• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 10

New member
Joined
Mar 17, 2024
Messages
3
அடப்பாவமே இந்த வருண் ரெண்டு பைத்தியத்துக்கிட்ட மாட்டிக்கிட்டானே😀 அது என்னமோ எனக்கு இந்த கமலி மாதிரி பொண்ணுங்கள பிடிக்காது, டிபிக்கலா இருக்கவங்கள எனக்கு மனசோட கனெக்ட் பண்ண முடியல😊 ஆனா இந்த எபிய படிச்சு என்னால சிரிப்ப அடக்க முடியல🤣🤣🤣 உங்ககிட்ட ஒரு வாசகர் விருப்பம் கேக்கலாம்னு இருந்தேன் ஆனா நேத்து தான் பார்த்தேன் அத நீங்க Pratilipiல நிறைவேத்திட்டீங்க😍 ருத்ரா❤️ I just love her🤩 எனக்கு அவள ரொம்ப பிடிச்சுருக்கு உங்க கதாநாயகிகளில் அவ தான் தி பெஸ்ட்😍🥰 எத்தன நூற்றாண்டு கடந்தாலும் ருத்ரா மாதிரி ஆளுமையான பொண்ணுங்கள நிறைய பசங்களுக்கு பிடிக்காது போல, மாஸா இருக்கா😎 யஷோத் மாதிரி பெண் சுதந்திரத்த சரியா புரிஞ்சுக்கிட்ட நிறைய ஆண்கள் தான் இந்த உலகத்துக்கு தேவை❤️ Thank you சனா சிஸ்🤗
 
Active member
Joined
Jan 18, 2023
Messages
113
Evangala la varun oru puthu doctor ah pakka poganum Pola....irutha singarathaiyum thorathitinga.....
 
Joined
Jul 10, 2024
Messages
52
அய்யயோ வருண் உன் நிலைமை இதுங்க இரண்டு பேரோட மோசமாயிரும் போலவே. 🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️ 😱😱😱😱😱😱😱

இரண்டு லூசுகளும் உன்னைத் தேடியே வந்திருக்குங்க. 🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️ உயிரே உயிரே எங்கயாவது தப்பிச்சு ஓடிரு. விடு ஜூட். 🏃🏃🏃🏃🏃🏃🏃🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️
 
Member
Joined
Oct 26, 2024
Messages
31
சூர்ய தேவ் இருக்கையில் சாய்ந்து நெற்றியை தேய்த்தபடி விழிகளை மூடி அமர்ந்திருந்தான்..‌

"சூர்யா.." வருண் அழைக்க விழிகளை திறந்து அவனை ஏறிட்டு பார்த்தான்..

"இப்ப என்ன பண்ணலாம்னு இருக்க..?"

நீண்ட பெருமூச்சு விட்டு இரு கைகளை கோர்த்தபடி முன்னோக்கி அமர்ந்தான்..

"கூடிய சீக்கிரம் வேற இடம் கிடைச்சதும் ஷிஃப்ட் பண்ணிடுவேன்னு அந்த பொண்ணு சொல்லி இருக்கா..!! ஆனா அதுவரைக்கும் என்னால தாக்கு பிடிக்க முடியுமா தெரியல.. பைத்தியம் பிடிக்கற மாதிரி இருக்கு.." கண்களை மூடி தலையை உலுக்கினான்..

"சூர்யா நா சொல்றத கேளு.. பிரச்சனை உன் மனசுக்குள்ள தானே..?" வருண் கேட்க..

"அதனால..?" சூர்ய தேவ் லேசாக தலையை திருப்பி புருவங்களை உயர்த்தினான்..

"கோ வித் த ஃப்ளோ..!!"

"வாட் டூ யூ மீன்..?"

"நடக்கிறதை அப்படியே ஏத்துக்க பழகிக்கோன்னு சொல்றேன்.."

"யு மீன் அந்த பொண்ணு எனக்கு தர்ற தொந்தரவுகளை நான் ஏத்துக்கணும்.. அவளை எதுவும் சொல்லக்கூடாது.. ஆம் ஐ ரைட்?"

"நீ ஏன் சூர்யா அதை தொந்தரவா பாக்கற..? அவளோட வாழ்க்கையை அவ வாழறா..? உனக்கு பர்சனலா அந்த பொண்ணு ஏதாவது ட்ரபுள் கொடுக்கிறாளா..?" வருண் கேள்விக்கு முடிச்சிட்ட புருவங்களோடு யோசித்தவன் விழிகளை நிமிர்த்தி இல்லை என்ற தலையசைத்தான்..

"தென் பிராப்ளம்ஸ் ‌சால்வ்ட்.. எப்படி உன் விஷயத்துல மத்தவங்க தலையிடக்கூடாதுன்னு நினைக்கறியோ அதே மாதிரி மத்தவங்க பிரைவசியில தலையிட உனக்கு உரிமை இல்லை.."

சூர்ய தேவ் கண்கள் கோபத்தோடு உறுத்தன..

"நான் யாரோட பிரைவசியிலும் தலையிடல.. இன்ஃபேக்ட் முன்னாடியே நான் என்னோட கண்டிஷன்ஸ் எல்லாம் தெளிவா சொல்லித்தானே வீடு வாடகைக்கு விட்டேன்.. என் நிபந்தனைகள் அவங்களுக்கு ஒத்து வராதுன்னு தெரிஞ்சும் எதுக்காக இங்க குடி வரணும்.. என் உயிரை வாங்கவா..?" சூர்ய தேவ் படபடக்க.. வருண் மென்மையாக சிரித்தான்..

"சூர்யா.. சூர்யா.. திரும்பத் திரும்ப நான் சொல்ற ஒரே விஷயம் இதுதான்.. இங்கே ஒவ்வொருத்தருக்கும் ஒரு இயல்புண்டு.. உன்னை மாதிரியே எல்லாரும் இருக்கணும்னு நினைக்கறது ரொம்ப தப்பு.. நீ சொல்றதை பார்த்தா அந்த பொண்ணு உனக்கு நேர் எதிரான குணம் கொண்டவள்ன்னு தோணுது.. அப்புறம் தன்னோட இயல்பான பழக்க வழக்கங்களை மூட்டகட்டி வச்சுட்டு உனக்காக எல்லாம் துறந்த சாமியாரினியா இருக்கணும்னு எதிர்பார்க்கிறது தப்பு இல்லையா..?"

சூர்யதேவ் உணர்வற்ற விழிகளோடு அவன் சொல்வதை காதில் வாங்கிக் கொண்டிருந்தான்..

"நண்பர்கள் அக்கம்பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாரையும் தள்ளி வைச்சு தனியாவே வாழ கத்துக்கிட்ட உனக்கு.. இந்த பொண்ணோட இயல்பான நடவடிக்கைகள் கூட வித்தியாசமா தெரியுது..!! உன்கிட்ட வேலை செய்றவங்கள கூட அப்படித்தானே உன் அடக்கு முறையால் இயந்திர பொம்மையா மாத்தி வச்சிருக்க.."

"டேய்?"

"நான் உன்னை தப்பா சொல்லல சூர்யா.. பறக்கறது பறவையோட இயல்பு.. நீந்தறது மீனோட இயல்பு.. உனக்கு பிடிக்கலைங்கறதுக்காக பறவையோட சிறகை வெட்டறதும் மீனோட செதில்களை பிடுங்கறதும் எந்த விதத்தில் நியாயம்.."

சீறலாக பெருமூச்சு விட்டான் சூர்யதேவ்.. "இப்ப என்னை என்னதான் செய்ய சொல்ற..?"

"இந்த உலகத்தை அப்படியே ஏத்துக்கோ..!!"

"என்னால யார்கிட்டயும் இயல்பா பழக முடியாது வருண்.. திரும்பத் திரும்ப அந்த விஷயத்தை பற்றி பேச நான் தயாரா இல்லை.." அவன் முகத்தை திருப்பினான்..

"உன்னை யார்கிட்டயும் இயல்பா பழகச் சொல்லல.. இருக்கறதை அப்படியே ஏத்துக்கோன்னு சொல்றேன்.. இந்த உலகத்தை நேசிக்கறது இருக்கட்டும்.. முதல்ல உன்னை நேசிக்க கத்துக்கோ.. உன்கிட்ட எந்த குறையும் இல்லை.. ஏசெக்ஸ்வல் ஈஸ் நாட் எ டிசீஸ்.. இந்த உலகத்துல நிறைய பேர் அப்படி இருக்காங்க.. சூர்யா ட்ரை டூ அண்டர்ஸ்டாண்ட் யூ ஆர் நாட் இம்போர்ட்டண்ட்.. பட் யூ ஆர் நாட் இன்டெரெஸ்டேட் இன் செக்ஸ் அவ்வளவுதான்.." என்றான் அழுத்தமாகவும்.. பொறுமையாகவும்..

சூர்யதேவ் விரக்தியாக சிரித்தான்..

"புத்திக்கு தெரியுது மனசு ஏத்துக்க மறுக்குது.. எல்லாம் ஒன்னு தானே வருண்.. என்னால இந்த டிப்ரஷன்லருந்து வெளியே வர முடியல.. ஏதோ நான் மட்டும் வஞ்சிக்கப்பட்டதா ஃபீல் ஆகுது.. எனக்கும் கல்யாணம் குழந்தைகள் வாழனும்னு ஆசை இருக்கத்தான் செய்யுது.. பட் அதுக்கான பாலியல் விருப்பங்கள் என்கிட்ட இல்லையே.. எந்த பெண் என் கூட வாழ விரும்புவா.. அதனாலதானே எனக்கு நானே ஒரு வளையத்தை போட்டுக்கிட்டு அதுக்குள்ள என்னை தனிமைப்படுத்திக்கிட்டேன்.."

"சூர்யா நீ ஒரு டாக்டர்.. கொஞ்சம் பிராக்டிகலா யோசி.. நீ மருத்துவம் பாக்கற பிரசவத்தில் பிறக்கிற குழந்தைகள் எல்லாம் ஒரே மாதிரியா இருக்குது.. முடி.. நிறம்.. வடிவம்.. எடை இரத்தவகைன்னு எல்லாத்திலயும் வேறுபட்டு இருக்கறதில்லையா..? அப்படி எல்லாரும் ஒரே குணாதிசயங்களோடு இருந்துட்டா இந்த உலகத்துல எதுக்காக இத்தனை பேர்.. ஒருத்தர் போதாதா? ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதம்.. அதுல நீ ஒரு விதம்.. நீ நார்மல்னு நம்பணும்.. உன்னை நீயே ஏத்துக்கணும்.. அப்பதான் மத்தவங்களை உன்னால அனுசரிச்சு போக முடியும்.."

