவன் நாடிபிடித்துப் பார்க்க தெரியவில்லை..



அன்று அவள் மொபைல் அடிக்க எடுத்து காதில் வைத்தாள்.. சிவகாமிதான் பேசினார்.. வார்த்தைகளுக்கு வாழ்க்கையை மாற்றும் வலிமை உண்டு.. விதியின் சதியோ என்னவோ அன்று யார் வாயிலிருந்து நல்ல வார்த்தைகள் வரவில்லை.. எந்த காரணத்திற்காக ரிஷிக்கு மல்லியை கட்டிவைத்தாளோ அதற்கான முதல் விதையை சிறப்பாக தூவி அவள் உயிர்க்கு உலைவைக்கும் ஆரம்பகட்ட பணியை செவ்வெனே செய்து முடித்திருந்தாள் அவள் மாமியார்.. ஆரம்பித்தது அவளாய் இருந்தாலும் முடிக்கப்போவது வினய்தான்.. இதில் பலிகடாவாய் மாட்டிக்கொண்டு விழிக்கப்போவது ரிஷி.. உயிரை விடப்போவது மல்லி..



தொடரும்..
Ayyo enna ka ipidi sollitanga
 
Active member
Joined
Jul 25, 2023
Messages
49
மல்லி பாவம் சனா மேம்
ரிஷி அவன் அதை விட பாவம் வாழ்க்கையையே வெறுத்து விடுவான்
 
Member
Joined
May 10, 2023
Messages
57
வினய்.. மல்லி இருவரும் ஒரு நொடி அதிர்ந்துதான் போயினர்.. சாதாரணமாக வீட்டுக்கு வந்து இயல்பாக பேசிக் கிளம்பியிருந்தால் வினய் இவ்வளவு கவலைப் பட்டிருக்க மாட்டான்.. இருவரும் இருந்த நிலை அப்படி.. ரிஷி பார்க்கையில் வினய் கைவைளைவுக்குள் அல்லவா மல்லி இருந்தாள்.. யாராக இருந்தாலும் ஒரு நொடி மனம் வேறுவிதமாக தவறாகத்தான் யோசிக்கும்.. தன் துணையினை தூய்மையாக நினைத்து முழுமனதாக நம்புபவன் மட்டுமே பெருந்தன்மையாக இந்த விஷயத்தை கடந்து போகமுடியும்.. ரிஷி நினைப்பானா அப்படி.. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..



"ஹாய் ரிஷி.. எப்படி இருக்கே".. என்று புன்னகை முகமாய் தன் முன் நின்றிருந்த வினயிடம் விழிகளில் கசிந்த வெறுப்பை மட்டுமே உமிழ்ந்தான் அவன்.. சீற்றம் கொண்ட அவன் விழிகளில் "ஏன் என் வீட்டிற்கு வந்தாய்" என்ற கேள்வி இருக்க "ஜஸ்ட்.. சும்மா.. உன்னையும் மல்லியையும் பாத்துட்டு விஷ் பண்ணிட்டு போகலாம்னு வந்தேன்".. என்றான் அவன் பார்வையின் அர்த்தம் புரிந்து..



"உன் விஷ் எனக்கு தேவையில்லை.. நீ கிளம்பலாம்" என்றான் மார்பின் குறுக்கே கைகட்டி அழுத்தமான பார்வையுடன்..



"ஓகே.. நான் கிளம்பறேன்".. என்று தோளை குலுக்கியவன் "நான் வரேன் மல்லி".. என்று திரும்பி மல்லியிடம் உரைக்க அவன் சட்டையை கொத்தாக பிடித்தான் ரிஷி.. "கொன்னுடுவேன்.. உன்னை கொன்னுடுவேன்.. இன்னொருதடவை உன் பார்வை என் மல்லி மேல பட்டுச்சு உயிரோட கொன்னு புதைச்சிடுவேன்.. பொறுக்கி நாயே".. என்று ஆக்ரோஷமாக சீற.. வெகு இயல்பாக அவன் கையை எடுத்து விட்டான் வினய்.. "மல்லி என் தங்கச்சி.. அவளை பாக்க நான் அடிக்கடி வருவேன்.. என்னை யாராலும் தடுக்க முடியாது".. என்று தீர்க்கமாக உரைத்தவன் சிறிய சிரிப்புடன் கடந்து போக மல்லியின் மிரண்ட விழிகளை பார்த்து கையை கட்டி பொறுமையாக நின்றான் ரிஷி.. ரெட்டைஉயிர்களை வயிற்றில் சுமந்திருப்பவளை பதற வைக்க வேண்டாம் என்ற ஒரே காரணம்தான் அவன் இழுத்துப் பிடித்து வைத்திருக்கும் பொறுமைக்கான ஒரே காரணம்..



வினய் சென்றுவிட்டான்.. வீட்டுக்குள் நுழைந்தான் ரிஷி.. மல்லி கையைப் பிசைந்தபடி அஞ்சி நடுங்கியபடி நிற்க.. "நீ என்னை பாத்து பயப்படறே.. அதை நான் நம்பனும்.. ஏன்டி நடிக்கிற..பயப்படறவ புருஷன் பேச்சை மதிக்கிறவ செய்யற காரியமா இது.. இதை உன்கிட்டே இருந்து எதிர்பாக்கல மல்லி".. பொறுமையாக சொன்னாலும் வார்த்தைகள் குத்தலாக வந்து விழவே மல்லி சுருக்கென இதயத்தில் வலி கண்டாள்..



"மாமா.. நான் என்ன தப்பு பண்ணேன்.. ஏன் இப்போ இப்படியெல்லாம் பேசறீங்க.. வீட்டுக்கு வந்தவங்களை வாசலோட நிக்கவைச்சு திருப்பி அனுப்ப முடியுமா.. அப்படியெல்லாம் எனக்கு பழக்கம் இல்ல.. அந்த அண்ணன் ரொம்ப நல்லவங்க.. வழியில பாத்து பேசினாங்க.. வீட்ல கொண்டுபோய் விடறேன்னு சொன்னாங்க.. அவங்களோடதான் கார்ல வந்தேன்.. எல்லா கெட்ட பழவழக்கத்தையும் மாத்திக்கிறேன்னு சொன்னாங்க.. அவ்ளோ மோசமெல்லாம் இல்ல மாமா.. நல்லவர்தான்".. என்று வினய்க்கு பரிந்து பேச கோபம் எக்குத்தப்பாய் எகிறியது அவனுக்கு.. "ஓஹ்.. நல்லவனா அவன்.. அதான் உன்னை கட்டிப்பிடிச்சு நின்னுட்டு இருந்தானோ".. என்று வார்த்தைகளில் விஷம் தடவி இதயத்தில் கத்தியென பாய்ச்ச ஒரு நொடியில் துடித்துபோனவள் விழிகளில் முணுக்கென கண்ணீர் வந்துவிட "என்னை சந்தேகப்படறீங்களா மாமா".. என்றாள் குரல் தழுதழுக்க..



"சீ.. அசிங்கமா பேசாதே.. அறைஞ்சு பல்லை கழட்டிருவேன்.. உன்னை சந்தேகப்பட்டா என்னை சந்தேகப்படற மாதிரி.. என் குல சாமியை சந்தேகப்படற மாதிரி.. நீ விழுந்திருப்பே.. அவன் பிடிச்சிருப்பான்.. இதுகூட தெரியாதா எனக்கு.. ஆனா அவன் நல்லவன் இல்லடி.. ரொம்ப மோசமானவன்.. தாய்க்கும் தாரத்துக்கும் வித்தியாசம் தெரியாதவன்.. கல்யாணமான எத்தனை பொண்ணுங்க கூட".. என்றவன் விழிகளை மூடித்திறந்து ஆத்திரத்துடன் அப்படியே நிறுத்தினான்.. "நான் சொல்லியும் கேட்காம வாசலிலேயே செருப்பு மாதிரி அவனை கழட்டி தூக்கி எறிஞ்சிட்டு வராம வீடுவரைக்கும் அவனை கூட்டிகிட்டு வந்திருக்கே.. அப்போ எனக்கு என்ன மரியாதை மல்லி.. நினைக்கும்போதே எனக்கு ரத்தம் கொதிக்குதுடி" .. கையை முறுக்கி அதீத கோபத்துடன் சுவற்றில் குத்த காதை மூடிக் கொண்டாள் அவள்..



"மாமா கத்தாதீங்க.. எனக்கு உடம்பெல்லாம் நடுங்குது.. அவரு எப்படி வேணா இருக்கலாம்.. ஆனா என் விஷயத்துல ரொம்ப நல்லவரு.. என்னை பாக்கற பார்வையில தப்பில்ல.. அவரு எனக்கு அண்ணன் மாதிரி.. நீங்க இப்படி பேசறது என்னையும் அசிங்கப்படுத்தற மாதிரி இருக்கு மாமா.. கல்யாணம் ஆன பொண்ணுங்க தப்பு பண்ணினா நானும் தப்பு பண்ணுவேன்னு நினைச்சிட்டிங்களா".. என்று கேட்கவும் பளீர் என ஒரு அறை விழுந்தது.. கன்னத்தை பிடித்துக் கொண்டு மல்லி விக்கித்துப்போய் பார்க்க.. "என்னடி நினைச்சிட்டு இருக்கே.. எதிர்த்து எதிர்த்து பேசிட்டு இருக்கே.. புருஷன் பேச்சுக்கு ஒரு மரியாதை இல்ல.. நான் அவ்ளோ சொல்லியும் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டு இருந்தா என்னடி அர்த்தம்.. இனி அவன் கூட பேசறதை பாத்தேன் தொலைச்சு கட்டிடுவேன்.. நான் சொன்னா கேக்கணும் அவ்ளோதான்.. புரிஞ்சிதா" என்று விழிகளை உருட்டி எச்சரிக்க மல்லி அழுகை விம்மி வெடிக்க துடிக்கும் இதழ்களோடு அவனைத்தான் பார்த்திருந்தாள்.. அவள் கன்னமோ சிவந்து போயிருக்க மனம் இளகி கரைந்தவன் குற்ற உணர்ச்சியுடன் "சாரிடி".. என அவள் கன்னத்தில் கைவைக்க போக சட்டென விலகி பின்னால் நகர்ந்து கொண்டாள்..



மனைவியின் விலகல் ரொம்பவும் வலித்ததுஅவனுக்கு.. எல்லாம் இந்த கோபம்.. கோபம்.. சே.. என்று தலையை அழுத்தமாக கோதியவன் "மல்லி அவன் நல்லவன் இல்லைடி.. ரொம்ப மோசமானவன்.. நீ பவித்ரமானவ.. ஆனா அவன் உன்னை தப்பாதான் பாப்பான்.. புரிஞ்சிக்கோ.. என் பொண்டாட்டியை யாரும் தப்பா பார்க்கக்கூடாது.. தெரிஞ்சே என்னால எப்படி பொறுத்துட்டு இருக்க முடியும்.. ப்ளீஸ் அம்மு".. என்று கெஞ்சியும் முகத்தை தூக்கிவைத்து நின்றிருந்தாள் மல்லி.. இறங்கிச் சென்று பழக்கமில்லாத அவனுக்கு பொறுமை எல்லைதாண்டி பறக்க அவன் எதற்காக வந்தானோ அந்த முக்கியமான பைலை எடுத்துக் கொண்டு சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பி விட்டான்..



