• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 11

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
70
"எங்க.. அவ.. எங்க போனா.. அவ.. நான் வருவேன்னு தெரிஞ்சும் வீட்ல இல்லாம வெளியே ஊர் சுத்த போய்ட்டாளா..? குருக்ஷேத்ரா கொதித்த வெந்நீர் குமிழிகளோடு பொங்குவதைப் போல் கத்திக் கொண்டிருக்க வடிவு தான் அவனை அடக்கப்படாத பாடுபட்டுக் கொண்டிருந்தாள்..

"கோவிலுக்கு தான் போயிருக்கா ..!! வந்துருவா ராசா.. கொஞ்ச நேரம் உட்காரு.. இதுக்கு ஏன் இம்புட்டு கோபப்படுற.." அவன் கைதொட்டு தோள் தொட்டு சமாதானப்படுத்திக் கொண்டிருந்த வடிவை உதறி தள்ளிவிட்டு வீட்டை விட்டு வெளியேறப் போனவனின் எதிரே ஆச்சார்யா வந்து நின்றார்..

"என்ன தம்பி ஆச்சு.."

தலையை கோதி எங்கோ பார்த்தபடி.. "அவ.. அவளை காணும்.." என்றான் வார்த்தைகளை துண்டு துண்டாக..

"வந்துடுவா குரு.. கோவிலுக்கு தான் போயிருக்கா.. வீட்ல இரு.. வடிவம்மாவை சாப்பாடு எடுத்து வைக்க சொல்றேன்.." அவர் தன்மையாக சொன்னார்..

"வேண்டாம் அவதான் வரணும்.."

"சரி வருவா நீ உட்காரு..!! இல்ல நான் போய் பார்க்கிறேன்..கோவிலுக்கு நீ போக வேண்டாம்பா.." சொன்ன தந்தையை ஏறிட்டுப் பார்த்தான் அவன்..

பிள்ளை திருந்துவதற்காக கோவிலுக்கு அனுப்பலாம்.. ஆனால் இந்த வயதிலும் கோவிலிலிருந்து நாலு வம்பு சண்டையை இழுத்து வருபவனை தடுக்கத்தான் முடியும்..

அவனுக்கும் கோவிலுக்கு செல்வதிலெல்லாம் பெரிதாக விருப்பம் இருந்ததில்லை.. சாம்பிராணி மணமும் சந்தன வாசனையும் தெய்வீக சூழ்நிலையும் அவன் மன நிலைக்கு அப்பாற்பட்ட விஷயங்கள்..

"நம்ம அண்ணன் சாத்தான் டா அதான் கோவிலுக்குள்ள கால் எடுத்து வைக்க மாட்டேங்கிறாரு.." அவன் கூட்டாளிகள் கேலி பேசுவதுண்டு..

இன்றைய காலகட்டங்களில் குரு ஆச்சார்யாவின் பேச்சைக் கேட்கும் கட்டத்தை தாண்டியிருந்தான்.. அடிதடி சம்பந்தப்பட்ட விஷயங்களில் மட்டுமே ஆச்சார்யாவின் வார்த்தை இறுதி முடிவு.. அன்பரசி சம்பந்தப்பட்ட விஷயங்களில் அவன் எடுப்பதே முடிவு..

அவர் சொன்னதை காது கொடுத்து கேளாமல் வாசலை விட்டு வெளியேறி இருந்தான் அவன்.. "நீ வா தல அண்ணிய பாக்க போகலாம்" என்பதைப் போல் சிகப்பு சுமோ அவனுக்காக காத்திருக்க.. அவசரமாக ஏறி சென்றவனை வீட்டினுள் நின்று யோசனையோடு பார்த்தார் ஆச்சார்யா..

இந்த மாற்றம் நல்லதா ஆபத்தா என்று அவருக்கே புரியவில்லை.. திருமணமாகி இந்த ஒரு வார காலமாக அன்பரசியை பிழிந்து எடுக்கிறான் குரு..

இத்தனைக்கும் அவளை பெயர் சொல்லி அழைப்பதில்லை.. "ஏய்.. ஏய்.. ஏய்தான்.."

"பேர் சொல்லிக் கூப்பிடு தம்பி.." ஆச்சார்யா சொன்ன பிறகுதான் ஒரு நாள் அவளிடம் கேட்டான்..

"ஆமா.. உன் பேர் என்ன..? தூக்கி வாரி போட்டது அவளுக்கு.."

"என் பெயர் தெரியாதா உங்களுக்கு..?"

அவனிடமிருந்து பதிலும் இல்லை.. பெயர் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் இல்லை.. இறுகப் பிடித்திருந்த கொக்கிகளை விடுவிப்பதில் மும்முரமாக இருந்தான்..

"ஒவ்வொரு நிமிஷமும் இதெல்லாம் உன்னை இறுக்கி பிடிச்சு தொட்டுகிட்டே இருக்கும்ன்னு நினைக்கும் போது எரிச்ச மயி** வருது.." மார்புக் கச்சையை கழற்றி வீசி எறிந்தான்..

இது என்ன அபத்தம்? அதற்காக ஆடை அணியாமலா இருக்க முடியும்.. ஒவ்வொரு முறையும் அந்த மார்பு கச்சையும் ரகசிய உள்ளாடைகளும் அவனிடம் படாத பாடுபடுவதும் வாங்காத ஏச்சு பேச்சுக்களை அனுபவிப்பதும்.. உரிமை போராட்டத்திற்கு ஒரு அளவுண்டு இல்லையா..!!

"முக்கியமான வேலையா இருந்தா மட்டும் என்னை கூப்பிடுங்க.. மத்தபடி என்னை தொந்தரவு செய்ய வேண்டாம்.." கூட்டாளிகளிடம் அவன் சொன்ன செய்தி ஆச்சார்யாவின் காதுகளுக்கு வந்த போது சந்தோஷமாகத்தான் இருந்தது.. அவன் ஆட்களும் குரு இது நீதானா..? என அடிக்கடி கேட்டு உறுதி செய்து கொள்கின்றனர்..

ஆனால் ஆங்காங்கே வேப்ப மரத்தடியில்.. சமையலறையில்.. வீட்டுக்கு வெளியே என ஒவ்வொரு இடத்திலும் தன் மருமகள் வடிவிடம்.. சங்கடத்தோடு கண்ணீரோடு கலக்கத்தோடு.. வருத்தத்தோடு ஏதோ ரகசியமாக பேசிக் கொண்டிருப்பதை பார்க்க நேரும்போது மனதுக்குள் கலவரம் எழுகிறது.. இந்த பொண்ணு சந்தோஷமா இல்லையா..!! குரு படாத பாடுபடுத்துறானோ.. புரியவில்லை அவருக்கு..

"சந்தோஷமா இருக்கியாமா..!! குரு உன்னை கஷ்டப்படுத்துறானா..?" பட்டும் படாமலும் கேட்டு வைத்தார்..

"நான் நல்லாத்தான் இருக்கேன் மாமா.." சொல்பவளின் முகத்தில் எதையும் கண்டறிய முடிவதில்லை..

வடிவை அழைத்துக் கூட என் மருமகள் சந்தோஷமாக இருக்கிறாளா என்று ஊடகமாக கேட்டாயிற்று..

"அதெல்லாம் குடும்பம்னா அப்படி இப்படித்தான் இருக்கத்தான் செய்யும்.. போக போக சரியாகிடும்.. அவ சமாளிச்சுக்குவா நீங்க கவலைப்படாதீங்க.." அவள் இப்படி தான் சொல்லிவிட்டு சென்றாள்..

மடியில் அமர வைப்பதும்.. மாராப்பை பிடித்து இழுப்பதும்.. நேரங்கெட்ட நேரத்தில் சேலையை தூக்குவதும்.. இம்சையாய் போனது அன்பரசிக்கு..

"இப்ப என்ன.. இதை பார்க்கனும்.. அதானே.. பார்த்தாச்சா..?" வெறுப்பின் உச்சக்கட்டத்தில் புடவையை உருவிப் போட்டு நின்றவளை.. "இது..?" என்று ஜாக்கெட்டை காட்டி கழற்றச் சொல்லி கலவரப் படுத்தினான்.. எதுவும் அவன் மூளைக்கு உரைப்பதில்லை.. அவள் வேண்டும் என்றால் வேண்டும்.. அவ்வளவுதான்..

அம்மன் கோவில் வாசலில் வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கினான் குரு..

அலைபேசியை எடுத்து அன்பரசிக்கு மீண்டும் அழைத்தான்.. அவள் அழைப்பை ஏற்க வில்லை..

தன்னையும் அறியாமல் கோவில் படியை மிதிக்க.. "தம்பி.. தம்பி.. செருப்பை கழட்டி வச்சுட்டு போங்க.." ஒரு பெருசு கத்தினார்..

அவளை பார்க்காமல் நரம்பு தளர்ச்சி வந்தவன் போல் மனம் அலைப்புற்று கிடந்தவன் செருப்பை மூளைக்கொன்றாய் உதறி விட்டு கோவிலுக்குள் சென்றிருந்தான்..

விழிகள் வேகமாய் அன்பரசியை தேட கோவில் வளாகத்தில் அமர்ந்து தன் அன்னையுடன் பேசிக் கொண்டிருந்தாள் அவள்..

"சந்தோஷமா இருக்கியா அன்பு..?" எல்லோரிடமும் இந்த ஒரு கேள்வியை தவிர வேறு எதுவும் ஸ்டாக் இல்லை போலிருக்கிறது.. அவள் கணவனாக தேர்ந்தெடுத்த ஆள் அப்படி..

"எனக்கென்ன..!! சந்தோஷமா தான் இருக்கேன்.. உன் மாப்பிள்ளை என்னையே சுத்தி சுத்தி வர்றாரு.. வேற என்ன வேணும்.." விரக்தியான பதில் நல்ல வேளை கீதாவிற்கு புரியவில்லை..

"ஆமா.. வேற என்ன வேணும்.. அப்படியே அவரை கொஞ்சம் கொஞ்சமா திருத்திடு.. அடி உதை சண்ட.. இதையெல்லாம் விட்டுட்டு ஏதாவது ஒரு கௌரவமான தொழில் பாக்கற மாதிரி செஞ்சிடு அன்பு.." அன்னையின் குழைச்சலான பேச்சு..

"ஹ்ம்ம்.. பாக்கலாம்.." ஸ்ருதி இல்லாத பதில் அவளிடமிருந்து..

"என்ன இப்படி சொல்ற.. பொம்பள நினைச்சா சாதிக்க முடியாதது என்ன இருக்கு.. உன் அப்பா பொறுப்பில்லாம குடியும் கூத்தியாளுமா எப்படி இருந்தாரு.. நான் அவரை மாத்தி காட்டலையா..!!"

"ஆமா.. ஊர்ல இப்படி பொறுப்பில்லாமல் போக்கத்து திரியற ஆம்பளைங்களை திருத்தவே கடவுள் நம்மள மாதிரி பொம்பளைங்களை படைச்சு விட்டுருக்காரு அப்படித்தானே அம்மா.." அன்பரசி வேதனையை மறைத்துக் சிரித்துக் கொண்டே கேட்க..

"என்ன செய்ய அப்படியே வாழ்ந்து பழக்கப்பட்டாச்சு.. கல்யாணத்துக்கு முன்னாடி ஆயிரம் முறை யோசிக்கிற மனசு.. கல்யாணத்துக்கு பொறவு இதுதான் நம்ம வாழ்க்கைன்னு சூழ்நிலையை அப்படியே ஏத்துக்க பழகிடுது..!! நம்ம புருஷன் நம்ம வீடுங்கிற பந்தமும் பாசமும் வந்திடுது.. என்னை மாதிரி பொம்பளைங்களுக்கு அதை தாண்டி யோசிக்க தெரியல..
கடவுள் புண்ணியத்துல உனக்கு அந்த மாதிரி நிலை வராது.. மாப்பிள்ளை தான் உன் மேல ரொம்ப பிரியமா இருக்காரே.. ரவுடித்தனம் பண்ணிட்டு திரிஞ்சவரு இவ்வளவு மாறினதே பெரிய விஷயம் தான்.. நீ கொஞ்சம் மெனக்கெட்டா போதும்.. வாழ்க்கை மொத்தமா மாறிடும்.." கீதா சொல்லச் சொல்ல அன்பரசி அவளை விட்டேத்தியாக ஒரு பார்வை பார்த்தாள்..

"என்னடி.. இப்படி பாக்கற மாப்பிள்ளை உன் மேல பிரியமா தானே இருக்காரு.." சந்தேகத்துடன் மீண்டும் கேட்க..

"ஹான்.. ஆமா.. ரொம்ப பிரியமா இருக்காரு.." அவளும் உண்மையைத்தான் சொல்கிறாள்..

"நல்லது.." கீதா கருவறையின் அம்மன் பக்கம் திரும்பி கன்னத்தில் நன்றியுணர்வுடன் போட்டுக் கொள்ள.. "ஏய்ய்.." என்ற அழைத்தலுடன் அங்கு வந்து நின்றவனை கண்டு இரு பெண்களும் எழுந்தனர்..

வரும்போதே மணிக்கட்டை முறுக்கிக் கொண்டு சட்டையை மேலேற்றியபடி ஒரு மார்க்கமாகத்தான் வந்தான்..

கீதாவை தவிப்பாக பார்த்தாள் அன்பரசி.. தான் வளைந்து நெளிந்து கெஞ்சி கூத்தாடுவதை எல்லாம் அன்னை பார்க்க வேண்டுமா.. ஏற்கனவே இதய நோயாளி.. இவன் ஏடாகூடம் செய்வதை பார்த்து நெஞ்சுவலி வந்து படுத்து விட்டால்..