"பாலியல் விருப்பங்கள் இல்லாத இந்த ஏசெக்ஸ்வல் தன்மை ஒரு குறை இல்லைன்னு நம்பனும்.." முதல் சிட்டிங்கிலிருந்து கிட்டத்தட்ட இதே வார்த்தைகளை திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருப்பதால் தாடையை தேய்த்தபடி அமைதியாக அமர்ந்திருந்தான் சூர்ய தேவ்..

"யார்கண்டா..? நீ டெமி செக்சுவல் பர்சனா கூட இருக்கலாம்.." வருண் வித்தியாசமாக இன்னொரு தகவலை சொல்ல..

வாட்? கண்கள் இடுங்கி நிமிர்ந்தான் தேவ்..

"ஆமாண்டா..? டெமி செக்சுவல் பர்சன்னா உணர்வுபூர்வமான பிணைப்பு யார் கூட இருக்கோ அந்த ஒரே ஒரு நபர் கிட்ட மட்டும் தான் பாலியல் விருப்பங்கள் தோணும்.. ஒருவேளை அப்படி ஒரு ஆளை இதுவரைக்கும் நீ பார்க்கலையோ என்னவோ..!!"

"ஏதேதோ சொல்லி என்னை குழப்பாதே..!! ஆரம்பத்துல ஏசெக்சுவல்னு சொன்ன இப்ப என்னவோ டெமி செக்சுவல்னு சொல்ற.. எனக்கு ஒண்ணுமே புரியல..? நீ ரிசர்ச் பண்ண நான்தான் கிடைச்சேனா.." அவன் இதழ்கள் வளைந்தன..

"எனக்கும் தெரியல நண்பா.. இதுல நிறைய டைப் இருக்கு.. நீ எந்த டைப்னு போக போகத் தான் தெரியும்.. எதிர்காலத்தை நாம கணிக்க முடியாதே.. அதுவரைக்கும் சந்தோஷமா இரு.." என்றான் வருண்

"அட போடா என்ன பெரிய சந்தோஷம்..?" சலித்தான் சூர்ய தேவ்..

முன்னோக்கி நகர்ந்து மேஜையில் முழங்கையை ஊன்றினான் வருண்..

"நான் சொல்றதை நல்லா கேளு.. உனக்கு ஏதாவது ஒண்ணு பிடிக்கும்னு வச்சிக்கோ..!!"

"என்ன பிடிக்கும்..?"

"அது என்னவா வேணாலும் இருக்கலாம்.. நேச்சர்.. இசை.. பெண்கள் குழந்தைகள்.. உயரமான கட்டிடங்கள்.. திருவிழா.. விளக்கு கோலம்.. தெய்வம்.. எதுவா வேணா இருந்துட்டு போகட்டுமே.. பிடிச்ச விஷயத்தை பிடிக்கலைன்னு சொல்லி பிடிவாதமா விலக்கி வைக்கிறத நிறுத்து.."

"ஆஹான்.. வேற என்ன செய்யணும்னு சொல்றீங்க டாக்டர்..?"

மார்பில் குறுக்கே கைகட்டி நக்கல் தெறிக்க கேட்டபடி புருவங்களை உயர்த்தினான்..

"முதல்ல உன் இறுக்கத்தை தளர்த்திக்கோ.. வட்டத்தை விட்டு வெளியே வா.. உனக்கு ஏதாவது பிடிச்சதுன்னா.. உடனே அவசரமாக உள்ள போட்டு அடக்கி பூட்டி வைக்காதே..!! உன் எண்ணங்களை சுதந்திரமா சுவாசிக்க விடு.. அதை ஆழ்ந்து கவனி.. அப்சர்வ் பண்ணு.. உதாரணத்துக்கு ஒரு பூவை தொட்டு பாக்கணும்னு தோணுச்சுன்னா.. தயங்காம அதை செய்ய முயற்சி பண்ணு.. இந்த மாதிரி சின்ன சின்ன சந்தோஷங்கள் எனக்கு வேண்டாம்ன்னு சட்டுனு கைய தள்ளி இழுத்துக்காதே..!!"

"உனக்கு யார்கிட்டயாவது சிரிச்சு பேசணும்னு தோணுச்சுன்னா தாராளமா பேசு.. எப்பேர்ப்பட்டவர்களையும் எப்படி தள்ளி வைக்கனும்னு நம்ம நுண்ணறிவுக்கு தெரியும்.. அந்த நுண்ணறிவு ஒரு எல்லையை தாண்டி நம்ம கிட்ட யாரையும் வரவிடாது.."

"இதெல்லாம் இனிமேல் மாறும்ன்னு எனக்கு தோணலடா..!!"

"சூர்யா நான் ரொம்ப டிப்ரஷன்ல இருக்கற டைம்ல.. புத்தகங்கள் படிப்பேன்.. சிலர் பாட்டு கேப்பாங்க.. சிலர் போதை தேடி போவாங்க.. சிலர் அவங்க மனைவியை தேடி போவாங்க.. இன்னும் சிலர் குழந்தைகளோட விளையாடுவாங்க.. சந்தோஷமும் நிம்மதியும் நம்ம மனசுக்குள்ள இருக்கும்.. ஆனா அந்த சந்தோஷத்தை வெளியே கொண்டுவர ஒரு சோர்ஸ் தேவைப்படும்..‌ அந்த மாதிரி உன் சந்தோஷத்தை வெளியே கொண்டு வர எந்த சோர்ஸ் தேவைப்படுதுன்னு கண்டுபிடி..!!"

"என்னடா சோர்ஸ்..? அத போய் நான் எங்க தேடி கண்டுபிடிக்கிறது..?" மூடிய விழிகளை விரல்களால் தேய்த்துக் கொண்டவனுக்கு.. வருண் சொல்வதெல்லாம் மலைப்பாக தோன்றியது.. "கம்பர்ட்டபிள் சோன்" எனும் எந்த பிரச்சினைகளும் இல்லாத தனிமை வட்டத்துக்குள் வாழ்ந்து பழகியவன் உலகத்தை எதிர்கொள்ள தயாராக இல்லை..

"நான் சொல்றதெல்லாம் உனக்கு கடுப்பாதான் தெரியும்.. கொஞ்சம் பொறுமையா யோசிச்சு பாரு.. உனக்கே உண்மை புரியும்.."

"அந்த பொண்ணு பிரச்சனை பண்றான்னு உன்னை தேடி வந்தேன்.. நீ என்னடான்னா எனக்கே வண்டி வண்டியா அட்வைஸ் பண்றே.." என்றான் அலுப்பாக..

"பிரச்சனை உன்கிட்ட இருக்கும்போது உனக்குதானடா அட்வைஸ் பண்ண முடியும்..!! உன் கண்ணுல கட்டியிருக்கிற கருப்பு துணியை அவிழ்த்து போடு.. அப்பதான் இந்த உலகம் எவ்வளவு அழகானதுன்னு உனக்கு புரியும்.."

"வழக்கம்போல உன்கிட்ட வந்ததுல எனக்கு எந்த தீர்வும் கிடைக்கல.. தலைவலி வந்ததுதான் மிச்சம்.. சைக்கியாட்ரிஸ்ட்ன்னு போர்டு போட்டு ஜனங்களை ஏமாத்தறியா.. டுபாக்கூர் டாக்டர்.." சிடுசிடுப்பாக சொன்ன போதிலும் அதிலிருந்து நகைச்சுவையை உணர்ந்து சிரித்தான் வருண்..

"மருந்து சாப்பிட்ட உடனே நோய் குணமாகணும்னா எப்படி.. கொஞ்சம் டைம் எடுக்குமே.. அதுபோல நான் சொன்ன அறிவுரைகள் உன் மரமண்டையில ஏறவும் கால அவகாசம் தேவைப்படும் இல்லையா..!! போடா போய் வாழ்க்கையை ரசிச்சு வாழு..!!" வருண் சுழல் நாற்காலியில் ஆடியபடி சிரிக்க..

"அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை.. எனக்கு ஆயிரத்தெட்டு வேலைகள் இருக்கு.. நான் புறப்படறேன்" என்று எழுந்தவன் வருணோடு கைகுலுக்கி கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்..

ஆழ்ந்த பெருமூச்செடுத்து நண்பன் சென்ற திசையை கவலையாக பார்த்தான் வருண்..

மனநல மருத்துவன் வண்டி வண்டியாக சொன்ன அறிவுரைகள் சூர்யதேவ் மூளையில் பதிந்திருக்கிறதா அதற்கான பலன் என்ன என்று கேட்டால் இப்போதைக்கு விளைவு பூஜ்யம்தான்..

வழக்கம்போல் கோலத்தை அழித்தான்.. ஒரு நாளைக்கு ஐந்து முறை சிங்காரத்தை மாடி ஏற்றி அனுப்பி வைத்து.. உப்பு பெறாத விஷயங்களுக்கு எல்லாம் எச்சரிக்கை விடுத்தான்..

மிளகாய் தூள் நெடி அதிகமாக வருமளவிற்கு சமைக்க கூடாதாம்..

"அவங்களை என் கண் முன்னாடி வரக்கூடாதுன்னு சொல்லி இருக்கேன் இல்ல..? இன்னைக்கு மூணு முறை அந்த பொண்ண கீழ பாத்துட்டேன்.. என்ன விஷயம்..? இதெல்லாம் எனக்கு பிடிக்காது சிங்காரம்.. கொஞ்சம் சொல்லி வைங்க.." நிலை குத்திய விழிகளோடு வார்த்தைகளை கரடு முரடான கற்களாக கொட்டி தீர்த்தான்..

"சிங்காரத்தின் நிலைமைதான் அந்தோ பரிதாபம்.. ஒவ்வொரு முறை விரோத தூதாக மேலே அனுப்பும் போதும் நொந்து நூடுல்சாகி திரும்பி வருகிறார்..

