- Joined
- Jan 10, 2023
- Messages
- 70
- Thread Author
- #1
வெற்று மேனியாய் பாதி தேகம் கதவுக்கு வெளியே தெரிய நின்றிருந்தவனை கன்னத்தில் கை வைத்து பார்த்தாள் வடிவு..
"அவ அடுப்படியில் வேலையா கிடக்கிறா.. என்ன ராசா.. என்ன வேணும் சொல்லு.. நான் செய்யறேன்.." வடிவாம்பாள் தயாராக நிற்க.." பேன்ட்ல சிப் மாட்டிக்கிச்சு.. அவதான் எடுத்து விடனும்.. போய் அவளை அனுப்பு.." அவன் வெட்கமில்லாத பேச்சில் பச்சையாக பேசும் வடிவு கூட காதுவரை கூசியபடி ஓடிவிட்டாள்..
"ஏம்மா அன்பு.. உன் புருஷன் கூப்பிடறான் பாரு.. போய் என்னன்னு கேளு.." பாட்டிக்கு வாய்க்குள் சிரிப்பு..
"கொஞ்சம் வேலை இருக்கு பாட்டி முடிச்சிட்டு போறேன்.." தாளிப்பை சட்னியில் கொட்டினாள்..
"அய்யோ.. நீ போகலைன்னா எதையாவது தூக்கி அடிப்பான்.. யார் மண்டையவாச்சும் உடைப்பான்.. சீக்கிரம் போயேன்மா.." வடிவு அவசரப்படுத்தியதில் பெருமூச்சோடு அங்கிருந்து வெளியே வர.. வெற்றுடம்பும் மின்னும் கண்களுமாக உள்ளே வா.. என மரக்கதவை ஓங்கி தட்டி அழைத்தான்..
உள்ளே வந்து நின்றாள் அன்பரசி.. உள்ளாடையோடு கட்டிலில் தலைக்கு கரம் கொடுத்து படுத்திருந்தான் குரு.. அவளிடம் அப்போதிருந்த வேகமும் மோகமும் இப்போது தொலைந்து போனதில் விழிகளில் ஏக கூச்சத்துடன்..
"என்னங்க..?" என்றாள் சலிப்பான குரலில்..
தலையை நிமிர்த்தி கண்கள் சுருக்கி.. "என்னடி.." என்றான் அதட்டலாக..
அவன் கேட்ட தோரணையில் லேசாக அதிர்ந்து "இல்ல.. கூப்பிட்டீங்களே..!!" குரல் தேய்ந்து போனது..
"இங்கே வந்து உட்காரு.." படுத்திருந்த அதே தோரணையில் அழைத்தான்..
"வேலை இருக்கு.." அவள் தயங்கி நிற்க..
"உன்னை உட்கார சொன்னேன்" அவன் அழுத்தமான அவன் குரலில்.. நீண்ட பெருமூச்சோடு வந்து கட்டிலில் அமர்ந்தாள் அன்பரசி..
நிதானமாக அவளை பார்வையால் தழுவினான் குரு.. "தலைக்கு குளிச்சியா.." முரட்டுத்தனமாக விரித்து விட்டிருந்த அவள் கூந்தலை விரல்களால் துலாவியதில் "ஸ்ஸ்ஆஆ.. ஆமா.." அவன் பிடியிலிருந்து தன் கூந்தலை விடுவித்துக் கொள்ள முயன்றாள்..
பனியில் குளித்த பன்னீர் ரோஜா போல் பளிச்சென தெரிந்த அவள் கன்னங்களை விரல்களால் வருடினாள்..
"ஏன் உன்னோட கன்னம் சுட்டு வச்ச பூரி மாதிரி புஸ்ஸுன்னு இருக்குது.." இதில் கேள்வி வேறு.. வலிக்க வலிக்க கிள்ளிக்கொண்டே இருந்தான்..
"அய்யோ வலிக்குது.. என்னை விடுங்க.." எழ முயன்றவளை கைப்பற்றி இழுத்து கட்டிலில் அமர வைத்தான்..
"கிட்ட வந்து நேத்து மாதிரி முத்தம் கொடு.."
"எனக்கு வேலை இருக்கு..!!"
"என்னை கவனிக்கிறதை விட முக்கியமான வேலை இந்த வீட்ல எதுவும் இல்லை உனக்கு.. வந்து முத்தம் குடு.."
"உங்களுக்கு சமைக்கணும்.."
"கிழவி சமைக்கும்.. அதை தவிர வேறு என்ன பெருசா வெட்டி முறிக்க போகுது.. நீ என்னை கவனி..!!"
"இல்ல அடுப்புல..!!"
"சொல்லிக்கிட்டே இருக்கேன் என் வார்த்தையை மீறி பேசிகிட்டே இருந்தா என்னடி அர்த்தம்.." அடிக்குரலின் உறுமலோடு அவள் பின்னங்கழுத்தை பற்றியிழுத்து தன் இதழில் பொருத்திக் கொண்டு பூட்டி கொண்டான் குரு.. உட்கார்ந்திருந்த மேனிக்கு இதழை தாரவார்த்து கொடுத்து அவனை நோக்கி குனிந்திருந்தாள் அன்பரசி..
கழுத்தும் இடுப்பும் வலியெடுக்கும் அளவிற்கு நீண்டு கொண்டே சென்றது முத்தம்.. ஏடாகூடமான நிலையில் அவள் சிக்கியிருந்த காரணத்தால் மூச்சு விடுவதே சிரமமாகி போனது.. முனகலும் திமிறலும் பலனளிக்கவில்லை..
லேசாக அவள் இதழை விடுவித்து.. "இப்போ எதுக்கு இப்படி நெளியற.. சும்மா இருக்க முடியலையா உன்னால.." பேச்சில் அனல் தெறித்தது..
"மூ.. மூச்சு விட முடியல..!!" வேகமாக இழுத்து மூச்சு வாங்கினாள்..
இரு கைகளால் அணைத்து இழுத்து அவளை தனக்கு கீழே கொண்டு வந்தான் அவன்..
"மூச்சு முட்டி செத்து கித்து போயிட்டேனா அப்புறம் யாரு எனக்கு இதெல்லாம் தருவாங்க..?" மீண்டும் முத்தம்.. அவளுக்கு தான் மனதோரம் வலி.. எல்லாம் இதற்காக மட்டும் தானா..? மனைவி என்ற அன்போ பாசமோ இல்லை அப்படித்தானே..!! ஆதங்கம் தேங்கி நிற்க.. !இவனிடம் நீ இதையெல்லாம் எதிர்பார்ப்பது தான் முட்டாள்தனம் அன்பு" அறைந்து சொல்லியது இன்னொரு மனம்..