"அம்மா நீ வீட்டுக்கு போ.. நாம அப்புறமா பார்க்கலாம்..!!"

இருடி.. மாப்பிள்ளை கிட்ட எப்படி இருக்காருன்னு ரெண்டு வார்த்தை பேசிட்டு போயிடறேன்.."

"ஆமா கேட்டவுடனே பதில் சொல்லக்கூடிய ஆள்தான் உன் மாப்பிள்ளை.. மனதில் நினைத்துக் கொண்டாலும் "ஐயோ அவர் யாரை அடிச்சு போட்டுட்டு கோவிலுக்குள்ளே வர்றாரோ..!! சீக்கிரமா அவரை இங்கிருந்து கூட்டிட்டு போகணும்.. நான் வர்றேன்.." அவசரமாக விடை பெற்றுச் சென்ற மகளை வினோதமாக பார்த்தாள் கீதா..

"என்னங்க.." ஓடிப்போய் அவன் அருகே நின்று கொண்டு நெற்றியில் விபூதி வைக்க முயன்றவளின் கரத்தை தட்டி விட்டான் அவன்.. கருப்பு சட்டையோடு கோவிலுக்குள் நின்றவனை வித்தியாசமாக பார்த்து சென்றனர் போவோரும் வருவோரும்..

"நீ இங்கே என்ன செய்ற.. இந்த நேரத்துல நான் வீட்டுக்கு வருவேன்னு உனக்கு தெரியாதா..!!" கனல் பார்வையும் அனல் வார்த்தைகளும் அவளுக்குள் கலவரத்தை ஏற்படுத்தின..

"சத்தியமா தெரியாதேடா..!! நினைச்ச நேரம் போற.. நினைச்ச நேரம் வர்றே.. என்கிட்ட எப்ப எதை டா சொன்ன.." மனதில் ஓடிக் கொண்டிருப்பதை வெளிப்படையாக கேட்க முடியுமா என்ன..?

"இல்ல கோவிலுக்கு வந்து ரொம்ப நாளாச்சு அதனாலதான்.." பார்வை மேலும் கீழுமாய் தடுமாறியது.. அவள் மணிக்கட்டை இறுகப் பற்றிக் கொண்டான்..

"என்னை பாருடி.."

நிமிர்ந்தாள் அன்பு..

"அதுக்கு..? நீ வர்ற வரைக்கும் வீட்ல நான் தனியா உக்காந்து இருக்கணுமா..?"

"ஏன் இதுவரைக்கும் நீ தனியா இருந்ததே இல்லையா..?" என்பதை போல் அவள் பார்வை.. அவனை சொல்லியும் குற்றமில்லை மனைவியின் சுண்டு விரல் பட்டால் கூட டோபமைன் மூளையில் அதிகமாக சுரந்து விடுகிறது..

அவளை வெளியே இழுத்துச் சென்றான்.. உதறிவிட்ட செருப்பைக் கூட மறந்து வெறுங்காலுடன் நடந்து போனான்.. கோவிலை தாண்டி சற்று தொலைவில் நிறுத்தி வைத்திருந்த காரை நெருங்கி இருவருமாக ஏறிக்கொண்டனர்..

ஆட்கள் நடமாட்டம் போக்குவரத்தும் அதிகமுள்ள இடம் என்று கூட பாராமல் அவளை இடையோடு அணைத்து இதழில் முத்தமிட்டு விட..

"என்னங்க.. இது ரோடு.." அவள் பதறி விலக முயன்றாள்..

"இல்லையே.. இது என் காரு.." கண்கள் அவளை தாபத்தோடு மேய்ந்தன..

"தயவு செஞ்சு காரை எடுங்க எதுவா இருந்தாலும்.. வீட்ல போய் வச்சுக்கோங்க.." இங்க வேண்டாம் இது கோவில்..

"அதுவரைக்கும் தாங்காது.." வேக மூச்சுகளோடு மீண்டும் அவளை நோக்கி குனிந்தான்..

"உங்களை கெஞ்சி கேட்கிறேன்.. இங்கே வேண்டாம்.. வண்டியை எடுங்க.." அவன் அணைப்பு இறுகியதில் கதறலோடு வெளிப்பட்ட குரலில் நிமிர்ந்து அவள் முகம் பார்த்தான்.. கண்ணீர் துளிகள் முத்துச் சரங்களாக கீழிறங்கின..

விலகி அவள் கரத்தை எடுத்து தன் தொடை மீது வைத்துக் கொண்டான்.. "கையை எடுத்த தொலைச்சிடுவேன்.." அடி குரலில் அவளை மிரட்டியவன் காரை எடுத்திருந்தான்..

கண்ணீருக்கு செவிசாய்ப்பது மென்மையான உணர்வின் இன்னொரு பக்கமல்லவா..!!

வாகனம் வீட்டு வாசலில் நிற்க.. டேஷ் போர்ட் மீது கிடந்த ஒரு நோட்டுப் புத்தகத்தை மார்போடு மறைத்துக் கொண்டு வேகமாக நடந்தாள்.. ஒரே ஒரு சேஃப்டி பின்தான் இப்போதைக்கு அவள் மானத்தை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது.. அதுவும் தன்னை கைவிட்டால் அதோகதிதான்..

அவனுக்கு முன்பாக இறங்கி அவசர அவசரமாக அறைக்குள் ஓடி விட்டாள்.. ஒருவேளை எதிர்ப்பட்ட யாராவது பேச்சுக் கொடுத்தால் மானம் போகும்.. ஜாக்கெட் லூசா இருக்கு.. வடிவு கத்தியது காற்றோடு போனது..

அவன்தான் சொன்னானே.. வீடு போகும்வரை தாங்காது என.. வழியில் அவனுக்கு சொந்தமான மாந்தோப்பில் காரை நிறுத்தி அரைமணி நேரம்..

இடையில் என்ன நடந்ததென கேட்டால் அன்பு டென்ஷனாகிப் போவாள்.. அவள் மறுக்க மறுக்க எல்லாம் நடந்தது.. நல்லவேளை சுமோ தலைகுப்புற கவிழவில்லை..

"ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்.. எல்லாமே ஒரு கட்டத்துல சலிச்சு போயிடும்.. அதுக்குள்ள அவனை உனக்கு ஏத்த மாதிரி வளைச்சிடு.." பாட்டி சொன்ன மந்திரம்.. இவனுக்கா சலிச்சு போகும்.. உள்ளுக்குள் சிரிப்பு வந்தது..

வந்ததும் வராததுமாக ஆசை அடங்காத காட்டேரியாக தன்மீது பாய்ந்தவனிடம்.. தலையணை மந்திரத்தை பரிசோதித்து பார்த்தாள்..

"என்னங்க.."

"ஹ்ம்ம்.." என்று சொல்லக்கூட அவனிடம் நேரம் இல்லை.. முத்தமிட்டபடி அவள் பின்னியிருந்த தலை முடியை விரித்து விட்டான்.. கூடலில் விரிந்த கூந்தல் அசைந்தாடுவதை பார்க்க இஷ்டம்.. இரு கரங்களின் விரல்களை அவள் பிடரியினுள் நுழைத்து முகத்தை தன்னை நோக்கி இழுத்து தன் உதடுகளை அழுத்தமாக அவள் கன்னத்தில் தேய்த்தான்.. இதையெல்லாம் காருக்குள் செய்ய முடியவில்லையாம்..

"உங்களுக்கு என்னை பிடிக்குமா..!!"

"உன் உடம்பு ரொம்ப பிடிக்குது.. உள்ளுக்குள்ளே அங்கங்கே தேன் கூடு இருக்கு.. கண்ணுல தொடங்கவா இல்ல உதட்டிலிருந்து ஆரம்பிக்கவா..!!" பேசிக்கொண்டே அவள் இதழ்களை கவ்வினான்.. உள்ளம் உடைந்து போனாள் அன்பரசி..

"எ.. எனக்குள்ளே ஒரு மனசு இருக்கு.." அவள் துள்ளினாள்.. இழுத்து அமர வைத்து இந்த நீள நகங்களை வெட்ட வேண்டும்.. அவள் எண்ணிக் கொண்டிருக்கையில்..

"அப்படின்னா..?" என்று கேட்டானே ஒரு கேள்வி.. மனம் சம்பந்தப்பட்ட பாடம் எடுக்க இது நேரமில்லை.. அவன் கவனிக்க போவதுமில்லை.. மனதுக்கு மேலிருந்த சதை கூடுகளில் தான் அவன் கவனம் மொத்தமும்..

"என்னங்க நான் ஒன்னு கேட்டா செய்வீங்களா..?"

"உனக்காக நான் ஏன் செய்யணும்..? எனக்கு என்ன தோணுதோ அதைத்தான் செய்வேன்..!!"

"அத்.."

"பேசி.. பேசி.. என் வேகத்தை குறைக்காதே.." அத்தோடு அவள் வாயை அடைத்து விட்டான்.. புதுப்புது நுட்பங்களை எங்கிருந்து கற்றுக் கொண்டு வந்தானோ.. உயிர் போகிறது.. தினமும் தொண்டை வரை எரிச்சல்.. இட்ட கட்டளைகளை விருப்பத்திற்கு ஏற்ப நிறைவேற்றும் நான் வெறும் படுக்கை பாவை.. இந்த எண்ணமே அவளை பாடாயப்படுத்துகிறது..

"அவன் இப்படித்தானே..? தெரிஞ்சு தானே கல்யாணம் கட்டிகிட்ட.. இனி வருத்தப்பட்டா எப்படி.. இனி நீயா விலகினாலும் அவன் உன்னை விடமாட்டான்.. காமம் கூட காதலா மாறும்.. அந்த காலத்துல நாங்க காதலிச்சு.. ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுகிட்டா புள்ளைய பெத்தோம்.. ரெண்டு புள்ள பிறந்த பிறகு தான் புருஷன் முகத்தையே பார்த்தோம்.. ஏன் நாங்க அன்னியோன்யமாக வாழலையா.. நமக்கு ஏத்த மாதிரி வாழ்க்கை துணை வேணும்னா ஆர்டர் செஞ்சு தான் வாங்கணும்.. அதுல கூட குறை இருக்கும்.. அனுசரிச்சு போறது தான் வாழ்க்கை..!!" வடிவு வண்டி வண்டியாக அறிவுரை..

"போங்க பாட்டி நீங்க எல்லாத்துக்கும் பதில் வச்சிருக்கீங்க.. அழிஞ்சு போற இந்த உடம்பு மேல தான் அவருக்கு ஆசை.. அவர் என் மனச மதிக்கல.. இன்னிக்கு நான்.. நான் சலிச்சதும் இன்னொருத்தி.. இது இப்படித்தான் போகப்போகுது.." கவலையாக சொன்னாள்..

"அடி போடி பைத்தியக்காரி.. உன் மேல உள்ள ஆசையை அவன் இப்படி காட்டறான்.. அவனுக்கும் உன் மேல நெறஞ்ச பிரியம் உண்டுன்னு ஒரு நாள் உனக்கு தெரிய வரும்.. அப்ப என்னை நினைச்சுக்கோ.." வடிவு சென்று விட்டிருந்தாள்..

"நிறைஞ்ச பிரியமா.. அது எங்கிருக்கு.. ஏன் இதே சந்தோஷத்தை இன்னொருத்தி தர மாட்டாளா..!! அன்பு இல்லாத காமம் கொண்ட ஆண் மலர் விட்டு விட்டு மலர் பாயற வண்டு மாதிரி.." மனதுக்குள் எண்ண ஓட்டம்..

இந்த சம்பாஷனை முடிந்து இரண்டு நாட்கள் கழித்து ஒரு இரவில்.. தன் முரட்டுத்தனமான அணைப்பினால் அவளை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான் குரு..

"இன்னிக்கு வேண்டாம்.."

"ஏன்.."

"எனக்கு பீரியட்ஸ்.."

"அதனால என்ன..?" அதே கிறக்க குரலோடு அவள் காது மடலை கவ்வி இருந்தான்.. மாதவிடாய் நேரத்தில் வலியால் பெண் அவதியுறும் சங்கதியெல்லாம் அவன் அறிந்ததில்லை..

"இப்போ வேண்டாம்.."

"எனக்கு வேணுமே..!!" அனுமதியின்றி உடைகளை களைந்து கொண்டிருக்க..

"ப்ளீஸ் என்னை கஷ்டப் படுத்தாதீங்க.. ரெண்டு நாள் உங்களால பொறுமையா இருக்க முடியலைன்னா வேற எவகிட்டயாவது போய் உங்க பசியை தீர்த்துக்கங்க.." கோபத்திலும் ஆதங்கத்திலும் வெளிவந்த வார்த்தைகள் தான்.. ஆனால் அதையே கற்பூரமாக பிடித்துக் கொண்டான் அவன்..

"அப்படியா சொல்ற.. அப்போ சரி.. நமக்கு தேவை சுகம்.. அதை யார் கொடுத்தா என்ன..?" எழுந்து சென்றவனை கண்டு விக்கித்து போனாள் அவள்..

வண்டு வேறு மலர் தேடி சென்றுவிட்டது..

தொடரும்..
 
Last edited:
Active member
Joined
Jan 16, 2023
Messages
109
"எங்க.. அவ.. எங்க போனா.. அவ.. நான் வருவேன்னு தெரிஞ்சும் வீட்ல இல்லாம வெளியே ஊர் சுத்த போய்ட்டாளா..? குருக்ஷேத்ரா கொதித்த வெந்நீர் குமிழிகளோடு பொங்குவதைப் போல் கத்திக் கொண்டிருக்க வடிவு தான் அவனை அடக்கப்படாத பாடுபட்டுக் கொண்டிருந்தாள்..