விஷயத்தை கமலிக்கு கடத்துவதற்குள் உடலில் உள்ள ஒட்டுமொத்த சத்துக்களும் வத்தி போகிறது..

"இப்ப எதுக்காக வந்திருக்கீங்க.. சாப்பிடக்கூடாதா..? இல்ல மூச்சு விட கூடாதா.. தயவு செஞ்சு உங்க டாக்டர ஒரு பத்து நாள் பொறுத்துக்க சொல்லுங்க.. தங்க இடம் கிடைக்கலைன்னாலும் நான் என் ஊருக்கு திரும்பி ஓடி போயிடறேன்.. தினமும் எதையாவது சொல்லி என்னை டார்ச்சர் பண்ணாதீங்க என்னால முடியல.." சப்பென்ற இரு கைகளும் அடித்துக் கொள்ளும்படி கையெடுத்து கும்பிட்டாள் கமலி..

இங்கே தனக்கு ஒரே ஆதரவான சிங்காரத்திடம் கோபத்தை காட்டுகிறோம் என்று புரிகிறது.. ஆனால் பாவம் அவளுக்கான மனத்தாங்கலுக்கு எங்கே சென்று வடிகாலை தேடிக் கொள்வது.. தூது பறவை அவர்தானே..!!


சிங்காரம் இருபக்கமும் அடிவாங்கிக் கொண்டிருந்த நிலையில் கடவுளே அவருக்கு செய்த உபகரமாக ஊருக்கு போக வேண்டிய சந்தர்ப்பம் வாய்த்தது..

சிங்காரத்தின் மகனுக்கு இரண்டாவது குழந்தை பிறந்திருக்கிறாம்.. தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடுமே.. மனகிலேசங்களை மறந்து தன் பேரனை பார்க்கத் துடித்தார் அவர்..

விஷயத்தை சூர்ய தேவ்விடம் சொன்னபோது.. அசூசையாக முகம் சுளித்தான்.. அவனுக்குத்தான் பிள்ளை பேறு எரிச்சலை தருமே..!! ஆண்மையின் பெருமையல்லவா..?

ஆன போதிலும் உண்மை ஊழியனுக்கு தேவையான பணத்தை தந்து ஊருக்கு அனுப்பி வைத்தான் சூர்யதேவ்..

வேலையாளாக இருந்த போதிலும்.. உறுதுணையாக ஒற்றைத் துணையாக இருந்த சிங்காரமும் புறப்பட்டு சென்றதில்.. தனிமை மென்மேலும் ஆட்டி படைக்க.. தனக்குள் மோசமாக இறுக்கமடைந்தான் சூர்ய தேவ்..‌

எதை தேடுவது எதை கண்டறிவது.. எதை ரசிப்பது.. எதில் சந்தோஷப்பது ஒன்றுமே புரியவில்லை.. முன்பை விட தீவிரமாக வேலையில் மூழ்கிப் போனான்..

வீட்டிலிருந்த நாட்களில் காரணமில்லாமல் வெடித்த டென்ஷனை.. மாடி போர்ஷனில் அப்பாவியாக தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருந்த கமலியிடம் கொட்டி தீர்க்க துவங்கினான்..

அதை அதிகப்படியான கோபம் என்று சொல்லிவிட முடியாது.. ஒரு மாதிரியான நச்சரிப்பு.. மறைமுகமாக மனித வாசனையை அண்ட துடிக்கும் தவிப்பு.. ஆனால் சூர்யாவைப் பற்றி புரிதல் இல்லாத கமலி.. மென்மேலும் மன அழுத்தத்திற்கு ஆளானாள்.. அதன் விளைவு..?

"மாலினி வேற ஏதாவது பேஷண்ட்ஸ் இருக்காங்களா நான் வீட்டுக்கு கிளம்பட்டுமா..?" வருண் இன்டர்காமில் தனது காரியதரிசியை கேட்டான்..

"ஒரே ஒரு பேஷண்ட் வெயிட்டிங்ல இருக்காங்க சார்.." என்றாள் காரியதரிசி..

"ஓகே.. உள்ளே அனுப்பி வைங்க..!!"

தன் முன்னே அமர்ந்திருந்த பெண்ணை ஆழ்ந்து நோக்கினான் வருண்..

அழகில் குறையேதுமில்லை ஆனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானவள் போல் சோர்ந்து போயிருந்தாள்..

"சொல்லுங்க..!!" என்று அவன் எடுத்துக் கொடுக்க..

பட்டென விழிகளை நிமிர்த்தி பார்த்தவள்.. "என்னால முடியல டாக்டர்.. இன்னும் கொஞ்ச நாள்ல பைத்தியம் பிடிச்சிடுமோன்னு பயமா இருக்கு.. தூக்கமே வர மாட்டேங்குது.. யாரோ காதுக்குள்ள வந்து.. சத்தம் போடாத டிவி போடாத.. பாட்டு பாடாதன்னு கத்திகிட்டே இருக்கிற மாதிரி இருக்கு.. மூச்சு முட்டுது.. ஏதோ சவப்பெட்டி கொள்ள அடைச்சு வச்ச மாதிரி இருக்கு..!!" என்றாள் படபடப்பாக..

"ஏன் உங்களுக்கு இப்படி தோணுது..?"

"தோணல டாக்டர் என்னை கட்டுப்படுத்தறாங்க..!!"

"யாரு?"

"வீட்டுக்காரர்.."

"ஓஹோ உங்க வீட்டுக்காரரா?"

"இல்ல.. நான் வாடகைக்கு இருக்கிற வீட்டோட ஓனர்.."

"அடப்பாவமே..!! ஹவுஸ் ஓனருக்கா இந்த பாடு..? வீட்டை காலி பண்ணிடுங்க பிரச்சனை தீர்ந்திடும்.."

"அது அவ்வளவு ஈஸி இல்ல டாக்டர் அதுல நிறைய சிக்கல் இருக்கு..!! நான் வேலை செய்யற ஹாஸ்பிடலுக்கு பக்கத்துல தங்க இடம் பார்த்துட்டு இருக்கேன்.. அதுவரைக்கும் இங்கு இருக்கலாம்ன்னா பார்த்தா.. இருந்த இடத்திலேயே சமாதி ஆகிடுவேன் போலிருக்கு.." கமலி கண்களை உருட்டினாள்..

"ஹாஸ்பிடலா..? நீங்க என்ன வேலை செய்றீங்க..!!" அவன் விழியோரம் ஏதோ பரபரப்பு தெரிந்தது..

"நர்ஸ்..!!"

"எந்த ஹாஸ்பிடல்..?"

"சூர்யா ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல்.."

"நீ சொன்ன அந்த ஹவுஸ் ஓனர் டாக்டர் சூர்யா தேவ் இல்லையே..!!" ஆர்வத்தோடு அவள் சொல்லப் போகும் பதிலுக்காக காத்திருந்தான்..

"அந்த ஆளுதான்.. அவரை தவிர அப்படி ஒரு அரிய பிறவி வேற யாரு இருக்கா இந்த உலகத்துல.." அவள் வாய்க்குள் முணுமுணுத்த போதிலும் வருண் செவிகளில் தெளிவாக விழுந்தது இந்த வார்த்தைகள்..

"டாக்டர் நான் தூங்கி ரொம்ப நாளாச்சு.. தயவு செஞ்சு ஏதாவது மெடிசன் குடுங்க.. எல்லாத்தையும் மறந்து நான் நிம்மதியா தூங்கணும்.." அவள் வார்த்தைகளில் அவசரம் கண்டு..

"இருமா இருமா.. முதல்ல நான் தண்ணி குடிச்சுக்கிறேன்..!! இப்படி ஒரு கேஸ் வாழ்நாள்ல பார்த்ததில்ல..!!" என்று கண்ணாடிக் குவளையிலிருந்த தண்ணீரை மடக் மடக்கென்று குடித்தான்..

ஹவுஸ் ஓனரால் வாடகை வீட்டு ஆளுக்கு பாதிப்பு..

குடியிருக்கும் நபரால் ஹவுஸ் ஓனருக்கு பாதிப்பு..

இரண்டு பேரும் ஒரே மனநல மருத்துவரிடம்..

கடவுளே..!! ஓய்ந்து போனான் வருண்..

தொடரும்..
செம்ம சனா.. very interesting.. eagerly waiting for next ud...
 
New member
Joined
Sep 19, 2023
Messages
15
செம சூப்பரா போகுது கதை.......
வருணு....... உன்னை நினைச்சா சிப்பு சிப்பா வருது டாவ்வ்வ்வ்......
நாளைக்கு நீயும் பைத்தியம் தான்.
 
Active member
Joined
Jan 16, 2023
Messages
126
சூர்ய தேவ் இருக்கையில் சாய்ந்து நெற்றியை தேய்த்தபடி விழிகளை மூடி அமர்ந்திருந்தான்..‌

"சூர்யா.." வருண் அழைக்க விழிகளை திறந்து அவனை ஏறிட்டு பார்த்தான்..

"இப்ப என்ன பண்ணலாம்னு இருக்க..?"

நீண்ட பெருமூச்சு விட்டு இரு கைகளை கோர்த்தபடி முன்னோக்கி அமர்ந்தான்..

"கூடிய சீக்கிரம் வேற இடம் கிடைச்சதும் ஷிஃப்ட் பண்ணிடுவேன்னு அந்த பொண்ணு சொல்லி இருக்கா..!! ஆனா அதுவரைக்கும் என்னால தாக்கு பிடிக்க முடியுமா தெரியல.. பைத்தியம் பிடிக்கற மாதிரி இருக்கு.." கண்களை மூடி தலையை உலுக்கினான்..

"சூர்யா நா சொல்றத கேளு.. பிரச்சனை உன் மனசுக்குள்ள தானே..?" வருண் கேட்க..

"அதனால..?" சூர்ய தேவ் லேசாக தலையை திருப்பி புருவங்களை உயர்த்தினான்..

"கோ வித் த ஃப்ளோ..!!"

"வாட் டூ யூ மீன்..?"

"நடக்கிறதை அப்படியே ஏத்துக்க பழகிக்கோன்னு சொல்றேன்.."

"யு மீன் அந்த பொண்ணு எனக்கு தர்ற தொந்தரவுகளை நான் ஏத்துக்கணும்.. அவளை எதுவும் சொல்லக்கூடாது.. ஆம் ஐ ரைட்?"