ஒட்டகம் கூடாரத்தை பிடித்த கதையாய் கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து மொத்த எடையையும் அவள் மீது சாய்த்திருந்தான்..
முதலில் பரவாயில்லை இப்போது படுமோசம்.. அவன் முழு எடையும் முரட்டுத்தனமான முத்தங்களும் அன்பரசியை மூச்சடைக்க வைத்தன..
மெல்ல இதழ்களை விடுவித்து அவள் கண்களைப் பார்த்தான்.. "எல்லாமே இங்கிருந்து தான் ஆரம்பிக்குது.." அவள் இரு கண்களை சுட்டிக்காட்டிய படி ஊன்றி பார்த்தவன் "உன் கண்ணையே பாத்துட்டு இருந்தா நான் மத்ததெல்லாம் எப்ப டி செய்யறது.." சிடுசிடுவென கத்தினான்..
"இதென்ன கொடுமை.. நானா என் கண்களை பார்க்கச் சொன்னேன்..!!" எப்பேர்ப்பட்ட கலரா ரசிகனும் இவ்வளவு நேரம் அந்த கண்களை உற்று உற்றுப் பார்ப்பானா தெரியாது.. என்ன நோவு வந்தது இவனுக்கு.. கண்கள் உள்ளே புதைந்து விடும் அளவிற்கு மிக மிக அழுத்தமான முத்தம்..
"இந்த உதடு ஏன் எப்பவும் இனிப்பாவே இருக்கு..!! கடிக்க கடிக்க ஒரு மாதிரி இனிப்பு எனக்குள்ள இறங்குது.. உன்னோட எச்சில் கூட இனிக்குது.." அவள் உதடுகளை கடித்து முத்தமிட்டான்.. "அதுக்காக பிச்சு எடுத்துடாதீங்க.." சொல்லி முடிப்பதற்குள்..
'ஆ.. அது.. என்னோட நாக்கு..!!" அலறினாள் அன்பு..
"உங்களுக்கு பசிக்கலையா.. நீங்க இன்னும் சாப்பிடவே இல்ல.."
"பசிக்குது.. ஆனா இதுவும் வேணுமே.." மேலாடைகளை அவிழ்த்து கட்டுப்பாடுகளின்றி அவளுள் புதைந்தான்..
அடுத்தடுத்த செயல்களில் அன்பரசி ஒவ்வொரு கணமும் துள்ளினாள்..
ஒரே மங்கையிடம் முந்தைய நாளிலும் இன்றைக்கும் வித்தியாசமாக.. வித விதமாக கிடைத்த சுகங்களில் பித்தானான் குரு..
"இந்த ஃபீல் நேத்து வரலையே ஒரு மாதிரி வித்தியாசமா இருக்கு.." முனங்கலோடு அவளிடம் சரணாகதி..
ஆடை நீக்குவதும் கூட இன்பத்தில் சேருமோ.. அவசரமாக கிழித்தெறிந்து அவள் மிரண்ட முகத்தை பார்ப்பதில் தனி ஆனந்தம்.. கோழிக்குஞ்சு போல் மார்புக்கு மத்தியில் கைகளை வைத்து மறைத்தவளை மொத்தமாக வாய்க்குள் சுருட்டி வைத்து விழுங்கத் தோன்றியது..
"இதுல தேனோ பாலோ வைச்சிருந்தேனா வயித்துப் பசிக்கு அடுப்படியைத் தேடி ஓட வேண்டியதில்ல.."
"ச்சீ.. ச்சீ.. என்ன பேச்சு இது.." காதுகள் கூசியது..
ஒவ்வொன்றாய் பார்ப்பதும் கண்கள் மின்னுவதும்.. தலையை உலுக்குவதும்.. மூர்க்கமாக பாய்வதும்.. உறுமுவதும்.. முனங்குவதும் என்ன ரியாக்ஷன்.. எல்லா ஆண்களும் இந்த விஷயத்தில் இப்படி தானா விட்டுவிட முடியாத அளவிற்கு சற்று அதிகமான ஆர்வம் இருக்குமோ..!!
அன்னையிடமும் காட்டாது மூடி மறைத்த பெண்மையின் ரகசியங்களில் இப்படி தொல்பொருள் ஆராய்ச்சி செய்வதில் தான்.. உயிர் போய் உயிர் வருகிறது.. தாம்பத்தியத்தில் இதெல்லாம் சகஜம்.. முக்கியமான கருப்பொருள் இதுதானாம்.. அனுபவித்து பழகு.. இல்லையேல் சகித்து கொள்.. வடிவு பாட்டி வெட்கமின்றி போதித்திருந்தாள்.. அந்தரங்கம் ஆபாசம் என்று போர்க் கொடி தூக்கும் புரட்சி வீரர்கள் நிச்சயம் இந்த பாட்டியை கழுமரத்தில் ஏற்றி தண்டிக்கக் கூடும்..
அதெல்லாம் சரி நீ அனுபவிக்கிறாயா அல்லது சகித்துக் கொள்கிறாயா.. இந்தக் கேள்விக்கு விடை.. வேறு வழியில்லாமல் சகித்துக் கொள்ள பழகி வலுக்கட்டாயமாக திணிக்கப்படும் சந்தோஷங்களை அனுபவித்து மகிழ்கிறேன் என்பதுதான் அவள் பதிலாக இருக்கும்..
இதில் பாட்டியிடம் கூட சொல்ல முடியாத அவஸ்தையில் ஒன்று.. அவன் உடலமைப்புக்கு ஏற்றவகையில் அளவுக்கு மீறி வளர்ந்து நிற்கும்.. ஆடவனின் இன்னொரு உயிரமைப்பு.. உடல் விரைத்து சிலிர்த்து நிற்கும் அவனைப் போலவே இன்னொரு அரக்கன் என்று சொல்வது தான் சரியாக இருக்கும்.. அவளை அலறச் செய்யும் மந்திரக் கோல்..
வலி.. வலி.. வலிதான் எப்போதும் துவங்கும் நிமிடங்களில்..
"பழகினா சரியா போயிடும்டி.." பாட்டி சொன்னது பொய்த்துப் போனதா அல்லது இன்னும் பழகவே இல்லையா..!! உள்ளுக்குள் ஊடுருவி வயிற்றுப் பகுதியை தொட்டு முட்டி நிற்கிறது..