"கோவிலுக்கு தான் போயிருக்கா ..!! வந்துருவா ராசா.. கொஞ்ச நேரம் உட்காரு.. இதுக்கு ஏன் இம்புட்டு கோபப்படுற.." அவன் கைதொட்டு தோள் தொட்டு சமாதானப்படுத்திக் கொண்டிருந்த வடிவை உதறி தள்ளிவிட்டு வீட்டை விட்டு வெளியேறப் போனவனின் எதிரே ஆச்சார்யா வந்து நின்றார்..

"என்ன தம்பி ஆச்சு.."

தலையை கோதி எங்கோ பார்த்தபடி.. "அவ.. அவளை காணும்.." என்றான் வார்த்தைகளை துண்டு துண்டாக..

"வந்துடுவா குரு.. கோவிலுக்கு தான் போயிருக்கா.. வீட்ல இரு.. வடிவம்மாவை சாப்பாடு எடுத்து வைக்க சொல்றேன்.." அவர் தன்மையாக சொன்னார்..

"வேண்டாம் அவதான் வரணும்.."

"சரி வருவா நீ உட்காரு..!! இல்ல நான் போய் பார்க்கிறேன்..கோவிலுக்கு நீ போக வேண்டாம்பா.." சொன்ன தந்தையை ஏறிட்டுப் பார்த்தான் அவன்..

பிள்ளை திருந்துவதற்காக கோவிலுக்கு அனுப்பலாம்.. ஆனால் இந்த வயதிலும் கோவிலிலிருந்து நாலு வம்பு சண்டையை இழுத்து வருபவனை தடுக்கத்தான் முடியும்..

அவனுக்கும் கோவிலுக்கு செல்வதிலெல்லாம் பெரிதாக விருப்பம் இருந்ததில்லை.. சாம்பிராணி மணமும் சந்தன வாசனையும் தெய்வீக சூழ்நிலையும் அவன் மன நிலைக்கு அப்பாற்பட்ட விஷயங்கள்..

"நம்ம அண்ணன் சாத்தான் டா அதான் கோவிலுக்குள்ள கால் எடுத்து வைக்க மாட்டேங்கிறாரு.." அவன் கூட்டாளிகள் கேலி பேசுவதுண்டு..

இன்றைய காலகட்டங்களில் குரு ஆச்சார்யாவின் பேச்சைக் கேட்கும் கட்டத்தை தாண்டியிருந்தான்.. அடிதடி சம்பந்தப்பட்ட விஷயங்களில் மட்டுமே ஆச்சார்யாவின் வார்த்தை இறுதி முடிவு.. அன்பரசி சம்பந்தப்பட்ட விஷயங்களில் அவன் எடுப்பதே முடிவு..

அவர் சொன்னதை காது கொடுத்து கேளாமல் வாசலை விட்டு வெளியேறி இருந்தான் அவன்.. "நீ வா தல அண்ணிய பாக்க போகலாம்" என்பதைப் போல் சிகப்பு சுமோ அவனுக்காக காத்திருக்க.. அவசரமாக ஏறி சென்றவனை வீட்டினுள் நின்று யோசனையோடு பார்த்தார் ஆச்சார்யா..

இந்த மாற்றம் நல்லதா ஆபத்தா என்று அவருக்கே புரியவில்லை.. திருமணமாகி இந்த ஒரு வார காலமாக அன்பரசியை பிழிந்து எடுக்கிறான் குரு..

இத்தனைக்கும் அவளை பெயர் சொல்லி அழைப்பதில்லை.. "ஏய்.. ஏய்.. ஏய்தான்.."

"பேர் சொல்லிக் கூப்பிடு தம்பி.." ஆச்சார்யா சொன்ன பிறகுதான் ஒரு நாள் அவளிடம் கேட்டான்..

"ஆமா.. உன் பேர் என்ன..? தூக்கி வாரி போட்டது அவளுக்கு.."

"என் பெயர் தெரியாதா உங்களுக்கு..?"

அவனிடமிருந்து பதிலும் இல்லை.. பெயர் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் இல்லை.. இறுகப் பிடித்திருந்த கொக்கிகளை விடுவிப்பதில் மும்முரமாக இருந்தான்..

"ஒவ்வொரு நிமிஷமும் இதெல்லாம் உன்னை இறுக்கி பிடிச்சு தொட்டுகிட்டே இருக்கும்ன்னு நினைக்கும் போது எரிச்ச மயி** வருது.." மார்புக் கச்சையை கழற்றி வீசி எறிந்தான்..

இது என்ன அபத்தம்? அதற்காக ஆடை அணியாமலா இருக்க முடியும்.. ஒவ்வொரு முறையும் அந்த மார்பு கச்சையும் ரகசிய உள்ளாடைகளும் அவனிடம் படாத பாடுபடுவதும் வாங்காத ஏச்சு பேச்சுக்களை அனுபவிப்பதும்.. உரிமை போராட்டத்திற்கு ஒரு அளவுண்டு இல்லையா..!!

"முக்கியமான வேலையா இருந்தா மட்டும் என்னை கூப்பிடுங்க.. மத்தபடி என்னை தொந்தரவு செய்ய வேண்டாம்.." கூட்டாளிகளிடம் அவன் சொன்ன செய்தி ஆச்சார்யாவின் காதுகளுக்கு வந்த போது சந்தோஷமாகத்தான் இருந்தது.. அவன் ஆட்களும் குரு இது நீதானா..? என அடிக்கடி கேட்டு உறுதி செய்து கொள்கின்றனர்..

ஆனால் ஆங்காங்கே வேப்ப மரத்தடியில்.. சமையலறையில்.. வீட்டுக்கு வெளியே என ஒவ்வொரு இடத்திலும் தன் மருமகள் வடிவிடம்.. சங்கடத்தோடு கண்ணீரோடு கலக்கத்தோடு.. வருத்தத்தோடு ஏதோ ரகசியமாக பேசிக் கொண்டிருப்பதை பார்க்க நேரும்போது மனதுக்குள் கலவரம் எழுகிறது.. இந்த பொண்ணு சந்தோஷமா இல்லையா..!! குரு படாத பாடுபடுத்துறானோ.. புரியவில்லை அவருக்கு..

"சந்தோஷமா இருக்கியாமா..!! குரு உன்னை கஷ்டப்படுத்துறானா..?" பட்டும் படாமலும் கேட்டு வைத்தார்..

"நான் நல்லாத்தான் இருக்கேன் மாமா.." சொல்பவளின் முகத்தில் எதையும் கண்டறிய முடிவதில்லை..

வடிவை அழைத்துக் கூட என் மருமகள் சந்தோஷமாக இருக்கிறாளா என்று ஊடகமாக கேட்டாயிற்று..

"அதெல்லாம் குடும்பம்னா அப்படி இப்படித்தான் இருக்கத்தான் செய்யும்.. போக போக சரியாகிடும்.. அவ சமாளிச்சுக்குவா நீங்க கவலைப்படாதீங்க.." அவள் இப்படி தான் சொல்லிவிட்டு சென்றாள்..

மடியில் அமர வைப்பதும்.. மாராப்பை பிடித்து இழுப்பதும்.. நேரங்கெட்ட நேரத்தில் சேலையை தூக்குவதும்.. இம்சையாய் போனது அவளுக்கு..

"இப்ப என்ன.. இதை பார்க்கனும்.. அதானே.. பார்த்தாச்சா..?" வெறுப்பின் உச்சக்கட்டத்தில் புடவையை உருவிப் போட்டு நின்றவளை.. "இது..?" என்று ஜாக்கெட்டை காட்டி கழற்றச் சொல்லி கலவரப் படுத்தினான்.. எதுவும் அவன் மூளைக்கு உரைப்பதில்லை.. அவள் வேண்டும் என்றால் வேண்டும்.. அவ்வளவுதான்..

அம்மன் கோவில் வாசலில் வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கினான் குரு..

அலைபேசியை எடுத்து அன்பரசிக்கு மீண்டும் அழைத்தான்.. அவள் அழைப்பை ஏற்க வில்லை..

தன்னையும் அறியாமல் கோவில் படியை மிதிக்க.. "தம்பி.. தம்பி.. செருப்பை கழட்டி வச்சுட்டு போங்க.." ஒரு பெருசு கத்தினார்..

அவளை பார்க்காமல் நரம்பு தளர்ச்சி வந்தவன் போல் மனம் அலைப்புற்று கிடந்தவன் செருப்பை மூளைக்கொன்றாய் உதறி விட்டு கோவிலுக்குள் சென்றிருந்தான்..

விழிகள் வேகமாய் அன்பரசியை தேட கோவில் வளாகத்தில் அமர்ந்து தன் அன்னையுடன் பேசிக் கொண்டிருந்தாள் அவள்..

"சந்தோஷமா இருக்கியா அன்பு..?" எல்லோரிடமும் இந்த ஒரு கேள்வியை தவிர வேறு எதுவும் ஸ்டாக் இல்லை போலிருக்கிறது.. அவள் கணவனாக தேர்ந்தெடுத்த ஆள் அப்படி..

"எனக்கென்ன..!! சந்தோஷமா தான் இருக்கேன்.. உன் மாப்பிள்ளை என்னையே சுத்தி சுத்தி வர்றாரு.. வேற என்ன வேணும்.." விரக்தியான பதில் நல்ல வேளை கீதாவிற்கு புரியவில்லை..

"ஆமா.. வேற என்ன வேணும்.. அப்படியே அவரை கொஞ்சம் கொஞ்சமா திருத்திடு.. அடி உதை சண்ட.. இதையெல்லாம் விட்டுட்டு ஏதாவது ஒரு கௌரவமான தொழில் பாக்கற மாதிரி செஞ்சிடு அன்பு.." அன்னையின் குழைச்சலான பேச்சு..

"ஹ்ம்ம்.. பாக்கலாம்.." ஸ்ருதி இல்லாத பதில் அவளிடமிருந்து..

"என்ன இப்படி சொல்ற.. பொம்பள நினைச்சா சாதிக்க முடியாதது என்ன இருக்கு.. உன் அப்பா பொறுப்பில்லாம குடியும் கூத்தியாளுமா எப்படி இருந்தாரு.. நான் அவரை மாத்தி காட்டலையா..!!"

"ஆமா.. ஊர்ல இப்படி பொறுப்பில்லாமல் போக்கத்து திரியற ஆம்பளைங்களை திருத்தவே கடவுள் நம்மள மாதிரி பொம்பளைங்களை படைச்சு விட்டுருக்காரு அப்படித்தானே அம்மா.." அன்பரசி வேதனையை மறைத்துக் சிரித்துக் கொண்டே கேட்க..

"என்ன செய்ய அப்படியே வாழ்ந்து பழக்கப்பட்டாச்சு.. கல்யாணத்துக்கு முன்னாடி ஆயிரம் முறை யோசிக்கிற மனசு.. கல்யாணத்துக்கு பொறவு இதுதான் நம்ம வாழ்க்கைன்னு சூழ்நிலையை அப்படியே ஏத்துக்க பழகிடுது..!! நம்ம புருஷன் நம்ம வீடுங்கிற பந்தமும் பாசமும் வந்திடுது.. என்னை மாதிரி பொம்பளைங்களுக்கு அதை தாண்டி யோசிக்க தெரியல..
கடவுள் புண்ணியத்துல உனக்கு அந்த மாதிரி நிலை வராது.. மாப்பிள்ளை தான் உன் மேல ரொம்ப பிரியமா இருக்காரே.. ரவுடித்தனம் பண்ணிட்டு திரிஞ்சவரு இவ்வளவு மாறினதே பெரிய விஷயம் தான்.. நீ கொஞ்சம் மெனக்கெட்டா போதும்.. வாழ்க்கை மொத்தமா மாறிடும்.." கீதா சொல்லச் சொல்ல அன்பரசி அவளை விட்டேத்தியாக ஒரு பார்வை பார்த்தாள்..

"என்னடி.. இப்படி பாக்கற மாப்பிள்ளை உன் மேல பிரியமா தானே இருக்காரு.." சந்தேகத்துடன் மீண்டும் கேட்க..

"ஹான்.. ஆமா.. ரொம்ப பிரியமா இருக்காரு.." அவளும் உண்மையைத்தான் சொல்கிறாள்..

"நல்லது.." கீதா கருவறையின் அம்மன் பக்கம் திரும்பி கன்னத்தில் நன்றியுணர்வுடன் போட்டுக் கொள்ள.. "ஏய்ய்.." என்ற அழைத்தலுடன் அங்கு வந்து நின்றவனை கண்டு இரு பெண்களும் எழுந்தனர்..

வரும்போதே மணிக்கட்டை முறுக்கிக் கொண்டு சட்டையை மேலேற்றியபடி ஒரு மார்க்கமாகத்தான் வந்தான்..

கீதாவை தவிப்பாக பார்த்தாள் அன்பரசி.. தான் வளைந்து நெளிந்து கெஞ்சி கூத்தாடுவதை எல்லாம் அன்னை பார்க்க வேண்டுமா.. ஏற்கனவே இதய நோயாளி.. இவன் ஏடாகூடம் செய்வதை பார்த்து நெஞ்சுவலி வந்து படுத்து விட்டால்..

"அம்மா நீ வீட்டுக்கு போ.. நாம அப்புறமா பார்க்கலாம்..!!"

இருடி.. மாப்பிள்ளை கிட்ட எப்படி இருக்காருன்னு ரெண்டு வார்த்தை பேசிட்டு போயிடறேன்.."

"ஆமா கேட்டவுடனே பதில் சொல்லக்கூடிய ஆள்தான் உன் மாப்பிள்ளை.. மனதில் நினைத்துக் கொண்டாலும் "ஐயோ அவர் யாரை அடிச்சு போட்டுட்டு கோவிலுக்குள்ளே வர்றாரோ..!! சீக்கிரமா அவரை இங்கிருந்து கூட்டிட்டு போகணும்.. நான் வர்றேன்.." அவசரமாக விடை பெற்றுச் சென்ற மகளை வினோதமாக பார்த்தாள் கீதா..