சரி இனிமே பேசமாட்டேன் என முடித்துவிட்டிருந்தால் அதோடு பிரச்சினை முடிந்திருக்கலாம்.. வினய்க்கு பரிந்து பேசி அவனை கொலைவெறியாக்கி இருந்தாள் மல்லி.. "நான் சொன்னதை கேட்கவில்லை என்றால் என் பேச்சுக்கு என்ன மரியாதை".. என்ற கோபத்தில் அவன்.. சொன்னதை சொன்னபடி கேட்கவேண்டும் என்ற ஆதிக்க குணம் இருந்தாலும் தன் மனைவியின் மீது மாற்றான் பார்வை ஒரு சதவீதம் கூட தவறாக படியக்கூடாது என்ற தவிப்பும் அக்கறையும் அவனை அலைக்கழிக்க.. பேச்சை வளர்த்து விபரீதமாக முடிந்து விட்டது.. ரிஷி சொல்வதும் உண்மைதான்.. ரிஷியின் கண்முன்னே எத்தனையோ பெண்களுடன் சுற்றியிருக்கிறான் வினய்.. இதில் மாற்றான் தோட்டத்து மல்லிகைகளும் அடக்கம்.. படுக்கையறை வரை சென்றதை பார்த்து ரிஷியே கொதித்துப் போய் எத்தனையோ முறை கத்தியிருக்கிறான்.. "டேய்.. அவளுங்களே வராளுங்க.. நான் என்னவே ரேப் பண்ணமாதிரி சீன் க்ரியேட் பண்ணாதே.. எனக்கு மடியுது.. உனக்கு பொறாமை".. என்று அலட்சியமாக உரைத்திருக்கிறான்.. சாதாரண பேச்சுக்கள் வாக்குவாதத்தில் முடிந்து சண்டையாக மாறி அடிதடியில் வந்து நின்று பிறகு இருவரும் பிரிந்து விட்டனர்.. இப்போது தன்னை பழிவாங்கவே மல்லியுடன் பழகுவதாக நினைத்தான் ரிஷி.. மல்லி குழந்தை பெண்.. யாரையும் எளிதில் நம்புபவள்.. எந்த பிரச்சினையிலும் மாட்டிக்கொள்ள கூடாதே என அவனிடமிருந்து தள்ளிவைக்க நினைக்க அவள் புரிந்து கொண்டதோ வேறுமாதிரி..



"நான் சரியாக இருக்கும்போது தப்பு எப்படி நடக்கும்.. வினய் பார்வையிலும் பிழை இல்லை.. என்னிடமும் தப்பு இல்லை.. தவறு உன் விழிகளில் இருக்கிறது.. சந்தேகம் உன் பார்வையில் தெரிகிறது" என்று அவள் மனதுக்குள் வாதம் வைக்க மொத்தத்தில் இருவருக்கிடையில் வினய் தேவையில்லாத களையாய் முளைத்திருந்தான்..



அன்று இரவு வீட்டுக்கு வந்தும் எங்கே அவளை காயப்படுத்தி விடுவோமோ என்று ரிஷி அவள் பக்கம் திரும்பவே இல்லை.. மல்லியும் சாப்பாடு எடுத்து வைத்துவிட்டு படுத்து விட்டாள்.. சாதத்தின் அளவு குறைந்திருப்பதை பார்த்து அவள் உண்டுவிட்டாள் என்று கணித்துக் கொண்டான்.. போடவேண்டிய மாத்திரைகளை பரிசோதிக்க அதுவும் அன்றைய எண்ணிக்கையுடன் முடிந்து சரியான கணக்கில் இருக்க அவளிடம் பேசவேண்டிய அவசியம் ஏற்பட வில்லை அவனுக்கு.. முதுகு காட்டி படுத்துகொண்டான்.. மனைவியை கட்டியணைக்காமல் இதழ் தேன் பருகாமல் அவள் மேனியை மேயாமல் உறக்கம் வருமா என்ன.. அவள் உறங்கும்வரை காத்திருந்து பின் அவளை இறுக்கி அணைத்து பெண்ணவளின் மாங்கனிகளில் விளைந்த அதிசய ஒற்றை திராட்சையை உருட்டி உறிஞ்சியபடி உறங்கியிருந்தது கள்ளப்பூனை.. காலையில் எழுகையில் ஜாக்கெட் ஈரம் காயாமல் அவனை அப்பட்டமாக காட்டிக் கொடுத்தது வேறு விஷயம்..



காலையில் எழுந்தவன் தன் வேலைகளை முடித்து கிளம்பி கீழேவர சாப்பாடு எடுத்துவைத்து அவன் பார்வையில் படாமல் மறைந்துகொண்டாள் மல்லி.. "எவனோ ஒருதனுக்காக என்னைய வெறுப்பியா".. கோபத்தில் விதண்டாவாதமாக யோசித்தது கூறுகெட்ட மூளை.. சாப்பாடு தொண்டையை தாண்டி இறங்க மறுத்தது.. வீட்டில் இருந்தால் மல்லி கண்டிப்பாக அவன் அருகில் வேண்டும்.. மல்லி இங்கே வலிக்குது.. நேத்து ராத்திரி என்னடி பண்ணின.. என்று விவகாரமான இடத்தை காட்டி குழந்தை போல சிணுங்கி அவளிடமிருந்து காயத்திற்கு இதழ் தேனிலிருந்து மருந்து பெற்றுக்கொண்டு அவள் இதழில் காயத்தை உண்டாக்கி வைப்பான்.. தேவையில்லாமல் அந்த மோக நினைவுகள் அவனை அலைக்கழிக்க மல்லியின் விலகல் வேறு குத்தூசியாய் அவன் இதயத்தை கிழித்து ரணப்படுத்தியது..



வேலைக்கு கிளம்பிவிட்டான்.. எப்போதும் வாசல்வரை வந்து தன்னை அனுப்பிவைக்கும் மனைவி முரண்டு பிடித்து உள்ளேயே அடங்கிக் கொள்ள ஆத்திரம் பொங்கியது அவனிடம்.. வேகமாக அவளைத் தேடிக்கொண்டு இரண்டிரண்டு படிகளாக தாவி மாடிக்கு ஏறியவன் ஒரு மூலையில் நின்று ஜன்னல் வழியாக ரோட்டை வெறித்திருந்த மனைவியை இடுப்பில் கைவைத்து எவ்வளவு நேரம் முறைத்தானோ.. வேக எட்டுக்களுடன் அவளை நெருங்கி சட்டென அவள் கையைப் பிடிக்க திடுக்கிட்டு திரும்பினாள் அவள்..



தரதரவென இழுத்துக் கொண்டு வேகமாய் நடந்தான் மல்லியின் ராட்சசன்.. சிலநேரங்களில் அவன் அறிவு மழுங்கிவிடும் போல.. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டுதானே.. வயிற்றை ஒருகையால் பிடித்தபடி தடுமாறி அவன் வேகத்திற்கு நடக்க முடியாமல் வேகமாக ஓடினாள் மல்லி..



வாசலில் கொண்டுவந்து அவளை விட்டவன் எதுவும் பேசாமல் காரில் ஏறி ஸ்டார்ட் செய்தபடி அவளை பார்க்க விழிகளை துடைத்துக் கொண்டு வலியவரவைத்த சிரிப்புடன் அவனை நோக்கினாள் அவன் மல்லி.. அப்போதும் அவன் முகம் கனியவில்லை.. இது உன் கடமை என்பதை போல ஒரு பார்வை வீசியவன் அங்கிருந்து கிளம்பியிருந்தான்..



அதன்பிறகு வந்த நாட்களில் மல்லி வந்து பேசுவாள் என ரிஷியும்.. ரிஷி வந்து மன்னிப்பு கேட்டு கொஞ்சுவான் என மல்லியும் எதிர்பார்த்திருக்க இரண்டுமே நடவாமல் போக இருவருக்கிடையேயான விரிசல் பெரிதாகிக் கொண்டே போனது.. பேசிக்கொள்வர்.. ஆனால் ஆத்மார்தமாக இல்லை.. ரிஷி அவளை கண்ணுக்குள் வைத்துக் கொண்டாலும் இது குழந்தைக்காக மட்டுமே.. என நினைத்துக் கொள்வாள் அவள்..



மல்லியின் அனுமதியில்லாமல் குழந்தையிடம் பேசுவது.. முத்தம் கொடுப்பது.. வயிற்றை தடவிக் கொடுப்பது இந்த வேலைகள் எல்லாம் நடக்கும்.. மனைவியிடம் பேசமாட்டான்.. ஆனால் அவன் மழலைகளை கொஞ்சுவான்.. ஆனால் எங்கிருந்தாலும் மல்லியை அழுத்தமாக தழுவிக் கொள்ளும் அவன் பார்வையை என்றுமே அறிந்ததில்லை அவள்.. அன்று சாராவுடன் போனில் பேசியது இன்னும் மறக்கவில்லை மல்லிக்கு.. மல்லிமேல வெறும் லஸ்ட் மட்டும்தான்.. இந்த வார்த்தைகள் உண்மையா.. உண்மையில் என்மீதான உன் அபிப்ராயம் என்ன.. காதலா காமமா.. எதையும் மல்லி கேட்டு தெரிந்து கொள்ளவில்லை.. வேலைக்காரி மேல் காதல் எப்படி வரும்.. அவனுடன் சண்டை வரும்போதெல்லாம் இந்த தாழ்வு மனப்பான்மை விழித்துக் கொள்ளும் அவளுள்.. அவனும் சிறப்பாக பேசி அவள் எண்ணத்தில் எரிபொருளை ஊற்றி பொங்கவைப்பான்.. இதோ விளையாட்டுபோல எட்டுமாதங்கள் முடிந்துவிட்டதே.. வயிற்றைத் தள்ளிக் கொண்டு நடக்கும் மல்லியை காண காண தெவிட்டவில்லை அவனுக்கு.. ஆனாலும் முறைத்துக் கொண்டு ஏதோ அவன் பசியுடன் உண்ணும் சோற்றில் ஒருலாரி மண்ணை அள்ளி அவள் போட்டது போல கோபத்துடன் பார்த்தால் அவளும் என்னதான் நினைப்பாள்.. அவன் பார்வையே அப்படிதான் என கட்டிய மனைவிக்கே புரியவில்லை.. ஒரே ஒரு முத்தம் கொடுத்தால் போதும்.. காலில் விழுந்து விடுவான்.. பாவம் மல்லிக்கு அவன் நாடிபிடித்துப் பார்க்க தெரியவில்லை..