"நீ ஏன் சூர்யா அதை தொந்தரவா பாக்கற..? அவளோட வாழ்க்கையை அவ வாழறா..? உனக்கு பர்சனலா அந்த பொண்ணு ஏதாவது ட்ரபுள் கொடுக்கிறாளா..?" வருண் கேள்விக்கு முடிச்சிட்ட புருவங்களோடு யோசித்தவன் விழிகளை நிமிர்த்தி இல்லை என்ற தலையசைத்தான்..

"தென் பிராப்ளம்ஸ் ‌சால்வ்ட்.. எப்படி உன் விஷயத்துல மத்தவங்க தலையிடக்கூடாதுன்னு நினைக்கறியோ அதே மாதிரி மத்தவங்க பிரைவசியில தலையிட உனக்கு உரிமை இல்லை.."

சூர்ய தேவ் கண்கள் கோபத்தோடு உறுத்தன..

"நான் யாரோட பிரைவசியிலும் தலையிடல.. இன்ஃபேக்ட் முன்னாடியே நான் என்னோட கண்டிஷன்ஸ் எல்லாம் தெளிவா சொல்லித்தானே வீடு வாடகைக்கு விட்டேன்.. என் நிபந்தனைகள் அவங்களுக்கு ஒத்து வராதுன்னு தெரிஞ்சும் எதுக்காக இங்க குடி வரணும்.. என் உயிரை வாங்கவா..?" சூர்ய தேவ் படபடக்க.. வருண் மென்மையாக சிரித்தான்..

"சூர்யா.. சூர்யா.. திரும்பத் திரும்ப நான் சொல்ற ஒரே விஷயம் இதுதான்.. இங்கே ஒவ்வொருத்தருக்கும் ஒரு இயல்புண்டு.. உன்னை மாதிரியே எல்லாரும் இருக்கணும்னு நினைக்கறது ரொம்ப தப்பு.. நீ சொல்றதை பார்த்தா அந்த பொண்ணு உனக்கு நேர் எதிரான குணம் கொண்டவள்ன்னு தோணுது.. அப்புறம் தன்னோட இயல்பான பழக்க வழக்கங்களை மூட்டகட்டி வச்சுட்டு உனக்காக எல்லாம் துறந்த சாமியாரினியா இருக்கணும்னு எதிர்பார்க்கிறது தப்பு இல்லையா..?"

சூர்யதேவ் உணர்வற்ற விழிகளோடு அவன் சொல்வதை காதில் வாங்கிக் கொண்டிருந்தான்..

"நண்பர்கள் அக்கம்பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாரையும் தள்ளி வைச்சு தனியாவே வாழ கத்துக்கிட்ட உனக்கு.. இந்த பொண்ணோட இயல்பான நடவடிக்கைகள் கூட வித்தியாசமா தெரியுது..!! உன்கிட்ட வேலை செய்றவங்கள கூட அப்படித்தானே உன் அடக்கு முறையால் இயந்திர பொம்மையா மாத்தி வச்சிருக்க.."

"டேய்?"

"நான் உன்னை தப்பா சொல்லல சூர்யா.. பறக்கறது பறவையோட இயல்பு.. நீந்தறது மீனோட இயல்பு.. உனக்கு பிடிக்கலைங்கறதுக்காக பறவையோட சிறகை வெட்டறதும் மீனோட செதில்களை பிடுங்கறதும் எந்த விதத்தில் நியாயம்.."

சீறலாக பெருமூச்சு விட்டான் சூர்யதேவ்.. "இப்ப என்னை என்னதான் செய்ய சொல்ற..?"

"இந்த உலகத்தை அப்படியே ஏத்துக்கோ..!!"

"என்னால யார்கிட்டயும் இயல்பா பழக முடியாது வருண்.. திரும்பத் திரும்ப அந்த விஷயத்தை பற்றி பேச நான் தயாரா இல்லை.." அவன் முகத்தை திருப்பினான்..

"உன்னை யார்கிட்டயும் இயல்பா பழகச் சொல்லல.. இருக்கறதை அப்படியே ஏத்துக்கோன்னு சொல்றேன்.. இந்த உலகத்தை நேசிக்கறது இருக்கட்டும்.. முதல்ல உன்னை நேசிக்க கத்துக்கோ.. உன்கிட்ட எந்த குறையும் இல்லை.. ஏசெக்ஸ்வல் ஈஸ் நாட் எ டிசீஸ்.. இந்த உலகத்துல நிறைய பேர் அப்படி இருக்காங்க.. சூர்யா ட்ரை டூ அண்டர்ஸ்டாண்ட் யூ ஆர் நாட் இம்போர்ட்டண்ட்.. பட் யூ ஆர் நாட் இன்டெரெஸ்டேட் இன் செக்ஸ் அவ்வளவுதான்.." என்றான் அழுத்தமாகவும்.. பொறுமையாகவும்..

சூர்யதேவ் விரக்தியாக சிரித்தான்..

"புத்திக்கு தெரியுது மனசு ஏத்துக்க மறுக்குது.. எல்லாம் ஒன்னு தானே வருண்.. என்னால இந்த டிப்ரஷன்லருந்து வெளியே வர முடியல.. ஏதோ நான் மட்டும் வஞ்சிக்கப்பட்டதா ஃபீல் ஆகுது.. எனக்கும் கல்யாணம் குழந்தைகள் வாழனும்னு ஆசை இருக்கத்தான் செய்யுது.. பட் அதுக்கான பாலியல் விருப்பங்கள் என்கிட்ட இல்லையே.. எந்த பெண் என் கூட வாழ விரும்புவா.. அதனாலதானே எனக்கு நானே ஒரு வளையத்தை போட்டுக்கிட்டு அதுக்குள்ள என்னை தனிமைப்படுத்திக்கிட்டேன்.."

"சூர்யா நீ ஒரு டாக்டர்.. கொஞ்சம் பிராக்டிகலா யோசி.. நீ மருத்துவம் பாக்கற பிரசவத்தில் பிறக்கிற குழந்தைகள் எல்லாம் ஒரே மாதிரியா இருக்குது.. முடி.. நிறம்.. வடிவம்.. எடை இரத்தவகைன்னு எல்லாத்திலயும் வேறுபட்டு இருக்கறதில்லையா..? அப்படி எல்லாரும் ஒரே குணாதிசயங்களோடு இருந்துட்டா இந்த உலகத்துல எதுக்காக இத்தனை பேர்.. ஒருத்தர் போதாதா? ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதம்.. அதுல நீ ஒரு விதம்.. நீ நார்மல்னு நம்பணும்.. உன்னை நீயே ஏத்துக்கணும்.. அப்பதான் மத்தவங்களை உன்னால அனுசரிச்சு போக முடியும்.."

"பாலியல் விருப்பங்கள் இல்லாத இந்த ஏசெக்ஸ்வல் தன்மை ஒரு குறை இல்லைன்னு நம்பனும்.." முதல் சிட்டிங்கிலிருந்து கிட்டத்தட்ட இதே வார்த்தைகளை திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருப்பதால் தாடையை தேய்த்தபடி அமைதியாக அமர்ந்திருந்தான் சூர்ய தேவ்..

"யார்கண்டா..? நீ டெமி செக்சுவல் பர்சனா கூட இருக்கலாம்.." வருண் வித்தியாசமாக இன்னொரு தகவலை சொல்ல..

வாட்? கண்கள் இடுங்கி நிமிர்ந்தான் தேவ்..

"ஆமாண்டா..? டெமி செக்சுவல் பர்சன்னா உணர்வுபூர்வமான பிணைப்பு யார் கூட இருக்கோ அந்த ஒரே ஒரு நபர் கிட்ட மட்டும் தான் பாலியல் விருப்பங்கள் தோணும்.. ஒருவேளை அப்படி ஒரு ஆளை இதுவரைக்கும் நீ பார்க்கலையோ என்னவோ..!!"

"ஏதேதோ சொல்லி என்னை குழப்பாதே..!! ஆரம்பத்துல ஏசெக்சுவல்னு சொன்ன இப்ப என்னவோ டெமி செக்சுவல்னு சொல்ற.. எனக்கு ஒண்ணுமே புரியல..? நீ ரிசர்ச் பண்ண நான்தான் கிடைச்சேனா.." அவன் இதழ்கள் வளைந்தன..

"எனக்கும் தெரியல நண்பா.. இதுல நிறைய டைப் இருக்கு.. நீ எந்த டைப்னு போக போகத் தான் தெரியும்.. எதிர்காலத்தை நாம கணிக்க முடியாதே.. அதுவரைக்கும் சந்தோஷமா இரு.." என்றான் வருண்

"அட போடா என்ன பெரிய சந்தோஷம்..?" சலித்தான் சூர்ய தேவ்..

முன்னோக்கி நகர்ந்து மேஜையில் முழங்கையை ஊன்றினான் வருண்..

"நான் சொல்றதை நல்லா கேளு.. உனக்கு ஏதாவது ஒண்ணு பிடிக்கும்னு வச்சிக்கோ..!!"

"என்ன பிடிக்கும்..?"

"அது என்னவா வேணாலும் இருக்கலாம்.. நேச்சர்.. இசை.. பெண்கள் குழந்தைகள்.. உயரமான கட்டிடங்கள்.. திருவிழா.. விளக்கு கோலம்.. தெய்வம்.. எதுவா வேணா இருந்துட்டு போகட்டுமே.. பிடிச்ச விஷயத்தை பிடிக்கலைன்னு சொல்லி பிடிவாதமா விலக்கி வைக்கிறத நிறுத்து.."

"ஆஹான்.. வேற என்ன செய்யணும்னு சொல்றீங்க டாக்டர்..?"

மார்பில் குறுக்கே கைகட்டி நக்கல் தெறிக்க கேட்டபடி புருவங்களை உயர்த்தினான்..