"என்னங்க.." ஓடிப்போய் அவன் அருகே நின்று கொண்டு நெற்றியில் விபூதி வைக்க முயன்றவளின் அவள் கரத்தை தட்டி விட்டான் அவன்.. கருப்பு சட்டையோடு கோவிலுக்குள் நின்றவனை வித்தியாசமாக பார்த்து சென்றனர் போவோரும் வருவோரும்..

"நீ இங்கே என்ன செய்ற.. இந்த நேரத்துல நான் வீட்டுக்கு வருவேன்னு உனக்கு தெரியாதா..!!" கனல் பார்வையும் அனல் வார்த்தைகளும் அவளுக்குள் கலவரத்தை ஏற்படுத்தின..

"சத்தியமா தெரியாதேடா..!! நினைச்ச நேரம் போற.. நினைச்ச நேரம் வர்றே.. என்கிட்ட எப்ப எதை டா சொன்ன.." மனதில் ஓடிக் கொண்டிருப்பதை வெளிப்படையாக கேட்க முடியுமா என்ன..?

"இல்ல கோவிலுக்கு வந்து ரொம்ப நாளாச்சு அதனாலதான்.." பார்வை மேலும் கீழுமாய் தடுமாறியது.. அவள் மணிக்கட்டை இறுகப் பற்றிக் கொண்டான்..

"என்னை பாருடி.."

நிமிர்ந்தாள் அன்பு..

"அதுக்கு..? நீ வர்ற வரைக்கும் வீட்ல நான் தனியா உக்காந்து இருக்கணுமா..?"

"ஏன் இதுவரைக்கும் நீ தனியா இருந்ததே இல்லையா..?" என்பதை போல் அவள் பார்வை.. அவனை சொல்லியும் குற்றமில்லை மனைவியின் சுண்டு விரல் பட்டால் கூட டோபமைன் மூளையில் அதிகமாக சுரந்து விடுகிறது..

அவளை வெளியே இழுத்துச் சென்றான்.. உதறிவிட்ட செருப்பைக் கூட மறந்து வெறுங்காலுடன் நடந்து போனான்.. கோவிலை தாண்டி சற்று தொலைவில் நிறுத்தி வைத்திருந்த காரை நெருங்கி இருவருமாக ஏறிக்கொண்டனர்..

ஆட்கள் நடமாட்டம் போக்குவரத்தும் அதிகமுள்ள இடம் என்று கூட பாராமல் அவளை இடையோடு அணைத்து இதழில் முத்தமிட்டு விட..

"என்னங்க.. இது ரோடு.." அவள் பதறி விலக முயன்றாள்..

"இல்லையே.. இது என் காரு.." கண்கள் அவளை தாபத்தோடு மேய்ந்தன..

"தயவு செஞ்சு காரை எடுங்க எதுவா இருந்தாலும்.. வீட்ல போய் வச்சுக்கோங்க.." இங்க வேண்டாம் இது கோவில்..

"அதுவரைக்கும் தாங்காது.." வேக மூச்சுகளோடு மீண்டும் அவளை நோக்கி குனிந்தான்..

"உங்களை கெஞ்சி கேட்கிறேன்.. இங்கே வேண்டாம்.. வண்டியை எடுங்க.." அவன் அணைப்பு இறுகியதில் கதறலோடு வெளிப்பட்ட குரலில் நிமிர்ந்து அவள் முகம் பார்த்தான்.. கண்ணீர் துளிகள் முத்துச் சரங்களாக கீழிறங்கின..

விலகி அவள் கரத்தை எடுத்து தன் தொடை மீது வைத்துக் கொண்டான்.. "கையை எடுத்த தொலைச்சிடுவேன்.." அடி குரலில் அவளை மிரட்டியவன் காரை எடுத்திருந்தான்..

கண்ணீருக்கு செவிசாய்ப்பது மென்மையான உணர்வின் இன்னொரு பக்கமல்லவா..!!

வாகனம் வீட்டு வாசலில் நிற்க.. டேஷ் போர்ட் மீது கிடந்த ஒரு நோட்டுப் புத்தகத்தை மார்போடு மறைத்துக் கொண்டு வேகமாக நடந்தாள்.. ஒரே ஒரு சேஃப்டி பின்தான் இப்போதைக்கு அவள் மானத்தை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது.. அதுவும் தன்னை கைவிட்டால் அதோகதிதான்..

அவனுக்கு முன்பாக இறங்கி அவசர அவசரமாக அறைக்குள் ஓடினாள்.. ஒருவேளை எதிர்ப்பட்ட யாராவது பேச்சுக் கொடுத்தால் மானம் போகும்.. ஜாக்கெட் லூசா இருக்கு.. வடிவு கத்தியது காற்றோடு போனது..

அவன்தான் சொன்னானே.. வீடு போகும்வரை தாங்காது என.. வழியில் அவனுக்கு சொந்தமான மாந்தோப்பில் காரை நிறுத்தி அரைமணி நேரம்..

இடையில் என்ன நடந்ததென கேட்டால் அன்பு டென்ஷனாகிப் போவாள்.. அவள் மறுக்க மறுக்க எல்லாம் நடந்தது.. நல்லவேளை சுமோ தலைகுப்புற கவிழவில்லை..

"ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்.. எல்லாமே ஒரு கட்டத்துல சலிச்சு போயிடும்.. அதுக்குள்ள அவனை உனக்கு ஏத்த மாதிரி வளைச்சிடு.." பாட்டி சொன்ன மந்திரம்.. இவனுக்கா சலிச்சு போகும்.. உள்ளுக்குள் சிரிப்பு வந்தது..

வந்ததும் வராததுமாக ஆசை அடங்காத காட்டேரியாக தன்மீது பாய்ந்தவனிடம்.. தலையணை மந்திரத்தை பரிசோதித்து பார்த்தாள்..

"என்னங்க.."

"ஹ்ம்ம்.." என்று சொல்லக்கூட அவனிடம் நேரம் இல்லை.. முத்தமிட்டபடி அவள் பின்னியிருந்த தலை முடியை விரித்து விட்டான்.. கூடலில் விரிந்த கூந்தல் அசைந்தாடுவதை பார்க்க இஷ்டம்.. இரு கரங்களின் விரல்களை அவள் பிடரியினுள் நுழைத்து முகத்தை தன்னை நோக்கி இழுத்து தன் உதடுகளை அழுத்தமாக அவள் கன்னத்தில் தேய்த்தான்.. இதையெல்லாம் காருக்குள் செய்ய முடியவில்லையாம்..

"உங்களுக்கு என்னை பிடிக்குமா..!!"

"உன் உடம்பு ரொம்ப பிடிக்குது.. உள்ளுக்குள்ளே அங்கங்கே தேன் கூடு இருக்கு.. கண்ணுல தொடங்கவா இல்ல உதட்டிலிருந்து ஆரம்பிக்கவா..!!" பேசிக்கொண்டே அவள் இதழ்களை கவ்வினான்.. உள்ளம் உடைந்து போனாள் அன்பரசி..

"எ.. எனக்குள்ளே ஒரு மனசு இருக்கு.." அவள் துள்ளினாள்.. இழுத்து அமர வைத்து இந்த நீள நகங்களை வெட்ட வேண்டும்.. அவள் எண்ணிக் கொண்டிருக்கையில்..

"அப்படின்னா..?" என்று கேட்டானே ஒரு கேள்வி.. மனம் சம்பந்தப்பட்ட பாடம் எடுக்க இது நேரமில்லை.. அவன் கவனிக்க போவதுமில்லை.. மனதுக்கு மேலிருந்த சதை கூடுகளில் தான் அவன் கவனம் மொத்தமும்..

"என்னங்க நான் ஒன்னு கேட்டா செய்வீங்களா..?"

"உனக்காக நான் ஏன் செய்யணும்..? எனக்கு என்ன தோணுதோ அதைத்தான் செய்வேன்..!!"

"அத்.."

"பேசி.. பேசி.. என் வேகத்தை குறைக்காதே.." அத்தோடு அவள் வாயை அடைத்து விட்டான்.. புதுப்புது நுட்பங்களை எங்கிருந்து கற்றுக் கொண்டு வந்தானோ.. உயிர் போகிறது.. தினமும் தொண்டை வரை எரிச்சல்.. இட்ட கட்டளைகளை விருப்பத்திற்கு ஏற்ப நிறைவேற்றும் நான் வெறும் படுக்கை பாவை.. இந்த எண்ணமே அவளை பாடாயப்படுத்துகிறது..

"அவன் இப்படித்தானே..? தெரிஞ்சு தானே கல்யாணம் கட்டிகிட்ட.. இனி வருத்தப்பட்டா எப்படி.. இனி நீயா விலகினாலும் அவன் உன்னை விடமாட்டான்.. காமம் கூட காதலா மாறும்.. அந்த காலத்துல நாங்க காதலிச்சு.. ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுகிட்டா புள்ளைய பெத்தோம்.. ரெண்டு புள்ள பிறந்த பிறகு தான் புருஷன் முகத்தையே பார்த்தோம்.. ஏன் நாங்க அன்னியோன்யமாக வாழலையா.. நமக்கு ஏத்த மாதிரி வாழ்க்கை துணை வேணும்னா ஆர்டர் செஞ்சு தான் வாங்கணும்.. அதுல கூட குறை இருக்கும்.. அனுசரிச்சு போறது தான் வாழ்க்கை..!!" வடிவு வண்டி வண்டியாக அறிவுரை..

"போங்க பாட்டி நீங்க எல்லாத்துக்கும் பதில் வச்சிருக்கீங்க.. அழிஞ்சு போற இந்த உடம்பு மேல தான் அவருக்கு ஆசை.. அவர் என் மனச மதிக்கல.. இன்னிக்கு நான்.. நான் சலிச்சதும் இன்னொருத்தி.. இது இப்படித்தான் போகப்போகுது.." கவலையாக சொன்னாள்..

"அடி போடி பைத்தியக்காரி.. உன் மேல உள்ள ஆசையை அவன் இப்படி காட்டறான்.. அவனுக்கும் உன் மேல நெறஞ்ச பிரியம் உண்டுன்னு ஒரு நாள் உனக்கு தெரிய வரும்.. அப்ப என்னை நினைச்சுக்கோ.." வடிவு சென்று விட்டிருந்தாள்..

"நிறைஞ்ச பிரியமா.. அது எங்கிருக்கு.. ஏன் இதே சந்தோஷத்தை இன்னொருத்தி தர மாட்டாளா..!! அன்பு இல்லாத காமம் கொண்ட ஆண் மலர் விட்டு விட்டு மலர் பாயற வண்டு மாதிரி.." மனதுக்குள் எண்ண ஓட்டம்..

இந்த சம்பாஷனை முடிந்து இரண்டு நாட்கள் கழித்து ஒரு இரவில்.. தன் முரட்டுத்தனமான அணைப்பினால் அவளை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான் குரு..

"இன்னிக்கு வேண்டாம்.."

"ஏன்.."

"எனக்கு பீரியட்ஸ்.."

"அதனால என்ன..?" அதே கிறக்க குரலோடு அவள் மடலை கவ்வி இருந்தான்.. மாதவிடாய் நேரத்தில் வலியால் பெண் அவதியுறும் சங்கதியெல்லாம் அவன் அறிந்ததில்லை..

"இப்போ வேண்டாம்.."

"எனக்கு வேணுமே..!!" அனுமதியின்றி உடைகளை களைந்து கொண்டிருக்க..

"ப்ளீஸ் என்னை கஷ்டப் படுத்தாதீங்க.. ரெண்டு நாள் உங்களால பொறுமையா இருக்க முடியலைன்னா வேற எவகிட்டயாவது போய் உங்க பசியை தீர்த்துக்கங்க.." கோபத்திலும் ஆதங்கத்திலும் வெளிவந்த வார்த்தைகள் தான்.. ஆனால் அதையே கற்பூரமாக பிடித்துக் கொண்டான் அவன்..

"அப்படியா சொல்ற.. அப்போ சரி.. நமக்கு தேவை சுகம்.. அதை யார் கொடுத்தா என்ன..?" எழுந்து சென்றவனை கண்டு விக்கித்து போனாள் அவள்..

வண்டு வேறு மலர் தேடி சென்றுவிட்டது..

தொடரும்..
Yow... 90s kids thothanda... Ennada nee mattu kelambi pora..
 
Member
Joined
Apr 7, 2023
Messages
45
👌👌👌👌👌👌👌👌👌
 
Active member
Joined
Sep 14, 2023
Messages
130
கிளம்பி போய்.......🤔🤔🤔🤔🤔 சுவற்றில் அடித்த பந்தை போல் திரும்பி வர தான் போறான்...........🤭🤭🤭🤭🤭
சரி தானே sisy...,.
 
Member
Joined
Mar 12, 2024
Messages
19
Yes sister.. Apadi Amazon la filter feature use panni order senju vangura madhiri irundhaa evlo nallaa irukum.. At least we can buy some robot for obeying and assisting us..

Even if the bee chooses the next flower, same nectar will not be there. So it will come to the same flower again.. Now it is the turning and starting point for Guru to know what is love..

As usual, you wrote well.. After reading the episodes of this story, it is like having a delicious treat.. Nice episode, sister.. Thank you...
 
Last edited:
New member
Joined
May 31, 2024
Messages
1
Ena da ithu.. ithuku madum pochuku nu ok solidu pora.. pondati pecha vera matter la lam kekurathu ila.. ithuku madum odanai poran paru ... Pochha ketta Paya...
 
Active member
Joined
Jul 25, 2023
Messages
26
இன்னுமே அவனை நீ சரியா புரிஞ்சிக்கல அன்பு.