அன்று அவள் மொபைல் அடிக்க எடுத்து காதில் வைத்தாள்.. சிவகாமிதான் பேசினார்.. வார்த்தைகளுக்கு வாழ்க்கையை மாற்றும் வலிமை உண்டு.. விதியின் சதியோ என்னவோ அன்று யார் வாயிலிருந்து நல்ல வார்த்தைகள் வரவில்லை.. எந்த காரணத்திற்காக ரிஷிக்கு மல்லியை கட்டிவைத்தாளோ அதற்கான முதல் விதையை சிறப்பாக தூவி அவள் உயிர்க்கு உலைவைக்கும் ஆரம்பகட்ட பணியை செவ்வெனே செய்து முடித்திருந்தாள் அவள் மாமியார்.. ஆரம்பித்தது அவளாய் இருந்தாலும் முடிக்கப்போவது வினய்தான்.. இதில் பலிகடாவாய் மாட்டிக்கொண்டு விழிக்கப்போவது ரிஷி.. உயிரை விடப்போவது மல்லி..



தொடரும்..
Ayyoyo en siss ippadi
 
Active member
Joined
Jan 18, 2023
Messages
123
💯♥️💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯♥️💯💯
 
Active member
Joined
Sep 10, 2024
Messages
23
வினய்.. மல்லி இருவரும் ஒரு நொடி அதிர்ந்துதான் போயினர்.. சாதாரணமாக வீட்டுக்கு வந்து இயல்பாக பேசிக் கிளம்பியிருந்தால் வினய் இவ்வளவு கவலைப் பட்டிருக்க மாட்டான்.. இருவரும் இருந்த நிலை அப்படி.. ரிஷி பார்க்கையில் வினய் கைவைளைவுக்குள் அல்லவா மல்லி இருந்தாள்.. யாராக இருந்தாலும் ஒரு நொடி மனம் வேறுவிதமாக தவறாகத்தான் யோசிக்கும்.. தன் துணையினை தூய்மையாக நினைத்து முழுமனதாக நம்புபவன் மட்டுமே பெருந்தன்மையாக இந்த விஷயத்தை கடந்து போகமுடியும்.. ரிஷி நினைப்பானா அப்படி.. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..



"ஹாய் ரிஷி.. எப்படி இருக்கே".. என்று புன்னகை முகமாய் தன் முன் நின்றிருந்த வினயிடம் விழிகளில் கசிந்த வெறுப்பை மட்டுமே உமிழ்ந்தான் அவன்.. சீற்றம் கொண்ட அவன் விழிகளில் "ஏன் என் வீட்டிற்கு வந்தாய்" என்ற கேள்வி இருக்க "ஜஸ்ட்.. சும்மா.. உன்னையும் மல்லியையும் பாத்துட்டு விஷ் பண்ணிட்டு போகலாம்னு வந்தேன்".. என்றான் அவன் பார்வையின் அர்த்தம் புரிந்து..



"உன் விஷ் எனக்கு தேவையில்லை.. நீ கிளம்பலாம்" என்றான் மார்பின் குறுக்கே கைகட்டி அழுத்தமான பார்வையுடன்..



"ஓகே.. நான் கிளம்பறேன்".. என்று தோளை குலுக்கியவன் "நான் வரேன் மல்லி".. என்று திரும்பி மல்லியிடம் உரைக்க அவன் சட்டையை கொத்தாக பிடித்தான் ரிஷி.. "கொன்னுடுவேன்.. உன்னை கொன்னுடுவேன்.. இன்னொருதடவை உன் பார்வை என் மல்லி மேல பட்டுச்சு உயிரோட கொன்னு புதைச்சிடுவேன்.. பொறுக்கி நாயே".. என்று ஆக்ரோஷமாக சீற.. வெகு இயல்பாக அவன் கையை எடுத்து விட்டான் வினய்.. "மல்லி என் தங்கச்சி.. அவளை பாக்க நான் அடிக்கடி வருவேன்.. என்னை யாராலும் தடுக்க முடியாது".. என்று தீர்க்கமாக உரைத்தவன் சிறிய சிரிப்புடன் கடந்து போக மல்லியின் மிரண்ட விழிகளை பார்த்து கையை கட்டி பொறுமையாக நின்றான் ரிஷி.. ரெட்டைஉயிர்களை வயிற்றில் சுமந்திருப்பவளை பதற வைக்க வேண்டாம் என்ற ஒரே காரணம்தான் அவன் இழுத்துப் பிடித்து வைத்திருக்கும் பொறுமைக்கான ஒரே காரணம்..



வினய் சென்றுவிட்டான்.. வீட்டுக்குள் நுழைந்தான் ரிஷி.. மல்லி கையைப் பிசைந்தபடி அஞ்சி நடுங்கியபடி நிற்க.. "நீ என்னை பாத்து பயப்படறே.. அதை நான் நம்பனும்.. ஏன்டி நடிக்கிற..பயப்படறவ புருஷன் பேச்சை மதிக்கிறவ செய்யற காரியமா இது.. இதை உன்கிட்டே இருந்து எதிர்பாக்கல மல்லி".. பொறுமையாக சொன்னாலும் வார்த்தைகள் குத்தலாக வந்து விழவே மல்லி சுருக்கென இதயத்தில் வலி கண்டாள்..



"மாமா.. நான் என்ன தப்பு பண்ணேன்.. ஏன் இப்போ இப்படியெல்லாம் பேசறீங்க.. வீட்டுக்கு வந்தவங்களை வாசலோட நிக்கவைச்சு திருப்பி அனுப்ப முடியுமா.. அப்படியெல்லாம் எனக்கு பழக்கம் இல்ல.. அந்த அண்ணன் ரொம்ப நல்லவங்க.. வழியில பாத்து பேசினாங்க.. வீட்ல கொண்டுபோய் விடறேன்னு சொன்னாங்க.. அவங்களோடதான் கார்ல வந்தேன்.. எல்லா கெட்ட பழவழக்கத்தையும் மாத்திக்கிறேன்னு சொன்னாங்க.. அவ்ளோ மோசமெல்லாம் இல்ல மாமா.. நல்லவர்தான்".. என்று வினய்க்கு பரிந்து பேச கோபம் எக்குத்தப்பாய் எகிறியது அவனுக்கு.. "ஓஹ்.. நல்லவனா அவன்.. அதான் உன்னை கட்டிப்பிடிச்சு நின்னுட்டு இருந்தானோ".. என்று வார்த்தைகளில் விஷம் தடவி இதயத்தில் கத்தியென பாய்ச்ச ஒரு நொடியில் துடித்துபோனவள் விழிகளில் முணுக்கென கண்ணீர் வந்துவிட "என்னை சந்தேகப்படறீங்களா மாமா".. என்றாள் குரல் தழுதழுக்க..



"சீ.. அசிங்கமா பேசாதே.. அறைஞ்சு பல்லை கழட்டிருவேன்.. உன்னை சந்தேகப்பட்டா என்னை சந்தேகப்படற மாதிரி.. என் குல சாமியை சந்தேகப்படற மாதிரி.. நீ விழுந்திருப்பே.. அவன் பிடிச்சிருப்பான்.. இதுகூட தெரியாதா எனக்கு.. ஆனா அவன் நல்லவன் இல்லடி.. ரொம்ப மோசமானவன்.. தாய்க்கும் தாரத்துக்கும் வித்தியாசம் தெரியாதவன்.. கல்யாணமான எத்தனை பொண்ணுங்க கூட".. என்றவன் விழிகளை மூடித்திறந்து ஆத்திரத்துடன் அப்படியே நிறுத்தினான்.. "நான் சொல்லியும் கேட்காம வாசலிலேயே செருப்பு மாதிரி அவனை கழட்டி தூக்கி எறிஞ்சிட்டு வராம வீடுவரைக்கும் அவனை கூட்டிகிட்டு வந்திருக்கே.. அப்போ எனக்கு என்ன மரியாதை மல்லி.. நினைக்கும்போதே எனக்கு ரத்தம் கொதிக்குதுடி" .. கையை முறுக்கி அதீத கோபத்துடன் சுவற்றில் குத்த காதை மூடிக் கொண்டாள் அவள்..



"மாமா கத்தாதீங்க.. எனக்கு உடம்பெல்லாம் நடுங்குது.. அவரு எப்படி வேணா இருக்கலாம்.. ஆனா என் விஷயத்துல ரொம்ப நல்லவரு.. என்னை பாக்கற பார்வையில தப்பில்ல.. அவரு எனக்கு அண்ணன் மாதிரி.. நீங்க இப்படி பேசறது என்னையும் அசிங்கப்படுத்தற மாதிரி இருக்கு மாமா.. கல்யாணம் ஆன பொண்ணுங்க தப்பு பண்ணினா நானும் தப்பு பண்ணுவேன்னு நினைச்சிட்டிங்களா".. என்று கேட்கவும் பளீர் என ஒரு அறை விழுந்தது.. கன்னத்தை பிடித்துக் கொண்டு மல்லி விக்கித்துப்போய் பார்க்க.. "என்னடி நினைச்சிட்டு இருக்கே.. எதிர்த்து எதிர்த்து பேசிட்டு இருக்கே.. புருஷன் பேச்சுக்கு ஒரு மரியாதை இல்ல.. நான் அவ்ளோ சொல்லியும் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டு இருந்தா என்னடி அர்த்தம்.. இனி அவன் கூட பேசறதை பாத்தேன் தொலைச்சு கட்டிடுவேன்.. நான் சொன்னா கேக்கணும் அவ்ளோதான்.. புரிஞ்சிதா" என்று விழிகளை உருட்டி எச்சரிக்க மல்லி அழுகை விம்மி வெடிக்க துடிக்கும் இதழ்களோடு அவனைத்தான் பார்த்திருந்தாள்.. அவள் கன்னமோ சிவந்து போயிருக்க மனம் இளகி கரைந்தவன் குற்ற உணர்ச்சியுடன் "சாரிடி".. என அவள் கன்னத்தில் கைவைக்க போக சட்டென விலகி பின்னால் நகர்ந்து கொண்டாள்..



மனைவியின் விலகல் ரொம்பவும் வலித்ததுஅவனுக்கு.. எல்லாம் இந்த கோபம்.. கோபம்.. சே.. என்று தலையை அழுத்தமாக கோதியவன் "மல்லி அவன் நல்லவன் இல்லைடி.. ரொம்ப மோசமானவன்.. நீ பவித்ரமானவ.. ஆனா அவன் உன்னை தப்பாதான் பாப்பான்.. புரிஞ்சிக்கோ.. என் பொண்டாட்டியை யாரும் தப்பா பார்க்கக்கூடாது.. தெரிஞ்சே என்னால எப்படி பொறுத்துட்டு இருக்க முடியும்.. ப்ளீஸ் அம்மு".. என்று கெஞ்சியும் முகத்தை தூக்கிவைத்து நின்றிருந்தாள் மல்லி.. இறங்கிச் சென்று பழக்கமில்லாத அவனுக்கு பொறுமை எல்லைதாண்டி பறக்க அவன் எதற்காக வந்தானோ அந்த முக்கியமான பைலை எடுத்துக் கொண்டு சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பி விட்டான்..



