• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

Search results

  1. S

    அத்தியாயம் 12

    ஆரம்பத்தில் டயர் பஞ்சர் என்றுதான் நினைத்தாள்.. ஆனால் வண்டி டயரில் காற்று இருந்தது.. வேறு ஏதோ பிரச்சனை..! அடிக்கடி இப்படித்தான் காரணமில்லாமல் எங்காவது நடுவாந்தரத்தில் நின்று குடைச்சல் கொடுக்கும் வண்டி இது..! ஆனாலும் கடவுள் போல உதவி செய்து இன்றுவரை சோறு போட்டுக் கொண்டிருக்கிறது.. "என்னம்மா...
  2. S

    அத்தியாயம் 11

    அன்று சந்திரமதியின் பள்ளியில் அறிவியல் கண்காட்சி..! அவள் வகுப்பு மாணவிகள் ஆளுக்கொரு சயின்ஸ் ப்ராஜெக்ட் செய்து எடுத்து வந்திருக்க சந்திரமதியோ வெறுங்கையை வீசிக்கொண்டு வீரநடை போட்டு பள்ளிக்கு வந்திருந்தாள்.. ஆசிரியரிடம் அதற்கான தண்டனையையும் சிறப்பாக பெற்றுக் கொண்டாள்.. பிராஜெக்ட் செய்யக்கூடாது...
  3. S

    அத்தியாயம் 10

    கண்டிப்பு தான் அவளை சீர்திருத்த கூடும்.. செல்லம் கொடுப்பதும் பாசங் காட்டுவதும் மென்மேலும் சின்னவளின் மனதில் மெத்தனத்தை உண்டாக்கலாம் என்ற எண்ணத்திலே உறக்கத்தின் போது திருட்டுத்தனமாய் தனது தாயன்பையும் கண்ணீரையும் வெளிப்படுத்தி ஆசையும் ஏக்கமுமாய் மகளை அணைத்துக் கொண்டு ஆத்மார்த்தமாக மன்னிப்பு...
  4. S

    அத்தியாயம் 9

    மகரிஷி பள்ளி பேருந்திலேயே சென்று தனது பள்ளிக்கூடத்தில் இறங்கி கொண்டு அங்கிருந்து வண்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டான்.. வைத்திருந்த விலையுயர்ந்த காரை தன் நண்பனுக்கே விற்று விட்டான்.. அதைவிட அதிகமான விலை கொடுத்து ஒரு காரை விலைக்கு வாங்க அவனால் முடியும்.. ஆடம்பரமும்.. பணக்கார சொகுசு வாழ்க்கையும்...
  5. S

    அத்தியாயம் 8

    மகரிஷி பைக்கை நிறுத்தாமல் சென்றது கூட பரவாயில்லை அவன் ஒரு வேளை பார்க்காமல் இருந்திருக்கலாம் என்று மனதை தேற்றிக் கொள்ளலாம்.. ஆனாலும் பார்த்த பிறகு அலட்சியமாக முகத்தை திருப்பிக் கொண்டு வண்டியை நிறுத்தாமல் சென்ற அந்த திமிரில் மிகுந்த ஆத்திரமடைந்தாள் சந்திரமதி.. அப்போதும் கூட "டேய் குட்டி பையா"...
  6. S

    அத்தியாயம் 7

    விடிந்து விடியாததுமாக கனகா வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தாள் அருந்ததி.. விஷயத்தை சொல்லி ஒரு வார காலம் அங்கு தங்கியிருக்க அனுமதி கேட்க.. முடியாது என்ற வார்த்தையை சுற்றி வளைத்து பல வித்தைகளை பயன்படுத்தி பல்வேறு விதங்களில் மறுத்துக் கொண்டிருந்தாள் கனகா.. "உன்கிட்ட சொல்றதுக்கென்ன அருந்ததி...
  7. S

    அத்தியாயம் 6

    சாவியை தர பயப்படும் அளவிற்கு வீட்டில் தங்கமோ கொள்ளையிடக்கூடிய விலையுயர்ந்த பொருட்களோ எதுவும் இல்லை.. வங்கியில் கைச்செலவுக்காக ஒரு 2000 ரூபாய் கையிருப்பு உள்ளது.. அதைத் தாண்டி வீட்டில் ஒரு குண்டுமணி தங்கமும் இல்லை..! துருப்பிடித்த முக்காலியும் ஓடாத தையல் மெஷினும் மெதுவாகச் சுழலும் காத்தாடியும்...
  8. S