"முதல்ல உன் இறுக்கத்தை தளர்த்திக்கோ.. வட்டத்தை விட்டு வெளியே வா.. உனக்கு ஏதாவது பிடிச்சதுன்னா.. உடனே அவசரமாக உள்ள போட்டு அடக்கி பூட்டி வைக்காதே..!! உன் எண்ணங்களை சுதந்திரமா சுவாசிக்க விடு.. அதை ஆழ்ந்து கவனி.. அப்சர்வ் பண்ணு.. உதாரணத்துக்கு ஒரு பூவை தொட்டு பாக்கணும்னு தோணுச்சுன்னா.. தயங்காம அதை செய்ய முயற்சி பண்ணு.. இந்த மாதிரி சின்ன சின்ன சந்தோஷங்கள் எனக்கு வேண்டாம்ன்னு சட்டுனு கைய தள்ளி இழுத்துக்காதே..!!"

"உனக்கு யார்கிட்டயாவது சிரிச்சு பேசணும்னு தோணுச்சுன்னா தாராளமா பேசு.. எப்பேர்ப்பட்டவர்களையும் எப்படி தள்ளி வைக்கனும்னு நம்ம நுண்ணறிவுக்கு தெரியும்.. அந்த நுண்ணறிவு ஒரு எல்லையை தாண்டி நம்ம கிட்ட யாரையும் வரவிடாது.."

"இதெல்லாம் இனிமேல் மாறும்ன்னு எனக்கு தோணலடா..!!"

"சூர்யா நான் ரொம்ப டிப்ரஷன்ல இருக்கற டைம்ல.. புத்தகங்கள் படிப்பேன்.. சிலர் பாட்டு கேப்பாங்க.. சிலர் போதை தேடி போவாங்க.. சிலர் அவங்க மனைவியை தேடி போவாங்க.. இன்னும் சிலர் குழந்தைகளோட விளையாடுவாங்க.. சந்தோஷமும் நிம்மதியும் நம்ம மனசுக்குள்ள இருக்கும்.. ஆனா அந்த சந்தோஷத்தை வெளியே கொண்டுவர ஒரு சோர்ஸ் தேவைப்படும்..‌ அந்த மாதிரி உன் சந்தோஷத்தை வெளியே கொண்டு வர எந்த சோர்ஸ் தேவைப்படுதுன்னு கண்டுபிடி..!!"

"என்னடா சோர்ஸ்..? அத போய் நான் எங்க தேடி கண்டுபிடிக்கிறது..?" மூடிய விழிகளை விரல்களால் தேய்த்துக் கொண்டவனுக்கு.. வருண் சொல்வதெல்லாம் மலைப்பாக தோன்றியது.. "கம்பர்ட்டபிள் சோன்" எனும் எந்த பிரச்சினைகளும் இல்லாத தனிமை வட்டத்துக்குள் வாழ்ந்து பழகியவன் உலகத்தை எதிர்கொள்ள தயாராக இல்லை..

"நான் சொல்றதெல்லாம் உனக்கு கடுப்பாதான் தெரியும்.. கொஞ்சம் பொறுமையா யோசிச்சு பாரு.. உனக்கே உண்மை புரியும்.."

"அந்த பொண்ணு பிரச்சனை பண்றான்னு உன்னை தேடி வந்தேன்.. நீ என்னடான்னா எனக்கே வண்டி வண்டியா அட்வைஸ் பண்றே.." என்றான் அலுப்பாக..

"பிரச்சனை உன்கிட்ட இருக்கும்போது உனக்குதானடா அட்வைஸ் பண்ண முடியும்..!! உன் கண்ணுல கட்டியிருக்கிற கருப்பு துணியை அவிழ்த்து போடு.. அப்பதான் இந்த உலகம் எவ்வளவு அழகானதுன்னு உனக்கு புரியும்.."

"வழக்கம்போல உன்கிட்ட வந்ததுல எனக்கு எந்த தீர்வும் கிடைக்கல.. தலைவலி வந்ததுதான் மிச்சம்.. சைக்கியாட்ரிஸ்ட்ன்னு போர்டு போட்டு ஜனங்களை ஏமாத்தறியா.. டுபாக்கூர் டாக்டர்.." சிடுசிடுப்பாக சொன்ன போதிலும் அதிலிருந்து நகைச்சுவையை உணர்ந்து சிரித்தான் வருண்..

"மருந்து சாப்பிட்ட உடனே நோய் குணமாகணும்னா எப்படி.. கொஞ்சம் டைம் எடுக்குமே.. அதுபோல நான் சொன்ன அறிவுரைகள் உன் மரமண்டையில ஏறவும் கால அவகாசம் தேவைப்படும் இல்லையா..!! போடா போய் வாழ்க்கையை ரசிச்சு வாழு..!!" வருண் சுழல் நாற்காலியில் ஆடியபடி சிரிக்க..

"அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை.. எனக்கு ஆயிரத்தெட்டு வேலைகள் இருக்கு.. நான் புறப்படறேன்" என்று எழுந்தவன் வருணோடு கைகுலுக்கி கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்..

ஆழ்ந்த பெருமூச்செடுத்து நண்பன் சென்ற திசையை கவலையாக பார்த்தான் வருண்..

மனநல மருத்துவன் வண்டி வண்டியாக சொன்ன அறிவுரைகள் சூர்யதேவ் மூளையில் பதிந்திருக்கிறதா அதற்கான பலன் என்ன என்று கேட்டால் இப்போதைக்கு விளைவு பூஜ்யம்தான்..

வழக்கம்போல் கோலத்தை அழித்தான்.. ஒரு நாளைக்கு ஐந்து முறை சிங்காரத்தை மாடி ஏற்றி அனுப்பி வைத்து.. உப்பு பெறாத விஷயங்களுக்கு எல்லாம் எச்சரிக்கை விடுத்தான்..

மிளகாய் தூள் நெடி அதிகமாக வருமளவிற்கு சமைக்க கூடாதாம்..

"அவங்களை என் கண் முன்னாடி வரக்கூடாதுன்னு சொல்லி இருக்கேன் இல்ல..? இன்னைக்கு மூணு முறை அந்த பொண்ண கீழ பாத்துட்டேன்.. என்ன விஷயம்..? இதெல்லாம் எனக்கு பிடிக்காது சிங்காரம்.. கொஞ்சம் சொல்லி வைங்க.." நிலை குத்திய விழிகளோடு வார்த்தைகளை கரடு முரடான கற்களாக கொட்டி தீர்த்தான்..

"சிங்காரத்தின் நிலைமைதான் அந்தோ பரிதாபம்.. ஒவ்வொரு முறை விரோத தூதாக மேலே அனுப்பும் போதும் நொந்து நூடுல்சாகி திரும்பி வருகிறார்..

விஷயத்தை கமலிக்கு கடத்துவதற்குள் உடலில் உள்ள ஒட்டுமொத்த சத்துக்களும் வத்தி போகிறது..

"இப்ப எதுக்காக வந்திருக்கீங்க.. சாப்பிடக்கூடாதா..? இல்ல மூச்சு விட கூடாதா.. தயவு செஞ்சு உங்க டாக்டர ஒரு பத்து நாள் பொறுத்துக்க சொல்லுங்க.. தங்க இடம் கிடைக்கலைன்னாலும் நான் என் ஊருக்கு திரும்பி ஓடி போயிடறேன்.. தினமும் எதையாவது சொல்லி என்னை டார்ச்சர் பண்ணாதீங்க என்னால முடியல.." சப்பென்ற இரு கைகளும் அடித்துக் கொள்ளும்படி கையெடுத்து கும்பிட்டாள் கமலி..

இங்கே தனக்கு ஒரே ஆதரவான சிங்காரத்திடம் கோபத்தை காட்டுகிறோம் என்று புரிகிறது.. ஆனால் பாவம் அவளுக்கான மனத்தாங்கலுக்கு எங்கே சென்று வடிகாலை தேடிக் கொள்வது.. தூது பறவை அவர்தானே..!!


சிங்காரம் இருபக்கமும் அடிவாங்கிக் கொண்டிருந்த நிலையில் கடவுளே அவருக்கு செய்த உபகரமாக ஊருக்கு போக வேண்டிய சந்தர்ப்பம் வாய்த்தது..

சிங்காரத்தின் மகனுக்கு இரண்டாவது குழந்தை பிறந்திருக்கிறாம்.. தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடுமே.. மனகிலேசங்களை மறந்து தன் பேரனை பார்க்கத் துடித்தார் அவர்..

விஷயத்தை சூர்ய தேவ்விடம் சொன்னபோது.. அசூசையாக முகம் சுளித்தான்.. அவனுக்குத்தான் பிள்ளை பேறு எரிச்சலை தருமே..!! ஆண்மையின் பெருமையல்லவா..?

ஆன போதிலும் உண்மை ஊழியனுக்கு தேவையான பணத்தை தந்து ஊருக்கு அனுப்பி வைத்தான் சூர்யதேவ்..

வேலையாளாக இருந்த போதிலும்.. உறுதுணையாக ஒற்றைத் துணையாக இருந்த சிங்காரமும் புறப்பட்டு சென்றதில்.. தனிமை மென்மேலும் ஆட்டி படைக்க.. தனக்குள் மோசமாக இறுக்கமடைந்தான் சூர்ய தேவ்..‌

எதை தேடுவது எதை கண்டறிவது.. எதை ரசிப்பது.. எதில் சந்தோஷப்பது ஒன்றுமே புரியவில்லை.. முன்பை விட தீவிரமாக வேலையில் மூழ்கிப் போனான்..

வீட்டிலிருந்த நாட்களில் காரணமில்லாமல் வெடித்த டென்ஷனை.. மாடி போர்ஷனில் அப்பாவியாக தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருந்த கமலியிடம் கொட்டி தீர்க்க துவங்கினான்..

அதை அதிகப்படியான கோபம் என்று சொல்லிவிட முடியாது.. ஒரு மாதிரியான நச்சரிப்பு.. மறைமுகமாக மனித வாசனையை அண்ட துடிக்கும் தவிப்பு.. ஆனால் சூர்யாவைப் பற்றி புரிதல் இல்லாத கமலி.. மென்மேலும் மன அழுத்தத்திற்கு ஆளானாள்.. அதன் விளைவு..?

"மாலினி வேற ஏதாவது பேஷண்ட்ஸ் இருக்காங்களா நான் வீட்டுக்கு கிளம்பட்டுமா..?" வருண் இன்டர்காமில் தனது காரியதரிசியை கேட்டான்..

"ஒரே ஒரு பேஷண்ட் வெயிட்டிங்ல இருக்காங்க சார்.." என்றாள் காரியதரிசி..