யாழ்பாணம் யானை
தந்தம் என் மேல முட்டியது
நாகபட்டினம் கப்பல்
இப்போ கரையில் லேசா தட்டியது..
பாடலுக்கான அர்த்தம் இப்போது தானே புரிகிறது..
நிலநடுக்கத்தை பூமி அதிர்வை வாழ்நாளில் இரண்டு முறை உணர்ந்த அனுபவம் உண்டு.. சிறுபிள்ளையில் ஒரு முறை..
கல்லூரி செல்லும் காலத்தில் ஒரு முறை.. ரிட்டர் அளவுகோலில் மிக உயர்ந்த நிலையை தொட்டிருப்பதாக தொலைக்காட்சிகளில் செய்தி வந்தது.. அப்போது கூட வீட்டிற்கு கதவிருக்கும் கட்டிலுக்கும் எந்த செய்தாரமும் வந்ததில்லை..
இப்போது நிதம் உணரும் அதிரவில் கட்டில் அதிர்கிறதா தரை உடைகிறதா..!! என்று அஞ்ச வேண்டிய நிலை..
"நேத்து மாதிரி இங்க பிடிச்சுக்கோ.. எனக்கு வலிக்கணும்.. வலிக்க வலிக்க உன்னை அதிகமா தேடுவேன்.." அவள் கரம் பற்றி தன் பிடரியில் வைத்துக் கொண்டான்..
சிக்கிமுக்கி கற்களை உரசும் போது நெருப்பு பற்றி எரியுமாம்.. மேகங்களின் உரசலில் மோகம்தான் பற்றி எரிகிறது.. மதியம் தாண்டிவிட்டது.. இனி எப்போது விடுதலையோ..!!
"பாவம் அவர் இன்னும் சாப்பிடவே இல்லையே..!! காலையிலிருந்து இப்படி கொலை பட்டினியா..?" தன்னைவிடாமல் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தவனின் கண்களை பார்த்து பரிதாபப்பட்டாள்..
"என்ன ரொம்ப தான் அக்கறை காதலா..?" மனம் கேலி செய்தது..
"காதலாவது மண்ணாங்கட்டியாவது.. தாலி கட்டின புருஷன்.. அவ்வளவுதான்..!!" அவள் பதில்..
"நேத்து மாதிரி நீ ஏன் அதிகமா சினுங்கவே மாட்டேங்குற.. நான் எதையாவது மிஸ் பண்ணிட்டேனா..?" இப்படி கேட்டால் என்ன பதில் சொல்வது..
"உன் கண்ண பாத்துக்கிட்டே ஒரு முறை.. உன் கன்னத்தை பாத்துக்கிட்டே ஒரு முறை.." நல்லவேளையாக கடவுள் இரு கண்கள் மூக்கு.. இதழ்கள் மார்பு வயிறு பெண்மை.. தொடை கெண்டைக்கால்.. உள்பாதம் என படைத்ததோடு நிறுத்திக்கொண்டார்.. ஆறேழு முறையோடு முடிந்து போயிற்று.. ஒவ்வொன்றுக்கும் ஒரு கூடலாம்.. தலைசுற்றி போனது.. ஒரே கூடலில் அனைத்தையும் சுகித்து முடித்துக் கொள்ளக் கூடாதா..!! சொல்லித்தான் தருகிறாள்.. ஆனால் அவனுக்கு தான் ஆசை தீரவில்லை..!!
பாவம் அன்பரசிக்கு இரண்டே நாட்களில் தாம்பத்தியம் அலுத்துப் போனது.. அவனுக்கு தான் சலிக்கவே இல்லை..
"போதும்.. போதும்.. போய் குளிச்சிட்டு வாங்க உங்களுக்கு சாப்பாடு எடுத்து வைக்கிறேன்.." கரையை கடக்க மனம் சுழன்றடித்த புயலை தடுத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்க முயன்றாள்..
"எதுவும் வேண்டாம்.. நீ வா.." அவள் இதைப் பற்றி இழுத்தான்.. முரட்டுத்தனமான குரலில் தாபம் கலந்திருந்தது..
"ரொம்ப களைப்பா இருக்குங்க.. என்னால முடியல.. எல்லாத்துக்கும் ஒரு அளவு இருக்கு.. உடம்பு விட்டு போய்டும்..'
"இதை கூட தாங்க முடியாத அளவுக்கு இவ்வளவு மென்மையா எதுக்காக உங்கப்பன் பெத்து போட்டான்.. கொஞ்சம் முரட்டுத்தனமா உடம்பை உரமேத்தி வலுப்படுத்தி இருக்கலாம் இல்ல.." சலிப்போடு மெத்தையில் சரிந்தான்..
"உனக்கு ஏத்த மாதிரி வலு ஏத்தனும்னா.. சிலிகான் ரப்பர்ல செஞ்ச ரோபோட் பொம்மை தான் வாங்கி கொடுக்கணும்.." மனதுக்குள் நினைத்தாள்.. ஆனால் வாய் திறந்து சொல்லவில்லை..
"பெண்கள் எல்லோரும் இப்படித்தான் மென்மையாய் இருப்பாங்க.. உங்களை மாதிரி முரட்டுத் தோல் எங்களுக்கு கிடையாது.." என்றவளை கண்ணிமைக்காமல் பார்த்தான்..
"சரி கிட்ட வா.."
"வேண்டாமே..!! எனக்கு ஓய்வு வேணும்.."
"அப்படி என்ன செஞ்சு கிழிச்ச எல்லாத்தையும் நான் தானே செஞ்சேன்..!!"
"இந்த காட்டுமிராண்டிக்கு எப்படி சொல்லி புரிய வைப்பது.." நீண்ட பெருமூச்சு விட்டாள்..
"போய் குளிச்சிட்டு வாங்க.."
"எனக்கு குளிக்க மூட் இல்ல.." உரமேறி திமிறிய புஜங்களை மேலே உயர்த்தி கைகளை தலைக்கு அடியில் வைத்துக் கொண்டு அவளை பார்த்தான்..
"நான் வேணும்னா உங்களை குளிக்க வைக்கவா.." தவளை தன் வாயால் கெட்டது..
"ஹ்ம்ம்.." உடனே எழுந்து விட்டான்.. போர்வையால் தன்மேனியை இழுத்து மூடியிருந்தவளை தனியாக உரித்தெடுத்து ஜவுளிக்கடை பொம்மை போல் தூக்கி சென்றான்..