சரி இனிமே பேசமாட்டேன் என முடித்துவிட்டிருந்தால் அதோடு பிரச்சினை முடிந்திருக்கலாம்.. வினய்க்கு பரிந்து பேசி அவனை கொலைவெறியாக்கி இருந்தாள் மல்லி.. "நான் சொன்னதை கேட்கவில்லை என்றால் என் பேச்சுக்கு என்ன மரியாதை".. என்ற கோபத்தில் அவன்.. சொன்னதை சொன்னபடி கேட்கவேண்டும் என்ற ஆதிக்க குணம் இருந்தாலும் தன் மனைவியின் மீது மாற்றான் பார்வை ஒரு சதவீதம் கூட தவறாக படியக்கூடாது என்ற தவிப்பும் அக்கறையும் அவனை அலைக்கழிக்க.. பேச்சை வளர்த்து விபரீதமாக முடிந்து விட்டது.. ரிஷி சொல்வதும் உண்மைதான்.. ரிஷியின் கண்முன்னே எத்தனையோ பெண்களுடன் சுற்றியிருக்கிறான் வினய்.. இதில் மாற்றான் தோட்டத்து மல்லிகைகளும் அடக்கம்.. படுக்கையறை வரை சென்றதை பார்த்து ரிஷியே கொதித்துப் போய் எத்தனையோ முறை கத்தியிருக்கிறான்.. "டேய்.. அவளுங்களே வராளுங்க.. நான் என்னவே ரேப் பண்ணமாதிரி சீன் க்ரியேட் பண்ணாதே.. எனக்கு மடியுது.. உனக்கு பொறாமை".. என்று அலட்சியமாக உரைத்திருக்கிறான்.. சாதாரண பேச்சுக்கள் வாக்குவாதத்தில் முடிந்து சண்டையாக மாறி அடிதடியில் வந்து நின்று பிறகு இருவரும் பிரிந்து விட்டனர்.. இப்போது தன்னை பழிவாங்கவே மல்லியுடன் பழகுவதாக நினைத்தான் ரிஷி.. மல்லி குழந்தை பெண்.. யாரையும் எளிதில் நம்புபவள்.. எந்த பிரச்சினையிலும் மாட்டிக்கொள்ள கூடாதே என அவனிடமிருந்து தள்ளிவைக்க நினைக்க அவள் புரிந்து கொண்டதோ வேறுமாதிரி..



"நான் சரியாக இருக்கும்போது தப்பு எப்படி நடக்கும்.. வினய் பார்வையிலும் பிழை இல்லை.. என்னிடமும் தப்பு இல்லை.. தவறு உன் விழிகளில் இருக்கிறது.. சந்தேகம் உன் பார்வையில் தெரிகிறது" என்று அவள் மனதுக்குள் வாதம் வைக்க மொத்தத்தில் இருவருக்கிடையில் வினய் தேவையில்லாத களையாய் முளைத்திருந்தான்..



அன்று இரவு வீட்டுக்கு வந்தும் எங்கே அவளை காயப்படுத்தி விடுவோமோ என்று ரிஷி அவள் பக்கம் திரும்பவே இல்லை.. மல்லியும் சாப்பாடு எடுத்து வைத்துவிட்டு படுத்து விட்டாள்.. சாதத்தின் அளவு குறைந்திருப்பதை பார்த்து அவள் உண்டுவிட்டாள் என்று கணித்துக் கொண்டான்.. போடவேண்டிய மாத்திரைகளை பரிசோதிக்க அதுவும் அன்றைய எண்ணிக்கையுடன் முடிந்து சரியான கணக்கில் இருக்க அவளிடம் பேசவேண்டிய அவசியம் ஏற்பட வில்லை அவனுக்கு.. முதுகு காட்டி படுத்துகொண்டான்.. மனைவியை கட்டியணைக்காமல் இதழ் தேன் பருகாமல் அவள் மேனியை மேயாமல் உறக்கம் வருமா என்ன.. அவள் உறங்கும்வரை காத்திருந்து பின் அவளை இறுக்கி அணைத்து பெண்ணவளின் மாங்கனிகளில் விளைந்த அதிசய ஒற்றை திராட்சையை உருட்டி உறிஞ்சியபடி உறங்கியிருந்தது கள்ளப்பூனை.. காலையில் எழுகையில் ஜாக்கெட் ஈரம் காயாமல் அவனை அப்பட்டமாக காட்டிக் கொடுத்தது வேறு விஷயம்..



காலையில் எழுந்தவன் தன் வேலைகளை முடித்து கிளம்பி கீழேவர சாப்பாடு எடுத்துவைத்து அவன் பார்வையில் படாமல் மறைந்துகொண்டாள் மல்லி.. "எவனோ ஒருதனுக்காக என்னைய வெறுப்பியா".. கோபத்தில் விதண்டாவாதமாக யோசித்தது கூறுகெட்ட மூளை.. சாப்பாடு தொண்டையை தாண்டி இறங்க மறுத்தது.. வீட்டில் இருந்தால் மல்லி கண்டிப்பாக அவன் அருகில் வேண்டும்.. மல்லி இங்கே வலிக்குது.. நேத்து ராத்திரி என்னடி பண்ணின.. என்று விவகாரமான இடத்தை காட்டி குழந்தை போல சிணுங்கி அவளிடமிருந்து காயத்திற்கு இதழ் தேனிலிருந்து மருந்து பெற்றுக்கொண்டு அவள் இதழில் காயத்தை உண்டாக்கி வைப்பான்.. தேவையில்லாமல் அந்த மோக நினைவுகள் அவனை அலைக்கழிக்க மல்லியின் விலகல் வேறு குத்தூசியாய் அவன் இதயத்தை கிழித்து ரணப்படுத்தியது..



வேலைக்கு கிளம்பிவிட்டான்.. எப்போதும் வாசல்வரை வந்து தன்னை அனுப்பிவைக்கும் மனைவி முரண்டு பிடித்து உள்ளேயே அடங்கிக் கொள்ள ஆத்திரம் பொங்கியது அவனிடம்.. வேகமாக அவளைத் தேடிக்கொண்டு இரண்டிரண்டு படிகளாக தாவி மாடிக்கு ஏறியவன் ஒரு மூலையில் நின்று ஜன்னல் வழியாக ரோட்டை வெறித்திருந்த மனைவியை இடுப்பில் கைவைத்து எவ்வளவு நேரம் முறைத்தானோ.. வேக எட்டுக்களுடன் அவளை நெருங்கி சட்டென அவள் கையைப் பிடிக்க திடுக்கிட்டு திரும்பினாள் அவள்..



தரதரவென இழுத்துக் கொண்டு வேகமாய் நடந்தான் மல்லியின் ராட்சசன்.. சிலநேரங்களில் அவன் அறிவு மழுங்கிவிடும் போல.. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டுதானே.. வயிற்றை ஒருகையால் பிடித்தபடி தடுமாறி அவன் வேகத்திற்கு நடக்க முடியாமல் வேகமாக ஓடினாள் மல்லி..



வாசலில் கொண்டுவந்து அவளை விட்டவன் எதுவும் பேசாமல் காரில் ஏறி ஸ்டார்ட் செய்தபடி அவளை பார்க்க விழிகளை துடைத்துக் கொண்டு வலியவரவைத்த சிரிப்புடன் அவனை நோக்கினாள் அவன் மல்லி.. அப்போதும் அவன் முகம் கனியவில்லை.. இது உன் கடமை என்பதை போல ஒரு பார்வை வீசியவன் அங்கிருந்து கிளம்பியிருந்தான்..



அதன்பிறகு வந்த நாட்களில் மல்லி வந்து பேசுவாள் என ரிஷியும்.. ரிஷி வந்து மன்னிப்பு கேட்டு கொஞ்சுவான் என மல்லியும் எதிர்பார்த்திருக்க இரண்டுமே நடவாமல் போக இருவருக்கிடையேயான விரிசல் பெரிதாகிக் கொண்டே போனது.. பேசிக்கொள்வர்.. ஆனால் ஆத்மார்தமாக இல்லை.. ரிஷி அவளை கண்ணுக்குள் வைத்துக் கொண்டாலும் இது குழந்தைக்காக மட்டுமே.. என நினைத்துக் கொள்வாள் அவள்..



மல்லியின் அனுமதியில்லாமல் குழந்தையிடம் பேசுவது.. முத்தம் கொடுப்பது.. வயிற்றை தடவிக் கொடுப்பது இந்த வேலைகள் எல்லாம் நடக்கும்.. மனைவியிடம் பேசமாட்டான்.. ஆனால் அவன் மழலைகளை கொஞ்சுவான்.. ஆனால் எங்கிருந்தாலும் மல்லியை அழுத்தமாக தழுவிக் கொள்ளும் அவன் பார்வையை என்றுமே அறிந்ததில்லை அவள்.. அன்று சாராவுடன் போனில் பேசியது இன்னும் மறக்கவில்லை மல்லிக்கு.. மல்லிமேல வெறும் லஸ்ட் மட்டும்தான்.. இந்த வார்த்தைகள் உண்மையா.. உண்மையில் என்மீதான உன் அபிப்ராயம் என்ன.. காதலா காமமா.. எதையும் மல்லி கேட்டு தெரிந்து கொள்ளவில்லை.. வேலைக்காரி மேல் காதல் எப்படி வரும்.. அவனுடன் சண்டை வரும்போதெல்லாம் இந்த தாழ்வு மனப்பான்மை விழித்துக் கொள்ளும் அவளுள்.. அவனும் சிறப்பாக பேசி அவள் எண்ணத்தில் எரிபொருளை ஊற்றி பொங்கவைப்பான்.. இதோ விளையாட்டுபோல எட்டுமாதங்கள் முடிந்துவிட்டதே.. வயிற்றைத் தள்ளிக் கொண்டு நடக்கும் மல்லியை காண காண தெவிட்டவில்லை அவனுக்கு.. ஆனாலும் முறைத்துக் கொண்டு ஏதோ அவன் பசியுடன் உண்ணும் சோற்றில் ஒருலாரி மண்ணை அள்ளி அவள் போட்டது போல கோபத்துடன் பார்த்தால் அவளும் என்னதான் நினைப்பாள்.. அவன் பார்வையே அப்படிதான் என கட்டிய மனைவிக்கே புரியவில்லை.. ஒரே ஒரு முத்தம் கொடுத்தால் போதும்.. காலில் விழுந்து விடுவான்.. பாவம் மல்லிக்கு அவன் நாடிபிடித்துப் பார்க்க தெரியவில்லை..



அன்று அவள் மொபைல் அடிக்க எடுத்து காதில் வைத்தாள்.. சிவகாமிதான் பேசினார்.. வார்த்தைகளுக்கு வாழ்க்கையை மாற்றும் வலிமை உண்டு.. விதியின் சதியோ என்னவோ அன்று யார் வாயிலிருந்து நல்ல வார்த்தைகள் வரவில்லை.. எந்த காரணத்திற்காக ரிஷிக்கு மல்லியை கட்டிவைத்தாளோ அதற்கான முதல் விதையை சிறப்பாக தூவி அவள் உயிர்க்கு உலைவைக்கும் ஆரம்பகட்ட பணியை செவ்வெனே செய்து முடித்திருந்தாள் அவள் மாமியார்.. ஆரம்பித்தது அவளாய் இருந்தாலும் முடிக்கப்போவது வினய்தான்.. இதில் பலிகடாவாய் மாட்டிக்கொண்டு விழிக்கப்போவது ரிஷி.. உயிரை விடப்போவது மல்லி..