"ஓகே.. உள்ளே அனுப்பி வைங்க..!!"

தன் முன்னே அமர்ந்திருந்த பெண்ணை ஆழ்ந்து நோக்கினான் வருண்..

அழகில் குறையேதுமில்லை ஆனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானவள் போல் சோர்ந்து போயிருந்தாள்..

"சொல்லுங்க..!!" என்று அவன் எடுத்துக் கொடுக்க..

பட்டென விழிகளை நிமிர்த்தி பார்த்தவள்.. "என்னால முடியல டாக்டர்.. இன்னும் கொஞ்ச நாள்ல பைத்தியம் பிடிச்சிடுமோன்னு பயமா இருக்கு.. தூக்கமே வர மாட்டேங்குது.. யாரோ காதுக்குள்ள வந்து.. சத்தம் போடாத டிவி போடாத.. பாட்டு பாடாதன்னு கத்திகிட்டே இருக்கிற மாதிரி இருக்கு.. மூச்சு முட்டுது.. ஏதோ சவப்பெட்டி கொள்ள அடைச்சு வச்ச மாதிரி இருக்கு..!!" என்றாள் படபடப்பாக..

"ஏன் உங்களுக்கு இப்படி தோணுது..?"

"தோணல டாக்டர் என்னை கட்டுப்படுத்தறாங்க..!!"

"யாரு?"

"வீட்டுக்காரர்.."

"ஓஹோ உங்க வீட்டுக்காரரா?"

"இல்ல.. நான் வாடகைக்கு இருக்கிற வீட்டோட ஓனர்.."

"அடப்பாவமே..!! ஹவுஸ் ஓனருக்கா இந்த பாடு..? வீட்டை காலி பண்ணிடுங்க பிரச்சனை தீர்ந்திடும்.."

"அது அவ்வளவு ஈஸி இல்ல டாக்டர் அதுல நிறைய சிக்கல் இருக்கு..!! நான் வேலை செய்யற ஹாஸ்பிடலுக்கு பக்கத்துல தங்க இடம் பார்த்துட்டு இருக்கேன்.. அதுவரைக்கும் இங்கு இருக்கலாம்ன்னா பார்த்தா.. இருந்த இடத்திலேயே சமாதி ஆகிடுவேன் போலிருக்கு.." கமலி கண்களை உருட்டினாள்..

"ஹாஸ்பிடலா..? நீங்க என்ன வேலை செய்றீங்க..!!" அவன் விழியோரம் ஏதோ பரபரப்பு தெரிந்தது..

"நர்ஸ்..!!"

"எந்த ஹாஸ்பிடல்..?"

"சூர்யா ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல்.."

"நீ சொன்ன அந்த ஹவுஸ் ஓனர் டாக்டர் சூர்யா தேவ் இல்லையே..!!" ஆர்வத்தோடு அவள் சொல்லப் போகும் பதிலுக்காக காத்திருந்தான்..

"அந்த ஆளுதான்.. அவரை தவிர அப்படி ஒரு அரிய பிறவி வேற யாரு இருக்கா இந்த உலகத்துல.." அவள் வாய்க்குள் முணுமுணுத்த போதிலும் வருண் செவிகளில் தெளிவாக விழுந்தது இந்த வார்த்தைகள்..

"டாக்டர் நான் தூங்கி ரொம்ப நாளாச்சு.. தயவு செஞ்சு ஏதாவது மெடிசன் குடுங்க.. எல்லாத்தையும் மறந்து நான் நிம்மதியா தூங்கணும்.." அவள் வார்த்தைகளில் அவசரம் கண்டு..

"இருமா இருமா.. முதல்ல நான் தண்ணி குடிச்சுக்கிறேன்..!! இப்படி ஒரு கேஸ் வாழ்நாள்ல பார்த்ததில்ல..!!" என்று கண்ணாடிக் குவளையிலிருந்த தண்ணீரை மடக் மடக்கென்று குடித்தான்..

ஹவுஸ் ஓனரால் வாடகை வீட்டு ஆளுக்கு பாதிப்பு..

குடியிருக்கும் நபரால் ஹவுஸ் ஓனருக்கு பாதிப்பு..

இரண்டு பேரும் ஒரே மனநல மருத்துவரிடம்..

கடவுளே..!! ஓய்ந்து போனான் வருண்..

தொடரும்..
😂😂😂😂
 
Member
Joined
Jan 11, 2023
Messages
25
சூர்ய தேவ் இருக்கையில் சாய்ந்து நெற்றியை தேய்த்தபடி விழிகளை மூடி அமர்ந்திருந்தான்..‌

"சூர்யா.." வருண் அழைக்க விழிகளை திறந்து அவனை ஏறிட்டு பார்த்தான்..

"இப்ப என்ன பண்ணலாம்னு இருக்க..?"

நீண்ட பெருமூச்சு விட்டு இரு கைகளை கோர்த்தபடி முன்னோக்கி அமர்ந்தான்..

"கூடிய சீக்கிரம் வேற இடம் கிடைச்சதும் ஷிஃப்ட் பண்ணிடுவேன்னு அந்த பொண்ணு சொல்லி இருக்கா..!! ஆனா அதுவரைக்கும் என்னால தாக்கு பிடிக்க முடியுமா தெரியல.. பைத்தியம் பிடிக்கற மாதிரி இருக்கு.." கண்களை மூடி தலையை உலுக்கினான்..

"சூர்யா நா சொல்றத கேளு.. பிரச்சனை உன் மனசுக்குள்ள தானே..?" வருண் கேட்க..

"அதனால..?" சூர்ய தேவ் லேசாக தலையை திருப்பி புருவங்களை உயர்த்தினான்..

"கோ வித் த ஃப்ளோ..!!"

"வாட் டூ யூ மீன்..?"

"நடக்கிறதை அப்படியே ஏத்துக்க பழகிக்கோன்னு சொல்றேன்.."

"யு மீன் அந்த பொண்ணு எனக்கு தர்ற தொந்தரவுகளை நான் ஏத்துக்கணும்.. அவளை எதுவும் சொல்லக்கூடாது.. ஆம் ஐ ரைட்?"

"நீ ஏன் சூர்யா அதை தொந்தரவா பாக்கற..? அவளோட வாழ்க்கையை அவ வாழறா..? உனக்கு பர்சனலா அந்த பொண்ணு ஏதாவது ட்ரபுள் கொடுக்கிறாளா..?" வருண் கேள்விக்கு முடிச்சிட்ட புருவங்களோடு யோசித்தவன் விழிகளை நிமிர்த்தி இல்லை என்ற தலையசைத்தான்..

"தென் பிராப்ளம்ஸ் ‌சால்வ்ட்.. எப்படி உன் விஷயத்துல மத்தவங்க தலையிடக்கூடாதுன்னு நினைக்கறியோ அதே மாதிரி மத்தவங்க பிரைவசியில தலையிட உனக்கு உரிமை இல்லை.."

சூர்ய தேவ் கண்கள் கோபத்தோடு உறுத்தன..

"நான் யாரோட பிரைவசியிலும் தலையிடல.. இன்ஃபேக்ட் முன்னாடியே நான் என்னோட கண்டிஷன்ஸ் எல்லாம் தெளிவா சொல்லித்தானே வீடு வாடகைக்கு விட்டேன்.. என் நிபந்தனைகள் அவங்களுக்கு ஒத்து வராதுன்னு தெரிஞ்சும் எதுக்காக இங்க குடி வரணும்.. என் உயிரை வாங்கவா..?" சூர்ய தேவ் படபடக்க.. வருண் மென்மையாக சிரித்தான்..

"சூர்யா.. சூர்யா.. திரும்பத் திரும்ப நான் சொல்ற ஒரே விஷயம் இதுதான்.. இங்கே ஒவ்வொருத்தருக்கும் ஒரு இயல்புண்டு.. உன்னை மாதிரியே எல்லாரும் இருக்கணும்னு நினைக்கறது ரொம்ப தப்பு.. நீ சொல்றதை பார்த்தா அந்த பொண்ணு உனக்கு நேர் எதிரான குணம் கொண்டவள்ன்னு தோணுது.. அப்புறம் தன்னோட இயல்பான பழக்க வழக்கங்களை மூட்டகட்டி வச்சுட்டு உனக்காக எல்லாம் துறந்த சாமியாரினியா இருக்கணும்னு எதிர்பார்க்கிறது தப்பு இல்லையா..?"

சூர்யதேவ் உணர்வற்ற விழிகளோடு அவன் சொல்வதை காதில் வாங்கிக் கொண்டிருந்தான்..

"நண்பர்கள் அக்கம்பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாரையும் தள்ளி வைச்சு தனியாவே வாழ கத்துக்கிட்ட உனக்கு.. இந்த பொண்ணோட இயல்பான நடவடிக்கைகள் கூட வித்தியாசமா தெரியுது..!! உன்கிட்ட வேலை செய்றவங்கள கூட அப்படித்தானே உன் அடக்கு முறையால் இயந்திர பொம்மையா மாத்தி வச்சிருக்க.."

"டேய்?"

"நான் உன்னை தப்பா சொல்லல சூர்யா.. பறக்கறது பறவையோட இயல்பு.. நீந்தறது மீனோட இயல்பு.. உனக்கு பிடிக்கலைங்கறதுக்காக பறவையோட சிறகை வெட்டறதும் மீனோட செதில்களை பிடுங்கறதும் எந்த விதத்தில் நியாயம்.."

சீறலாக பெருமூச்சு விட்டான் சூர்யதேவ்.. "இப்ப என்னை என்னதான் செய்ய சொல்ற..?"

"இந்த உலகத்தை அப்படியே ஏத்துக்கோ..!!"

"என்னால யார்கிட்டயும் இயல்பா பழக முடியாது வருண்.. திரும்பத் திரும்ப அந்த விஷயத்தை பற்றி பேச நான் தயாரா இல்லை.." அவன் முகத்தை திருப்பினான்..