ஷவரில் நின்று இருவருமாக குளித்து வெளியே வரும் வேளையில் இருட்டிப் போனது..
சம்பந்தமில்லாத அன்னிய மனிதர்கள் வெறும் வயிறாக கிடந்தாலே மனதுருகி பரிதாபப்படுபவள் காலையிலிருந்து கணவன் கொலைப் பட்டினியாக கிடப்பதைக் கண்டு சமைத்து வைத்த உணவை தட்டில் போட்டு எடுத்துக்கொண்டு படுக்கையறைக்குள் வந்தாள்..
ட்ராக் பேண்ட்.. கையில்லாத பணியனோடு கால்களை விரித்து கைகளை நீட்டி நல்ல உறக்கம்..
"டிரஸ்ஸ கழட்டி மட்டும் விடுற.. போட்டு விட மாட்டியா..!!" மரம் போல நின்று அவளையே அத்தனை வேலைகளையும் வாங்கியிருந்தான் குளித்து முடித்து.. பாவம் இதுவரை சின்னப் பிள்ளைகளுக்கு கூட உடை மாற்றி விட்ட அனுபவம் இல்லை.. உள்ளுக்குள் சிரிப்பும் கொஞ்சம் சலிப்பும்..
பக்கத்தில் வந்தவள் தட்டை ஓரமாக வைத்துவிட்டு மென்மையாக அவன் தோள் தொட்டு கன்னம் தட்டி.. அவனை எழுப்பினாள்..
"என்னங்க.. என்னங்க.."
"ஏய்.." கர்ஜனையுடன் பட்டென எழுந்தவன் அவள் கழுத்தை வளைத்து பிடித்திருந்தான் அழுத்தமாக.. விதிர்த்துப் போனாள் அன்பரசி..
"ஓஹ்.. நீயா..?" முரட்டுத்தனமாக பற்றியிருந்த அவள் கழுத்தை தன் பக்கமாக இழுத்து அருகே அமர்த்திக் கொண்டான்..
"என்னடி..?" தூக்கத்துல டிஸ்டர்ப் பண்ணாதே, எனக்கு கோபம் வரும்.." அவன் மீண்டும் உறங்குவதற்கு ஆயத்தமாக..
"கொஞ்சம் சாப்பிட்டு படுங்க.."
"ப்ச் வேண்டாம்.."
நானே தர்றேன்.. தட்டில் இருந்த உணவை உருட்டி அவன் வாய்க்கு நேராக கொண்டு சென்றாள்..
கண்களை சிமிட்டி சிமிட்டி அவளையே பார்த்துக் கொண்டிருந்தானே அன்றி உணவை வாங்கிக் கொள்ளவில்லை..
"ப்ளீஸ் கொஞ்சமா சாப்பிடுங்க காலையில இருந்து இப்படி எதுவும் சாப்பிடாம வயித்த காயப் போடறது உடம்புக்கு நல்லது இல்ல.."
"என்ன திடீர் அக்கறை.."
"அது.." அவள் விழித்தாள்..
ரெண்டு நாளைக்கு முன்னாடி உங்க வீட்ல தனியா இருந்தபோது நான் சாப்பிட்டேனா இல்லையான்னு என்னை பத்தி கவலை பட்டியா..?"
இந்தக் கேள்விக்கு எப்படி பதில் சொல்ல முடியும்.. முதலில் அவளுக்கு கேள்வியே புரியவில்லை என்பதுதான் உண்மை.. திருமணத்திற்கு முன்பு உன்னை நினைத்து நான் ஏன் கவலைப்பட வேண்டும்..
"அப்புறம் இப்ப மட்டும் உனக்கு என்ன திடீர் அக்கறை.. எடுத்துக்கிட்டு போடி.. நான் கேக்கறதை மட்டும் கொடு.. வேண்டாததை தூக்கிக்கிட்டு என்கிட்ட வராதே..!!"
"என்னங்க கொஞ்சம்.." அவள் சொல்லி முடிப்பதற்குள்.. "எடுத்துக்கிட்டு போ ன்னு சொல்றேன்ல.." தட்டை தள்ளி விட்டிருந்தான்.. உணவு சிதறியது..
"தூங்க விடாம.. தொந்தரவு பண்ணிக்கிட்டு.." புரண்டு படுத்தான் அவன்.. அன்பரசி என் கண்களில் நீர் கோர்த்துக்கொண்டது.. தன் கரிசனத்தை உதாசீனப்படுத்தும் அவன் குணத்தை புரிந்து கொள்ள இயலவில்லை..
இரவில் வெளியே கிளம்பி சென்றவன் நடுநிசி நேரம் ஆந்தைகள் அலறும் சமயத்தில் தான் வீடு திரும்பினான்.. அதுவரை கிடைத்த தற்காலிக ஓய்வில் சற்று நிம்மதி..
இரவில் சமையலறையின் தரையில் வந்து அமர்ந்தான் குரு..
"சோறு போடு.."
தட்டை எடுத்து வைத்து உணவை பரிமாறினாள்.. அவனே உண்ணுவான் என்று பக்கத்தில் அமர்ந்து விசிறி கொண்டிருக்க..
"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஊட்டி விடுறேன்னு தட்டை தூக்கிட்டு வந்த.. இப்ப என்ன ஆச்சு உனக்கு.. கை விளங்காம போச்சா.." ஆழ்ந்த கண்களோடு சொன்னவனை கண்டு புரியாத பாவனையோடு விழிப்பு..
"ஊட்டுடி.. கையில வெட்டுகாயத்தை பாக்கல..? இந்த கைல சாப்பிட சொல்றியா.." அவன் அடிக் குரலில் இரைந்ததில் அவசர அவசரமாக உணவை பிசைந்து அவன் வாயின் அருகே கொண்டு செல்ல..
"மடியில உக்காந்து ஊட்டு.." என்றான் அவன்.. சட்டென இதயத்தில் ஏற்பட்ட அதிர்வுடன்.. "இல்ல யாராவது வந்துடுவாங்க.." அவள் மறுக்க.. "கதவை சாத்திட்டு வந்து உட்காரு.." என்றான் அவன்.. வேறு வழியில்லாமல் சமையலறையின் கதவை தாழிட்டு வந்து அவன் மடியில் அமர்ந்து உணவை புகட்டினாள்..
"இது கூட ஒருமாதிரி சுகமா இருக்கு.. இனி எப்பவும் நீயே ஊட்டு.." அவள் கழுத்தில் காரம் படிந்த உதட்டை தேய்த்துக்கொண்டே சொன்னான்.. அவன் மூளையின் மறுபக்கத்தில் இராசயனங்கள் சுரக்க ஆரம்பித்திருந்தன..