எல்லா கெட்ட பழக்கத்தையும் கத்துகிட்டவனுக்கு இது மட்டும் என்ன முடியாத விஷயமா? ஆனால் இது நாள் வரை அவனுக்கு அது பெரிசாவே தெரியல?

அவன் நினைச்சா விதம் விதமாக வெளியே சாப்பிட முடியாதா எவ்வளவு நேரமானாலும் வீட்டு சாப்பாடு தானே சாப்பிடுகிறான்.

அதே போலத்தான் இது நாள் வரை அவன் பொண்ணுங்களேயே பார்த்ததில்லைனு நினைக்கிறியா ஆனால் அவன் அடங்கினது உன் கிட்டத்தான்.

உன்னைத்தவிர வேற எவளையும் அவன் நிச்சயம் தொட மாட்டான் இது நிச்சயமாக உறுதி.
 
Member
Joined
Jan 29, 2023
Messages
47
💖💖💖💖💖💖💖💖😍😍😍😍
 
Member
Joined
Sep 9, 2023
Messages
46
Nice ♥️ 🎊 ♥️ 🎊 ♥️
 
Active member
Joined
Sep 10, 2024
Messages
11
"எங்க.. அவ.. எங்க போனா.. அவ.. நான் வருவேன்னு தெரிஞ்சும் வீட்ல இல்லாம வெளியே ஊர் சுத்த போய்ட்டாளா..? குருக்ஷேத்ரா கொதித்த வெந்நீர் குமிழிகளோடு பொங்குவதைப் போல் கத்திக் கொண்டிருக்க வடிவு தான் அவனை அடக்கப்படாத பாடுபட்டுக் கொண்டிருந்தாள்..

"கோவிலுக்கு தான் போயிருக்கா ..!! வந்துருவா ராசா.. கொஞ்ச நேரம் உட்காரு.. இதுக்கு ஏன் இம்புட்டு கோபப்படுற.." அவன் கைதொட்டு தோள் தொட்டு சமாதானப்படுத்திக் கொண்டிருந்த வடிவை உதறி தள்ளிவிட்டு வீட்டை விட்டு வெளியேறப் போனவனின் எதிரே ஆச்சார்யா வந்து நின்றார்..

"என்ன தம்பி ஆச்சு.."

தலையை கோதி எங்கோ பார்த்தபடி.. "அவ.. அவளை காணும்.." என்றான் வார்த்தைகளை துண்டு துண்டாக..

"வந்துடுவா குரு.. கோவிலுக்கு தான் போயிருக்கா.. வீட்ல இரு.. வடிவம்மாவை சாப்பாடு எடுத்து வைக்க சொல்றேன்.." அவர் தன்மையாக சொன்னார்..

"வேண்டாம் அவதான் வரணும்.."

"சரி வருவா நீ உட்காரு..!! இல்ல நான் போய் பார்க்கிறேன்..கோவிலுக்கு நீ போக வேண்டாம்பா.." சொன்ன தந்தையை ஏறிட்டுப் பார்த்தான் அவன்..

பிள்ளை திருந்துவதற்காக கோவிலுக்கு அனுப்பலாம்.. ஆனால் இந்த வயதிலும் கோவிலிலிருந்து நாலு வம்பு சண்டையை இழுத்து வருபவனை தடுக்கத்தான் முடியும்..

அவனுக்கும் கோவிலுக்கு செல்வதிலெல்லாம் பெரிதாக விருப்பம் இருந்ததில்லை.. சாம்பிராணி மணமும் சந்தன வாசனையும் தெய்வீக சூழ்நிலையும் அவன் மன நிலைக்கு அப்பாற்பட்ட விஷயங்கள்..

"நம்ம அண்ணன் சாத்தான் டா அதான் கோவிலுக்குள்ள கால் எடுத்து வைக்க மாட்டேங்கிறாரு.." அவன் கூட்டாளிகள் கேலி பேசுவதுண்டு..

இன்றைய காலகட்டங்களில் குரு ஆச்சார்யாவின் பேச்சைக் கேட்கும் கட்டத்தை தாண்டியிருந்தான்.. அடிதடி சம்பந்தப்பட்ட விஷயங்களில் மட்டுமே ஆச்சார்யாவின் வார்த்தை இறுதி முடிவு.. அன்பரசி சம்பந்தப்பட்ட விஷயங்களில் அவன் எடுப்பதே முடிவு..

அவர் சொன்னதை காது கொடுத்து கேளாமல் வாசலை விட்டு வெளியேறி இருந்தான் அவன்.. "நீ வா தல அண்ணிய பாக்க போகலாம்" என்பதைப் போல் சிகப்பு சுமோ அவனுக்காக காத்திருக்க.. அவசரமாக ஏறி சென்றவனை வீட்டினுள் நின்று யோசனையோடு பார்த்தார் ஆச்சார்யா..

இந்த மாற்றம் நல்லதா ஆபத்தா என்று அவருக்கே புரியவில்லை.. திருமணமாகி இந்த ஒரு வார காலமாக அன்பரசியை பிழிந்து எடுக்கிறான் குரு..

இத்தனைக்கும் அவளை பெயர் சொல்லி அழைப்பதில்லை.. "ஏய்.. ஏய்.. ஏய்தான்.."

"பேர் சொல்லிக் கூப்பிடு தம்பி.." ஆச்சார்யா சொன்ன பிறகுதான் ஒரு நாள் அவளிடம் கேட்டான்..

"ஆமா.. உன் பேர் என்ன..? தூக்கி வாரி போட்டது அவளுக்கு.."

"என் பெயர் தெரியாதா உங்களுக்கு..?"

அவனிடமிருந்து பதிலும் இல்லை.. பெயர் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் இல்லை.. இறுகப் பிடித்திருந்த கொக்கிகளை விடுவிப்பதில் மும்முரமாக இருந்தான்..

"ஒவ்வொரு நிமிஷமும் இதெல்லாம் உன்னை இறுக்கி பிடிச்சு தொட்டுகிட்டே இருக்கும்ன்னு நினைக்கும் போது எரிச்ச மயி** வருது.." மார்புக் கச்சையை கழற்றி வீசி எறிந்தான்..

இது என்ன அபத்தம்? அதற்காக ஆடை அணியாமலா இருக்க முடியும்.. ஒவ்வொரு முறையும் அந்த மார்பு கச்சையும் ரகசிய உள்ளாடைகளும் அவனிடம் படாத பாடுபடுவதும் வாங்காத ஏச்சு பேச்சுக்களை அனுபவிப்பதும்.. உரிமை போராட்டத்திற்கு ஒரு அளவுண்டு இல்லையா..!!

"முக்கியமான வேலையா இருந்தா மட்டும் என்னை கூப்பிடுங்க.. மத்தபடி என்னை தொந்தரவு செய்ய வேண்டாம்.." கூட்டாளிகளிடம் அவன் சொன்ன செய்தி ஆச்சார்யாவின் காதுகளுக்கு வந்த போது சந்தோஷமாகத்தான் இருந்தது.. அவன் ஆட்களும் குரு இது நீதானா..? என அடிக்கடி கேட்டு உறுதி செய்து கொள்கின்றனர்..

ஆனால் ஆங்காங்கே வேப்ப மரத்தடியில்.. சமையலறையில்.. வீட்டுக்கு வெளியே என ஒவ்வொரு இடத்திலும் தன் மருமகள் வடிவிடம்.. சங்கடத்தோடு கண்ணீரோடு கலக்கத்தோடு.. வருத்தத்தோடு ஏதோ ரகசியமாக பேசிக் கொண்டிருப்பதை பார்க்க நேரும்போது மனதுக்குள் கலவரம் எழுகிறது.. இந்த பொண்ணு சந்தோஷமா இல்லையா..!! குரு படாத பாடுபடுத்துறானோ.. புரியவில்லை அவருக்கு..

"சந்தோஷமா இருக்கியாமா..!! குரு உன்னை கஷ்டப்படுத்துறானா..?" பட்டும் படாமலும் கேட்டு வைத்தார்..

"நான் நல்லாத்தான் இருக்கேன் மாமா.." சொல்பவளின் முகத்தில் எதையும் கண்டறிய முடிவதில்லை..

வடிவை அழைத்துக் கூட என் மருமகள் சந்தோஷமாக இருக்கிறாளா என்று ஊடகமாக கேட்டாயிற்று..

"அதெல்லாம் குடும்பம்னா அப்படி இப்படித்தான் இருக்கத்தான் செய்யும்.. போக போக சரியாகிடும்.. அவ சமாளிச்சுக்குவா நீங்க கவலைப்படாதீங்க.." அவள் இப்படி தான் சொல்லிவிட்டு சென்றாள்..

மடியில் அமர வைப்பதும்.. மாராப்பை பிடித்து இழுப்பதும்.. நேரங்கெட்ட நேரத்தில் சேலையை தூக்குவதும்.. இம்சையாய் போனது அன்பரசிக்கு..

"இப்ப என்ன.. இதை பார்க்கனும்.. அதானே.. பார்த்தாச்சா..?" வெறுப்பின் உச்சக்கட்டத்தில் புடவையை உருவிப் போட்டு நின்றவளை.. "இது..?" என்று ஜாக்கெட்டை காட்டி கழற்றச் சொல்லி கலவரப் படுத்தினான்.. எதுவும் அவன் மூளைக்கு உரைப்பதில்லை.. அவள் வேண்டும் என்றால் வேண்டும்.. அவ்வளவுதான்..

அம்மன் கோவில் வாசலில் வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கினான் குரு..

அலைபேசியை எடுத்து அன்பரசிக்கு மீண்டும் அழைத்தான்.. அவள் அழைப்பை ஏற்க வில்லை..

தன்னையும் அறியாமல் கோவில் படியை மிதிக்க.. "தம்பி.. தம்பி.. செருப்பை கழட்டி வச்சுட்டு போங்க.." ஒரு பெருசு கத்தினார்..

அவளை பார்க்காமல் நரம்பு தளர்ச்சி வந்தவன் போல் மனம் அலைப்புற்று கிடந்தவன் செருப்பை மூளைக்கொன்றாய் உதறி விட்டு கோவிலுக்குள் சென்றிருந்தான்..

விழிகள் வேகமாய் அன்பரசியை தேட கோவில் வளாகத்தில் அமர்ந்து தன் அன்னையுடன் பேசிக் கொண்டிருந்தாள் அவள்..

"சந்தோஷமா இருக்கியா அன்பு..?" எல்லோரிடமும் இந்த ஒரு கேள்வியை தவிர வேறு எதுவும் ஸ்டாக் இல்லை போலிருக்கிறது.. அவள் கணவனாக தேர்ந்தெடுத்த ஆள் அப்படி..

"எனக்கென்ன..!! சந்தோஷமா தான் இருக்கேன்.. உன் மாப்பிள்ளை என்னையே சுத்தி சுத்தி வர்றாரு.. வேற என்ன வேணும்.." விரக்தியான பதில் நல்ல வேளை கீதாவிற்கு புரியவில்லை..

"ஆமா.. வேற என்ன வேணும்.. அப்படியே அவரை கொஞ்சம் கொஞ்சமா திருத்திடு.. அடி உதை சண்ட.. இதையெல்லாம் விட்டுட்டு ஏதாவது ஒரு கௌரவமான தொழில் பாக்கற மாதிரி செஞ்சிடு அன்பு.." அன்னையின் குழைச்சலான பேச்சு..

"ஹ்ம்ம்.. பாக்கலாம்.." ஸ்ருதி இல்லாத பதில் அவளிடமிருந்து..

"என்ன இப்படி சொல்ற.. பொம்பள நினைச்சா சாதிக்க முடியாதது என்ன இருக்கு.. உன் அப்பா பொறுப்பில்லாம குடியும் கூத்தியாளுமா எப்படி இருந்தாரு.. நான் அவரை மாத்தி காட்டலையா..!!"

"ஆமா.. ஊர்ல இப்படி பொறுப்பில்லாமல் போக்கத்து திரியற ஆம்பளைங்களை திருத்தவே கடவுள் நம்மள மாதிரி பொம்பளைங்களை படைச்சு விட்டுருக்காரு அப்படித்தானே அம்மா.." அன்பரசி வேதனையை மறைத்துக் சிரித்துக் கொண்டே கேட்க..

"என்ன செய்ய அப்படியே வாழ்ந்து பழக்கப்பட்டாச்சு.. கல்யாணத்துக்கு முன்னாடி ஆயிரம் முறை யோசிக்கிற மனசு.. கல்யாணத்துக்கு பொறவு இதுதான் நம்ம வாழ்க்கைன்னு சூழ்நிலையை அப்படியே ஏத்துக்க பழகிடுது..!! நம்ம புருஷன் நம்ம வீடுங்கிற பந்தமும் பாசமும் வந்திடுது.. என்னை மாதிரி பொம்பளைங்களுக்கு அதை தாண்டி யோசிக்க தெரியல..
கடவுள் புண்ணியத்துல உனக்கு அந்த மாதிரி நிலை வராது.. மாப்பிள்ளை தான் உன் மேல ரொம்ப பிரியமா இருக்காரே.. ரவுடித்தனம் பண்ணிட்டு திரிஞ்சவரு இவ்வளவு மாறினதே பெரிய விஷயம் தான்.. நீ கொஞ்சம் மெனக்கெட்டா போதும்.. வாழ்க்கை மொத்தமா மாறிடும்.." கீதா சொல்லச் சொல்ல அன்பரசி அவளை விட்டேத்தியாக ஒரு பார்வை பார்த்தாள்..

"என்னடி.. இப்படி பாக்கற மாப்பிள்ளை உன் மேல பிரியமா தானே இருக்காரு.." சந்தேகத்துடன் மீண்டும் கேட்க..

