மதி கிட்டரிஷி பேசினா எல்லாம் தெளிவாகிடும்.... ரிஷி உன் சசந்திரம்மா கிட்ட பேசு... உன்னோட பொம்மா ஒரு பயந்த பிள்ளை.... மோத்தி யாரு போனாலும் வண்டியில் எறிகிட்டி tour தான் போல
ரிஷி அரு பேசுகிற இடம் எல்லாம் ரொம்ப அழகாக இருக்கு.... ரிஷி சரியா பேசிட்டான் பத்மா டீச்சர் கிட்ட.... ரிஷிக்கு அரு வோட மனசு புரிய தான் செய்யுது...
கனகா ஏதோ மதி பத்தி தப்பா பேசாமல்னிருக்கீங்களே அதுவே பெரிய விஷயம்
ஜேஜேம்மா யாருன்னு தெரிய வரும் போது அரு ரியாக்ஷன் எப்படி இருக்கும் ... டேய் மோத்தி பையா எது எப்படி இருந்தாலும் உன் வேலையில் நீ சரியா இருக்க டா... மதி குட்டி நீ தான் உங்க அம்மா வை பாத்துக்கணும்....