தொடரும்..
"அவ அடுப்படியில் வேலையா கிடக்கிறா.. என்ன ராசா.. என்ன வேணும் சொல்லு.. நான் செய்யறேன்.." வடிவாம்பாள் தயாராக நிற்க.." பேன்ட்ல சிப் மாட்டிக்கிச்சு.. அவதான் எடுத்து விடனும்.. போய் அவளை அனுப்பு.." அவன் வெட்கமில்லாத பேச்சில் பச்சையாக பேசும் வடிவு கூட காதுவரை கூசியபடி ஓடிவிட்டாள்..
"ஏம்மா அன்பு.. உன் புருஷன் கூப்பிடறான் பாரு.. போய் என்னன்னு கேளு.." பாட்டிக்கு வாய்க்குள் சிரிப்பு..
"கொஞ்சம் வேலை இருக்கு பாட்டி முடிச்சிட்டு போறேன்.." தாளிப்பை சட்னியில் கொட்டினாள்..
"அய்யோ.. நீ போகலைன்னா எதையாவது தூக்கி அடிப்பான்.. யார் மண்டையவாச்சும் உடைப்பான்.. சீக்கிரம் போயேன்மா.." வடிவு அவசரப்படுத்தியதில் பெருமூச்சோடு அங்கிருந்து வெளியே வர.. வெற்றுடம்பும் மின்னும் கண்களுமாக உள்ளே வா.. என மரக்கதவை ஓங்கி தட்டி அழைத்தான்..
உள்ளே வந்து நின்றாள் அன்பரசி.. உள்ளாடையோடு கட்டிலில் தலைக்கு கரம் கொடுத்து படுத்திருந்தான் குரு.. அவளிடம் அப்போதிருந்த வேகமும் மோகமும் இப்போது தொலைந்து போனதில் விழிகளில் ஏக கூச்சத்துடன்..
"என்னங்க..?" என்றாள் சலிப்பான குரலில்..
தலையை நிமிர்த்தி கண்கள் சுருக்கி.. "என்னடி.." என்றான் அதட்டலாக..
அவன் கேட்ட தோரணையில் லேசாக அதிர்ந்து "இல்ல.. கூப்பிட்டீங்களே..!!" குரல் தேய்ந்து போனது..
"இங்கே வந்து உட்காரு.." படுத்திருந்த அதே தோரணையில் அழைத்தான்..
"வேலை இருக்கு.." அவள் தயங்கி நிற்க..
"உன்னை உட்கார சொன்னேன்" அவன் அழுத்தமான அவன் குரலில்.. நீண்ட பெருமூச்சோடு வந்து கட்டிலில் அமர்ந்தாள் அன்பரசி..
நிதானமாக அவளை பார்வையால் தழுவினான் குரு.. "தலைக்கு குளிச்சியா.." முரட்டுத்தனமாக விரித்து விட்டிருந்த அவள் கூந்தலை விரல்களால் துலாவியதில் "ஸ்ஸ்ஆஆ.. ஆமா.." அவன் பிடியிலிருந்து தன் கூந்தலை விடுவித்துக் கொள்ள முயன்றாள்..
பனியில் குளித்த பன்னீர் ரோஜா போல் பளிச்சென தெரிந்த அவள் கன்னங்களை விரல்களால் வருடினாள்..
"ஏன் உன்னோட கன்னம் சுட்டு வச்ச பூரி மாதிரி புஸ்ஸுன்னு இருக்குது.." இதில் கேள்வி வேறு.. வலிக்க வலிக்க கிள்ளிக்கொண்டே இருந்தான்..
"அய்யோ வலிக்குது.. என்னை விடுங்க.." எழ முயன்றவளை கைப்பற்றி இழுத்து கட்டிலில் அமர வைத்தான்..
"கிட்ட வந்து நேத்து மாதிரி முத்தம் கொடு.."
"எனக்கு வேலை இருக்கு..!!"
"என்னை கவனிக்கிறதை விட முக்கியமான வேலை இந்த வீட்ல எதுவும் இல்லை உனக்கு.. வந்து முத்தம் குடு.."
"உங்களுக்கு சமைக்கணும்.."
"கிழவி சமைக்கும்.. அதை தவிர வேறு என்ன பெருசா வெட்டி முறிக்க போகுது.. நீ என்னை கவனி..!!"
"இல்ல அடுப்புல..!!"
"சொல்லிக்கிட்டே இருக்கேன் என் வார்த்தையை மீறி பேசிகிட்டே இருந்தா என்னடி அர்த்தம்.." அடிக்குரலின் உறுமலோடு அவள் பின்னங்கழுத்தை பற்றியிழுத்து தன் இதழில் பொருத்திக் கொண்டு பூட்டி கொண்டான் குரு.. உட்கார்ந்திருந்த மேனிக்கு இதழை தாரவார்த்து கொடுத்து அவனை நோக்கி குனிந்திருந்தாள் அன்பரசி..
கழுத்தும் இடுப்பும் வலியெடுக்கும் அளவிற்கு நீண்டு கொண்டே சென்றது முத்தம்.. ஏடாகூடமான நிலையில் அவள் சிக்கியிருந்த காரணத்தால் மூச்சு விடுவதே சிரமமாகி போனது.. முனகலும் திமிறலும் பலனளிக்கவில்லை..
லேசாக அவள் இதழை விடுவித்து.. "இப்போ எதுக்கு இப்படி நெளியற.. சும்மா இருக்க முடியலையா உன்னால.." பேச்சில் அனல் தெறித்தது..
"மூ.. மூச்சு விட முடியல..!!" வேகமாக இழுத்து மூச்சு வாங்கினாள்..
இரு கைகளால் அணைத்து இழுத்து அவளை தனக்கு கீழே கொண்டு வந்தான் அவன்..
"மூச்சு முட்டி செத்து கித்து போயிட்டேனா அப்புறம் யாரு எனக்கு இதெல்லாம் தருவாங்க..?" மீண்டும் முத்தம்.. அவளுக்கு தான் மனதோரம் வலி.. எல்லாம் இதற்காக மட்டும் தானா..? மனைவி என்ற அன்போ பாசமோ இல்லை அப்படித்தானே..!! ஆதங்கம் தேங்கி நிற்க.. !இவனிடம் நீ இதையெல்லாம் எதிர்பார்ப்பது தான் முட்டாள்தனம் அன்பு" அறைந்து சொல்லியது இன்னொரு மனம்..