"ஹான்.. ஆமா.. ரொம்ப பிரியமா இருக்காரு.." அவளும் உண்மையைத்தான் சொல்கிறாள்..

"நல்லது.." கீதா கருவறையின் அம்மன் பக்கம் திரும்பி கன்னத்தில் நன்றியுணர்வுடன் போட்டுக் கொள்ள.. "ஏய்ய்.." என்ற அழைத்தலுடன் அங்கு வந்து நின்றவனை கண்டு இரு பெண்களும் எழுந்தனர்..

வரும்போதே மணிக்கட்டை முறுக்கிக் கொண்டு சட்டையை மேலேற்றியபடி ஒரு மார்க்கமாகத்தான் வந்தான்..

கீதாவை தவிப்பாக பார்த்தாள் அன்பரசி.. தான் வளைந்து நெளிந்து கெஞ்சி கூத்தாடுவதை எல்லாம் அன்னை பார்க்க வேண்டுமா.. ஏற்கனவே இதய நோயாளி.. இவன் ஏடாகூடம் செய்வதை பார்த்து நெஞ்சுவலி வந்து படுத்து விட்டால்..

"அம்மா நீ வீட்டுக்கு போ.. நாம அப்புறமா பார்க்கலாம்..!!"

இருடி.. மாப்பிள்ளை கிட்ட எப்படி இருக்காருன்னு ரெண்டு வார்த்தை பேசிட்டு போயிடறேன்.."

"ஆமா கேட்டவுடனே பதில் சொல்லக்கூடிய ஆள்தான் உன் மாப்பிள்ளை.. மனதில் நினைத்துக் கொண்டாலும் "ஐயோ அவர் யாரை அடிச்சு போட்டுட்டு கோவிலுக்குள்ளே வர்றாரோ..!! சீக்கிரமா அவரை இங்கிருந்து கூட்டிட்டு போகணும்.. நான் வர்றேன்.." அவசரமாக விடை பெற்றுச் சென்ற மகளை வினோதமாக பார்த்தாள் கீதா..

"என்னங்க.." ஓடிப்போய் அவன் அருகே நின்று கொண்டு நெற்றியில் விபூதி வைக்க முயன்றவளின் கரத்தை தட்டி விட்டான் அவன்.. கருப்பு சட்டையோடு கோவிலுக்குள் நின்றவனை வித்தியாசமாக பார்த்து சென்றனர் போவோரும் வருவோரும்..

"நீ இங்கே என்ன செய்ற.. இந்த நேரத்துல நான் வீட்டுக்கு வருவேன்னு உனக்கு தெரியாதா..!!" கனல் பார்வையும் அனல் வார்த்தைகளும் அவளுக்குள் கலவரத்தை ஏற்படுத்தின..

"சத்தியமா தெரியாதேடா..!! நினைச்ச நேரம் போற.. நினைச்ச நேரம் வர்றே.. என்கிட்ட எப்ப எதை டா சொன்ன.." மனதில் ஓடிக் கொண்டிருப்பதை வெளிப்படையாக கேட்க முடியுமா என்ன..?

"இல்ல கோவிலுக்கு வந்து ரொம்ப நாளாச்சு அதனாலதான்.." பார்வை மேலும் கீழுமாய் தடுமாறியது.. அவள் மணிக்கட்டை இறுகப் பற்றிக் கொண்டான்..

"என்னை பாருடி.."

நிமிர்ந்தாள் அன்பு..

"அதுக்கு..? நீ வர்ற வரைக்கும் வீட்ல நான் தனியா உக்காந்து இருக்கணுமா..?"

"ஏன் இதுவரைக்கும் நீ தனியா இருந்ததே இல்லையா..?" என்பதை போல் அவள் பார்வை.. அவனை சொல்லியும் குற்றமில்லை மனைவியின் சுண்டு விரல் பட்டால் கூட டோபமைன் மூளையில் அதிகமாக சுரந்து விடுகிறது..

அவளை வெளியே இழுத்துச் சென்றான்.. உதறிவிட்ட செருப்பைக் கூட மறந்து வெறுங்காலுடன் நடந்து போனான்.. கோவிலை தாண்டி சற்று தொலைவில் நிறுத்தி வைத்திருந்த காரை நெருங்கி இருவருமாக ஏறிக்கொண்டனர்..

ஆட்கள் நடமாட்டம் போக்குவரத்தும் அதிகமுள்ள இடம் என்று கூட பாராமல் அவளை இடையோடு அணைத்து இதழில் முத்தமிட்டு விட..

"என்னங்க.. இது ரோடு.." அவள் பதறி விலக முயன்றாள்..

"இல்லையே.. இது என் காரு.." கண்கள் அவளை தாபத்தோடு மேய்ந்தன..

"தயவு செஞ்சு காரை எடுங்க எதுவா இருந்தாலும்.. வீட்ல போய் வச்சுக்கோங்க.." இங்க வேண்டாம் இது கோவில்..

"அதுவரைக்கும் தாங்காது.." வேக மூச்சுகளோடு மீண்டும் அவளை நோக்கி குனிந்தான்..

"உங்களை கெஞ்சி கேட்கிறேன்.. இங்கே வேண்டாம்.. வண்டியை எடுங்க.." அவன் அணைப்பு இறுகியதில் கதறலோடு வெளிப்பட்ட குரலில் நிமிர்ந்து அவள் முகம் பார்த்தான்.. கண்ணீர் துளிகள் முத்துச் சரங்களாக கீழிறங்கின..

விலகி அவள் கரத்தை எடுத்து தன் தொடை மீது வைத்துக் கொண்டான்.. "கையை எடுத்த தொலைச்சிடுவேன்.." அடி குரலில் அவளை மிரட்டியவன் காரை எடுத்திருந்தான்..

கண்ணீருக்கு செவிசாய்ப்பது மென்மையான உணர்வின் இன்னொரு பக்கமல்லவா..!!

வாகனம் வீட்டு வாசலில் நிற்க.. டேஷ் போர்ட் மீது கிடந்த ஒரு நோட்டுப் புத்தகத்தை மார்போடு மறைத்துக் கொண்டு வேகமாக நடந்தாள்.. ஒரே ஒரு சேஃப்டி பின்தான் இப்போதைக்கு அவள் மானத்தை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது.. அதுவும் தன்னை கைவிட்டால் அதோகதிதான்..

அவனுக்கு முன்பாக இறங்கி அவசர அவசரமாக அறைக்குள் ஓடி விட்டாள்.. ஒருவேளை எதிர்ப்பட்ட யாராவது பேச்சுக் கொடுத்தால் மானம் போகும்.. ஜாக்கெட் லூசா இருக்கு.. வடிவு கத்தியது காற்றோடு போனது..

அவன்தான் சொன்னானே.. வீடு போகும்வரை தாங்காது என.. வழியில் அவனுக்கு சொந்தமான மாந்தோப்பில் காரை நிறுத்தி அரைமணி நேரம்..

இடையில் என்ன நடந்ததென கேட்டால் அன்பு டென்ஷனாகிப் போவாள்.. அவள் மறுக்க மறுக்க எல்லாம் நடந்தது.. நல்லவேளை சுமோ தலைகுப்புற கவிழவில்லை..

"ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்.. எல்லாமே ஒரு கட்டத்துல சலிச்சு போயிடும்.. அதுக்குள்ள அவனை உனக்கு ஏத்த மாதிரி வளைச்சிடு.." பாட்டி சொன்ன மந்திரம்.. இவனுக்கா சலிச்சு போகும்.. உள்ளுக்குள் சிரிப்பு வந்தது..

வந்ததும் வராததுமாக ஆசை அடங்காத காட்டேரியாக தன்மீது பாய்ந்தவனிடம்.. தலையணை மந்திரத்தை பரிசோதித்து பார்த்தாள்..

"என்னங்க.."

"ஹ்ம்ம்.." என்று சொல்லக்கூட அவனிடம் நேரம் இல்லை.. முத்தமிட்டபடி அவள் பின்னியிருந்த தலை முடியை விரித்து விட்டான்.. கூடலில் விரிந்த கூந்தல் அசைந்தாடுவதை பார்க்க இஷ்டம்.. இரு கரங்களின் விரல்களை அவள் பிடரியினுள் நுழைத்து முகத்தை தன்னை நோக்கி இழுத்து தன் உதடுகளை அழுத்தமாக அவள் கன்னத்தில் தேய்த்தான்.. இதையெல்லாம் காருக்குள் செய்ய முடியவில்லையாம்..

"உங்களுக்கு என்னை பிடிக்குமா..!!"

"உன் உடம்பு ரொம்ப பிடிக்குது.. உள்ளுக்குள்ளே அங்கங்கே தேன் கூடு இருக்கு.. கண்ணுல தொடங்கவா இல்ல உதட்டிலிருந்து ஆரம்பிக்கவா..!!" பேசிக்கொண்டே அவள் இதழ்களை கவ்வினான்.. உள்ளம் உடைந்து போனாள் அன்பரசி..

"எ.. எனக்குள்ளே ஒரு மனசு இருக்கு.." அவள் துள்ளினாள்.. இழுத்து அமர வைத்து இந்த நீள நகங்களை வெட்ட வேண்டும்.. அவள் எண்ணிக் கொண்டிருக்கையில்..

"அப்படின்னா..?" என்று கேட்டானே ஒரு கேள்வி.. மனம் சம்பந்தப்பட்ட பாடம் எடுக்க இது நேரமில்லை.. அவன் கவனிக்க போவதுமில்லை.. மனதுக்கு மேலிருந்த சதை கூடுகளில் தான் அவன் கவனம் மொத்தமும்..

"என்னங்க நான் ஒன்னு கேட்டா செய்வீங்களா..?"

"உனக்காக நான் ஏன் செய்யணும்..? எனக்கு என்ன தோணுதோ அதைத்தான் செய்வேன்..!!"

"அத்.."

"பேசி.. பேசி.. என் வேகத்தை குறைக்காதே.." அத்தோடு அவள் வாயை அடைத்து விட்டான்.. புதுப்புது நுட்பங்களை எங்கிருந்து கற்றுக் கொண்டு வந்தானோ.. உயிர் போகிறது.. தினமும் தொண்டை வரை எரிச்சல்.. இட்ட கட்டளைகளை விருப்பத்திற்கு ஏற்ப நிறைவேற்றும் நான் வெறும் படுக்கை பாவை.. இந்த எண்ணமே அவளை பாடாயப்படுத்துகிறது..

"அவன் இப்படித்தானே..? தெரிஞ்சு தானே கல்யாணம் கட்டிகிட்ட.. இனி வருத்தப்பட்டா எப்படி.. இனி நீயா விலகினாலும் அவன் உன்னை விடமாட்டான்.. காமம் கூட காதலா மாறும்.. அந்த காலத்துல நாங்க காதலிச்சு.. ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுகிட்டா புள்ளைய பெத்தோம்.. ரெண்டு புள்ள பிறந்த பிறகு தான் புருஷன் முகத்தையே பார்த்தோம்.. ஏன் நாங்க அன்னியோன்யமாக வாழலையா.. நமக்கு ஏத்த மாதிரி வாழ்க்கை துணை வேணும்னா ஆர்டர் செஞ்சு தான் வாங்கணும்.. அதுல கூட குறை இருக்கும்.. அனுசரிச்சு போறது தான் வாழ்க்கை..!!" வடிவு வண்டி வண்டியாக அறிவுரை..

"போங்க பாட்டி நீங்க எல்லாத்துக்கும் பதில் வச்சிருக்கீங்க.. அழிஞ்சு போற இந்த உடம்பு மேல தான் அவருக்கு ஆசை.. அவர் என் மனச மதிக்கல.. இன்னிக்கு நான்.. நான் சலிச்சதும் இன்னொருத்தி.. இது இப்படித்தான் போகப்போகுது.." கவலையாக சொன்னாள்..

"அடி போடி பைத்தியக்காரி.. உன் மேல உள்ள ஆசையை அவன் இப்படி காட்டறான்.. அவனுக்கும் உன் மேல நெறஞ்ச பிரியம் உண்டுன்னு ஒரு நாள் உனக்கு தெரிய வரும்.. அப்ப என்னை நினைச்சுக்கோ.." வடிவு சென்று விட்டிருந்தாள்..

"நிறைஞ்ச பிரியமா.. அது எங்கிருக்கு.. ஏன் இதே சந்தோஷத்தை இன்னொருத்தி தர மாட்டாளா..!! அன்பு இல்லாத காமம் கொண்ட ஆண் மலர் விட்டு விட்டு மலர் பாயற வண்டு மாதிரி.." மனதுக்குள் எண்ண ஓட்டம்..

இந்த சம்பாஷனை முடிந்து இரண்டு நாட்கள் கழித்து ஒரு இரவில்.. தன் முரட்டுத்தனமான அணைப்பினால் அவளை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான் குரு..

"இன்னிக்கு வேண்டாம்.."

"ஏன்.."

"எனக்கு பீரியட்ஸ்.."

"அதனால என்ன..?" அதே கிறக்க குரலோடு அவள் காது மடலை கவ்வி இருந்தான்.. மாதவிடாய் நேரத்தில் வலியால் பெண் அவதியுறும் சங்கதியெல்லாம் அவன் அறிந்ததில்லை..

"இப்போ வேண்டாம்.."

"எனக்கு வேணுமே..!!" அனுமதியின்றி உடைகளை களைந்து கொண்டிருக்க..

"ப்ளீஸ் என்னை கஷ்டப் படுத்தாதீங்க.. ரெண்டு நாள் உங்களால பொறுமையா இருக்க முடியலைன்னா வேற எவகிட்டயாவது போய் உங்க பசியை தீர்த்துக்கங்க.." கோபத்திலும் ஆதங்கத்திலும் வெளிவந்த வார்த்தைகள் தான்.. ஆனால் அதையே கற்பூரமாக பிடித்துக் கொண்டான் அவன்..