"உன்னை யார்கிட்டயும் இயல்பா பழகச் சொல்லல.. இருக்கறதை அப்படியே ஏத்துக்கோன்னு சொல்றேன்.. இந்த உலகத்தை நேசிக்கறது இருக்கட்டும்.. முதல்ல உன்னை நேசிக்க கத்துக்கோ.. உன்கிட்ட எந்த குறையும் இல்லை.. ஏசெக்ஸ்வல் ஈஸ் நாட் எ டிசீஸ்.. இந்த உலகத்துல நிறைய பேர் அப்படி இருக்காங்க.. சூர்யா ட்ரை டூ அண்டர்ஸ்டாண்ட் யூ ஆர் நாட் இம்போர்ட்டண்ட்.. பட் யூ ஆர் நாட் இன்டெரெஸ்டேட் இன் செக்ஸ் அவ்வளவுதான்.." என்றான் அழுத்தமாகவும்.. பொறுமையாகவும்..

சூர்யதேவ் விரக்தியாக சிரித்தான்..

"புத்திக்கு தெரியுது மனசு ஏத்துக்க மறுக்குது.. எல்லாம் ஒன்னு தானே வருண்.. என்னால இந்த டிப்ரஷன்லருந்து வெளியே வர முடியல.. ஏதோ நான் மட்டும் வஞ்சிக்கப்பட்டதா ஃபீல் ஆகுது.. எனக்கும் கல்யாணம் குழந்தைகள் வாழனும்னு ஆசை இருக்கத்தான் செய்யுது.. பட் அதுக்கான பாலியல் விருப்பங்கள் என்கிட்ட இல்லையே.. எந்த பெண் என் கூட வாழ விரும்புவா.. அதனாலதானே எனக்கு நானே ஒரு வளையத்தை போட்டுக்கிட்டு அதுக்குள்ள என்னை தனிமைப்படுத்திக்கிட்டேன்.."

"சூர்யா நீ ஒரு டாக்டர்.. கொஞ்சம் பிராக்டிகலா யோசி.. நீ மருத்துவம் பாக்கற பிரசவத்தில் பிறக்கிற குழந்தைகள் எல்லாம் ஒரே மாதிரியா இருக்குது.. முடி.. நிறம்.. வடிவம்.. எடை இரத்தவகைன்னு எல்லாத்திலயும் வேறுபட்டு இருக்கறதில்லையா..? அப்படி எல்லாரும் ஒரே குணாதிசயங்களோடு இருந்துட்டா இந்த உலகத்துல எதுக்காக இத்தனை பேர்.. ஒருத்தர் போதாதா? ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதம்.. அதுல நீ ஒரு விதம்.. நீ நார்மல்னு நம்பணும்.. உன்னை நீயே ஏத்துக்கணும்.. அப்பதான் மத்தவங்களை உன்னால அனுசரிச்சு போக முடியும்.."

"பாலியல் விருப்பங்கள் இல்லாத இந்த ஏசெக்ஸ்வல் தன்மை ஒரு குறை இல்லைன்னு நம்பனும்.." முதல் சிட்டிங்கிலிருந்து கிட்டத்தட்ட இதே வார்த்தைகளை திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருப்பதால் தாடையை தேய்த்தபடி அமைதியாக அமர்ந்திருந்தான் சூர்ய தேவ்..

"யார்கண்டா..? நீ டெமி செக்சுவல் பர்சனா கூட இருக்கலாம்.." வருண் வித்தியாசமாக இன்னொரு தகவலை சொல்ல..

வாட்? கண்கள் இடுங்கி நிமிர்ந்தான் தேவ்..

"ஆமாண்டா..? டெமி செக்சுவல் பர்சன்னா உணர்வுபூர்வமான பிணைப்பு யார் கூட இருக்கோ அந்த ஒரே ஒரு நபர் கிட்ட மட்டும் தான் பாலியல் விருப்பங்கள் தோணும்.. ஒருவேளை அப்படி ஒரு ஆளை இதுவரைக்கும் நீ பார்க்கலையோ என்னவோ..!!"

"ஏதேதோ சொல்லி என்னை குழப்பாதே..!! ஆரம்பத்துல ஏசெக்சுவல்னு சொன்ன இப்ப என்னவோ டெமி செக்சுவல்னு சொல்ற.. எனக்கு ஒண்ணுமே புரியல..? நீ ரிசர்ச் பண்ண நான்தான் கிடைச்சேனா.." அவன் இதழ்கள் வளைந்தன..

"எனக்கும் தெரியல நண்பா.. இதுல நிறைய டைப் இருக்கு.. நீ எந்த டைப்னு போக போகத் தான் தெரியும்.. எதிர்காலத்தை நாம கணிக்க முடியாதே.. அதுவரைக்கும் சந்தோஷமா இரு.." என்றான் வருண்

"அட போடா என்ன பெரிய சந்தோஷம்..?" சலித்தான் சூர்ய தேவ்..

முன்னோக்கி நகர்ந்து மேஜையில் முழங்கையை ஊன்றினான் வருண்..

"நான் சொல்றதை நல்லா கேளு.. உனக்கு ஏதாவது ஒண்ணு பிடிக்கும்னு வச்சிக்கோ..!!"

"என்ன பிடிக்கும்..?"

"அது என்னவா வேணாலும் இருக்கலாம்.. நேச்சர்.. இசை.. பெண்கள் குழந்தைகள்.. உயரமான கட்டிடங்கள்.. திருவிழா.. விளக்கு கோலம்.. தெய்வம்.. எதுவா வேணா இருந்துட்டு போகட்டுமே.. பிடிச்ச விஷயத்தை பிடிக்கலைன்னு சொல்லி பிடிவாதமா விலக்கி வைக்கிறத நிறுத்து.."

"ஆஹான்.. வேற என்ன செய்யணும்னு சொல்றீங்க டாக்டர்..?"

மார்பில் குறுக்கே கைகட்டி நக்கல் தெறிக்க கேட்டபடி புருவங்களை உயர்த்தினான்..

"முதல்ல உன் இறுக்கத்தை தளர்த்திக்கோ.. வட்டத்தை விட்டு வெளியே வா.. உனக்கு ஏதாவது பிடிச்சதுன்னா.. உடனே அவசரமாக உள்ள போட்டு அடக்கி பூட்டி வைக்காதே..!! உன் எண்ணங்களை சுதந்திரமா சுவாசிக்க விடு.. அதை ஆழ்ந்து கவனி.. அப்சர்வ் பண்ணு.. உதாரணத்துக்கு ஒரு பூவை தொட்டு பாக்கணும்னு தோணுச்சுன்னா.. தயங்காம அதை செய்ய முயற்சி பண்ணு.. இந்த மாதிரி சின்ன சின்ன சந்தோஷங்கள் எனக்கு வேண்டாம்ன்னு சட்டுனு கைய தள்ளி இழுத்துக்காதே..!!"

"உனக்கு யார்கிட்டயாவது சிரிச்சு பேசணும்னு தோணுச்சுன்னா தாராளமா பேசு.. எப்பேர்ப்பட்டவர்களையும் எப்படி தள்ளி வைக்கனும்னு நம்ம நுண்ணறிவுக்கு தெரியும்.. அந்த நுண்ணறிவு ஒரு எல்லையை தாண்டி நம்ம கிட்ட யாரையும் வரவிடாது.."

"இதெல்லாம் இனிமேல் மாறும்ன்னு எனக்கு தோணலடா..!!"

"சூர்யா நான் ரொம்ப டிப்ரஷன்ல இருக்கற டைம்ல.. புத்தகங்கள் படிப்பேன்.. சிலர் பாட்டு கேப்பாங்க.. சிலர் போதை தேடி போவாங்க.. சிலர் அவங்க மனைவியை தேடி போவாங்க.. இன்னும் சிலர் குழந்தைகளோட விளையாடுவாங்க.. சந்தோஷமும் நிம்மதியும் நம்ம மனசுக்குள்ள இருக்கும்.. ஆனா அந்த சந்தோஷத்தை வெளியே கொண்டுவர ஒரு சோர்ஸ் தேவைப்படும்..‌ அந்த மாதிரி உன் சந்தோஷத்தை வெளியே கொண்டு வர எந்த சோர்ஸ் தேவைப்படுதுன்னு கண்டுபிடி..!!"

"என்னடா சோர்ஸ்..? அத போய் நான் எங்க தேடி கண்டுபிடிக்கிறது..?" மூடிய விழிகளை விரல்களால் தேய்த்துக் கொண்டவனுக்கு.. வருண் சொல்வதெல்லாம் மலைப்பாக தோன்றியது.. "கம்பர்ட்டபிள் சோன்" எனும் எந்த பிரச்சினைகளும் இல்லாத தனிமை வட்டத்துக்குள் வாழ்ந்து பழகியவன் உலகத்தை எதிர்கொள்ள தயாராக இல்லை..

"நான் சொல்றதெல்லாம் உனக்கு கடுப்பாதான் தெரியும்.. கொஞ்சம் பொறுமையா யோசிச்சு பாரு.. உனக்கே உண்மை புரியும்.."

"அந்த பொண்ணு பிரச்சனை பண்றான்னு உன்னை தேடி வந்தேன்.. நீ என்னடான்னா எனக்கே வண்டி வண்டியா அட்வைஸ் பண்றே.." என்றான் அலுப்பாக..

"பிரச்சனை உன்கிட்ட இருக்கும்போது உனக்குதானடா அட்வைஸ் பண்ண முடியும்..!! உன் கண்ணுல கட்டியிருக்கிற கருப்பு துணியை அவிழ்த்து போடு.. அப்பதான் இந்த உலகம் எவ்வளவு அழகானதுன்னு உனக்கு புரியும்.."

"வழக்கம்போல உன்கிட்ட வந்ததுல எனக்கு எந்த தீர்வும் கிடைக்கல.. தலைவலி வந்ததுதான் மிச்சம்.. சைக்கியாட்ரிஸ்ட்ன்னு போர்டு போட்டு ஜனங்களை ஏமாத்தறியா.. டுபாக்கூர் டாக்டர்.." சிடுசிடுப்பாக சொன்ன போதிலும் அதிலிருந்து நகைச்சுவையை உணர்ந்து சிரித்தான் வருண்..

"மருந்து சாப்பிட்ட உடனே நோய் குணமாகணும்னா எப்படி.. கொஞ்சம் டைம் எடுக்குமே.. அதுபோல நான் சொன்ன அறிவுரைகள் உன் மரமண்டையில ஏறவும் கால அவகாசம் தேவைப்படும் இல்லையா..!! போடா போய் வாழ்க்கையை ரசிச்சு வாழு..!!" வருண் சுழல் நாற்காலியில் ஆடியபடி சிரிக்க..

"அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை.. எனக்கு ஆயிரத்தெட்டு வேலைகள் இருக்கு.. நான் புறப்படறேன்" என்று எழுந்தவன் வருணோடு கைகுலுக்கி கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்..

ஆழ்ந்த பெருமூச்செடுத்து நண்பன் சென்ற திசையை கவலையாக பார்த்தான் வருண்..

மனநல மருத்துவன் வண்டி வண்டியாக சொன்ன அறிவுரைகள் சூர்யதேவ் மூளையில் பதிந்திருக்கிறதா அதற்கான பலன் என்ன என்று கேட்டால் இப்போதைக்கு விளைவு பூஜ்யம்தான்..

வழக்கம்போல் கோலத்தை அழித்தான்.. ஒரு நாளைக்கு ஐந்து முறை சிங்காரத்தை மாடி ஏற்றி அனுப்பி வைத்து.. உப்பு பெறாத விஷயங்களுக்கு எல்லாம் எச்சரிக்கை விடுத்தான்..

மிளகாய் தூள் நெடி அதிகமாக வருமளவிற்கு சமைக்க கூடாதாம்..

"அவங்களை என் கண் முன்னாடி வரக்கூடாதுன்னு சொல்லி இருக்கேன் இல்ல..? இன்னைக்கு மூணு முறை அந்த பொண்ண கீழ பாத்துட்டேன்.. என்ன விஷயம்..? இதெல்லாம் எனக்கு பிடிக்காது சிங்காரம்.. கொஞ்சம் சொல்லி வைங்க.." நிலை குத்திய விழிகளோடு வார்த்தைகளை கரடு முரடான கற்களாக கொட்டி தீர்த்தான்..

"சிங்காரத்தின் நிலைமைதான் அந்தோ பரிதாபம்.. ஒவ்வொரு முறை விரோத தூதாக மேலே அனுப்பும் போதும் நொந்து நூடுல்சாகி திரும்பி வருகிறார்..

விஷயத்தை கமலிக்கு கடத்துவதற்குள் உடலில் உள்ள ஒட்டுமொத்த சத்துக்களும் வத்தி போகிறது..

"இப்ப எதுக்காக வந்திருக்கீங்க.. சாப்பிடக்கூடாதா..? இல்ல மூச்சு விட கூடாதா.. தயவு செஞ்சு உங்க டாக்டர ஒரு பத்து நாள் பொறுத்துக்க சொல்லுங்க.. தங்க இடம் கிடைக்கலைன்னாலும் நான் என் ஊருக்கு திரும்பி ஓடி போயிடறேன்.. தினமும் எதையாவது சொல்லி என்னை டார்ச்சர் பண்ணாதீங்க என்னால முடியல.." சப்பென்ற இரு கைகளும் அடித்துக் கொள்ளும்படி கையெடுத்து கும்பிட்டாள் கமலி..

இங்கே தனக்கு ஒரே ஆதரவான சிங்காரத்திடம் கோபத்தை காட்டுகிறோம் என்று புரிகிறது.. ஆனால் பாவம் அவளுக்கான மனத்தாங்கலுக்கு எங்கே சென்று வடிகாலை தேடிக் கொள்வது.. தூது பறவை அவர்தானே..!!


சிங்காரம் இருபக்கமும் அடிவாங்கிக் கொண்டிருந்த நிலையில் கடவுளே அவருக்கு செய்த உபகரமாக ஊருக்கு போக வேண்டிய சந்தர்ப்பம் வாய்த்தது..

சிங்காரத்தின் மகனுக்கு இரண்டாவது குழந்தை பிறந்திருக்கிறாம்.. தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடுமே.. மனகிலேசங்களை மறந்து தன் பேரனை பார்க்கத் துடித்தார் அவர்..

விஷயத்தை சூர்ய தேவ்விடம் சொன்னபோது.. அசூசையாக முகம் சுளித்தான்.. அவனுக்குத்தான் பிள்ளை பேறு எரிச்சலை தருமே..!! ஆண்மையின் பெருமையல்லவா..?

ஆன போதிலும் உண்மை ஊழியனுக்கு தேவையான பணத்தை தந்து ஊருக்கு அனுப்பி வைத்தான் சூர்யதேவ்..

வேலையாளாக இருந்த போதிலும்.. உறுதுணையாக ஒற்றைத் துணையாக இருந்த சிங்காரமும் புறப்பட்டு சென்றதில்.. தனிமை மென்மேலும் ஆட்டி படைக்க.. தனக்குள் மோசமாக இறுக்கமடைந்தான் சூர்ய தேவ்..‌

எதை தேடுவது எதை கண்டறிவது.. எதை ரசிப்பது.. எதில் சந்தோஷப்பது ஒன்றுமே புரியவில்லை.. முன்பை விட தீவிரமாக வேலையில் மூழ்கிப் போனான்..

வீட்டிலிருந்த நாட்களில் காரணமில்லாமல் வெடித்த டென்ஷனை.. மாடி போர்ஷனில் அப்பாவியாக தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருந்த கமலியிடம் கொட்டி தீர்க்க துவங்கினான்..

அதை அதிகப்படியான கோபம் என்று சொல்லிவிட முடியாது.. ஒரு மாதிரியான நச்சரிப்பு.. மறைமுகமாக மனித வாசனையை அண்ட துடிக்கும் தவிப்பு.. ஆனால் சூர்யாவைப் பற்றி புரிதல் இல்லாத கமலி.. மென்மேலும் மன அழுத்தத்திற்கு ஆளானாள்.. அதன் விளைவு..?

"மாலினி வேற ஏதாவது பேஷண்ட்ஸ் இருக்காங்களா நான் வீட்டுக்கு கிளம்பட்டுமா..?" வருண் இன்டர்காமில் தனது காரியதரிசியை கேட்டான்..

"ஒரே ஒரு பேஷண்ட் வெயிட்டிங்ல இருக்காங்க சார்.." என்றாள் காரியதரிசி..

"ஓகே.. உள்ளே அனுப்பி வைங்க..!!"

தன் முன்னே அமர்ந்திருந்த பெண்ணை ஆழ்ந்து நோக்கினான் வருண்..

அழகில் குறையேதுமில்லை ஆனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானவள் போல் சோர்ந்து போயிருந்தாள்..

"சொல்லுங்க..!!" என்று அவன் எடுத்துக் கொடுக்க..

பட்டென விழிகளை நிமிர்த்தி பார்த்தவள்.. "என்னால முடியல டாக்டர்.. இன்னும் கொஞ்ச நாள்ல பைத்தியம் பிடிச்சிடுமோன்னு பயமா இருக்கு.. தூக்கமே வர மாட்டேங்குது.. யாரோ காதுக்குள்ள வந்து.. சத்தம் போடாத டிவி போடாத.. பாட்டு பாடாதன்னு கத்திகிட்டே இருக்கிற மாதிரி இருக்கு.. மூச்சு முட்டுது.. ஏதோ சவப்பெட்டி கொள்ள அடைச்சு வச்ச மாதிரி இருக்கு..!!" என்றாள் படபடப்பாக..

"ஏன் உங்களுக்கு இப்படி தோணுது..?"

"தோணல டாக்டர் என்னை கட்டுப்படுத்தறாங்க..!!"

"யாரு?"

"வீட்டுக்காரர்.."

"ஓஹோ உங்க வீட்டுக்காரரா?"

"இல்ல.. நான் வாடகைக்கு இருக்கிற வீட்டோட ஓனர்.."

"அடப்பாவமே..!! ஹவுஸ் ஓனருக்கா இந்த பாடு..? வீட்டை காலி பண்ணிடுங்க பிரச்சனை தீர்ந்திடும்.."

"அது அவ்வளவு ஈஸி இல்ல டாக்டர் அதுல நிறைய சிக்கல் இருக்கு..!! நான் வேலை செய்யற ஹாஸ்பிடலுக்கு பக்கத்துல தங்க இடம் பார்த்துட்டு இருக்கேன்.. அதுவரைக்கும் இங்கு இருக்கலாம்ன்னா பார்த்தா.. இருந்த இடத்திலேயே சமாதி ஆகிடுவேன் போலிருக்கு.." கமலி கண்களை உருட்டினாள்..

"ஹாஸ்பிடலா..? நீங்க என்ன வேலை செய்றீங்க..!!" அவன் விழியோரம் ஏதோ பரபரப்பு தெரிந்தது..

"நர்ஸ்..!!"

"எந்த ஹாஸ்பிடல்..?"

"சூர்யா ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல்.."

"நீ சொன்ன அந்த ஹவுஸ் ஓனர் டாக்டர் சூர்யா தேவ் இல்லையே..!!" ஆர்வத்தோடு அவள் சொல்லப் போகும் பதிலுக்காக காத்திருந்தான்..

"அந்த ஆளுதான்.. அவரை தவிர அப்படி ஒரு அரிய பிறவி வேற யாரு இருக்கா இந்த உலகத்துல.." அவள் வாய்க்குள் முணுமுணுத்த போதிலும் வருண் செவிகளில் தெளிவாக விழுந்தது இந்த வார்த்தைகள்..

"டாக்டர் நான் தூங்கி ரொம்ப நாளாச்சு.. தயவு செஞ்சு ஏதாவது மெடிசன் குடுங்க.. எல்லாத்தையும் மறந்து நான் நிம்மதியா தூங்கணும்.." அவள் வார்த்தைகளில் அவசரம் கண்டு..

"இருமா இருமா.. முதல்ல நான் தண்ணி குடிச்சுக்கிறேன்..!! இப்படி ஒரு கேஸ் வாழ்நாள்ல பார்த்ததில்ல..!!" என்று கண்ணாடிக் குவளையிலிருந்த தண்ணீரை மடக் மடக்கென்று குடித்தான்..

ஹவுஸ் ஓனரால் வாடகை வீட்டு ஆளுக்கு பாதிப்பு..

குடியிருக்கும் நபரால் ஹவுஸ் ஓனருக்கு பாதிப்பு..

இரண்டு பேரும் ஒரே மனநல மருத்துவரிடம்..

கடவுளே..!! ஓய்ந்து போனான் வருண்..

தொடரும்..
Ada paavamey indha ponna ippadi mental aagitaney indha surya
 
Top