    அத்தியாயம் 5

    அக்கா.. சந்திரமதி.. வாசலில் இளசான பழக்கப்பட்ட குரலொன்று கேட்க சீருடையின்மீது துப்பட்டாவை மடித்து பின்குத்தியவாறு வெளியே வந்தாள் சந்திரமதி.. அவள் வகுப்பு தோழி பிருந்தா வாசலில் நின்றிருந்தாள்.. அவள் கையிலிருந்த பாத்திரத்தை கண்டதும் சந்திரமதியின் முகம் சடுதியில் மாறிப்போனது.. "இட்லி வேணும்...
  9. S

    அத்தியாயம் 4

    துயரங்கள் அத்தோடு ஒழிந்ததா என்று கேட்டால் நிச்சயம் இல்லை.. ஒரு ஒண்டு குடுத்தன லைன் வீட்டில் குழந்தையோடு குடியிருந்தாள் அருந்ததி.. நான்கு வீட்டுக்கு ஒரு கழிப்பறை.. அவசரத்திற்கு கழிவறையை பயன்படுத்த முடியாது.. தாய் வீடும் சரி புகுந்த வீடும் சரி சொந்த வீடு.. இது போன்ற கழிப்பறை உபயோகிக்கும்...
  10. S

    அத்தியாயம் 3

    உள்ளே வந்தவன் தலையை பிடித்துக் கொண்டு நாற்காலியில் அமர்ந்தான்.. தற்கொலை என்பது அரை நொடி பைத்தியக்காரத்தனம்.. ஒருமுறை கடந்து வந்துவிட்டால் மீண்டும் அந்த எண்ணம் அறவே தோன்றாது என்பது சரியாகத்தான் இருக்கிறது.. அழுக்கான சுவற்றை துணி வைத்து துடைத்து பளிச்சென மாற்றியது போல்.. சூன்யமான மனதில் இப்போது...
  11. S

    அத்தியாயம் 2

    ரெடி(READY) ஃபுட் டெலிவரி சர்வீஸ்ல இப்ப பெண்கள் கூட நிறைய பேர் வேலைக்கு சேர்ந்து சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டாங்க.. காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் கூட பார்ட் டைம்மா வேலை செய்றாங்க.. வருமானம் எப்படி சார்..! ஒரு நாளைக்கு எத்தனை ஆர்டர் எடுக்கறாங்களோ அதுக்கு ஏத்தபடி வருமானம்.. ஒரு நபரால ஒரு மாசத்துக்கு...
  12. S

    அத்தியாயம் 1

    ஆடம்பரமான நகர வாழ்க்கைக்கு ஏற்ற அப்பார்ட்மெண்ட் பகுதி எது.. இரண்டு படுக்கை அறைகள் கொண்ட அந்த வீட்டின் ஒரு அறையில்.. மேஜை மீது வைக்கப்பட்டிருந்த 15 தூக்க மாத்திரைகளின் முன்பு வெறுமையான எண்ணங்களும் விரக்தியான மனதும் கொண்டு அமர்ந்திருந்தான் அவன்.. துரோணா மகரிஷி.. தூக்கமின்மையை தவிர்க்க ஒவ்வொரு...
  13. S

    அத்தியாயம் 24

    கமலி தன் துணிமணிகளை பெட்டியில் வைத்து அடுக்கிக் கொண்டிருக்க.. சூர்யதேவ் கூடத்தில் சோபாவில் அமர்ந்து தொலைக்காட்சியை உயிர்ப்பித்தான்.. மெல்லிய இளம் மஞ்சள் நிற ஜார்ஜெட் புடவையை இழுத்து இடுப்பில் சொருகிக் கொண்டு.. மடித்து வைத்திருந்த துணிமணிகளை பையில் வைத்து அடுக்கிக் கொண்டிருந்தாள் கமலி...
  14. S