"அப்படியா சொல்ற.. அப்போ சரி.. நமக்கு தேவை சுகம்.. அதை யார் கொடுத்தா என்ன..?" எழுந்து சென்றவனை கண்டு விக்கித்து போனாள் அவள்..

வண்டு வேறு மலர் தேடி சென்றுவிட்டது..

தொடரும்..
Next episode please upload quick...
 
Active member
Joined
Jul 31, 2024
Messages
38
"எங்க.. அவ.. எங்க போனா.. அவ.. நான் வருவேன்னு தெரிஞ்சும் வீட்ல இல்லாம வெளியே ஊர் சுத்த போய்ட்டாளா..? குருக்ஷேத்ரா கொதித்த வெந்நீர் குமிழிகளோடு பொங்குவதைப் போல் கத்திக் கொண்டிருக்க வடிவு தான் அவனை அடக்கப்படாத பாடுபட்டுக் கொண்டிருந்தாள்..

"கோவிலுக்கு தான் போயிருக்கா ..!! வந்துருவா ராசா.. கொஞ்ச நேரம் உட்காரு.. இதுக்கு ஏன் இம்புட்டு கோபப்படுற.." அவன் கைதொட்டு தோள் தொட்டு சமாதானப்படுத்திக் கொண்டிருந்த வடிவை உதறி தள்ளிவிட்டு வீட்டை விட்டு வெளியேறப் போனவனின் எதிரே ஆச்சார்யா வந்து நின்றார்..

"என்ன தம்பி ஆச்சு.."

தலையை கோதி எங்கோ பார்த்தபடி.. "அவ.. அவளை காணும்.." என்றான் வார்த்தைகளை துண்டு துண்டாக..

"வந்துடுவா குரு.. கோவிலுக்கு தான் போயிருக்கா.. வீட்ல இரு.. வடிவம்மாவை சாப்பாடு எடுத்து வைக்க சொல்றேன்.." அவர் தன்மையாக சொன்னார்..

"வேண்டாம் அவதான் வரணும்.."

"சரி வருவா நீ உட்காரு..!! இல்ல நான் போய் பார்க்கிறேன்..கோவிலுக்கு நீ போக வேண்டாம்பா.." சொன்ன தந்தையை ஏறிட்டுப் பார்த்தான் அவன்..

பிள்ளை திருந்துவதற்காக கோவிலுக்கு அனுப்பலாம்.. ஆனால் இந்த வயதிலும் கோவிலிலிருந்து நாலு வம்பு சண்டையை இழுத்து வருபவனை தடுக்கத்தான் முடியும்..

அவனுக்கும் கோவிலுக்கு செல்வதிலெல்லாம் பெரிதாக விருப்பம் இருந்ததில்லை.. சாம்பிராணி மணமும் சந்தன வாசனையும் தெய்வீக சூழ்நிலையும் அவன் மன நிலைக்கு அப்பாற்பட்ட விஷயங்கள்..

"நம்ம அண்ணன் சாத்தான் டா அதான் கோவிலுக்குள்ள கால் எடுத்து வைக்க மாட்டேங்கிறாரு.." அவன் கூட்டாளிகள் கேலி பேசுவதுண்டு..

இன்றைய காலகட்டங்களில் குரு ஆச்சார்யாவின் பேச்சைக் கேட்கும் கட்டத்தை தாண்டியிருந்தான்.. அடிதடி சம்பந்தப்பட்ட விஷயங்களில் மட்டுமே ஆச்சார்யாவின் வார்த்தை இறுதி முடிவு.. அன்பரசி சம்பந்தப்பட்ட விஷயங்களில் அவன் எடுப்பதே முடிவு..

அவர் சொன்னதை காது கொடுத்து கேளாமல் வாசலை விட்டு வெளியேறி இருந்தான் அவன்.. "நீ வா தல அண்ணிய பாக்க போகலாம்" என்பதைப் போல் சிகப்பு சுமோ அவனுக்காக காத்திருக்க.. அவசரமாக ஏறி சென்றவனை வீட்டினுள் நின்று யோசனையோடு பார்த்தார் ஆச்சார்யா..

இந்த மாற்றம் நல்லதா ஆபத்தா என்று அவருக்கே புரியவில்லை.. திருமணமாகி இந்த ஒரு வார காலமாக அன்பரசியை பிழிந்து எடுக்கிறான் குரு..

இத்தனைக்கும் அவளை பெயர் சொல்லி அழைப்பதில்லை.. "ஏய்.. ஏய்.. ஏய்தான்.."

"பேர் சொல்லிக் கூப்பிடு தம்பி.." ஆச்சார்யா சொன்ன பிறகுதான் ஒரு நாள் அவளிடம் கேட்டான்..

"ஆமா.. உன் பேர் என்ன..? தூக்கி வாரி போட்டது அவளுக்கு.."

"என் பெயர் தெரியாதா உங்களுக்கு..?"

அவனிடமிருந்து பதிலும் இல்லை.. பெயர் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் இல்லை.. இறுகப் பிடித்திருந்த கொக்கிகளை விடுவிப்பதில் மும்முரமாக இருந்தான்..

"ஒவ்வொரு நிமிஷமும் இதெல்லாம் உன்னை இறுக்கி பிடிச்சு தொட்டுகிட்டே இருக்கும்ன்னு நினைக்கும் போது எரிச்ச மயி** வருது.." மார்புக் கச்சையை கழற்றி வீசி எறிந்தான்..

இது என்ன அபத்தம்? அதற்காக ஆடை அணியாமலா இருக்க முடியும்.. ஒவ்வொரு முறையும் அந்த மார்பு கச்சையும் ரகசிய உள்ளாடைகளும் அவனிடம் படாத பாடுபடுவதும் வாங்காத ஏச்சு பேச்சுக்களை அனுபவிப்பதும்.. உரிமை போராட்டத்திற்கு ஒரு அளவுண்டு இல்லையா..!!

"முக்கியமான வேலையா இருந்தா மட்டும் என்னை கூப்பிடுங்க.. மத்தபடி என்னை தொந்தரவு செய்ய வேண்டாம்.." கூட்டாளிகளிடம் அவன் சொன்ன செய்தி ஆச்சார்யாவின் காதுகளுக்கு வந்த போது சந்தோஷமாகத்தான் இருந்தது.. அவன் ஆட்களும் குரு இது நீதானா..? என அடிக்கடி கேட்டு உறுதி செய்து கொள்கின்றனர்..

ஆனால் ஆங்காங்கே வேப்ப மரத்தடியில்.. சமையலறையில்.. வீட்டுக்கு வெளியே என ஒவ்வொரு இடத்திலும் தன் மருமகள் வடிவிடம்.. சங்கடத்தோடு கண்ணீரோடு கலக்கத்தோடு.. வருத்தத்தோடு ஏதோ ரகசியமாக பேசிக் கொண்டிருப்பதை பார்க்க நேரும்போது மனதுக்குள் கலவரம் எழுகிறது.. இந்த பொண்ணு சந்தோஷமா இல்லையா..!! குரு படாத பாடுபடுத்துறானோ.. புரியவில்லை அவருக்கு..

"சந்தோஷமா இருக்கியாமா..!! குரு உன்னை கஷ்டப்படுத்துறானா..?" பட்டும் படாமலும் கேட்டு வைத்தார்..

"நான் நல்லாத்தான் இருக்கேன் மாமா.." சொல்பவளின் முகத்தில் எதையும் கண்டறிய முடிவதில்லை..

வடிவை அழைத்துக் கூட என் மருமகள் சந்தோஷமாக இருக்கிறாளா என்று ஊடகமாக கேட்டாயிற்று..

"அதெல்லாம் குடும்பம்னா அப்படி இப்படித்தான் இருக்கத்தான் செய்யும்.. போக போக சரியாகிடும்.. அவ சமாளிச்சுக்குவா நீங்க கவலைப்படாதீங்க.." அவள் இப்படி தான் சொல்லிவிட்டு சென்றாள்..

மடியில் அமர வைப்பதும்.. மாராப்பை பிடித்து இழுப்பதும்.. நேரங்கெட்ட நேரத்தில் சேலையை தூக்குவதும்.. இம்சையாய் போனது அன்பரசிக்கு..

"இப்ப என்ன.. இதை பார்க்கனும்.. அதானே.. பார்த்தாச்சா..?" வெறுப்பின் உச்சக்கட்டத்தில் புடவையை உருவிப் போட்டு நின்றவளை.. "இது..?" என்று ஜாக்கெட்டை காட்டி கழற்றச் சொல்லி கலவரப் படுத்தினான்.. எதுவும் அவன் மூளைக்கு உரைப்பதில்லை.. அவள் வேண்டும் என்றால் வேண்டும்.. அவ்வளவுதான்..

அம்மன் கோவில் வாசலில் வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கினான் குரு..

அலைபேசியை எடுத்து அன்பரசிக்கு மீண்டும் அழைத்தான்.. அவள் அழைப்பை ஏற்க வில்லை..

தன்னையும் அறியாமல் கோவில் படியை மிதிக்க.. "தம்பி.. தம்பி.. செருப்பை கழட்டி வச்சுட்டு போங்க.." ஒரு பெருசு கத்தினார்..

அவளை பார்க்காமல் நரம்பு தளர்ச்சி வந்தவன் போல் மனம் அலைப்புற்று கிடந்தவன் செருப்பை மூளைக்கொன்றாய் உதறி விட்டு கோவிலுக்குள் சென்றிருந்தான்..

விழிகள் வேகமாய் அன்பரசியை தேட கோவில் வளாகத்தில் அமர்ந்து தன் அன்னையுடன் பேசிக் கொண்டிருந்தாள் அவள்..

"சந்தோஷமா இருக்கியா அன்பு..?" எல்லோரிடமும் இந்த ஒரு கேள்வியை தவிர வேறு எதுவும் ஸ்டாக் இல்லை போலிருக்கிறது.. அவள் கணவனாக தேர்ந்தெடுத்த ஆள் அப்படி..

"எனக்கென்ன..!! சந்தோஷமா தான் இருக்கேன்.. உன் மாப்பிள்ளை என்னையே சுத்தி சுத்தி வர்றாரு.. வேற என்ன வேணும்.." விரக்தியான பதில் நல்ல வேளை கீதாவிற்கு புரியவில்லை..

"ஆமா.. வேற என்ன வேணும்.. அப்படியே அவரை கொஞ்சம் கொஞ்சமா திருத்திடு.. அடி உதை சண்ட.. இதையெல்லாம் விட்டுட்டு ஏதாவது ஒரு கௌரவமான தொழில் பாக்கற மாதிரி செஞ்சிடு அன்பு.." அன்னையின் குழைச்சலான பேச்சு..

"ஹ்ம்ம்.. பாக்கலாம்.." ஸ்ருதி இல்லாத பதில் அவளிடமிருந்து..

"என்ன இப்படி சொல்ற.. பொம்பள நினைச்சா சாதிக்க முடியாதது என்ன இருக்கு.. உன் அப்பா பொறுப்பில்லாம குடியும் கூத்தியாளுமா எப்படி இருந்தாரு.. நான் அவரை மாத்தி காட்டலையா..!!"

"ஆமா.. ஊர்ல இப்படி பொறுப்பில்லாமல் போக்கத்து திரியற ஆம்பளைங்களை திருத்தவே கடவுள் நம்மள மாதிரி பொம்பளைங்களை படைச்சு விட்டுருக்காரு அப்படித்தானே அம்மா.." அன்பரசி வேதனையை மறைத்துக் சிரித்துக் கொண்டே கேட்க..

"என்ன செய்ய அப்படியே வாழ்ந்து பழக்கப்பட்டாச்சு.. கல்யாணத்துக்கு முன்னாடி ஆயிரம் முறை யோசிக்கிற மனசு.. கல்யாணத்துக்கு பொறவு இதுதான் நம்ம வாழ்க்கைன்னு சூழ்நிலையை அப்படியே ஏத்துக்க பழகிடுது..!! நம்ம புருஷன் நம்ம வீடுங்கிற பந்தமும் பாசமும் வந்திடுது.. என்னை மாதிரி பொம்பளைங்களுக்கு அதை தாண்டி யோசிக்க தெரியல..
கடவுள் புண்ணியத்துல உனக்கு அந்த மாதிரி நிலை வராது.. மாப்பிள்ளை தான் உன் மேல ரொம்ப பிரியமா இருக்காரே.. ரவுடித்தனம் பண்ணிட்டு திரிஞ்சவரு இவ்வளவு மாறினதே பெரிய விஷயம் தான்.. நீ கொஞ்சம் மெனக்கெட்டா போதும்.. வாழ்க்கை மொத்தமா மாறிடும்.." கீதா சொல்லச் சொல்ல அன்பரசி அவளை விட்டேத்தியாக ஒரு பார்வை பார்த்தாள்..

"என்னடி.. இப்படி பாக்கற மாப்பிள்ளை உன் மேல பிரியமா தானே இருக்காரு.." சந்தேகத்துடன் மீண்டும் கேட்க..

"ஹான்.. ஆமா.. ரொம்ப பிரியமா இருக்காரு.." அவளும் உண்மையைத்தான் சொல்கிறாள்..

"நல்லது.." கீதா கருவறையின் அம்மன் பக்கம் திரும்பி கன்னத்தில் நன்றியுணர்வுடன் போட்டுக் கொள்ள.. "ஏய்ய்.." என்ற அழைத்தலுடன் அங்கு வந்து நின்றவனை கண்டு இரு பெண்களும் எழுந்தனர்..