தொடரும்..
டிவிஸ்ட் வைக்கலைனா தூக்கம் வராது சனாம்மா 😏😏😏😏
 
Active member
Joined
Jul 31, 2024
Messages
63
வினய்.. மல்லி இருவரும் ஒரு நொடி அதிர்ந்துதான் போயினர்.. சாதாரணமாக வீட்டுக்கு வந்து இயல்பாக பேசிக் கிளம்பியிருந்தால் வினய் இவ்வளவு கவலைப் பட்டிருக்க மாட்டான்.. இருவரும் இருந்த நிலை அப்படி.. ரிஷி பார்க்கையில் வினய் கைவைளைவுக்குள் அல்லவா மல்லி இருந்தாள்.. யாராக இருந்தாலும் ஒரு நொடி மனம் வேறுவிதமாக தவறாகத்தான் யோசிக்கும்.. தன் துணையினை தூய்மையாக நினைத்து முழுமனதாக நம்புபவன் மட்டுமே பெருந்தன்மையாக இந்த விஷயத்தை கடந்து போகமுடியும்.. ரிஷி நினைப்பானா அப்படி.. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..



"ஹாய் ரிஷி.. எப்படி இருக்கே".. என்று புன்னகை முகமாய் தன் முன் நின்றிருந்த வினயிடம் விழிகளில் கசிந்த வெறுப்பை மட்டுமே உமிழ்ந்தான் அவன்.. சீற்றம் கொண்ட அவன் விழிகளில் "ஏன் என் வீட்டிற்கு வந்தாய்" என்ற கேள்வி இருக்க "ஜஸ்ட்.. சும்மா.. உன்னையும் மல்லியையும் பாத்துட்டு விஷ் பண்ணிட்டு போகலாம்னு வந்தேன்".. என்றான் அவன் பார்வையின் அர்த்தம் புரிந்து..



"உன் விஷ் எனக்கு தேவையில்லை.. நீ கிளம்பலாம்" என்றான் மார்பின் குறுக்கே கைகட்டி அழுத்தமான பார்வையுடன்..



"ஓகே.. நான் கிளம்பறேன்".. என்று தோளை குலுக்கியவன் "நான் வரேன் மல்லி".. என்று திரும்பி மல்லியிடம் உரைக்க அவன் சட்டையை கொத்தாக பிடித்தான் ரிஷி.. "கொன்னுடுவேன்.. உன்னை கொன்னுடுவேன்.. இன்னொருதடவை உன் பார்வை என் மல்லி மேல பட்டுச்சு உயிரோட கொன்னு புதைச்சிடுவேன்.. பொறுக்கி நாயே".. என்று ஆக்ரோஷமாக சீற.. வெகு இயல்பாக அவன் கையை எடுத்து விட்டான் வினய்.. "மல்லி என் தங்கச்சி.. அவளை பாக்க நான் அடிக்கடி வருவேன்.. என்னை யாராலும் தடுக்க முடியாது".. என்று தீர்க்கமாக உரைத்தவன் சிறிய சிரிப்புடன் கடந்து போக மல்லியின் மிரண்ட விழிகளை பார்த்து கையை கட்டி பொறுமையாக நின்றான் ரிஷி.. ரெட்டைஉயிர்களை வயிற்றில் சுமந்திருப்பவளை பதற வைக்க வேண்டாம் என்ற ஒரே காரணம்தான் அவன் இழுத்துப் பிடித்து வைத்திருக்கும் பொறுமைக்கான ஒரே காரணம்..



வினய் சென்றுவிட்டான்.. வீட்டுக்குள் நுழைந்தான் ரிஷி.. மல்லி கையைப் பிசைந்தபடி அஞ்சி நடுங்கியபடி நிற்க.. "நீ என்னை பாத்து பயப்படறே.. அதை நான் நம்பனும்.. ஏன்டி நடிக்கிற..பயப்படறவ புருஷன் பேச்சை மதிக்கிறவ செய்யற காரியமா இது.. இதை உன்கிட்டே இருந்து எதிர்பாக்கல மல்லி".. பொறுமையாக சொன்னாலும் வார்த்தைகள் குத்தலாக வந்து விழவே மல்லி சுருக்கென இதயத்தில் வலி கண்டாள்..



"மாமா.. நான் என்ன தப்பு பண்ணேன்.. ஏன் இப்போ இப்படியெல்லாம் பேசறீங்க.. வீட்டுக்கு வந்தவங்களை வாசலோட நிக்கவைச்சு திருப்பி அனுப்ப முடியுமா.. அப்படியெல்லாம் எனக்கு பழக்கம் இல்ல.. அந்த அண்ணன் ரொம்ப நல்லவங்க.. வழியில பாத்து பேசினாங்க.. வீட்ல கொண்டுபோய் விடறேன்னு சொன்னாங்க.. அவங்களோடதான் கார்ல வந்தேன்.. எல்லா கெட்ட பழவழக்கத்தையும் மாத்திக்கிறேன்னு சொன்னாங்க.. அவ்ளோ மோசமெல்லாம் இல்ல மாமா.. நல்லவர்தான்".. என்று வினய்க்கு பரிந்து பேச கோபம் எக்குத்தப்பாய் எகிறியது அவனுக்கு.. "ஓஹ்.. நல்லவனா அவன்.. அதான் உன்னை கட்டிப்பிடிச்சு நின்னுட்டு இருந்தானோ".. என்று வார்த்தைகளில் விஷம் தடவி இதயத்தில் கத்தியென பாய்ச்ச ஒரு நொடியில் துடித்துபோனவள் விழிகளில் முணுக்கென கண்ணீர் வந்துவிட "என்னை சந்தேகப்படறீங்களா மாமா".. என்றாள் குரல் தழுதழுக்க..



"சீ.. அசிங்கமா பேசாதே.. அறைஞ்சு பல்லை கழட்டிருவேன்.. உன்னை சந்தேகப்பட்டா என்னை சந்தேகப்படற மாதிரி.. என் குல சாமியை சந்தேகப்படற மாதிரி.. நீ விழுந்திருப்பே.. அவன் பிடிச்சிருப்பான்.. இதுகூட தெரியாதா எனக்கு.. ஆனா அவன் நல்லவன் இல்லடி.. ரொம்ப மோசமானவன்.. தாய்க்கும் தாரத்துக்கும் வித்தியாசம் தெரியாதவன்.. கல்யாணமான எத்தனை பொண்ணுங்க கூட".. என்றவன் விழிகளை மூடித்திறந்து ஆத்திரத்துடன் அப்படியே நிறுத்தினான்.. "நான் சொல்லியும் கேட்காம வாசலிலேயே செருப்பு மாதிரி அவனை கழட்டி தூக்கி எறிஞ்சிட்டு வராம வீடுவரைக்கும் அவனை கூட்டிகிட்டு வந்திருக்கே.. அப்போ எனக்கு என்ன மரியாதை மல்லி.. நினைக்கும்போதே எனக்கு ரத்தம் கொதிக்குதுடி" .. கையை முறுக்கி அதீத கோபத்துடன் சுவற்றில் குத்த காதை மூடிக் கொண்டாள் அவள்..



"மாமா கத்தாதீங்க.. எனக்கு உடம்பெல்லாம் நடுங்குது.. அவரு எப்படி வேணா இருக்கலாம்.. ஆனா என் விஷயத்துல ரொம்ப நல்லவரு.. என்னை பாக்கற பார்வையில தப்பில்ல.. அவரு எனக்கு அண்ணன் மாதிரி.. நீங்க இப்படி பேசறது என்னையும் அசிங்கப்படுத்தற மாதிரி இருக்கு மாமா.. கல்யாணம் ஆன பொண்ணுங்க தப்பு பண்ணினா நானும் தப்பு பண்ணுவேன்னு நினைச்சிட்டிங்களா".. என்று கேட்கவும் பளீர் என ஒரு அறை விழுந்தது.. கன்னத்தை பிடித்துக் கொண்டு மல்லி விக்கித்துப்போய் பார்க்க.. "என்னடி நினைச்சிட்டு இருக்கே.. எதிர்த்து எதிர்த்து பேசிட்டு இருக்கே.. புருஷன் பேச்சுக்கு ஒரு மரியாதை இல்ல.. நான் அவ்ளோ சொல்லியும் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டு இருந்தா என்னடி அர்த்தம்.. இனி அவன் கூட பேசறதை பாத்தேன் தொலைச்சு கட்டிடுவேன்.. நான் சொன்னா கேக்கணும் அவ்ளோதான்.. புரிஞ்சிதா" என்று விழிகளை உருட்டி எச்சரிக்க மல்லி அழுகை விம்மி வெடிக்க துடிக்கும் இதழ்களோடு அவனைத்தான் பார்த்திருந்தாள்.. அவள் கன்னமோ சிவந்து போயிருக்க மனம் இளகி கரைந்தவன் குற்ற உணர்ச்சியுடன் "சாரிடி".. என அவள் கன்னத்தில் கைவைக்க போக சட்டென விலகி பின்னால் நகர்ந்து கொண்டாள்..



மனைவியின் விலகல் ரொம்பவும் வலித்ததுஅவனுக்கு.. எல்லாம் இந்த கோபம்.. கோபம்.. சே.. என்று தலையை அழுத்தமாக கோதியவன் "மல்லி அவன் நல்லவன் இல்லைடி.. ரொம்ப மோசமானவன்.. நீ பவித்ரமானவ.. ஆனா அவன் உன்னை தப்பாதான் பாப்பான்.. புரிஞ்சிக்கோ.. என் பொண்டாட்டியை யாரும் தப்பா பார்க்கக்கூடாது.. தெரிஞ்சே என்னால எப்படி பொறுத்துட்டு இருக்க முடியும்.. ப்ளீஸ் அம்மு".. என்று கெஞ்சியும் முகத்தை தூக்கிவைத்து நின்றிருந்தாள் மல்லி.. இறங்கிச் சென்று பழக்கமில்லாத அவனுக்கு பொறுமை எல்லைதாண்டி பறக்க அவன் எதற்காக வந்தானோ அந்த முக்கியமான பைலை எடுத்துக் கொண்டு சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பி விட்டான்..