ஒட்டகம் கூடாரத்தை பிடித்த கதையாய் கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து மொத்த எடையையும் அவள் மீது சாய்த்திருந்தான்..
முதலில் பரவாயில்லை இப்போது படுமோசம்.. அவன் முழு எடையும் முரட்டுத்தனமான முத்தங்களும் அன்பரசியை மூச்சடைக்க வைத்தன..
மெல்ல இதழ்களை விடுவித்து அவள் கண்களைப் பார்த்தான்.. "எல்லாமே இங்கிருந்து தான் ஆரம்பிக்குது.." அவள் இரு கண்களை சுட்டிக்காட்டிய படி ஊன்றி பார்த்தவன் "உன் கண்ணையே பாத்துட்டு இருந்தா நான் மத்ததெல்லாம் எப்ப டி செய்யறது.." சிடுசிடுவென கத்தினான்..
"இதென்ன கொடுமை.. நானா என் கண்களை பார்க்கச் சொன்னேன்..!!" எப்பேர்ப்பட்ட கலரா ரசிகனும் இவ்வளவு நேரம் அந்த கண்களை உற்று உற்றுப் பார்ப்பானா தெரியாது.. என்ன நோவு வந்தது இவனுக்கு.. கண்கள் உள்ளே புதைந்து விடும் அளவிற்கு மிக மிக அழுத்தமான முத்தம்..
"இந்த உதடு ஏன் எப்பவும் இனிப்பாவே இருக்கு..!! கடிக்க கடிக்க ஒரு மாதிரி இனிப்பு எனக்குள்ள இறங்குது.. உன்னோட எச்சில் கூட இனிக்குது.." அவள் உதடுகளை கடித்து முத்தமிட்டான்.. "அதுக்காக பிச்சு எடுத்துடாதீங்க.." சொல்லி முடிப்பதற்குள்..
'ஆ.. அது.. என்னோட நாக்கு..!!" அலறினாள் அன்பு..
"உங்களுக்கு பசிக்கலையா.. நீங்க இன்னும் சாப்பிடவே இல்ல.."
"பசிக்குது.. ஆனா இதுவும் வேணுமே.." மேலாடைகளை அவிழ்த்து கட்டுப்பாடுகளின்றி அவளுள் புதைந்தான்..
அடுத்தடுத்த செயல்களில் அன்பரசி ஒவ்வொரு கணமும் துள்ளினாள்..
ஒரே மங்கையிடம் முந்தைய நாளிலும் இன்றைக்கும் வித்தியாசமாக.. வித விதமாக கிடைத்த சுகங்களில் பித்தானான் குரு..
"இந்த ஃபீல் நேத்து வரலையே ஒரு மாதிரி வித்தியாசமா இருக்கு.." முனங்கலோடு அவளிடம் சரணாகதி..
ஆடை நீக்குவதும் கூட இன்பத்தில் சேருமோ.. அவசரமாக கிழித்தெறிந்து அவள் மிரண்ட முகத்தை பார்ப்பதில் தனி ஆனந்தம்.. கோழிக்குஞ்சு போல் மார்புக்கு மத்தியில் கைகளை வைத்து மறைத்தவளை மொத்தமாக வாய்க்குள் சுருட்டி வைத்து விழுங்கத் தோன்றியது..
"இதுல தேனோ பாலோ வைச்சிருந்தேனா வயித்துப் பசிக்கு அடுப்படியைத் தேடி ஓட வேண்டியதில்ல.."
"ச்சீ.. ச்சீ.. என்ன பேச்சு இது.." காதுகள் கூசியது..
ஒவ்வொன்றாய் பார்ப்பதும் கண்கள் மின்னுவதும்.. தலையை உலுக்குவதும்.. மூர்க்கமாக பாய்வதும்.. உறுமுவதும்.. முனங்குவதும் என்ன ரியாக்ஷன்.. எல்லா ஆண்களும் இந்த விஷயத்தில் இப்படி தானா விட்டுவிட முடியாத அளவிற்கு சற்று அதிகமான ஆர்வம் இருக்குமோ..!!
அன்னையிடமும் காட்டாது மூடி மறைத்த பெண்மையின் ரகசியங்களில் இப்படி தொல்பொருள் ஆராய்ச்சி செய்வதில் தான்.. உயிர் போய் உயிர் வருகிறது.. தாம்பத்தியத்தில் இதெல்லாம் சகஜம்.. முக்கியமான கருப்பொருள் இதுதானாம்.. அனுபவித்து பழகு.. இல்லையேல் சகித்து கொள்.. வடிவு பாட்டி வெட்கமின்றி போதித்திருந்தாள்.. அந்தரங்கம் ஆபாசம் என்று போர்க் கொடி தூக்கும் புரட்சி வீரர்கள் நிச்சயம் இந்த பாட்டியை கழுமரத்தில் ஏற்றி தண்டிக்கக் கூடும்..
அதெல்லாம் சரி நீ அனுபவிக்கிறாயா அல்லது சகித்துக் கொள்கிறாயா.. இந்தக் கேள்விக்கு விடை.. வேறு வழியில்லாமல் சகித்துக் கொள்ள பழகி வலுக்கட்டாயமாக திணிக்கப்படும் சந்தோஷங்களை அனுபவித்து மகிழ்கிறேன் என்பதுதான் அவள் பதிலாக இருக்கும்..
இதில் பாட்டியிடம் கூட சொல்ல முடியாத அவஸ்தையில் ஒன்று.. அவன் உடலமைப்புக்கு ஏற்றவகையில் அளவுக்கு மீறி வளர்ந்து நிற்கும்.. ஆடவனின் இன்னொரு உயிரமைப்பு.. உடல் விரைத்து சிலிர்த்து நிற்கும் அவனைப் போலவே இன்னொரு அரக்கன் என்று சொல்வது தான் சரியாக இருக்கும்.. அவளை அலறச் செய்யும் மந்திரக் கோல்..
வலி.. வலி.. வலிதான் எப்போதும் துவங்கும் நிமிடங்களில்..
"பழகினா சரியா போயிடும்டி.." பாட்டி சொன்னது பொய்த்துப் போனதா அல்லது இன்னும் பழகவே இல்லையா..!! உள்ளுக்குள் ஊடுருவி வயிற்றுப் பகுதியை தொட்டு முட்டி நிற்கிறது..
யாழ்பாணம் யானை
தந்தம் என் மேல முட்டியது
நாகபட்டினம் கப்பல்
இப்போ கரையில் லேசா தட்டியது..