    அத்தியாயம் 23

    மறுநாள் காலையில் மாடி வீட்டு கதவைத் தட்டிக் கொண்டிருந்தான் சூர்ய தேவ்.. கதவை திறந்து கொண்டு கொட்டாவியோடு தூங்கி வழிந்தபடி டாக்டரிடம் குட் மார்னிங் சொன்ன மாயாவை கண்டு அவன் முகத்தில் அத்தனை எரிச்சல்.. விடிந்தும் விடியாதமாக உன் முகத்தை பார்க்கவா ஓடோடி வந்தேன் என்பதைப் போல் அவன் பார்வையில்...
  15. S

    அத்தியாயம் 22

    உலகத்துல எத்தனையோ பொண்ணுங்க இருக்கும்போது நான் ஏன் ஜெசிய லவ் பண்ணனும்.. என்பதைப் போல்.. உலகின் கோடான கோடி பெண்களை தாண்டி கமலியின் மீது ஏற்பட்ட ஈர்ப்பு.. தன்னை இழிவு படுத்தியவர்களின் முன் வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற கமலியின் வீராப்பு.. இரண்டும்தான் இந்த திருமணத்தின் அடித்தளம்.. கமலி சூர்ய...
  16. S

    அத்தியாயம் 21

    சூர்யதேவ்.. வருண் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டு பின்பற்ற காரணம் அவன் மனநல மருத்துவன் என்பதற்காக மட்டுமல்ல.. தன்னைப் புரிந்து கொண்ட ஒரே நல்ல நண்பன்.. அவன் சொல்லும்படி கேட்பதில் டென்ஷன் குறைந்து மன நிம்மதி ஏற்படுவதை உணர்கிறான் .. நண்பன் சொன்னது சரிதான் என்று அவனுள் நம்பிக்கை ஏற்படுவதாக...
  17. S

    அத்தியாயம் 20

    வடைபாயாச விருந்துக்கு செல்லவில்லையே தவிர அன்றைய நாளைக்குபின் சூர்ய தேவ்வினால் நிகழ்ந்த அடுத்தடுத்த அதிசயங்களில் திக்கு முக்காடி போயிருந்தாள் கமலினி.. அதிசயம் 1 அன்று காலையில் தோட்டத்தில் ஸ்கிப்பிங் குதித்துக் கொண்டிருந்தாள் கமலினி.. வழக்கம்போல் அவள் போட்ட கோலத்தை ரசித்தவாறு.. நிதானமான...
  18. S

    அத்தியாயம் 19

    வாசலில் சூர்யதேவ்வின் கார் வந்து நின்று ஹாரன் அடித்துக்கொண்டே இருக்க செக்யூரிட்டி மூர்த்தி எங்கிருந்தோ ஓடி வந்து கதவை திறந்தார்.. ஏதோ சொல்ல வாயெடுத்து வாசலை பார்த்தவாறு தயங்கியபடி அவர் நிற்க.. வீட்டை நோக்கி முன்புறம் நகர்ந்த கார் அப்படியே நின்றுவிட்டது... அதற்கு மேல் உள்ளே செல்ல இடமில்லை...
  19. S

    அத்தியாயம் 18

    கீழே விழுந்தவனை "டேய் வருண்" என்று தூக்கி விட எழுந்தான் சூர்யதேவ்.. "வேண்டாம் சாமி.. நானே பார்த்துக்கறேன்.. நீ அங்கேயே நில்லு" என்றவன் எழுந்து இருக்கையில் அமர்ந்தான்.. பெருமூச்சோடு அவனை பார்த்தபடி "இப்ப சொல்லுப்பா..!! நீ ஏதோ சரியா சொன்ன.. அது என் காதுல தப்பா விழுந்துடுச்சு.." என்று செவியை...
  20. S

    அத்தியாயம் 17

    "பெயின் ஏதாவது இருக்கா..? மோஷன் போனீங்களா..? ப்ராப்ளம் ஒன்னும் இல்லையே.. சூச்சஸ்(தையல்) செக் பண்ணிட்டீங்களா விஜி.. நார்மல் தானே..?" "ஓகே.. இன்னைக்கு டிஸ்சார்ச் பண்ணிடலாம்.." "10 டேஸ் கழிச்சு திரும்ப அப்சர்வேஷனுக்கு ஹாஸ்பிடல் வரணும்.. குழந்தை கரெக்டா யூரின் போறாளா செக் பண்ணிக்கோங்க.. நீங்க...
Top