சரி இனிமே பேசமாட்டேன் என முடித்துவிட்டிருந்தால் அதோடு பிரச்சினை முடிந்திருக்கலாம்.. வினய்க்கு பரிந்து பேசி அவனை கொலைவெறியாக்கி இருந்தாள் மல்லி.. "நான் சொன்னதை கேட்கவில்லை என்றால் என் பேச்சுக்கு என்ன மரியாதை".. என்ற கோபத்தில் அவன்.. சொன்னதை சொன்னபடி கேட்கவேண்டும் என்ற ஆதிக்க குணம் இருந்தாலும் தன் மனைவியின் மீது மாற்றான் பார்வை ஒரு சதவீதம் கூட தவறாக படியக்கூடாது என்ற தவிப்பும் அக்கறையும் அவனை அலைக்கழிக்க.. பேச்சை வளர்த்து விபரீதமாக முடிந்து விட்டது.. ரிஷி சொல்வதும் உண்மைதான்.. ரிஷியின் கண்முன்னே எத்தனையோ பெண்களுடன் சுற்றியிருக்கிறான் வினய்.. இதில் மாற்றான் தோட்டத்து மல்லிகைகளும் அடக்கம்.. படுக்கையறை வரை சென்றதை பார்த்து ரிஷியே கொதித்துப் போய் எத்தனையோ முறை கத்தியிருக்கிறான்.. "டேய்.. அவளுங்களே வராளுங்க.. நான் என்னவே ரேப் பண்ணமாதிரி சீன் க்ரியேட் பண்ணாதே.. எனக்கு மடியுது.. உனக்கு பொறாமை".. என்று அலட்சியமாக உரைத்திருக்கிறான்.. சாதாரண பேச்சுக்கள் வாக்குவாதத்தில் முடிந்து சண்டையாக மாறி அடிதடியில் வந்து நின்று பிறகு இருவரும் பிரிந்து விட்டனர்.. இப்போது தன்னை பழிவாங்கவே மல்லியுடன் பழகுவதாக நினைத்தான் ரிஷி.. மல்லி குழந்தை பெண்.. யாரையும் எளிதில் நம்புபவள்.. எந்த பிரச்சினையிலும் மாட்டிக்கொள்ள கூடாதே என அவனிடமிருந்து தள்ளிவைக்க நினைக்க அவள் புரிந்து கொண்டதோ வேறுமாதிரி..



"நான் சரியாக இருக்கும்போது தப்பு எப்படி நடக்கும்.. வினய் பார்வையிலும் பிழை இல்லை.. என்னிடமும் தப்பு இல்லை.. தவறு உன் விழிகளில் இருக்கிறது.. சந்தேகம் உன் பார்வையில் தெரிகிறது" என்று அவள் மனதுக்குள் வாதம் வைக்க மொத்தத்தில் இருவருக்கிடையில் வினய் தேவையில்லாத களையாய் முளைத்திருந்தான்..



அன்று இரவு வீட்டுக்கு வந்தும் எங்கே அவளை காயப்படுத்தி விடுவோமோ என்று ரிஷி அவள் பக்கம் திரும்பவே இல்லை.. மல்லியும் சாப்பாடு எடுத்து வைத்துவிட்டு படுத்து விட்டாள்.. சாதத்தின் அளவு குறைந்திருப்பதை பார்த்து அவள் உண்டுவிட்டாள் என்று கணித்துக் கொண்டான்.. போடவேண்டிய மாத்திரைகளை பரிசோதிக்க அதுவும் அன்றைய எண்ணிக்கையுடன் முடிந்து சரியான கணக்கில் இருக்க அவளிடம் பேசவேண்டிய அவசியம் ஏற்பட வில்லை அவனுக்கு.. முதுகு காட்டி படுத்துகொண்டான்.. மனைவியை கட்டியணைக்காமல் இதழ் தேன் பருகாமல் அவள் மேனியை மேயாமல் உறக்கம் வருமா என்ன.. அவள் உறங்கும்வரை காத்திருந்து பின் அவளை இறுக்கி அணைத்து பெண்ணவளின் மாங்கனிகளில் விளைந்த அதிசய ஒற்றை திராட்சையை உருட்டி உறிஞ்சியபடி உறங்கியிருந்தது கள்ளப்பூனை.. காலையில் எழுகையில் ஜாக்கெட் ஈரம் காயாமல் அவனை அப்பட்டமாக காட்டிக் கொடுத்தது வேறு விஷயம்..



காலையில் எழுந்தவன் தன் வேலைகளை முடித்து கிளம்பி கீழேவர சாப்பாடு எடுத்துவைத்து அவன் பார்வையில் படாமல் மறைந்துகொண்டாள் மல்லி.. "எவனோ ஒருதனுக்காக என்னைய வெறுப்பியா".. கோபத்தில் விதண்டாவாதமாக யோசித்தது கூறுகெட்ட மூளை.. சாப்பாடு தொண்டையை தாண்டி இறங்க மறுத்தது.. வீட்டில் இருந்தால் மல்லி கண்டிப்பாக அவன் அருகில் வேண்டும்.. மல்லி இங்கே வலிக்குது.. நேத்து ராத்திரி என்னடி பண்ணின.. என்று விவகாரமான இடத்தை காட்டி குழந்தை போல சிணுங்கி அவளிடமிருந்து காயத்திற்கு இதழ் தேனிலிருந்து மருந்து பெற்றுக்கொண்டு அவள் இதழில் காயத்தை உண்டாக்கி வைப்பான்.. தேவையில்லாமல் அந்த மோக நினைவுகள் அவனை அலைக்கழிக்க மல்லியின் விலகல் வேறு குத்தூசியாய் அவன் இதயத்தை கிழித்து ரணப்படுத்தியது..



வேலைக்கு கிளம்பிவிட்டான்.. எப்போதும் வாசல்வரை வந்து தன்னை அனுப்பிவைக்கும் மனைவி முரண்டு பிடித்து உள்ளேயே அடங்கிக் கொள்ள ஆத்திரம் பொங்கியது அவனிடம்.. வேகமாக அவளைத் தேடிக்கொண்டு இரண்டிரண்டு படிகளாக தாவி மாடிக்கு ஏறியவன் ஒரு மூலையில் நின்று ஜன்னல் வழியாக ரோட்டை வெறித்திருந்த மனைவியை இடுப்பில் கைவைத்து எவ்வளவு நேரம் முறைத்தானோ.. வேக எட்டுக்களுடன் அவளை நெருங்கி சட்டென அவள் கையைப் பிடிக்க திடுக்கிட்டு திரும்பினாள் அவள்..



தரதரவென இழுத்துக் கொண்டு வேகமாய் நடந்தான் மல்லியின் ராட்சசன்.. சிலநேரங்களில் அவன் அறிவு மழுங்கிவிடும் போல.. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டுதானே.. வயிற்றை ஒருகையால் பிடித்தபடி தடுமாறி அவன் வேகத்திற்கு நடக்க முடியாமல் வேகமாக ஓடினாள் மல்லி..



வாசலில் கொண்டுவந்து அவளை விட்டவன் எதுவும் பேசாமல் காரில் ஏறி ஸ்டார்ட் செய்தபடி அவளை பார்க்க விழிகளை துடைத்துக் கொண்டு வலியவரவைத்த சிரிப்புடன் அவனை நோக்கினாள் அவன் மல்லி.. அப்போதும் அவன் முகம் கனியவில்லை.. இது உன் கடமை என்பதை போல ஒரு பார்வை வீசியவன் அங்கிருந்து கிளம்பியிருந்தான்..



அதன்பிறகு வந்த நாட்களில் மல்லி வந்து பேசுவாள் என ரிஷியும்.. ரிஷி வந்து மன்னிப்பு கேட்டு கொஞ்சுவான் என மல்லியும் எதிர்பார்த்திருக்க இரண்டுமே நடவாமல் போக இருவருக்கிடையேயான விரிசல் பெரிதாகிக் கொண்டே போனது.. பேசிக்கொள்வர்.. ஆனால் ஆத்மார்தமாக இல்லை.. ரிஷி அவளை கண்ணுக்குள் வைத்துக் கொண்டாலும் இது குழந்தைக்காக மட்டுமே.. என நினைத்துக் கொள்வாள் அவள்..



மல்லியின் அனுமதியில்லாமல் குழந்தையிடம் பேசுவது.. முத்தம் கொடுப்பது.. வயிற்றை தடவிக் கொடுப்பது இந்த வேலைகள் எல்லாம் நடக்கும்.. மனைவியிடம் பேசமாட்டான்.. ஆனால் அவன் மழலைகளை கொஞ்சுவான்.. ஆனால் எங்கிருந்தாலும் மல்லியை அழுத்தமாக தழுவிக் கொள்ளும் அவன் பார்வையை என்றுமே அறிந்ததில்லை அவள்.. அன்று சாராவுடன் போனில் பேசியது இன்னும் மறக்கவில்லை மல்லிக்கு.. மல்லிமேல வெறும் லஸ்ட் மட்டும்தான்.. இந்த வார்த்தைகள் உண்மையா.. உண்மையில் என்மீதான உன் அபிப்ராயம் என்ன.. காதலா காமமா.. எதையும் மல்லி கேட்டு தெரிந்து கொள்ளவில்லை.. வேலைக்காரி மேல் காதல் எப்படி வரும்.. அவனுடன் சண்டை வரும்போதெல்லாம் இந்த தாழ்வு மனப்பான்மை விழித்துக் கொள்ளும் அவளுள்.. அவனும் சிறப்பாக பேசி அவள் எண்ணத்தில் எரிபொருளை ஊற்றி பொங்கவைப்பான்.. இதோ விளையாட்டுபோல எட்டுமாதங்கள் முடிந்துவிட்டதே.. வயிற்றைத் தள்ளிக் கொண்டு நடக்கும் மல்லியை காண காண தெவிட்டவில்லை அவனுக்கு.. ஆனாலும் முறைத்துக் கொண்டு ஏதோ அவன் பசியுடன் உண்ணும் சோற்றில் ஒருலாரி மண்ணை அள்ளி அவள் போட்டது போல கோபத்துடன் பார்த்தால் அவளும் என்னதான் நினைப்பாள்.. அவன் பார்வையே அப்படிதான் என கட்டிய மனைவிக்கே புரியவில்லை.. ஒரே ஒரு முத்தம் கொடுத்தால் போதும்.. காலில் விழுந்து விடுவான்.. பாவம் மல்லிக்கு அவன் நாடிபிடித்துப் பார்க்க தெரியவில்லை..



அன்று அவள் மொபைல் அடிக்க எடுத்து காதில் வைத்தாள்.. சிவகாமிதான் பேசினார்.. வார்த்தைகளுக்கு வாழ்க்கையை மாற்றும் வலிமை உண்டு.. விதியின் சதியோ என்னவோ அன்று யார் வாயிலிருந்து நல்ல வார்த்தைகள் வரவில்லை.. எந்த காரணத்திற்காக ரிஷிக்கு மல்லியை கட்டிவைத்தாளோ அதற்கான முதல் விதையை சிறப்பாக தூவி அவள் உயிர்க்கு உலைவைக்கும் ஆரம்பகட்ட பணியை செவ்வெனே செய்து முடித்திருந்தாள் அவள் மாமியார்.. ஆரம்பித்தது அவளாய் இருந்தாலும் முடிக்கப்போவது வினய்தான்.. இதில் பலிகடாவாய் மாட்டிக்கொண்டு விழிக்கப்போவது ரிஷி.. உயிரை விடப்போவது மல்லி..



தொடரும்..
இனிமே பொண்ணுங்களுக்கு மாப்ள பாக்கும் போது மாமியார் இல்லாத வீட்ல தான்பா பாக்கனும் இவளுங்க அக்கபோரு அராஜகம் தாங்கல 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️ மல்லிய என்ன பண்ண போறாளோ அந்த பாதகத்தி
 
Member
Joined
Jul 16, 2025
Messages
50
என்ன சனாம்மா இப்படி இக்கு வைக்கிறீங்க 🫣
 
Active member
Joined
May 3, 2025
Messages
71
என்னது 🙄🙄🙄🙄... என்ன சொல்லி தொலஞ்சலோ... சும்மாவே இருக்க மாட்ட போல...