பாடலுக்கான அர்த்தம் இப்போது தானே புரிகிறது..
நிலநடுக்கத்தை பூமி அதிர்வை வாழ்நாளில் இரண்டு முறை உணர்ந்த அனுபவம் உண்டு.. சிறுபிள்ளையில் ஒரு முறை..
கல்லூரி செல்லும் காலத்தில் ஒரு முறை.. ரிட்டர் அளவுகோலில் மிக உயர்ந்த நிலையை தொட்டிருப்பதாக தொலைக்காட்சிகளில் செய்தி வந்தது.. அப்போது கூட வீட்டிற்கு கதவிருக்கும் கட்டிலுக்கும் எந்த செய்தாரமும் வந்ததில்லை..
இப்போது நிதம் உணரும் அதிரவில் கட்டில் அதிர்கிறதா தரை உடைகிறதா..!! என்று அஞ்ச வேண்டிய நிலை..
"நேத்து மாதிரி இங்க பிடிச்சுக்கோ.. எனக்கு வலிக்கணும்.. வலிக்க வலிக்க உன்னை அதிகமா தேடுவேன்.." அவள் கரம் பற்றி தன் பிடரியில் வைத்துக் கொண்டான்..
சிக்கிமுக்கி கற்களை உரசும் போது நெருப்பு பற்றி எரியுமாம்.. மேகங்களின் உரசலில் மோகம்தான் பற்றி எரிகிறது.. மதியம் தாண்டிவிட்டது.. இனி எப்போது விடுதலையோ..!!
"பாவம் அவர் இன்னும் சாப்பிடவே இல்லையே..!! காலையிலிருந்து இப்படி கொலை பட்டினியா..?" தன்னைவிடாமல் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தவனின் கண்களை பார்த்து பரிதாபப்பட்டாள்..
"என்ன ரொம்ப தான் அக்கறை காதலா..?" மனம் கேலி செய்தது..
"காதலாவது மண்ணாங்கட்டியாவது.. தாலி கட்டின புருஷன்.. அவ்வளவுதான்..!!" அவள் பதில்..
"நேத்து மாதிரி நீ ஏன் அதிகமா சினுங்கவே மாட்டேங்குற.. நான் எதையாவது மிஸ் பண்ணிட்டேனா..?" இப்படி கேட்டால் என்ன பதில் சொல்வது..
"உன் கண்ண பாத்துக்கிட்டே ஒரு முறை.. உன் கன்னத்தை பாத்துக்கிட்டே ஒரு முறை.." நல்லவேளையாக கடவுள் இரு கண்கள் மூக்கு.. இதழ்கள் மார்பு வயிறு பெண்மை.. தொடை கெண்டைக்கால்.. உள்பாதம் என படைத்ததோடு நிறுத்திக்கொண்டார்.. ஆறேழு முறையோடு முடிந்து போயிற்று.. ஒவ்வொன்றுக்கும் ஒரு கூடலாம்.. தலைசுற்றி போனது.. ஒரே கூடலில் அனைத்தையும் சுகித்து முடித்துக் கொள்ளக் கூடாதா..!! சொல்லித்தான் தருகிறாள்.. ஆனால் அவனுக்கு தான் ஆசை தீரவில்லை..!!
பாவம் அன்பரசிக்கு இரண்டே நாட்களில் தாம்பத்தியம் அலுத்துப் போனது.. அவனுக்கு தான் சலிக்கவே இல்லை..
"போதும்.. போதும்.. போய் குளிச்சிட்டு வாங்க உங்களுக்கு சாப்பாடு எடுத்து வைக்கிறேன்.." கரையை கடக்க மனம் சுழன்றடித்த புயலை தடுத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்க முயன்றாள்..
"எதுவும் வேண்டாம்.. நீ வா.." அவள் இதைப் பற்றி இழுத்தான்.. முரட்டுத்தனமான குரலில் தாபம் கலந்திருந்தது..
"ரொம்ப களைப்பா இருக்குங்க.. என்னால முடியல.. எல்லாத்துக்கும் ஒரு அளவு இருக்கு.. உடம்பு விட்டு போய்டும்..'
"இதை கூட தாங்க முடியாத அளவுக்கு இவ்வளவு மென்மையா எதுக்காக உங்கப்பன் பெத்து போட்டான்.. கொஞ்சம் முரட்டுத்தனமா உடம்பை உரமேத்தி வலுப்படுத்தி இருக்கலாம் இல்ல.." சலிப்போடு மெத்தையில் சரிந்தான்..
"உனக்கு ஏத்த மாதிரி வலு ஏத்தனும்னா.. சிலிகான் ரப்பர்ல செஞ்ச ரோபோட் பொம்மை தான் வாங்கி கொடுக்கணும்.." மனதுக்குள் நினைத்தாள்.. ஆனால் வாய் திறந்து சொல்லவில்லை..
"பெண்கள் எல்லோரும் இப்படித்தான் மென்மையாய் இருப்பாங்க.. உங்களை மாதிரி முரட்டுத் தோல் எங்களுக்கு கிடையாது.." என்றவளை கண்ணிமைக்காமல் பார்த்தான்..
"சரி கிட்ட வா.."
"வேண்டாமே..!! எனக்கு ஓய்வு வேணும்.."
"அப்படி என்ன செஞ்சு கிழிச்ச எல்லாத்தையும் நான் தானே செஞ்சேன்..!!"
"இந்த காட்டுமிராண்டிக்கு எப்படி சொல்லி புரிய வைப்பது.." நீண்ட பெருமூச்சு விட்டாள்..
"போய் குளிச்சிட்டு வாங்க.."
"எனக்கு குளிக்க மூட் இல்ல.." உரமேறி திமிறிய புஜங்களை மேலே உயர்த்தி கைகளை தலைக்கு அடியில் வைத்துக் கொண்டு அவளை பார்த்தான்..
"நான் வேணும்னா உங்களை குளிக்க வைக்கவா.." தவளை தன் வாயால் கெட்டது..
"ஹ்ம்ம்.." உடனே எழுந்து விட்டான்.. போர்வையால் தன்மேனியை இழுத்து மூடியிருந்தவளை தனியாக உரித்தெடுத்து ஜவுளிக்கடை பொம்மை போல் தூக்கி சென்றான்..
ஷவரில் நின்று இருவருமாக குளித்து வெளியே வரும் வேளையில் இருட்டிப் போனது..