வரும்போதே மணிக்கட்டை முறுக்கிக் கொண்டு சட்டையை மேலேற்றியபடி ஒரு மார்க்கமாகத்தான் வந்தான்..

கீதாவை தவிப்பாக பார்த்தாள் அன்பரசி.. தான் வளைந்து நெளிந்து கெஞ்சி கூத்தாடுவதை எல்லாம் அன்னை பார்க்க வேண்டுமா.. ஏற்கனவே இதய நோயாளி.. இவன் ஏடாகூடம் செய்வதை பார்த்து நெஞ்சுவலி வந்து படுத்து விட்டால்..

"அம்மா நீ வீட்டுக்கு போ.. நாம அப்புறமா பார்க்கலாம்..!!"

இருடி.. மாப்பிள்ளை கிட்ட எப்படி இருக்காருன்னு ரெண்டு வார்த்தை பேசிட்டு போயிடறேன்.."

"ஆமா கேட்டவுடனே பதில் சொல்லக்கூடிய ஆள்தான் உன் மாப்பிள்ளை.. மனதில் நினைத்துக் கொண்டாலும் "ஐயோ அவர் யாரை அடிச்சு போட்டுட்டு கோவிலுக்குள்ளே வர்றாரோ..!! சீக்கிரமா அவரை இங்கிருந்து கூட்டிட்டு போகணும்.. நான் வர்றேன்.." அவசரமாக விடை பெற்றுச் சென்ற மகளை வினோதமாக பார்த்தாள் கீதா..

"என்னங்க.." ஓடிப்போய் அவன் அருகே நின்று கொண்டு நெற்றியில் விபூதி வைக்க முயன்றவளின் கரத்தை தட்டி விட்டான் அவன்.. கருப்பு சட்டையோடு கோவிலுக்குள் நின்றவனை வித்தியாசமாக பார்த்து சென்றனர் போவோரும் வருவோரும்..

"நீ இங்கே என்ன செய்ற.. இந்த நேரத்துல நான் வீட்டுக்கு வருவேன்னு உனக்கு தெரியாதா..!!" கனல் பார்வையும் அனல் வார்த்தைகளும் அவளுக்குள் கலவரத்தை ஏற்படுத்தின..

"சத்தியமா தெரியாதேடா..!! நினைச்ச நேரம் போற.. நினைச்ச நேரம் வர்றே.. என்கிட்ட எப்ப எதை டா சொன்ன.." மனதில் ஓடிக் கொண்டிருப்பதை வெளிப்படையாக கேட்க முடியுமா என்ன..?

"இல்ல கோவிலுக்கு வந்து ரொம்ப நாளாச்சு அதனாலதான்.." பார்வை மேலும் கீழுமாய் தடுமாறியது.. அவள் மணிக்கட்டை இறுகப் பற்றிக் கொண்டான்..

"என்னை பாருடி.."

நிமிர்ந்தாள் அன்பு..

"அதுக்கு..? நீ வர்ற வரைக்கும் வீட்ல நான் தனியா உக்காந்து இருக்கணுமா..?"

"ஏன் இதுவரைக்கும் நீ தனியா இருந்ததே இல்லையா..?" என்பதை போல் அவள் பார்வை.. அவனை சொல்லியும் குற்றமில்லை மனைவியின் சுண்டு விரல் பட்டால் கூட டோபமைன் மூளையில் அதிகமாக சுரந்து விடுகிறது..

அவளை வெளியே இழுத்துச் சென்றான்.. உதறிவிட்ட செருப்பைக் கூட மறந்து வெறுங்காலுடன் நடந்து போனான்.. கோவிலை தாண்டி சற்று தொலைவில் நிறுத்தி வைத்திருந்த காரை நெருங்கி இருவருமாக ஏறிக்கொண்டனர்..

ஆட்கள் நடமாட்டம் போக்குவரத்தும் அதிகமுள்ள இடம் என்று கூட பாராமல் அவளை இடையோடு அணைத்து இதழில் முத்தமிட்டு விட..

"என்னங்க.. இது ரோடு.." அவள் பதறி விலக முயன்றாள்..

"இல்லையே.. இது என் காரு.." கண்கள் அவளை தாபத்தோடு மேய்ந்தன..

"தயவு செஞ்சு காரை எடுங்க எதுவா இருந்தாலும்.. வீட்ல போய் வச்சுக்கோங்க.." இங்க வேண்டாம் இது கோவில்..

"அதுவரைக்கும் தாங்காது.." வேக மூச்சுகளோடு மீண்டும் அவளை நோக்கி குனிந்தான்..

"உங்களை கெஞ்சி கேட்கிறேன்.. இங்கே வேண்டாம்.. வண்டியை எடுங்க.." அவன் அணைப்பு இறுகியதில் கதறலோடு வெளிப்பட்ட குரலில் நிமிர்ந்து அவள் முகம் பார்த்தான்.. கண்ணீர் துளிகள் முத்துச் சரங்களாக கீழிறங்கின..

விலகி அவள் கரத்தை எடுத்து தன் தொடை மீது வைத்துக் கொண்டான்.. "கையை எடுத்த தொலைச்சிடுவேன்.." அடி குரலில் அவளை மிரட்டியவன் காரை எடுத்திருந்தான்..

கண்ணீருக்கு செவிசாய்ப்பது மென்மையான உணர்வின் இன்னொரு பக்கமல்லவா..!!

வாகனம் வீட்டு வாசலில் நிற்க.. டேஷ் போர்ட் மீது கிடந்த ஒரு நோட்டுப் புத்தகத்தை மார்போடு மறைத்துக் கொண்டு வேகமாக நடந்தாள்.. ஒரே ஒரு சேஃப்டி பின்தான் இப்போதைக்கு அவள் மானத்தை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது.. அதுவும் தன்னை கைவிட்டால் அதோகதிதான்..

அவனுக்கு முன்பாக இறங்கி அவசர அவசரமாக அறைக்குள் ஓடி விட்டாள்.. ஒருவேளை எதிர்ப்பட்ட யாராவது பேச்சுக் கொடுத்தால் மானம் போகும்.. ஜாக்கெட் லூசா இருக்கு.. வடிவு கத்தியது காற்றோடு போனது..

அவன்தான் சொன்னானே.. வீடு போகும்வரை தாங்காது என.. வழியில் அவனுக்கு சொந்தமான மாந்தோப்பில் காரை நிறுத்தி அரைமணி நேரம்..

இடையில் என்ன நடந்ததென கேட்டால் அன்பு டென்ஷனாகிப் போவாள்.. அவள் மறுக்க மறுக்க எல்லாம் நடந்தது.. நல்லவேளை சுமோ தலைகுப்புற கவிழவில்லை..

"ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்.. எல்லாமே ஒரு கட்டத்துல சலிச்சு போயிடும்.. அதுக்குள்ள அவனை உனக்கு ஏத்த மாதிரி வளைச்சிடு.." பாட்டி சொன்ன மந்திரம்.. இவனுக்கா சலிச்சு போகும்.. உள்ளுக்குள் சிரிப்பு வந்தது..

வந்ததும் வராததுமாக ஆசை அடங்காத காட்டேரியாக தன்மீது பாய்ந்தவனிடம்.. தலையணை மந்திரத்தை பரிசோதித்து பார்த்தாள்..

"என்னங்க.."

"ஹ்ம்ம்.." என்று சொல்லக்கூட அவனிடம் நேரம் இல்லை.. முத்தமிட்டபடி அவள் பின்னியிருந்த தலை முடியை விரித்து விட்டான்.. கூடலில் விரிந்த கூந்தல் அசைந்தாடுவதை பார்க்க இஷ்டம்.. இரு கரங்களின் விரல்களை அவள் பிடரியினுள் நுழைத்து முகத்தை தன்னை நோக்கி இழுத்து தன் உதடுகளை அழுத்தமாக அவள் கன்னத்தில் தேய்த்தான்.. இதையெல்லாம் காருக்குள் செய்ய முடியவில்லையாம்..

"உங்களுக்கு என்னை பிடிக்குமா..!!"

"உன் உடம்பு ரொம்ப பிடிக்குது.. உள்ளுக்குள்ளே அங்கங்கே தேன் கூடு இருக்கு.. கண்ணுல தொடங்கவா இல்ல உதட்டிலிருந்து ஆரம்பிக்கவா..!!" பேசிக்கொண்டே அவள் இதழ்களை கவ்வினான்.. உள்ளம் உடைந்து போனாள் அன்பரசி..

"எ.. எனக்குள்ளே ஒரு மனசு இருக்கு.." அவள் துள்ளினாள்.. இழுத்து அமர வைத்து இந்த நீள நகங்களை வெட்ட வேண்டும்.. அவள் எண்ணிக் கொண்டிருக்கையில்..

"அப்படின்னா..?" என்று கேட்டானே ஒரு கேள்வி.. மனம் சம்பந்தப்பட்ட பாடம் எடுக்க இது நேரமில்லை.. அவன் கவனிக்க போவதுமில்லை.. மனதுக்கு மேலிருந்த சதை கூடுகளில் தான் அவன் கவனம் மொத்தமும்..

"என்னங்க நான் ஒன்னு கேட்டா செய்வீங்களா..?"

"உனக்காக நான் ஏன் செய்யணும்..? எனக்கு என்ன தோணுதோ அதைத்தான் செய்வேன்..!!"

"அத்.."

"பேசி.. பேசி.. என் வேகத்தை குறைக்காதே.." அத்தோடு அவள் வாயை அடைத்து விட்டான்.. புதுப்புது நுட்பங்களை எங்கிருந்து கற்றுக் கொண்டு வந்தானோ.. உயிர் போகிறது.. தினமும் தொண்டை வரை எரிச்சல்.. இட்ட கட்டளைகளை விருப்பத்திற்கு ஏற்ப நிறைவேற்றும் நான் வெறும் படுக்கை பாவை.. இந்த எண்ணமே அவளை பாடாயப்படுத்துகிறது..

"அவன் இப்படித்தானே..? தெரிஞ்சு தானே கல்யாணம் கட்டிகிட்ட.. இனி வருத்தப்பட்டா எப்படி.. இனி நீயா விலகினாலும் அவன் உன்னை விடமாட்டான்.. காமம் கூட காதலா மாறும்.. அந்த காலத்துல நாங்க காதலிச்சு.. ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுகிட்டா புள்ளைய பெத்தோம்.. ரெண்டு புள்ள பிறந்த பிறகு தான் புருஷன் முகத்தையே பார்த்தோம்.. ஏன் நாங்க அன்னியோன்யமாக வாழலையா.. நமக்கு ஏத்த மாதிரி வாழ்க்கை துணை வேணும்னா ஆர்டர் செஞ்சு தான் வாங்கணும்.. அதுல கூட குறை இருக்கும்.. அனுசரிச்சு போறது தான் வாழ்க்கை..!!" வடிவு வண்டி வண்டியாக அறிவுரை..

"போங்க பாட்டி நீங்க எல்லாத்துக்கும் பதில் வச்சிருக்கீங்க.. அழிஞ்சு போற இந்த உடம்பு மேல தான் அவருக்கு ஆசை.. அவர் என் மனச மதிக்கல.. இன்னிக்கு நான்.. நான் சலிச்சதும் இன்னொருத்தி.. இது இப்படித்தான் போகப்போகுது.." கவலையாக சொன்னாள்..

"அடி போடி பைத்தியக்காரி.. உன் மேல உள்ள ஆசையை அவன் இப்படி காட்டறான்.. அவனுக்கும் உன் மேல நெறஞ்ச பிரியம் உண்டுன்னு ஒரு நாள் உனக்கு தெரிய வரும்.. அப்ப என்னை நினைச்சுக்கோ.." வடிவு சென்று விட்டிருந்தாள்..

"நிறைஞ்ச பிரியமா.. அது எங்கிருக்கு.. ஏன் இதே சந்தோஷத்தை இன்னொருத்தி தர மாட்டாளா..!! அன்பு இல்லாத காமம் கொண்ட ஆண் மலர் விட்டு விட்டு மலர் பாயற வண்டு மாதிரி.." மனதுக்குள் எண்ண ஓட்டம்..

இந்த சம்பாஷனை முடிந்து இரண்டு நாட்கள் கழித்து ஒரு இரவில்.. தன் முரட்டுத்தனமான அணைப்பினால் அவளை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான் குரு..

"இன்னிக்கு வேண்டாம்.."

"ஏன்.."

"எனக்கு பீரியட்ஸ்.."

"அதனால என்ன..?" அதே கிறக்க குரலோடு அவள் காது மடலை கவ்வி இருந்தான்.. மாதவிடாய் நேரத்தில் வலியால் பெண் அவதியுறும் சங்கதியெல்லாம் அவன் அறிந்ததில்லை..

"இப்போ வேண்டாம்.."

"எனக்கு வேணுமே..!!" அனுமதியின்றி உடைகளை களைந்து கொண்டிருக்க..

"ப்ளீஸ் என்னை கஷ்டப் படுத்தாதீங்க.. ரெண்டு நாள் உங்களால பொறுமையா இருக்க முடியலைன்னா வேற எவகிட்டயாவது போய் உங்க பசியை தீர்த்துக்கங்க.." கோபத்திலும் ஆதங்கத்திலும் வெளிவந்த வார்த்தைகள் தான்.. ஆனால் அதையே கற்பூரமாக பிடித்துக் கொண்டான் அவன்..

"அப்படியா சொல்ற.. அப்போ சரி.. நமக்கு தேவை சுகம்.. அதை யார் கொடுத்தா என்ன..?" எழுந்து சென்றவனை கண்டு விக்கித்து போனாள் அவள்..

வண்டு வேறு மலர் தேடி சென்றுவிட்டது..

தொடரும்..
அன்பு அவன் போன வாக்குல திரும்பி வருவான் வெயிட் அண்ட் சி 😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜
 
Top