வினய் உன்னை தா அவனுக்கு பிடிக்கலையே விலகி இருக்க வேண்டியது தானா.... உனக்கு தெரியாத மல்லி suffer ஆவானு....

ஒன்னு போன ஒண்ணு வந்து performance பண்ணிட்டு போகுதுங்க.... அதுக்கு மேல இதுங்க... எதுக்குமே இறங்கி வர்றது இல்ல... மூளை இருக்குனு எதையாவது யோசிக்க வேண்டியது....
சனா பேபி இப்படி முடிச்ச எப்படி...
 
Well-known member
Joined
Nov 20, 2024
Messages
77
வினய்.. மல்லி இருவரும் ஒரு நொடி அதிர்ந்துதான் போயினர்.. சாதாரணமாக வீட்டுக்கு வந்து இயல்பாக பேசிக் கிளம்பியிருந்தால் வினய் இவ்வளவு கவலைப் பட்டிருக்க மாட்டான்.. இருவரும் இருந்த நிலை அப்படி.. ரிஷி பார்க்கையில் வினய் கைவைளைவுக்குள் அல்லவா மல்லி இருந்தாள்.. யாராக இருந்தாலும் ஒரு நொடி மனம் வேறுவிதமாக தவறாகத்தான் யோசிக்கும்.. தன் துணையினை தூய்மையாக நினைத்து முழுமனதாக நம்புபவன் மட்டுமே பெருந்தன்மையாக இந்த விஷயத்தை கடந்து போகமுடியும்.. ரிஷி நினைப்பானா அப்படி.. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..



"ஹாய் ரிஷி.. எப்படி இருக்கே".. என்று புன்னகை முகமாய் தன் முன் நின்றிருந்த வினயிடம் விழிகளில் கசிந்த வெறுப்பை மட்டுமே உமிழ்ந்தான் அவன்.. சீற்றம் கொண்ட அவன் விழிகளில் "ஏன் என் வீட்டிற்கு வந்தாய்" என்ற கேள்வி இருக்க "ஜஸ்ட்.. சும்மா.. உன்னையும் மல்லியையும் பாத்துட்டு விஷ் பண்ணிட்டு போகலாம்னு வந்தேன்".. என்றான் அவன் பார்வையின் அர்த்தம் புரிந்து..



"உன் விஷ் எனக்கு தேவையில்லை.. நீ கிளம்பலாம்" என்றான் மார்பின் குறுக்கே கைகட்டி அழுத்தமான பார்வையுடன்..



"ஓகே.. நான் கிளம்பறேன்".. என்று தோளை குலுக்கியவன் "நான் வரேன் மல்லி".. என்று திரும்பி மல்லியிடம் உரைக்க அவன் சட்டையை கொத்தாக பிடித்தான் ரிஷி.. "கொன்னுடுவேன்.. உன்னை கொன்னுடுவேன்.. இன்னொருதடவை உன் பார்வை என் மல்லி மேல பட்டுச்சு உயிரோட கொன்னு புதைச்சிடுவேன்.. பொறுக்கி நாயே".. என்று ஆக்ரோஷமாக சீற.. வெகு இயல்பாக அவன் கையை எடுத்து விட்டான் வினய்.. "மல்லி என் தங்கச்சி.. அவளை பாக்க நான் அடிக்கடி வருவேன்.. என்னை யாராலும் தடுக்க முடியாது".. என்று தீர்க்கமாக உரைத்தவன் சிறிய சிரிப்புடன் கடந்து போக மல்லியின் மிரண்ட விழிகளை பார்த்து கையை கட்டி பொறுமையாக நின்றான் ரிஷி.. ரெட்டைஉயிர்களை வயிற்றில் சுமந்திருப்பவளை பதற வைக்க வேண்டாம் என்ற ஒரே காரணம்தான் அவன் இழுத்துப் பிடித்து வைத்திருக்கும் பொறுமைக்கான ஒரே காரணம்..



வினய் சென்றுவிட்டான்.. வீட்டுக்குள் நுழைந்தான் ரிஷி.. மல்லி கையைப் பிசைந்தபடி அஞ்சி நடுங்கியபடி நிற்க.. "நீ என்னை பாத்து பயப்படறே.. அதை நான் நம்பனும்.. ஏன்டி நடிக்கிற..பயப்படறவ புருஷன் பேச்சை மதிக்கிறவ செய்யற காரியமா இது.. இதை உன்கிட்டே இருந்து எதிர்பாக்கல மல்லி".. பொறுமையாக சொன்னாலும் வார்த்தைகள் குத்தலாக வந்து விழவே மல்லி சுருக்கென இதயத்தில் வலி கண்டாள்..



"மாமா.. நான் என்ன தப்பு பண்ணேன்.. ஏன் இப்போ இப்படியெல்லாம் பேசறீங்க.. வீட்டுக்கு வந்தவங்களை வாசலோட நிக்கவைச்சு திருப்பி அனுப்ப முடியுமா.. அப்படியெல்லாம் எனக்கு பழக்கம் இல்ல.. அந்த அண்ணன் ரொம்ப நல்லவங்க.. வழியில பாத்து பேசினாங்க.. வீட்ல கொண்டுபோய் விடறேன்னு சொன்னாங்க.. அவங்களோடதான் கார்ல வந்தேன்.. எல்லா கெட்ட பழவழக்கத்தையும் மாத்திக்கிறேன்னு சொன்னாங்க.. அவ்ளோ மோசமெல்லாம் இல்ல மாமா.. நல்லவர்தான்".. என்று வினய்க்கு பரிந்து பேச கோபம் எக்குத்தப்பாய் எகிறியது அவனுக்கு.. "ஓஹ்.. நல்லவனா அவன்.. அதான் உன்னை கட்டிப்பிடிச்சு நின்னுட்டு இருந்தானோ".. என்று வார்த்தைகளில் விஷம் தடவி இதயத்தில் கத்தியென பாய்ச்ச ஒரு நொடியில் துடித்துபோனவள் விழிகளில் முணுக்கென கண்ணீர் வந்துவிட "என்னை சந்தேகப்படறீங்களா மாமா".. என்றாள் குரல் தழுதழுக்க..



"சீ.. அசிங்கமா பேசாதே.. அறைஞ்சு பல்லை கழட்டிருவேன்.. உன்னை சந்தேகப்பட்டா என்னை சந்தேகப்படற மாதிரி.. என் குல சாமியை சந்தேகப்படற மாதிரி.. நீ விழுந்திருப்பே.. அவன் பிடிச்சிருப்பான்.. இதுகூட தெரியாதா எனக்கு.. ஆனா அவன் நல்லவன் இல்லடி.. ரொம்ப மோசமானவன்.. தாய்க்கும் தாரத்துக்கும் வித்தியாசம் தெரியாதவன்.. கல்யாணமான எத்தனை பொண்ணுங்க கூட".. என்றவன் விழிகளை மூடித்திறந்து ஆத்திரத்துடன் அப்படியே நிறுத்தினான்.. "நான் சொல்லியும் கேட்காம வாசலிலேயே செருப்பு மாதிரி அவனை கழட்டி தூக்கி எறிஞ்சிட்டு வராம வீடுவரைக்கும் அவனை கூட்டிகிட்டு வந்திருக்கே.. அப்போ எனக்கு என்ன மரியாதை மல்லி.. நினைக்கும்போதே எனக்கு ரத்தம் கொதிக்குதுடி" .. கையை முறுக்கி அதீத கோபத்துடன் சுவற்றில் குத்த காதை மூடிக் கொண்டாள் அவள்..



"மாமா கத்தாதீங்க.. எனக்கு உடம்பெல்லாம் நடுங்குது.. அவரு எப்படி வேணா இருக்கலாம்.. ஆனா என் விஷயத்துல ரொம்ப நல்லவரு.. என்னை பாக்கற பார்வையில தப்பில்ல.. அவரு எனக்கு அண்ணன் மாதிரி.. நீங்க இப்படி பேசறது என்னையும் அசிங்கப்படுத்தற மாதிரி இருக்கு மாமா.. கல்யாணம் ஆன பொண்ணுங்க தப்பு பண்ணினா நானும் தப்பு பண்ணுவேன்னு நினைச்சிட்டிங்களா".. என்று கேட்கவும் பளீர் என ஒரு அறை விழுந்தது.. கன்னத்தை பிடித்துக் கொண்டு மல்லி விக்கித்துப்போய் பார்க்க.. "என்னடி நினைச்சிட்டு இருக்கே.. எதிர்த்து எதிர்த்து பேசிட்டு இருக்கே.. புருஷன் பேச்சுக்கு ஒரு மரியாதை இல்ல.. நான் அவ்ளோ சொல்லியும் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டு இருந்தா என்னடி அர்த்தம்.. இனி அவன் கூட பேசறதை பாத்தேன் தொலைச்சு கட்டிடுவேன்.. நான் சொன்னா கேக்கணும் அவ்ளோதான்.. புரிஞ்சிதா" என்று விழிகளை உருட்டி எச்சரிக்க மல்லி அழுகை விம்மி வெடிக்க துடிக்கும் இதழ்களோடு அவனைத்தான் பார்த்திருந்தாள்.. அவள் கன்னமோ சிவந்து போயிருக்க மனம் இளகி கரைந்தவன் குற்ற உணர்ச்சியுடன் "சாரிடி".. என அவள் கன்னத்தில் கைவைக்க போக சட்டென விலகி பின்னால் நகர்ந்து கொண்டாள்..



மனைவியின் விலகல் ரொம்பவும் வலித்ததுஅவனுக்கு.. எல்லாம் இந்த கோபம்.. கோபம்.. சே.. என்று தலையை அழுத்தமாக கோதியவன் "மல்லி அவன் நல்லவன் இல்லைடி.. ரொம்ப மோசமானவன்.. நீ பவித்ரமானவ.. ஆனா அவன் உன்னை தப்பாதான் பாப்பான்.. புரிஞ்சிக்கோ.. என் பொண்டாட்டியை யாரும் தப்பா பார்க்கக்கூடாது.. தெரிஞ்சே என்னால எப்படி பொறுத்துட்டு இருக்க முடியும்.. ப்ளீஸ் அம்மு".. என்று கெஞ்சியும் முகத்தை தூக்கிவைத்து நின்றிருந்தாள் மல்லி.. இறங்கிச் சென்று பழக்கமில்லாத அவனுக்கு பொறுமை எல்லைதாண்டி பறக்க அவன் எதற்காக வந்தானோ அந்த முக்கியமான பைலை எடுத்துக் கொண்டு சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பி விட்டான்..



சரி இனிமே பேசமாட்டேன் என முடித்துவிட்டிருந்தால் அதோடு பிரச்சினை முடிந்திருக்கலாம்.. வினய்க்கு பரிந்து பேசி அவனை கொலைவெறியாக்கி இருந்தாள் மல்லி.. "நான் சொன்னதை கேட்கவில்லை என்றால் என் பேச்சுக்கு என்ன மரியாதை".. என்ற கோபத்தில் அவன்.. சொன்னதை சொன்னபடி கேட்கவேண்டும் என்ற ஆதிக்க குணம் இருந்தாலும் தன் மனைவியின் மீது மாற்றான் பார்வை ஒரு சதவீதம் கூட தவறாக படியக்கூடாது என்ற தவிப்பும் அக்கறையும் அவனை அலைக்கழிக்க.. பேச்சை வளர்த்து விபரீதமாக முடிந்து விட்டது.. ரிஷி சொல்வதும் உண்மைதான்.. ரிஷியின் கண்முன்னே எத்தனையோ பெண்களுடன் சுற்றியிருக்கிறான் வினய்.. இதில் மாற்றான் தோட்டத்து மல்லிகைகளும் அடக்கம்.. படுக்கையறை வரை சென்றதை பார்த்து ரிஷியே கொதித்துப் போய் எத்தனையோ முறை கத்தியிருக்கிறான்.. "டேய்.. அவளுங்களே வராளுங்க.. நான் என்னவே ரேப் பண்ணமாதிரி சீன் க்ரியேட் பண்ணாதே.. எனக்கு மடியுது.. உனக்கு பொறாமை".. என்று அலட்சியமாக உரைத்திருக்கிறான்.. சாதாரண பேச்சுக்கள் வாக்குவாதத்தில் முடிந்து சண்டையாக மாறி அடிதடியில் வந்து நின்று பிறகு இருவரும் பிரிந்து விட்டனர்.. இப்போது தன்னை பழிவாங்கவே மல்லியுடன் பழகுவதாக நினைத்தான் ரிஷி.. மல்லி குழந்தை பெண்.. யாரையும் எளிதில் நம்புபவள்.. எந்த பிரச்சினையிலும் மாட்டிக்கொள்ள கூடாதே என அவனிடமிருந்து தள்ளிவைக்க நினைக்க அவள் புரிந்து கொண்டதோ வேறுமாதிரி..



"நான் சரியாக இருக்கும்போது தப்பு எப்படி நடக்கும்.. வினய் பார்வையிலும் பிழை இல்லை.. என்னிடமும் தப்பு இல்லை.. தவறு உன் விழிகளில் இருக்கிறது.. சந்தேகம் உன் பார்வையில் தெரிகிறது" என்று அவள் மனதுக்குள் வாதம் வைக்க மொத்தத்தில் இருவருக்கிடையில் வினய் தேவையில்லாத களையாய் முளைத்திருந்தான்..



அன்று இரவு வீட்டுக்கு வந்தும் எங்கே அவளை காயப்படுத்தி விடுவோமோ என்று ரிஷி அவள் பக்கம் திரும்பவே இல்லை.. மல்லியும் சாப்பாடு எடுத்து வைத்துவிட்டு படுத்து விட்டாள்.. சாதத்தின் அளவு குறைந்திருப்பதை பார்த்து அவள் உண்டுவிட்டாள் என்று கணித்துக் கொண்டான்.. போடவேண்டிய மாத்திரைகளை பரிசோதிக்க அதுவும் அன்றைய எண்ணிக்கையுடன் முடிந்து சரியான கணக்கில் இருக்க அவளிடம் பேசவேண்டிய அவசியம் ஏற்பட வில்லை அவனுக்கு.. முதுகு காட்டி படுத்துகொண்டான்.. மனைவியை கட்டியணைக்காமல் இதழ் தேன் பருகாமல் அவள் மேனியை மேயாமல் உறக்கம் வருமா என்ன.. அவள் உறங்கும்வரை காத்திருந்து பின் அவளை இறுக்கி அணைத்து பெண்ணவளின் மாங்கனிகளில் விளைந்த அதிசய ஒற்றை திராட்சையை உருட்டி உறிஞ்சியபடி உறங்கியிருந்தது கள்ளப்பூனை.. காலையில் எழுகையில் ஜாக்கெட் ஈரம் காயாமல் அவனை அப்பட்டமாக காட்டிக் கொடுத்தது வேறு விஷயம்..



காலையில் எழுந்தவன் தன் வேலைகளை முடித்து கிளம்பி கீழேவர சாப்பாடு எடுத்துவைத்து அவன் பார்வையில் படாமல் மறைந்துகொண்டாள் மல்லி.. "எவனோ ஒருதனுக்காக என்னைய வெறுப்பியா".. கோபத்தில் விதண்டாவாதமாக யோசித்தது கூறுகெட்ட மூளை.. சாப்பாடு தொண்டையை தாண்டி இறங்க மறுத்தது.. வீட்டில் இருந்தால் மல்லி கண்டிப்பாக அவன் அருகில் வேண்டும்.. மல்லி இங்கே வலிக்குது.. நேத்து ராத்திரி என்னடி பண்ணின.. என்று விவகாரமான இடத்தை காட்டி குழந்தை போல சிணுங்கி அவளிடமிருந்து காயத்திற்கு இதழ் தேனிலிருந்து மருந்து பெற்றுக்கொண்டு அவள் இதழில் காயத்தை உண்டாக்கி வைப்பான்.. தேவையில்லாமல் அந்த மோக நினைவுகள் அவனை அலைக்கழிக்க மல்லியின் விலகல் வேறு குத்தூசியாய் அவன் இதயத்தை கிழித்து ரணப்படுத்தியது..



வேலைக்கு கிளம்பிவிட்டான்.. எப்போதும் வாசல்வரை வந்து தன்னை அனுப்பிவைக்கும் மனைவி முரண்டு பிடித்து உள்ளேயே அடங்கிக் கொள்ள ஆத்திரம் பொங்கியது அவனிடம்.. வேகமாக அவளைத் தேடிக்கொண்டு இரண்டிரண்டு படிகளாக தாவி மாடிக்கு ஏறியவன் ஒரு மூலையில் நின்று ஜன்னல் வழியாக ரோட்டை வெறித்திருந்த மனைவியை இடுப்பில் கைவைத்து எவ்வளவு நேரம் முறைத்தானோ.. வேக எட்டுக்களுடன் அவளை நெருங்கி சட்டென அவள் கையைப் பிடிக்க திடுக்கிட்டு திரும்பினாள் அவள்..



தரதரவென இழுத்துக் கொண்டு வேகமாய் நடந்தான் மல்லியின் ராட்சசன்.. சிலநேரங்களில் அவன் அறிவு மழுங்கிவிடும் போல.. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டுதானே.. வயிற்றை ஒருகையால் பிடித்தபடி தடுமாறி அவன் வேகத்திற்கு நடக்க முடியாமல் வேகமாக ஓடினாள் மல்லி..



வாசலில் கொண்டுவந்து அவளை விட்டவன் எதுவும் பேசாமல் காரில் ஏறி ஸ்டார்ட் செய்தபடி அவளை பார்க்க விழிகளை துடைத்துக் கொண்டு வலியவரவைத்த சிரிப்புடன் அவனை நோக்கினாள் அவன் மல்லி.. அப்போதும் அவன் முகம் கனியவில்லை.. இது உன் கடமை என்பதை போல ஒரு பார்வை வீசியவன் அங்கிருந்து கிளம்பியிருந்தான்..



அதன்பிறகு வந்த நாட்களில் மல்லி வந்து பேசுவாள் என ரிஷியும்.. ரிஷி வந்து மன்னிப்பு கேட்டு கொஞ்சுவான் என மல்லியும் எதிர்பார்த்திருக்க இரண்டுமே நடவாமல் போக இருவருக்கிடையேயான விரிசல் பெரிதாகிக் கொண்டே போனது.. பேசிக்கொள்வர்.. ஆனால் ஆத்மார்தமாக இல்லை.. ரிஷி அவளை கண்ணுக்குள் வைத்துக் கொண்டாலும் இது குழந்தைக்காக மட்டுமே.. என நினைத்துக் கொள்வாள் அவள்..



மல்லியின் அனுமதியில்லாமல் குழந்தையிடம் பேசுவது.. முத்தம் கொடுப்பது.. வயிற்றை தடவிக் கொடுப்பது இந்த வேலைகள் எல்லாம் நடக்கும்.. மனைவியிடம் பேசமாட்டான்.. ஆனால் அவன் மழலைகளை கொஞ்சுவான்.. ஆனால் எங்கிருந்தாலும் மல்லியை அழுத்தமாக தழுவிக் கொள்ளும் அவன் பார்வையை என்றுமே அறிந்ததில்லை அவள்.. அன்று சாராவுடன் போனில் பேசியது இன்னும் மறக்கவில்லை மல்லிக்கு.. மல்லிமேல வெறும் லஸ்ட் மட்டும்தான்.. இந்த வார்த்தைகள் உண்மையா.. உண்மையில் என்மீதான உன் அபிப்ராயம் என்ன.. காதலா காமமா.. எதையும் மல்லி கேட்டு தெரிந்து கொள்ளவில்லை.. வேலைக்காரி மேல் காதல் எப்படி வரும்.. அவனுடன் சண்டை வரும்போதெல்லாம் இந்த தாழ்வு மனப்பான்மை விழித்துக் கொள்ளும் அவளுள்.. அவனும் சிறப்பாக பேசி அவள் எண்ணத்தில் எரிபொருளை ஊற்றி பொங்கவைப்பான்.. இதோ விளையாட்டுபோல எட்டுமாதங்கள் முடிந்துவிட்டதே.. வயிற்றைத் தள்ளிக் கொண்டு நடக்கும் மல்லியை காண காண தெவிட்டவில்லை அவனுக்கு.. ஆனாலும் முறைத்துக் கொண்டு ஏதோ அவன் பசியுடன் உண்ணும் சோற்றில் ஒருலாரி மண்ணை அள்ளி அவள் போட்டது போல கோபத்துடன் பார்த்தால் அவளும் என்னதான் நினைப்பாள்.. அவன் பார்வையே அப்படிதான் என கட்டிய மனைவிக்கே புரியவில்லை.. ஒரே ஒரு முத்தம் கொடுத்தால் போதும்.. காலில் விழுந்து விடுவான்.. பாவம் மல்லிக்கு அவன் நாடிபிடித்துப் பார்க்க தெரியவில்லை..



அன்று அவள் மொபைல் அடிக்க எடுத்து காதில் வைத்தாள்.. சிவகாமிதான் பேசினார்.. வார்த்தைகளுக்கு வாழ்க்கையை மாற்றும் வலிமை உண்டு.. விதியின் சதியோ என்னவோ அன்று யார் வாயிலிருந்து நல்ல வார்த்தைகள் வரவில்லை.. எந்த காரணத்திற்காக ரிஷிக்கு மல்லியை கட்டிவைத்தாளோ அதற்கான முதல் விதையை சிறப்பாக தூவி அவள் உயிர்க்கு உலைவைக்கும் ஆரம்பகட்ட பணியை செவ்வெனே செய்து முடித்திருந்தாள் அவள் மாமியார்.. ஆரம்பித்தது அவளாய் இருந்தாலும் முடிக்கப்போவது வினய்தான்.. இதில் பலிகடாவாய் மாட்டிக்கொண்டு விழிக்கப்போவது ரிஷி.. உயிரை விடப்போவது மல்லி..



தொடரும்..
இப்படி நடக்கவே கூடாது ரெண்டு பேரும் பாவம் அளவுக்கு அதிகமாக காதலை ரெண்டு பேரும் வச்சுட்டு இந்த ஈகோ ன்ற ஒற்றை வார்த்தையில் எல்லாம் கெட்டு போகுது 🥺🥺🥺
 
Top