சம்பந்தமில்லாத அன்னிய மனிதர்கள் வெறும் வயிறாக கிடந்தாலே மனதுருகி பரிதாபப்படுபவள் காலையிலிருந்து கணவன் கொலைப் பட்டினியாக கிடப்பதைக் கண்டு சமைத்து வைத்த உணவை தட்டில் போட்டு எடுத்துக்கொண்டு படுக்கையறைக்குள் வந்தாள்..
ட்ராக் பேண்ட்.. கையில்லாத பணியனோடு கால்களை விரித்து கைகளை நீட்டி நல்ல உறக்கம்..
"டிரஸ்ஸ கழட்டி மட்டும் விடுற.. போட்டு விட மாட்டியா..!!" மரம் போல நின்று அவளையே அத்தனை வேலைகளையும் வாங்கியிருந்தான் குளித்து முடித்து.. பாவம் இதுவரை சின்னப் பிள்ளைகளுக்கு கூட உடை மாற்றி விட்ட அனுபவம் இல்லை.. உள்ளுக்குள் சிரிப்பும் கொஞ்சம் சலிப்பும்..
பக்கத்தில் வந்தவள் தட்டை ஓரமாக வைத்துவிட்டு மென்மையாக அவன் தோள் தொட்டு கன்னம் தட்டி.. அவனை எழுப்பினாள்..
"என்னங்க.. என்னங்க.."
"ஏய்.." கர்ஜனையுடன் பட்டென எழுந்தவன் அவள் கழுத்தை வளைத்து பிடித்திருந்தான் அழுத்தமாக.. விதிர்த்துப் போனாள் அன்பரசி..
"ஓஹ்.. நீயா..?" முரட்டுத்தனமாக பற்றியிருந்த அவள் கழுத்தை தன் பக்கமாக இழுத்து அருகே அமர்த்திக் கொண்டான்..
"என்னடி..?" தூக்கத்துல டிஸ்டர்ப் பண்ணாதே, எனக்கு கோபம் வரும்.." அவன் மீண்டும் உறங்குவதற்கு ஆயத்தமாக..
"கொஞ்சம் சாப்பிட்டு படுங்க.."
"ப்ச் வேண்டாம்.."
நானே தர்றேன்.. தட்டில் இருந்த உணவை உருட்டி அவன் வாய்க்கு நேராக கொண்டு சென்றாள்..
கண்களை சிமிட்டி சிமிட்டி அவளையே பார்த்துக் கொண்டிருந்தானே அன்றி உணவை வாங்கிக் கொள்ளவில்லை..
"ப்ளீஸ் கொஞ்சமா சாப்பிடுங்க காலையில இருந்து இப்படி எதுவும் சாப்பிடாம வயித்த காயப் போடறது உடம்புக்கு நல்லது இல்ல.."
"என்ன திடீர் அக்கறை.."
"அது.." அவள் விழித்தாள்..
ரெண்டு நாளைக்கு முன்னாடி உங்க வீட்ல தனியா இருந்தபோது நான் சாப்பிட்டேனா இல்லையான்னு என்னை பத்தி கவலை பட்டியா..?"
இந்தக் கேள்விக்கு எப்படி பதில் சொல்ல முடியும்.. முதலில் அவளுக்கு கேள்வியே புரியவில்லை என்பதுதான் உண்மை.. திருமணத்திற்கு முன்பு உன்னை நினைத்து நான் ஏன் கவலைப்பட வேண்டும்..
"அப்புறம் இப்ப மட்டும் உனக்கு என்ன திடீர் அக்கறை.. எடுத்துக்கிட்டு போடி.. நான் கேக்கறதை மட்டும் கொடு.. வேண்டாததை தூக்கிக்கிட்டு என்கிட்ட வராதே..!!"
"என்னங்க கொஞ்சம்.." அவள் சொல்லி முடிப்பதற்குள்.. "எடுத்துக்கிட்டு போ ன்னு சொல்றேன்ல.." தட்டை தள்ளி விட்டிருந்தான்.. உணவு சிதறியது..
"தூங்க விடாம.. தொந்தரவு பண்ணிக்கிட்டு.." புரண்டு படுத்தான் அவன்.. அன்பரசி என் கண்களில் நீர் கோர்த்துக்கொண்டது.. தன் கரிசனத்தை உதாசீனப்படுத்தும் அவன் குணத்தை புரிந்து கொள்ள இயலவில்லை..
இரவில் வெளியே கிளம்பி சென்றவன் நடுநிசி நேரம் ஆந்தைகள் அலறும் சமயத்தில் தான் வீடு திரும்பினான்.. அதுவரை கிடைத்த தற்காலிக ஓய்வில் சற்று நிம்மதி..
இரவில் சமையலறையின் தரையில் வந்து அமர்ந்தான் குரு..
"சோறு போடு.."
தட்டை எடுத்து வைத்து உணவை பரிமாறினாள்.. அவனே உண்ணுவான் என்று பக்கத்தில் அமர்ந்து விசிறி கொண்டிருக்க..
"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஊட்டி விடுறேன்னு தட்டை தூக்கிட்டு வந்த.. இப்ப என்ன ஆச்சு உனக்கு.. கை விளங்காம போச்சா.." ஆழ்ந்த கண்களோடு சொன்னவனை கண்டு புரியாத பாவனையோடு விழிப்பு..
"ஊட்டுடி.. கையில வெட்டுகாயத்தை பாக்கல..? இந்த கைல சாப்பிட சொல்றியா.." அவன் அடிக் குரலில் இரைந்ததில் அவசர அவசரமாக உணவை பிசைந்து அவன் வாயின் அருகே கொண்டு செல்ல..
"மடியில உக்காந்து ஊட்டு.." என்றான் அவன்.. சட்டென இதயத்தில் ஏற்பட்ட அதிர்வுடன்.. "இல்ல யாராவது வந்துடுவாங்க.." அவள் மறுக்க.. "கதவை சாத்திட்டு வந்து உட்காரு.." என்றான் அவன்.. வேறு வழியில்லாமல் சமையலறையின் கதவை தாழிட்டு வந்து அவன் மடியில் அமர்ந்து உணவை புகட்டினாள்..
"இது கூட ஒருமாதிரி சுகமா இருக்கு.. இனி எப்பவும் நீயே ஊட்டு.." அவள் கழுத்தில் காரம் படிந்த உதட்டை தேய்த்துக்கொண்டே சொன்னான்.. அவன் மூளையின் மறுபக்கத்தில் இராசயனங்கள் சுரக்க ஆரம்பித்திருந்தன..
தொடரும்..
Last edited: