• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 11

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
80
அன்று சந்திரமதியின் பள்ளியில் அறிவியல் கண்காட்சி..! அவள் வகுப்பு மாணவிகள் ஆளுக்கொரு சயின்ஸ் ப்ராஜெக்ட் செய்து எடுத்து வந்திருக்க சந்திரமதியோ வெறுங்கையை வீசிக்கொண்டு வீரநடை போட்டு பள்ளிக்கு வந்திருந்தாள்.. ஆசிரியரிடம் அதற்கான தண்டனையையும் சிறப்பாக பெற்றுக் கொண்டாள்..

பிராஜெக்ட் செய்யக்கூடாது என்றில்லை.. ஆனால் செய்ய ஆர்வம் இல்லை.. ஆர்வமில்லை என்று சொல்லுவதை விட அறிவியல் பிராஜெக்ட் செய்வதற்கான வழிகாட்டுதல் இல்லை என்பதே உண்மை.. அருந்ததியை பொருத்தவரை படிப்பு விஷயங்கள் எதுவும் தெரிவதில்லை..!

"என்ன வேணுமோ கேளு வாங்கி தரேன்.. புக்ல இருக்கிறதை படிச்சு நீயே செய் என்னை தொந்தரவு பண்ணாதே..!" என்றபடி எழுந்து சமையலை கவனிக்க சென்று விடுவாள் அருந்ததி..

மற்ற மாணவிகளுக்கு அப்பாவோ அண்ணனோ யாரோ ஒருவர் தெர்மாகோல் இயந்திர மோட்டார் பேட்டரி ஒயர்.. என பல உபகரணங்களை வைத்து ஒரிஜினல் வடிவத்தின் மினியேச்சர் போல் அழகழகாய் மாதிரிகளை செய்து தந்திருந்தனர்..!

"எனக்கு யார் இப்படியெல்லாம் செஞ்சு தருவா..!" பரிதாபமாக உச்சுகொட்டி தன்மீதே கழிவிறக்கம் கொண்டாள் சந்திரமதி..

டியூஷன் எடுக்க கேட்டதற்கே சிறு பெண் என்றும் பாராது முகத்திற்கு நேரே கதவை அறைந்து சாத்தி முடியாது என்று மறுத்தவனிடம் மறுபடி சென்று நிற்பது முட்டாள்தனம்தான்.. ஆனாலும் "ஒரு ப்ராஜெக்ட் செஞ்சிட்டு வர துப்பில்ல நீயெல்லாம் எதுக்கு ஸ்கூலுக்கு வர்ற" என்று அறிவியல் ஆசிரியை பத்மாவதி கையை திருப்பி காட்ட சொல்லி ஸ்கேலால் கைமுட்டியை அடித்து நொறுக்குவாளே..! அதற்கு பயந்து அவன் செல்லும் இடங்களிலெல்லாம் கண்முன் நின்று ஏதாவது பேச்சு கொடுத்து அறிவியல் ப்ராஜெக்ட் வேலையை அவன் தலையில் கட்டிவிலாம் என்று எவ்வளவோ முயற்சித்து பார்த்தாள் மதி..

மோத்திக்கு இருந்த கருணையும் இரக்கமும் கூட அவனுக்கு இல்லையே..! தன்முன்னே நிற்கும் சின்ன பெண்ணிடம் சிநேகமாக சிரிக்க வேண்டாம்.. நிமிர்ந்து ஒரு பார்வை கூட இல்லை.. !

ஏற்கனவே ஒருமுறை வாழ்க்கையில் அடிபட்டவனுக்கு மீண்டும் பிரச்சனையை இழுத்து தலையில் போட்டுக்கொள்ள விருப்பமில்லை.. சந்தோஷமாக வாழ வேண்டாம்.. நிம்மதியாக வாழ வேண்டாம்.. அமைதியான வாழ்க்கையை விரும்புகிறான்..

தாயின் மரணத்திற்கு பிறகு ஆற்று தண்ணீரின் போக்கில் அடித்து செல்லப்படும் காகிதம் போல் ஏதோ ஒரு நம்பிக்கையுடன் இந்த அளவிற்காவது வாழ முயன்று கொண்டிருப்பதை பெரிய விஷயம்தான்..! இதில் மறுபடி ஏதேனும் அபவாத சர்ச்சையில் சிக்கினால் பழைய குப்பைகளை மீண்டும் கிளறியெடுத்து இவன் குணம் இப்படித்தான் என்று வரையறுத்து இந்த மக்கள் ஒட்டுமொத்தமாக நின்று தூக்கி வீசும் பழிச் சொற்களை ஏற்குமளவிற்கு அவன் மனதில் திடமில்லை..

போருக்கும் போராட்டத்திற்கும் ஒரு எல்லை உண்டு அல்லவா..!

சந்திரமதி நல்ல பெண் குழந்தை.. கிட்டத்தட்ட என் மகள் வயது.. நானும் நல்லவன் தான்.. ஆனால் இல்லாத பாரங்களை இரக்கமில்லாமல் என் தலையில் சுமத்தி வைக்கும் இறைவன் மறுபடி சமூகத்தின் பார்வையை தப்பாக்கி மீண்டும் ஒரு பழியை என் மீது சுமத்தி விட்டால்..?

தவறு செய்தவர்கள் சுதந்திரமாக வெளியே சுற்றிக் கொண்டிருக்கும்போது என் போன்ற நல்லவர்களை தான் குறி வைக்கிறது இந்த உலகம்..

வேண்டவே வேண்டாம் இனி பேதை முதல் பேரிளம்பெண் வரை எந்த பெண்ணின் பக்கமும் திரும்புவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறான் மகரிஷி..

"ப்ராஜெக்ட் செஞ்சிட்டு வரலையா..! எந்த வேலையும் உருப்படியா செய்யறதில்ல.. எரும மாடு மாதிரி வளர்ந்து நிக்கற..‌ ஆனா எதுக்கும் லாயக்கில்லை.." பத்மா டீச்சர் சந்திரமதியின் காதை பிடித்து திருகினார்.. நல்ல வேளை திட்டும் திருகுமாக தண்டனை முடிந்து போனது.. அடிக்கவில்லை.. வராண்டாவில் முட்டி போட சொல்லவில்லை அதுவரை சந்தோஷம்..! அறிவியல் கண்காட்சி என்பதால் பத்மா டீச்சர் சற்று பரபரப்பாகவே திரிந்து கொண்டிருந்தார். அதனால் இந்த சலுகை போலும்..‌

மிகப்பெரிய நீளமான வகுப்பறையில் வரிசையாக பெஞ்ச் போடப்பட்டு மாணவர்கள் தங்கள் செயல் மாதிரியை வைத்து வெளிப்புற பள்ளியிலிருந்து வந்த ஒவ்வொரு மாணவ மாணவியருக்கும் பெருமையாகவும் உற்சாகமாகவும் தமிழிலும்
மனப்பாடம் செய்து வைத்திருந்த ஆங்கிலத்திலும் தங்கள் ப்ராஜெக்ட் பற்றி விவரித்துக் கொண்டிருந்தனர்..

ஒவ்வொரு அறையிலும் ஒவ்வொரு வகுப்பு..

ப்ராஜெக்ட் செய்யாமல் பள்ளி வளாகத்தில் மைதானத்திலும் சுற்றிக் கொண்டிருந்த மாணவிகள் வெகு சிலர்தான் அதில் சந்திரமதியும் ஒருத்தி..!

"சந்திரா..! இங்க வாயேன்..!" வகுப்பறை வாசலிலிருந்து அவஸ்தையோடு அழைத்துக் கொண்டிருந்தாள் கீர்த்தி..

மிகப்பெரிய திண்டின் மீது அமர்ந்து ஓரத்தில் நடப்பட்டிருந்த பட்டன் ரோஸ் செடியோடு பேசிக் கொண்டிருந்த சந்திரமதி சலிப்பாக திரும்பி அவளைப் பார்த்தாள்‌‌..

"நான் அங்க வந்து என்ன செய்யப் போறேன்.. டீச்சர் அடிப்பாங்க.. போ நான் வரல..!"

"வாடி ப்ளீஸ்..!" அவள் நெளிந்து கொண்டு அவஸ்தையாக நின்ற தோரணையில் புரியாத பார்வையோடு அலுப்பும் சலிப்புமாக எழுந்து சென்றாள் ‌ சந்திரமதி..

"நீ கொஞ்ச நேரம் என் ப்ராஜெக்ட் பக்கத்துல நிக்கறியா.. வயித்த கலக்குது.. பாத்ரூம் போயிட்டு வந்துடறேன் மதி.."

"அய்யே.. ஆள பாரு..! நான் உள்ள வந்தா மிஸ் அடிப்பாங்க.. வேற யாரையாவது கூப்பிட்டு நிக்க சொல்லு.."

"ஐயோ அதெல்லாம் ஒன்னும் இல்ல.. கொஞ்ச நேரம்தான.. மிஸ் கேட்டா கீர்த்தி பாத்ரூம் போயிருக்கான்னு சொல்லு.. ஒன்னும் திட்ட மாட்டாங்க.. ஐயோ என்னால முடியல.. கொஞ்ச நேரம் நில்லுடி..! ப்ளீஸ் ப்ளீஸ்.." அவள் கையை இறுக பற்றி கொண்டு நிற்க முடியாமல் கால்களை மாற்றி மாற்றி தரையில்‌ ஊன்றிய படி கீர்த்தி கெஞ்சியதில்..

"சரி சரி போறேன் ஆனா சீக்கிரம் வந்துடு ரொம்ப லேட் பண்ணிடாத.. மறுபடி உனக்காக என்னால அடியெல்லாம் வாங்க முடியாது.." என்றபடி உள்ளே சென்றாள் சந்திரமதி..!

பெரும்பாலும் மாணவ மாணவிகள் வரிசையாக அப்படியே ஒவ்வொரு ப்ராஜெக்டாக பார்த்துவிட்டு கடந்து செல்வதோடு சரி.. பெரிதாக யாரும் எந்த விளக்கமும் கேட்டுக் கொள்ளவில்லை.. வேறு பள்ளி ஆசிரியர்கள் மட்டும் ஏதேனும் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டு குடைந்து மாணவர்களை திணறச் செய்து கொண்டிருந்தார்கள்..

அப்படித்தான் விவேகானந்தா மெட்ரிகுலேஷன் பள்ளியின் மாணவர்கள் ஒவ்வொன்றாய் பார்த்து நகர்ந்து கொண்டே இருக்க.. சந்திரமதியின் ப்ராஜெக்ட் பக்கம் வந்து நின்ற ஆசிரியர் மாதவன்..

"டெல் மீ த வொர்கிங் மெக்கானிசம் ஆஃப் விண்ட் மில்..?" என்று கேட்டு விட. ஓ இதுதான் வின்ட் மில்லா.. என்ற ரீதியில் கீர்த்தி செய்து வைத்திருந்த ப்ராஜெக்டை அப்போதுதான் உற்றுப் பார்க்கிறாள் சந்திரமதி..

"என்னம்மா..! கேள்வி கேட்டா முழிக்கற.. நீதானே இந்த ப்ராஜெக்ட் செஞ்ச..?"

பேபே.. நான் ஊமைன்னு சொல்லிடலாமா என்று யோசித்து

"இல்ல அது வந்து..!" மதி திணற..

"விச் கிளாஸ் ஆர் யூ ஸ்டடியிங்..?" என்றார் மாதவன்

"சிக்ஸ்த் ஸ்டாண்டர்ட்.."

"தென் வாட்.. வின்ட்மில் பத்தி சயின்ஸ் புக்ல வந்திருக்கே..! மெக்கானிசம் தெரியலைன்னாலும் பாட புக்ல படிச்சிருப்ப இல்ல.. அதை சொல்லு..!" கவர்மெண்ட் பள்ளி மாணவர்கள் என்ற இளக்காரத்தில் வம்பளத்துக் கொண்டிருந்தாரோ அல்லது உண்மையாகவே மாணவர்கள் தெரிந்து கொள்ள கேட்டாரோ அவருக்கே வெளிச்சம்..!

பத்மா டீச்சர் பற்களை கடித்துக் கொண்டு நீ ஏன்டி இங்க வந்த? என்ற ரீதியில் முறைக்க நிச்சயம் இன்று இடியுடன் கூடிய பெருமழை உறுதி.. என புரிந்து விட்டது சந்திரமதிக்கு..

எல்லோரும் அவள் விவரிக்கப் போகும் பதிலுக்காக காத்திருந்தனர்.. கேலி.. சிரிப்பு.. கிண்டல்.. பாடம் சார்ந்த உரையாடல் என மாணவர்களிடம் சலசலப்பு..

உதட்டை பிதுக்கி தலையசைத்து.. "என்ன தெரியாதா?" என்பதைப் போல் பார்த்தார் அந்த ஆசிரியர்..

வந்திருந்த மாணவர் குழுவின் முன்பு.. எதுவும் தெரியாத அவமானத்தில் பொங்கிய அழுகையோடு நின்று கொண்டிருந்தாள் சந்திரமதி..

"ஓகே ஸ்டுடன்ஸ்.. லெட்ஸ் மூவ் ஆன் டு த நெஸ்ட் ஒன்.. மாதவன் மாணவர்களை நகர்த்தி செல்லும் நேரத்தில்

"லிசன் ஸ்டூடன்ஸ்..! லெட் மி எக்ஸ்ப்ளைன் ஹவ் திஸ் வின்ட் மில் இஸ் கோயிங் டு ஒர்க்ஸ்..?" என்று உள்ளே வந்தான் மகரிஷி..

சந்திரமதி கண்ணீர் விழிகளுடன் அவனை பார்த்தாள்..

"ரிலாக்ஸ்.." என்பதாக கண்களை மூடி திறந்தவன் முழு ஆங்கிலத்தில் காற்றாலை வேலை செய்யும் விதத்தைப் பற்றி தெளிவாக தன் மாணவர்களுக்கு விவரித்து கற்றுக் கொடுத்தான்..

யாரும் பார்க்காத வண்ணம் கண்ணீரை துடைத்துக் கொண்டு இரு கைகளை கோர்த்தபடி நின்ற சந்திரமதியின் மீது அடிக்கடி அவன் பார்வை பதிந்து நின்றது..

மாணவர்களை அந்த பக்கம் அனுப்பிவிட்டு சந்திரமதியை ஊற்றிப் பார்த்தான்..

அதற்குள் கீர்த்தி அங்கே வந்துவிட்டாள்..

"ரொம்ப தேங்க்ஸ் டி.." என்று முனுமுனுப்பாக சொல்லிவிட்டு அந்த இடத்தில் நின்று கொள்ள..‌ அவளைத் தாண்டி வெளியே அவசரமாக ஓடியிருந்தவளை "ஹேய் சந்திரமதி" என்று சத்தமாக அழைத்தாள் கீர்த்தி..

மகரிஷிக்குள் ஏதோ ஒரு அதிர்வு..! உள்ளம் சிலிர்த்து போனது..

"வாட் டிட் யூ கால் ஹர்..?"

"சார்..?" கீர்த்தி விழித்தாள்..

"அந்த பொண்ண என்ன பேர் சொல்லி கூப்பிட்ட..?"

"சந்திரா..'

"சந்திரமதி..!"

கீர்த்தி சொன்ன அடுத்த கணம் மகரிஷியின் முகம் கனிந்து போக.. "சந்திராம்மா.." என்று இதழ்கள் முணுமுணுத்துக் கொள்ள கண்களோ ஈரம் சுரந்து சின்னவளை தீவிரமாக தேடியது..!

தினம் தினம் அவமானப்பட்டு கொண்டிருக்கும் ஆத்திரத்திலும் கோபத்திலும் வீட்டு வாசலில் செருப்பை மூலைக்கொன்றாக உதறிவிட்டு புத்தகப்பையுடன் திண்ணையில் அமர்ந்து கொண்டாள் சந்திரமதி..

மோத்தி ஓடி வந்து திண்ணையில் ஏறிக்கொண்டு அவள் மடியில் மோவாயை வைத்தபடி படுத்தது..

அவன் பெயர் மோத்தி என்பதை மகரிஷி அடிக்கடி அழைக்கும் முறையில் அறிந்திருந்தாள்..

"ப்ச்.. அப்படி போ மோத்தி..! நானே டென்ஷன்ல இருக்கேன்.. யாருமே என்னை புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்க.. அம்மா படி படிங்கறாங்க.. எனக்கு படிப்பும் வர மாட்டேங்குது..! எல்லாருக்கும் ப்ராஜெக்ட் செஞ்சி கொடுக்க சயின்ஸ் மேக்ஸ் சொல்லி.. கொடுக்க ஸ்கூலுக்கு வந்து கையெழுத்து போட அப்பா இருக்காங்க.. எனக்கு யார் இருக்கா..? எனக்கு எதுவுமே பிடிக்கல.. அம்மா புடிக்கல.. அவங்க செய்யற இட்லி வியாபாரம் புடிக்கல.. இந்த வீடு பிடிக்கல..! ஸ்கூல் பிடிக்கல டீச்சர்ஸ் பிடிக்கல பாடம் புடிக்கல படிக்க பிடிக்கல.. என்று மூச்சுவிடாமல் பொரிந்தவள் கொஞ்சமாக சிரித்து.. "ஆனா உன்னை மட்டும் பிடிக்குது.." என்று மோத்தியின் தலையை தடவி தந்தாள்..

மோத்திக்கு சந்திரமதி என்ன பேசுகிறாள் என்று புரியவில்லை ஆனால் ஏதோ சோகத்தில் புலம்புகிறாள் என உணர்ந்து அந்தப் பக்கமும் இந்த பக்கமும் தலையை சாய்த்து அவளை புரிந்து கொள்ள முயற்சித்தது..

"பசிக்குதே.. அம்மா தந்த இருபது ரூபாய் இருக்கு.. வா நாம ரெண்டு பேரும் ஏதாவது வாங்கி சாப்பிடலாம்.. என்று கீழே இறங்கி நடக்க.. குட்டி குதிரை போல் குதித்த நடையுடன் அவளை பின் தொடர்ந்தான் சின்னவன்

பக்கத்திலிருந்து சின்ன கடைக்கு சென்று ஒரு கிரீம் பிஸ்கட் பாக்கெட் வாங்கி வந்து மோத்திக்கு பாதி பங்கு தந்து விட்டு அவளும் உண்டு முடித்து பையிலிருந்த வாட்டர் பாட்டிலில் மிச்சமிருந்த தண்ணீரை காலி செய்தாள்..!

நொறுக்கு தீனி முடிந்ததும் மீண்டும் சோகம் வந்து ஒட்டிக்கொண்டது.. கன்னத்தில் கைவைத்தபடியே சந்திரமதி அமர்ந்திருக்க சூரியன் மறைந்து மெல்ல இருட்ட ஆரம்பித்திருந்தது..

"அம்மாவும் வரல.. அந்த ஆளும் வரல.." வாய்க்குள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே..

திடீரென்று வாசலில் விளக்கு பளிரென்று எரிந்தது.. கன்னத்தில் கைவைத்தபடியே நிமிர்ந்து பார்த்தாள் சந்திரமதி..

அம்மா தான் வந்திருப்பாள் என நினைத்து அலட்சியமாக வெகு சாதாரணமாக நிமிர்ந்து பார்த்தவள் எதிரே கைகட்டி நின்றிருந்த மகரிஷியை பார்த்ததும் திகைத்து உடல் மொழியை மாற்றி நேராக நிமிர்ந்து அமர்ந்தாள்..

"உன் பேர் என்ன..?' அதே அதிகார தோரணையில் கேட்டான் அவன்..

"சந்திரமதி.."

"சந்திரா.." ஒருமுறை உச்சரித்தவன்

தன் தாயின் பெயரைக் கொண்ட அந்த சின்ன பெண்ணின் முகத்தில் தாயைக் கண்டானோ என்னவோ..

உதட்டுக்குள் மென்மையாக சிரித்துக்கொண்டான்..

"என்ன பிரச்சனை உனக்கு சரியா படிக்க மாட்டேங்குற.. ப்ராஜெக்ட் பத்தி கேட்டா தெளிவா எக்ஸ்பிளைன் பண்ண மாட்டேங்கற..?" என்றான் அதே அதட்டலான குரலோடு..

"அந்த ப்ராஜெக்ட் நான் பண்ணல.. அது என் கிளாஸ்ல வேற ஒரு பொண்ணோடது.."

"நீ ஏன் ப்ராஜெக்ட் பண்ணல..!" கைகட்டி வாசல் தூணில் சாய்ந்து நின்றான் மகரிஷி..

"எனக்கு ப்ராஜெக்ட் செய்ய தெரியாது..!"

"மீ அம்மா..?"

"அவங்களுக்கும் தெரியாது.."
முகத்தை தூக்கி வைத்த படி ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்..

மகரிஷி இன்னும் வீட்டை திறந்திருக்கவில்லை.. மோத்தி அவன் கால்களை சுற்றி சுற்றி வந்தது..

வழக்கமாக எப்போதும் தனக்கு முக்கியத்துவம் தந்து கைகளில் அள்ளிக் கொள்பவன் இன்று தன்னை கவனிக்கவில்லை என்ற செல்லக் கோபத்துடன் அடிக்கடி நிமிர்த்து அவனை பார்த்தது..

"ஒகே போனது போகட்டும்.. இனிமே உனக்கு சயின்ஸ் சப்ஜெக்ட் நான் சொல்லி தரேன்.."

மூக்கை சுருக்கியபடி அவனை கோபமாக பார்த்தாள் சந்திரமதி..

"என்ன..?" கண்கள் சுருக்கி அதட்டலாக கேட்டான் அவன்..

"அன்னைக்கு கேட்டப்ப முடியாதுன்னு சொன்னீங்க இன்னைக்கு மட்டும் ஏன் திடீர்னு கரிசனம் என் மேல..?"

"சரி வேண்டாம்னா போ..!" மகரிஷி சென்று கதவை திறந்து உள்ளே சென்றான்..

சந்திரமதியும் மோத்தியும் அவனைத் தொடர்ந்து கொண்ட பின்னே ஓடினர்..

"நெஜமாத்தான் சொல்றீங்களா உண்மையிலேயே எனக்கு சயின்ஸ் டியூஷன் எடுக்கறீங்களா..?"

அவன் அறைக்குள் சென்றுவிட வாசலில் நின்றபடி கேட்டாள் சந்திரமதி..

"தமிழ்ல தானே சொன்னேன்..!" மோத்தியை கையில் தூக்கிக்கொண்டு அதன் தலையை தடவியபடியே திரும்பிப் பார்த்தான் அவன்..

"சந்திரமதியின் கண்கள் ஒளிர்ந்தன.."

"டியுஷன் ஃபீஸ்..?"

"நீ ஒழுங்கா படி.. ஃபீஸ் பத்தி அப்புறம் பேசிக்கலாம்..! வேற ஏதாவது இருக்கா..?"

அவள் "இ.. இல்லை..!" என்று தலையசைக்க..

"அப்ப போ..!" என்றான் அவன்..

உள்ளே அவன் உயிர்ப்பித்திருந்த ஏர் கண்டிஷனரை சிரித்தபடி வாய்பிளந்து ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தவள் அவன் போகச் சொன்னதும் "போறேன்.." என்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு கூடத்தில் வந்து அமர்ந்தாள்..

கதவை சாத்தியவனின் இதழ்களில் வெகு நாட்களுக்கு பிறகு இதமான புன்னகை ஒன்று குடியேறி இருந்தது..!

அடுத்த அரை மணி நேரத்தில் மீண்டும் கதவை தட்டினாள் சந்திரமதி..

கதவை திறந்து கொண்டு மௌனமாக அவளை பார்த்தான்..

"சார் அம்மா இன்னும் வரல..?"

"அதுக்கு நான் என்னம்மா செய்யணும்..?"

"உங்க போன் தரீங்களா.. அம்மாகிட்ட பேசனும்.." என்றதும் தனது அலைபேசியை எடுத்து அவளிடம் தந்தான்..

"அம்மா எங்கம்மா இருக்க..! எனக்கு பசிக்குது.. எப்ப தான் வருவ.." தூங்கி வழிந்து சோர்வாக பேசினாள் சந்திரமதி..

"வண்டி பஞ்சர் டி.. ஹைவேஸ்ல நிக்கறேன்.. இங்க ஒரு பஞ்சர் கடை கூட இல்லை..‌ எப்படியாவது அரை மணி நேரத்துல வந்துடறேன்.. கொஞ்சம் பொறுத்துக்கோ பாப்பா.. ஆமா இது யார் ஃபோன்..?" என்றாள் அவசரமாக..

"அதான் நம்ம வீட்ல இருக்காங்களே அந்த அங்கிள் ஃபோன்."

"ஒ.. ஒஹோ.. சரி பத்திரமா இரு..!" அழைப்பை துண்டித்து விட இங்கே சந்திரமதியை முறைத்துக் கொண்டிருந்தான் மகரிஷி..

"நான் உங்க வீட்ல இருக்கேனா..?"

சந்திரமதி அசடு வழிந்து சிரிக்க..

சரிதான் என்பதைப் போல் தலையசைத்தவன்.. போனை கையில் வாங்கிக் கொண்டு.. "உனக்கு பசிக்குதா..!" என்றான் அதை கரடு முரடான குரலில்..

ஆமாம்.. இல்லை.. என்று நாலாப் பக்கமும் தலையசைத்தாள் சந்திரமதி..

"எமைன்னா தின்ட்டாவா.." என்று கேட்டவன் அவள் பதிலை எதிர்பார்க்காமல்

குளிர் சாதன பெட்டியிலிருந்து ஆப்பிள் பழமும் ரொட்டியும் வெண்ணெயும் ஒரு நீளத் தட்டில் எடுத்து வந்து அவளிடம் தந்தான்..

"வேண்டாம் வேண்டாம் அம்மா திட்டுவாங்க..!" வாய் தான் சொன்னது கண்கள் அந்த தட்டின் மீது பசியோடு நிலைத்திருந்தன..‌

மகரிஷிக்குள் சிரிப்பு..!

"உன் அம்மா வர்றதுக்குள்ள சீக்கிரம் சாப்பிட்டுரு..! படிக்கற பொண்ணு பசியோட இருக்கக் கூடாது.. சாப்பிட்டு உட்கார்ந்து படி.. நாளையிலிருந்து உனக்கு டியுஷன் சொல்லி தரேன் ஓகே தானே.." என்று கேட்க.. தலையசைத்துவிட்டு தட்டை எடுத்துக்கொண்டு ஓடியவள் கூடத்தில் அமர்ந்து நான்கு துண்டாக நறுக்கி வைத்திருந்த ஆப்பிளை உன்ன துவங்கினாள்..

கதவை தாழிடாமல் உள்ளே வந்து அமர்ந்து கொண்டான் மகரிஷி..

மணி ஒன்பதை தாண்டிய பிறகும் அருந்ததி வந்து சேர்ந்திருக்கவில்லை..!

"சார் அம்மா வரல சார்.." சின்னவள் வந்து கண்ணை கசக்கி கொண்டு நிற்க..

"தானிக்கி நேனு ஏமி சேஸிந்தி? (அதுக்கு நான் என்ன செய்ய முடியும்..!) கொஞ்சம் சலுகை கொடுத்தா ஓவரா அட்வான்டேஜ் எடுத்துக்க கூடாது உன் அம்மா வந்துடுவாங்க.. போய் படு.." என்றபடி கதவை சாத்திக் கொண்டான் துரோணன் மகரிஷி..

தொடரும்..
 
Last edited:
Active member
Joined
Nov 20, 2024
Messages
64
அன்று சந்திரமதியின் பள்ளியில் அறிவியல் கண்காட்சி..! அவள் வகுப்பு மாணவிகள் ஆளுக்கொரு சயின்ஸ் ப்ராஜெக்ட் செய்து எடுத்து வந்திருக்க சந்திரமதியோ வெறுங்கையை வீசிக்கொண்டு வீரநடை போட்டு பள்ளிக்கு வந்திருந்தாள்.. ஆசிரியரிடம் அதற்கான தண்டனையையும் பெற்றுக் கொண்டாள்..

பிராஜெக்ட் செய்யக்கூடாது என்றில்லை.. ஆனால் செய்ய ஆர்வம் இல்லை.. ஆர்வமில்லை என்று சொல்லுவதை விட அறிவியல் பிராஜெக்ட் செய்வதற்கான வழிகாட்டுதல் இல்லை என்பதே உண்மை.. அருந்ததியை பொருத்தவரை படிப்பு விஷயங்கள் எதுவும் தெரிவதில்லை..!

"என்ன வேணுமோ கேளு வாங்கி தரேன்.. புக்ல இருக்கிறதை படிச்சு நீயே செய் என்றை தொந்தரவு பண்ணாதே..!" என்றபடி எழுந்து சமையலை கவனிக்க சென்று விடுவாள் அருந்ததி..

மற்ற மாணவிகளுக்கு அப்பாவோ அண்ணனோ யாரோ ஒருவர் தெர்மாகோல் இயந்திர மோட்டார் பேட்டரி ஒயர்.. என பல உபகரணங்களை வைத்து ஒரிஜினல் வடிவத்தின் மினியேச்சர் போல் அழகழகாய் மாதிரிகளை செய்து தந்திருந்தனர்..!

"எனக்கு யார் இப்படியெல்லாம் செஞ்சு தருவா..!" பரிதாபமாக உச்சுகொட்டி தன்மீதே கழிவிறக்கம் கொண்டாள் சந்திரமதி..

டியூஷன் எடுக்க கேட்டதற்கே சிறு பெண் என்றும் பாராது முகத்திற்கு நேரே கதவை அறைந்து சாத்தி முடியாது என்று மறுத்தவனிடம் மறுபடி சென்று நிற்பது முட்டாள்தனம்தான்.. ஆனாலும் "ஒரு ப்ராஜெக்ட் செஞ்சிட்டு வர துப்பில்ல நீயெல்லாம் எதுக்கு ஸ்கூலுக்கு வர்ற" என்று அறிவியல் ஆசிரியை பத்மாவதி கையை திருப்பி காட்ட சொல்லி ஸ்கேலால் கைமுட்டியை அடித்து நொறுக்குவாளே..! அதற்கு பயந்து அவன் செல்லும் இடங்களிலெல்லாம் கண்முன் நின்று ஏதாவது பேச்சு கொடுத்து அறிவியல் ப்ராஜெக்ட் வேலையை அவன் தலையில் கட்டிவிலாம் என்று எவ்வளவோ முயற்சித்து பார்த்தாள் மதி..

மோத்திக்கு இருந்த கருணையும் இரக்கமும் கூட அவனுக்கு இல்லையே..! தன்முன்னே நிற்கும் சின்ன பெண்ணிடம் சிநேகமாக சிரிக்க வேண்டாம்.. நிமிர்ந்து ஒரு பார்வை கூட இல்லை.. !

ஏற்கனவே ஒருமுறை வாழ்க்கையில் அடிபட்டவனுக்கு மீண்டும் பிரச்சனையை இழுத்து தலையில் போட்டுக்கொள்ள விருப்பமில்லை.. சந்தோஷமாக வாழ வேண்டாம் நிம்மதியாக வாழ வேண்டாம் அமைதியான வாழ்க்கையை விரும்புகிறான்..

தாயின் மரணத்திற்கு பிறகு தண்ணீரின் போக்கில் அடித்து செல்லப்படும் காகிதம் போல் ஏதோ ஒரு நம்பிக்கையுடன் இந்த அளவிற்காவது வாழ முயன்று கொண்டிருப்பதை பெரிய விஷயம்தான்..! இதில் மறுபடி ஏதேனும் பிரச்சனை என்றால் பழைய குப்பைகளை மீண்டும் கிளறியெடுத்து இவன் குணம் இப்படித்தான் என்று வரையறுத்து இந்த மக்கள் ஒட்டுமொத்தமாக நின்று தூக்கி வீசும் பழிச் சொற்களை ஏற்கும் அளவிற்கு அவன் மனதில் திடமில்லை..

போருக்கும் போராட்டத்திற்கும் ஒரு எல்லை உண்டு அல்லவா..!

சந்திரமதி நல்ல பெண் குழந்தை.. கிட்டத்தட்ட என் மகள் வயது..
நானும் நல்லவன் தான்.. ஆனால் இல்லாத பாரங்களை இரக்கமில்லாமல் என் தலையில் சுமத்தி வைக்கும் இறைவன் மறுபடி சமூகத்தின் பார்வையை தப்பாக்கி மீண்டும் ஒரு பழியை என் மீது சுமத்தி விட்டால்..?

தவறு செய்தவர்கள் சுதந்திரமாக வெளியே சுற்றிக் கொண்டிருக்கும்போது என் போன்ற நல்லவர்களை தான் குறி வைக்கிறது இந்த உலகம்..

வேண்டவே வேண்டாம் இனி பேதை முதல் பேரிளம்பெண் வரை எந்த பெண்ணின் பக்கமும் திரும்புவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறான் மகரிஷி..

"ப்ராஜெக்ட் செஞ்சிட்டு வரலையா..! எந்த வேலையும் உருப்படியா செய்யறதில்ல.. எரும மாடு மாதிரி வளர்ந்து நிக்கிற..‌ ஆனா எதுக்கும் லாயக்கில்லை.." பத்மா டீச்சர் சந்திரமதியின் காதை பிடித்து திருகினார்.. நல்ல வேளை திட்டும் திருகுமாக தண்டனை முடிந்து போனது.. அடிக்கவில்லை வராண்டாவில் முட்டி போட சொல்லவில்லை அதுவரை சந்தோஷம்..! அறிவியல் கண்காட்சி என்பதால் பத்மா டீச்சர் சற்று பரபரப்பாகவே திரிந்து கொண்டிருந்தார். அதனால் இந்த சலுகை போலும்..‌

மிகப்பெரிய நீளமான வகுப்பறையில் வரிசையாக பெஞ்ச் போடப்பட்டு மாணவர்கள் தங்கள் செயல் மாதிரியை வைத்து வெளிப்புற பள்ளியிலிருந்து வந்த ஒவ்வொரு மாணவ மாணவியருக்கும் பெருமையாகவும் உற்சாகமாகவும் தமிழிலும்
மனப்பாடம் செய்து வைத்திருந்த ஆங்கிலத்திலும் தங்கள் ப்ராஜெக்ட் பற்றி விவரித்துக் கொண்டிருந்தனர்..

ஒவ்வொரு அறையிலும் ஒவ்வொரு வகுப்பிற்கான கண்காட்சி..!

ப்ராஜெக்ட் செய்யாமல் பள்ளி வளாகத்தில் மைதானத்திலும் சுற்றிக் கொண்டிருந்த மாணவிகள் வெகு சிலர்தான் அதில் சந்திரமதியும் ஒருத்தி..!

"சந்திரா..! இங்க வாயேன்..!" வகுப்பறை வாசலிலிருந்து அவஸ்தையோடு அழைத்துக் கொண்டிருந்தாள் கீர்த்தி..

மிகப்பெரிய திண்டின் மீது அமர்ந்து ஓரத்தில் நடப்பட்டிருந்த பட்டன் ரோஸ் செடியோடு பேசிக் கொண்டிருந்த சந்திரமதி சலிப்பாக திரும்பி அவளைப் பார்த்தாள்‌‌..

"நான் அங்க வந்து என்ன செய்யப் போறேன்.. டீச்சர் அடிப்பாங்க போ நான் வரல..!"

"வாடி ப்ளீஸ்..!" அவள் நெளிந்து கொண்டு அவஸ்தையாக நின்ற தோரணையில் புரியாத பார்வையோடு அலுப்பும் சலிப்புமாக எழுந்து சென்றாள் ‌ சந்திரமதி..

"நீ கொஞ்ச நேரம் என் ப்ராஜெக்ட் பக்கத்துல நிக்கறியா.. வயித்த கலக்குது.. பாத்ரூம் போயிட்டு வந்துடறேன் மதி.."

"அய்யே.. ஆள பாரு..! நான் உள்ள வந்தா மிஸ் அடிப்பாங்க.. வேற யாரையாவது கூப்பிட்டு நிக்க சொல்லு.."

"ஐயோ அதெல்லாம் ஒன்னும் இல்ல.. கொஞ்ச நேரம்தான.. மிஸ் கேட்டா கீர்த்தி பாத்ரூம் போயிருக்கான்னு சொல்லு.. ஒன்னும் திட்ட மாட்டாங்க.. ஐயோ என்னால முடியல.. கொஞ்ச நேரம் நில்லுடி..! ப்ளீஸ் ப்ளீஸ்.." அவள் கையை இறுக பற்றி கொண்டு நிற்க முடியாமல் கால்களை மாற்றி மாற்றி தரையில்‌ ஊன்றிய படி கீர்த்தி கெஞ்சியதில்..

"சரி சரி போறேன் ஆனா சீக்கிரம் வந்துடு ரொம்ப லேட் பண்ணிடாத.. மறுபடி உனக்காக என்னால அடியெல்லாம் வாங்க முடியாது.." என்றபடி உள்ளே சென்றாள் சந்திரமதி..!

பெரும்பாலும் மாணவ மாணவிகள் வரிசையாக அப்படியே ஒவ்வொரு ப்ராஜெக்டாக பார்த்துவிட்டு கடந்து செல்வதோடு சரி.. பெரிதாக யாரும் எந்த விளக்கமும் கேட்டுக் கொள்ளவில்லை.. வேறு பள்ளி ஆசிரியர்கள் மட்டும் ஏதேனும் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டு குடைந்து மாணவர்களை திணறச் செய்து கொண்டிருந்தார்கள்..

அப்படித்தான் விவேகானந்தா மெட்ரிகுலேஷன் பள்ளியின் மாணவர்கள் ஒவ்வொன்றாய் பார்த்து நகர்ந்து கொண்டே இருக்க.. சந்திரமதியின் ப்ராஜெக்ட் பக்கம் வந்து நின்ற ஆசிரியர் மாதவன்..

"டெல் மீ த வொர்கிங் மெக்கானிசம் ஆஃப் விண்ட் மில்..?" என்று கேட்டு விட. ஓ இதுதான் வின்ட் மில்லா.. என்ற ரீதியில் கீர்த்தி செய்து வைத்திருந்த ப்ராஜெக்டை அப்போதுதான் உற்றுப் பார்க்கிறாள் சந்திரமதி..

"என்னம்மா..! கேள்வி கேட்டா முழிக்கற.. நீதானே இந்த ப்ராஜெக்ட் செஞ்ச..?"

பேபே.. நான் ஊமைன்னு சொல்லிடலாமா என்று யோசித்து

"இல்ல அது வந்து..!" மதி உளறிக் கொட்ட..

"விச் கிளாஸ் ஆர் யூ ஸ்டடியிங்..?" என்றார் மாதவன்

"சிக்ஸ்த் ஸ்டாண்டர்ட்.."

"தென் வாட்.. விண்மில் பத்தி சயின்ஸ் புக்ல வந்திருக்கே..! மெக்கானிசம் தெரியலைன்னாலும் பாட புக்ல படிச்சிருப்ப இல்ல.. அதை சொல்லு..!" கவர்மெண்ட் பள்ளி மாணவர்கள் என்ற இளக்காரத்தில் வம்பளத்துக் கொண்டிருந்தாரோ அல்லது உண்மையாகவே மாணவர்கள் தெரிந்து கொள்ள கேட்டாரோ அவருக்கே வெளிச்சம்..!

பத்மா டீச்சர் பற்களை கடித்துக் கொண்டு நீ ஏன்டி இங்க வந்த? என்ற ரீதியில் முறைக்க நிச்சயம் இன்று இடியுடன் கூடிய பெருமழை உறுதி.. என புரிந்து விட்டது சந்திரமதிக்கு..

எல்லோரும் அவள் விவரிக்கப் போகும் பதிலுக்காக காத்திருந்தனர்.. கேலி.. சிரிப்பு.. கிண்டல்.. பாடம் சார்ந்த உரையாடல் என மாணவர்களிடம் சலசலப்பு..

உதட்டை பிதுக்கி தலையசைத்து.. "என்ன தெரியாதா?" என்பதைப் போல் பார்த்தார் அந்த ஆசிரியர்..

வந்திருந்த மாணவர் குழுவின் முன்பு.. எதுவும் தெரியாத அவமானத்தில் பொங்கிய அழுகையோடு நின்று கொண்டிருந்தாள் சந்திரமதி..

"ஓகே ஸ்டுடன்ஸ்.. லெட்ஸ் மூவ் ஆன் டு த நெஸ்ட் ஒன்.. மாதவன் மாணவர்களை நகர்த்தி செல்லும் நேரத்தில்

"லிசன் ஸ்டூடன்ஸ்..! லெட் மி எக்ஸ்ப்ளைன் ஹவ் திஸ் வின்ட் மில் இஸ் கோயிங் டு ஒர்க்ஸ்..?" என்று உள்ளே வந்தான் மகரிஷி..

சந்திரமதி கண்ணீர் விழிகளுடன் அவனை பார்த்தாள்..

"ரிலாக்ஸ்.." என்பதாக கண்களை மூடி திறந்தவன் முழு ஆங்கிலத்தில் காற்றாலை வேலை செய்யும் விதத்தைப் பற்றி தெளிவாக தன் மாணவர்களுக்கு விவரித்து கற்றுக் கொடுத்தான்..

யாரும் பார்க்காத வண்ணம் கண்ணீரை துடைத்துக் கொண்டு இரு கைகளை கோர்த்தபடி நின்ற சந்திரமதியின் மீது அடிக்கடி அவன் பார்வை பதிந்து நின்றது..

மாணவர்களை அந்த பக்கம் அனுப்பிவிட்டு சந்திரமதியை ஊற்றிப் பார்த்தான்..

அதற்குள் கீர்த்தி அங்கே வந்துவிட்டாள்..

"ரொம்ப தேங்க்ஸ் டி.." என்று முனுமுனுப்பாக சொல்லிவிட்டு அந்த இடத்தில் நின்று கொள்ள..‌ அவளைத் தாண்டி வெளியே அவசரமாக ஓடியிருந்தவளை "ஹேய் சந்திரமதி" என்று சத்தமாக அழைத்தாள் கீர்த்தி..

மகரிஷிக்குள் ஏதோ ஒரு அதிர்வு..! உள்ளம் சிலிர்த்து போனது..

"வாட் டிட் யூ கால் ஹர்..?"

"சார்..?" கீர்த்தி விழித்தாள்..

"அந்த பொண்ண என்ன பேர் சொல்லி கூப்பிட்ட..?"

"சந்திரா..'

"சந்திரமதி..!"

கீர்த்தி சொன்ன அடுத்த கணம் மகரிஷியின் முகம் கனிந்து போக.. "சந்திராம்மா.." என்று இதழ்கள் முணுமுணுத்துக் கொள்ள கண்களோ ஈரம் சுரந்து சின்னவளை தீவிரமாக தேடியது..!

தினம் தினம் அவமானப்பட்டு கொண்டிருக்கும் ஆத்திரத்திலும் கோபத்திலும் வீட்டு வாசலில் செருப்பை மூலைக்கொன்றாக உதறிவிட்டு புத்தகப்பையுடன் திண்ணையில் அமர்ந்து கொண்டாள் சந்திரமதி..

மோத்தி ஓடி வந்து திண்ணையில் ஏறிக்கொண்டு அவள் மடியில் மோவாயை வைத்தபடி படுத்தது..

"ப்ச்.. அப்படி போ மோத்தி..! நானே டென்ஷன்ல இருக்கேன்.. யாருமே என்னை புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்க.. அம்மா படி படிங்கறாங்க.. எனக்கு படிப்பும் வர மாட்டேங்குது..! எல்லாருக்கும் ப்ராஜெக்ட் செஞ்சி கொடுக்க சயின்ஸ் மேக்ஸ் சொல்லி.. கொடுக்க ஸ்கூலுக்கு வந்து கையெழுத்து போட அப்பா இருக்காங்க.. எனக்கு யார் இருக்கா..? எனக்கு எதுவுமே பிடிக்கல.. அம்மா புடிக்கல.. அவங்க செய்யற இட்லி வியாபாரம் புடிக்கல.. இந்த வீடு பிடிக்கல..! ஸ்கூல் பிடிக்கல டீச்சர்ஸ் பிடிக்கல பாடம் புடிக்கல படிக்க பிடிக்கல.. என்று மூச்சுவிடாமல் பொரிந்தவள் கொஞ்சமாக சிரித்து.. "ஆனா உன்ன மட்டும் பிடிக்குது.." என்று மோத்தியின் தலையை தடவி தந்தாள்..

மோத்திக்கு சந்திரமதி என்ன பேசுகிறாள் என்று புரியவில்லை ஆனால் ஏதோ சோகத்தில் புலம்புகிறாள் என உணர்ந்து அந்தப் பக்கமும் இந்த பக்கமும் தலையை சாய்த்து அவளை புரிந்து கொள்ள முயற்சித்தது..

"பசிக்குதே.. அம்மா தந்த இருபது ரூபாய் இருக்கு.. வா நாம ரெண்டு பேரும் ஏதாவது வாங்கி சாப்பிடலாம்.. என்று கீழே இறங்கி நடக்க.. குட்டி குதிரை போல் குதித்த நடையுடன் அவளை பின் தொடர்ந்தான் சின்னவன்

பக்கத்திலிருந்து சின்ன கடைக்கு சென்று ஒரு கிரீம் பிஸ்கட் பாக்கெட் வாங்கி வந்து மோத்திக்கு பாதி பங்கு தந்து விட்டு அவளும் உண்டு முடித்து பையிலிருந்த வாட்டர் பாட்டிலில் மிச்சமிருந்த தண்ணீரை காலி செய்தாள்..!

நொறுக்கு தீனி முடிந்ததும் மீண்டும் சோகம் வந்து ஒட்டிக்கொண்டது.. கன்னத்தில் கைவைத்தபடியே சந்திரமதி அமர்ந்திருக்க சூரியன் மறைந்து மெல்ல இருட்ட ஆரம்பித்திருந்தது..

"அம்மாவும் வரல.. அந்த ஆளும் வரல.." வாய்க்குள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே..

திடீரென்று வாசலில் விளக்கு பளிரென்று எரிந்தது.. கன்னத்தில் கைவைத்தபடியே நிமிர்ந்து பார்த்தாள் சந்திரமதி..

அம்மா தான் வந்திருப்பாள் என நினைத்து அலட்சியமாக வெகு சாதாரணமாக நிமிர்ந்து பார்த்தவள் எதிரே கைகட்டி நின்றிருந்த மகரிஷியை பார்த்ததும் திகைத்து உடல் மொழியை மாற்றி நேராக நிமிர்ந்து அமர்ந்தாள்..

"உன் பேர் என்ன..?' அதே அதிகார தோரணையில் கேட்டான் அவன்..

"சந்திரமதி.."

"சந்திரா.." ஒருமுறை உச்சரித்தவன்

தன் தாயின் பெயரைக் கொண்ட அந்த சின்ன பெண்ணின் முகத்தில் தாயைக் கண்டானோ என்னவோ..

உதட்டுக்குள் மென்மையாக சிரித்துக்கொண்டான்..

"என்ன பிரச்சனை உனக்கு சரியா படிக்க மாட்டேங்குற.. ப்ராஜெக்ட் பத்தி கேட்டா தெளிவா எக்ஸ்பிளைன் பண்ண மாட்டேங்கற..?" என்றான் அதே அதட்டலான குரலோடு..

"அந்த ப்ராஜெக்ட் நான் பண்ணல.. அது என் கிளாஸ்ல வேற ஒரு பொண்ணோடது.."

"நீ ஏன் ப்ராஜெக்ட் பண்ணல..!" கைகட்டி வாசல் தூணில் சாய்ந்து நின்றான் மகரிஷி..

"எனக்கு ப்ராஜெக்ட் செய்ய தெரியாது..!"

"மீ அம்மா..?"

"அவங்களுக்கும் தெரியாது.."
முகத்தை தூக்கி வைத்த படி ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்..

மகரிஷி இன்னும் வீட்டை திறந்திருக்கவில்லை.. மோத்தி அவன் கால்களை சுற்றி சுற்றி வந்தது..

வழக்கமாக எப்போதும் தனக்கு முக்கியத்துவம் தந்து கைகளில் அள்ளிக் கொள்பவன் இன்று தன்னை கவனிக்கவில்லை என்ற செல்லக் கோபத்துடன் அடிக்கடி நிமிர்த்து அவனை பார்த்தது..

"ஒகே போனது போகட்டும்.. இனிமே உனக்கு சயின்ஸ் சப்ஜெக்ட் நான் சொல்லி தரேன்.."

மூக்கை சுருக்கியபடி அவனை கோபமாக பார்த்தாள் சந்திரமதி..

"என்ன..?" கண்கள் சுருக்கி அதட்டலாக கேட்டான் அவன்..

"அன்னைக்கு கேட்டப்ப முடியாதுன்னு சொன்னீங்க இன்னைக்கு மட்டும் ஏன் திடீர்னு கரிசனம் என் மேல..?"

"சரி வேண்டாம்னா போ..!" மகரிஷி சென்று கதவை திறந்து உள்ளே சென்றான்..

சந்திரமதியும் மோத்தியும் அவனைத் தொடர்ந்து கொண்ட பின்னே ஓடினர்..

"நெஜமாத்தான் சொல்றீங்களா உண்மையிலேயே எனக்கு சயின்ஸ் டியூஷன் எடுக்கறீங்களா..?"

அவன் அறைக்குள் சென்றுவிட வாசலில் நின்றபடி கேட்டாள் சந்திரமதி..

"தமிழ்ல தானே சொன்னேன்..!" மோத்தியை கையில் தூக்கிக்கொண்டு அதன் தலையை தடவியபடியே திரும்பிப் பார்த்தான் அவன்..

"சந்திரமதியின் கண்கள் ஒளிர்ந்தன.."

"டியஷன் ஃபீஸ்..?"

"நீ ஒழுங்கா படி.. ஃபீஸ் பத்தி அப்புறம் பேசிக்கலாம்..! வேற ஏதாவது இருக்கா..?"

அவள் "இ.. இல்லை..!" என்று தலையசைக்க..

"அப்ப போ..!" என்றான் அவன்..

உள்ளே அவன் உயிர்ப்பித்திருந்த ஏர் கண்டிஷனரை சிரித்தபடி வாய்பிளந்து ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தவள் அவன் போகச் சொன்னதும் "போறேன்.." என்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு கூடத்தில் வந்து அமர்ந்தாள்..

கதவை சாத்தியவனின் இதழ்களில் வெகு நாட்களுக்கு பிறகு இதமான புன்னகை ஒன்று குடியேறி இருந்தது..!

அடுத்த அரை மணி நேரத்தில் மீண்டும் கதவை தட்டினாள் சந்திரமதி..

கதவை திறந்து கொண்டு மௌனமாக அவளை பார்த்தான்..

"சார் அம்மா இன்னும் வரல..?"

"அதுக்கு நான் என்னம்மா செய்யணும்..?"

"உங்க போன் தரீங்களா.. அம்மாகிட்ட பேசனும்.." என்றதும் தனது அலைபேசியை எடுத்து அவளிடம் தந்தான்..

"அம்மா எங்கம்மா இருக்க..! எனக்கு பசிக்குது.. எப்ப தான் வருவ.." தூங்கி வழிந்து சோர்வாக பேசினாள் சந்திரமதி..

"வண்டி பஞ்சர் டி.. ஹைவேஸ்ல நிக்கறேன்.. இங்க ஒரு பஞ்சர் கடை கூட இல்லை..‌ எப்படியாவது இன்னும் அரை மணி நேரத்துல வந்துருவேன்.. கொஞ்சம் பொறுத்துக்கோ பாப்பா.. ஆமா இது யார் ஃபோன்..?" என்றாள் அவசரமாக..

"அதான் நம்ம வீட்ல இருக்காங்களே அந்த அங்கிள் ஃபோன்."

"ஒ.. ஒஹோ.. சரி பத்திரமா இரு..!" அழைப்பை துண்டித்து விட இங்கே சந்திரமதிய முறைத்துக் கொண்டிருந்தான் மகரிஷி..

"நான் உங்க வீட்ல இருக்கேனா..?"

சந்திரமதி அசடு வழிந்து சிரிக்க..

சரிதான் என்பதைப் போல் தலையசைத்தவன்.. போனை கையில் வாங்கிக் கொண்டு.. "உனக்கு பசிக்குதா..!" என்றான் அதை கரடு முரடான குரலில்..

ஆமாம்.. இல்லை.. என்று நாலாப் பக்கமும் தலையசைத்தாள் சந்திரமதி..

"எமைன்னா தின்ட்டாவா.." என்று கேட்டவன் அவள் பதிலை எதிர்பார்க்காமல்

குளிர் சாதன பெட்டியிலிருந்து ஆப்பிள் பழமும் ரொட்டியும் வெண்ணெயும் ஒரு நீளத் தட்டில் எடுத்து வந்து அவளிடம் தந்தான்..

"வேண்டாம் வேண்டாம் அம்மா திட்டுவாங்க..!" வாய் தான் சொன்னது கண்கள் அந்த தட்டின் மீது பசியோடு நிலைத்திருந்தன..‌

மகரிஷிக்குள் சிரிப்பு..!

"உன் அம்மா வர்றதுக்குள்ள சீக்கிரம் சாப்பிட்டுரு..! படிக்கற பொண்ணு பசியோட இருக்கக் கூடாது.. சாப்பிட்டு உட்கார்ந்து படி.. நாளையிலிருந்து உனக்கு டியுஷன் சொல்லி தரேன் ஓகே தானே.." என்று கேட்க.. தலையசைத்துவிட்டு தட்டை எடுத்துக்கொண்டு ஓடியவள் கூடத்தில் அமர்ந்து நான்கு துண்டாக நறுக்கி வைத்திருந்த ஆப்பிளை உன்ன துவங்கினாள்..

கதவை தாழிடாமல் உள்ளே வந்து அமர்ந்து கொண்டான் மகரிஷி..

மணி ஒன்பதை தாண்டிய பிறகும் அருந்ததி வந்து சேர்ந்திருக்கவில்லை..!

"சார் அம்மா வரல சார்.." சின்னவள் வந்து கண்ணை கசக்கி கொண்டு நிற்க..

"தானிக்கி நேனு ஏமி சேஸிந்தி? (அதுக்கு நான் என்ன செய்ய முடியும்..!) கொஞ்சம் சலுகை கொடுத்தா ஓவரா அட்வான்டேஜ் எடுத்துக்க கூடாது உன் அம்மா வந்துடுவாங்க.. போய் படு.." என்றவன் கதவை சாத்திக் கொண்டான் துரோணன் மகரிஷி..

தொடரும்..

அன்று சந்திரமதியின் பள்ளியில் அறிவியல் கண்காட்சி..! அவள் வகுப்பு மாணவிகள் ஆளுக்கொரு சயின்ஸ் ப்ராஜெக்ட் செய்து எடுத்து வந்திருக்க சந்திரமதியோ வெறுங்கையை வீசிக்கொண்டு வீரநடை போட்டு பள்ளிக்கு வந்திருந்தாள்.. ஆசிரியரிடம் அதற்கான தண்டனையையும் பெற்றுக் கொண்டாள்..

பிராஜெக்ட் செய்யக்கூடாது என்றில்லை.. ஆனால் செய்ய ஆர்வம் இல்லை.. ஆர்வமில்லை என்று சொல்லுவதை விட அறிவியல் பிராஜெக்ட் செய்வதற்கான வழிகாட்டுதல் இல்லை என்பதே உண்மை.. அருந்ததியை பொருத்தவரை படிப்பு விஷயங்கள் எதுவும் தெரிவதில்லை..!

"என்ன வேணுமோ கேளு வாங்கி தரேன்.. புக்ல இருக்கிறதை படிச்சு நீயே செய் என்றை தொந்தரவு பண்ணாதே..!" என்றபடி எழுந்து சமையலை கவனிக்க சென்று விடுவாள் அருந்ததி..

மற்ற மாணவிகளுக்கு அப்பாவோ அண்ணனோ யாரோ ஒருவர் தெர்மாகோல் இயந்திர மோட்டார் பேட்டரி ஒயர்.. என பல உபகரணங்களை வைத்து ஒரிஜினல் வடிவத்தின் மினியேச்சர் போல் அழகழகாய் மாதிரிகளை செய்து தந்திருந்தனர்..!

"எனக்கு யார் இப்படியெல்லாம் செஞ்சு தருவா..!" பரிதாபமாக உச்சுகொட்டி தன்மீதே கழிவிறக்கம் கொண்டாள் சந்திரமதி..

டியூஷன் எடுக்க கேட்டதற்கே சிறு பெண் என்றும் பாராது முகத்திற்கு நேரே கதவை அறைந்து சாத்தி முடியாது என்று மறுத்தவனிடம் மறுபடி சென்று நிற்பது முட்டாள்தனம்தான்.. ஆனாலும் "ஒரு ப்ராஜெக்ட் செஞ்சிட்டு வர துப்பில்ல நீயெல்லாம் எதுக்கு ஸ்கூலுக்கு வர்ற" என்று அறிவியல் ஆசிரியை பத்மாவதி கையை திருப்பி காட்ட சொல்லி ஸ்கேலால் கைமுட்டியை அடித்து நொறுக்குவாளே..! அதற்கு பயந்து அவன் செல்லும் இடங்களிலெல்லாம் கண்முன் நின்று ஏதாவது பேச்சு கொடுத்து அறிவியல் ப்ராஜெக்ட் வேலையை அவன் தலையில் கட்டிவிலாம் என்று எவ்வளவோ முயற்சித்து பார்த்தாள் மதி..

மோத்திக்கு இருந்த கருணையும் இரக்கமும் கூட அவனுக்கு இல்லையே..! தன்முன்னே நிற்கும் சின்ன பெண்ணிடம் சிநேகமாக சிரிக்க வேண்டாம்.. நிமிர்ந்து ஒரு பார்வை கூட இல்லை.. !

ஏற்கனவே ஒருமுறை வாழ்க்கையில் அடிபட்டவனுக்கு மீண்டும் பிரச்சனையை இழுத்து தலையில் போட்டுக்கொள்ள விருப்பமில்லை.. சந்தோஷமாக வாழ வேண்டாம் நிம்மதியாக வாழ வேண்டாம் அமைதியான வாழ்க்கையை விரும்புகிறான்..

தாயின் மரணத்திற்கு பிறகு தண்ணீரின் போக்கில் அடித்து செல்லப்படும் காகிதம் போல் ஏதோ ஒரு நம்பிக்கையுடன் இந்த அளவிற்காவது வாழ முயன்று கொண்டிருப்பதை பெரிய விஷயம்தான்..! இதில் மறுபடி ஏதேனும் பிரச்சனை என்றால் பழைய குப்பைகளை மீண்டும் கிளறியெடுத்து இவன் குணம் இப்படித்தான் என்று வரையறுத்து இந்த மக்கள் ஒட்டுமொத்தமாக நின்று தூக்கி வீசும் பழிச் சொற்களை ஏற்கும் அளவிற்கு அவன் மனதில் திடமில்லை..

போருக்கும் போராட்டத்திற்கும் ஒரு எல்லை உண்டு அல்லவா..!

சந்திரமதி நல்ல பெண் குழந்தை.. கிட்டத்தட்ட என் மகள் வயது..
நானும் நல்லவன் தான்.. ஆனால் இல்லாத பாரங்களை இரக்கமில்லாமல் என் தலையில் சுமத்தி வைக்கும் இறைவன் மறுபடி சமூகத்தின் பார்வையை தப்பாக்கி மீண்டும் ஒரு பழியை என் மீது சுமத்தி விட்டால்..?

தவறு செய்தவர்கள் சுதந்திரமாக வெளியே சுற்றிக் கொண்டிருக்கும்போது என் போன்ற நல்லவர்களை தான் குறி வைக்கிறது இந்த உலகம்..

வேண்டவே வேண்டாம் இனி பேதை முதல் பேரிளம்பெண் வரை எந்த பெண்ணின் பக்கமும் திரும்புவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறான் மகரிஷி..

"ப்ராஜெக்ட் செஞ்சிட்டு வரலையா..! எந்த வேலையும் உருப்படியா செய்யறதில்ல.. எரும மாடு மாதிரி வளர்ந்து நிக்கிற..‌ ஆனா எதுக்கும் லாயக்கில்லை.." பத்மா டீச்சர் சந்திரமதியின் காதை பிடித்து திருகினார்.. நல்ல வேளை திட்டும் திருகுமாக தண்டனை முடிந்து போனது.. அடிக்கவில்லை வராண்டாவில் முட்டி போட சொல்லவில்லை அதுவரை சந்தோஷம்..! அறிவியல் கண்காட்சி என்பதால் பத்மா டீச்சர் சற்று பரபரப்பாகவே திரிந்து கொண்டிருந்தார். அதனால் இந்த சலுகை போலும்..‌

மிகப்பெரிய நீளமான வகுப்பறையில் வரிசையாக பெஞ்ச் போடப்பட்டு மாணவர்கள் தங்கள் செயல் மாதிரியை வைத்து வெளிப்புற பள்ளியிலிருந்து வந்த ஒவ்வொரு மாணவ மாணவியருக்கும் பெருமையாகவும் உற்சாகமாகவும் தமிழிலும்
மனப்பாடம் செய்து வைத்திருந்த ஆங்கிலத்திலும் தங்கள் ப்ராஜெக்ட் பற்றி விவரித்துக் கொண்டிருந்தனர்..

ஒவ்வொரு அறையிலும் ஒவ்வொரு வகுப்பிற்கான கண்காட்சி..!

ப்ராஜெக்ட் செய்யாமல் பள்ளி வளாகத்தில் மைதானத்திலும் சுற்றிக் கொண்டிருந்த மாணவிகள் வெகு சிலர்தான் அதில் சந்திரமதியும் ஒருத்தி..!

"சந்திரா..! இங்க வாயேன்..!" வகுப்பறை வாசலிலிருந்து அவஸ்தையோடு அழைத்துக் கொண்டிருந்தாள் கீர்த்தி..

மிகப்பெரிய திண்டின் மீது அமர்ந்து ஓரத்தில் நடப்பட்டிருந்த பட்டன் ரோஸ் செடியோடு பேசிக் கொண்டிருந்த சந்திரமதி சலிப்பாக திரும்பி அவளைப் பார்த்தாள்‌‌..

"நான் அங்க வந்து என்ன செய்யப் போறேன்.. டீச்சர் அடிப்பாங்க போ நான் வரல..!"

"வாடி ப்ளீஸ்..!" அவள் நெளிந்து கொண்டு அவஸ்தையாக நின்ற தோரணையில் புரியாத பார்வையோடு அலுப்பும் சலிப்புமாக எழுந்து சென்றாள் ‌ சந்திரமதி..

"நீ கொஞ்ச நேரம் என் ப்ராஜெக்ட் பக்கத்துல நிக்கறியா.. வயித்த கலக்குது.. பாத்ரூம் போயிட்டு வந்துடறேன் மதி.."

"அய்யே.. ஆள பாரு..! நான் உள்ள வந்தா மிஸ் அடிப்பாங்க.. வேற யாரையாவது கூப்பிட்டு நிக்க சொல்லு.."

"ஐயோ அதெல்லாம் ஒன்னும் இல்ல.. கொஞ்ச நேரம்தான.. மிஸ் கேட்டா கீர்த்தி பாத்ரூம் போயிருக்கான்னு சொல்லு.. ஒன்னும் திட்ட மாட்டாங்க.. ஐயோ என்னால முடியல.. கொஞ்ச நேரம் நில்லுடி..! ப்ளீஸ் ப்ளீஸ்.." அவள் கையை இறுக பற்றி கொண்டு நிற்க முடியாமல் கால்களை மாற்றி மாற்றி தரையில்‌ ஊன்றிய படி கீர்த்தி கெஞ்சியதில்..

"சரி சரி போறேன் ஆனா சீக்கிரம் வந்துடு ரொம்ப லேட் பண்ணிடாத.. மறுபடி உனக்காக என்னால அடியெல்லாம் வாங்க முடியாது.." என்றபடி உள்ளே சென்றாள் சந்திரமதி..!

பெரும்பாலும் மாணவ மாணவிகள் வரிசையாக அப்படியே ஒவ்வொரு ப்ராஜெக்டாக பார்த்துவிட்டு கடந்து செல்வதோடு சரி.. பெரிதாக யாரும் எந்த விளக்கமும் கேட்டுக் கொள்ளவில்லை.. வேறு பள்ளி ஆசிரியர்கள் மட்டும் ஏதேனும் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டு குடைந்து மாணவர்களை திணறச் செய்து கொண்டிருந்தார்கள்..

அப்படித்தான் விவேகானந்தா மெட்ரிகுலேஷன் பள்ளியின் மாணவர்கள் ஒவ்வொன்றாய் பார்த்து நகர்ந்து கொண்டே இருக்க.. சந்திரமதியின் ப்ராஜெக்ட் பக்கம் வந்து நின்ற ஆசிரியர் மாதவன்..

"டெல் மீ த வொர்கிங் மெக்கானிசம் ஆஃப் விண்ட் மில்..?" என்று கேட்டு விட. ஓ இதுதான் வின்ட் மில்லா.. என்ற ரீதியில் கீர்த்தி செய்து வைத்திருந்த ப்ராஜெக்டை அப்போதுதான் உற்றுப் பார்க்கிறாள் சந்திரமதி..

"என்னம்மா..! கேள்வி கேட்டா முழிக்கற.. நீதானே இந்த ப்ராஜெக்ட் செஞ்ச..?"

பேபே.. நான் ஊமைன்னு சொல்லிடலாமா என்று யோசித்து

"இல்ல அது வந்து..!" மதி உளறிக் கொட்ட..

"விச் கிளாஸ் ஆர் யூ ஸ்டடியிங்..?" என்றார் மாதவன்

"சிக்ஸ்த் ஸ்டாண்டர்ட்.."

"தென் வாட்.. விண்மில் பத்தி சயின்ஸ் புக்ல வந்திருக்கே..! மெக்கானிசம் தெரியலைன்னாலும் பாட புக்ல படிச்சிருப்ப இல்ல.. அதை சொல்லு..!" கவர்மெண்ட் பள்ளி மாணவர்கள் என்ற இளக்காரத்தில் வம்பளத்துக் கொண்டிருந்தாரோ அல்லது உண்மையாகவே மாணவர்கள் தெரிந்து கொள்ள கேட்டாரோ அவருக்கே வெளிச்சம்..!

பத்மா டீச்சர் பற்களை கடித்துக் கொண்டு நீ ஏன்டி இங்க வந்த? என்ற ரீதியில் முறைக்க நிச்சயம் இன்று இடியுடன் கூடிய பெருமழை உறுதி.. என புரிந்து விட்டது சந்திரமதிக்கு..

எல்லோரும் அவள் விவரிக்கப் போகும் பதிலுக்காக காத்திருந்தனர்.. கேலி.. சிரிப்பு.. கிண்டல்.. பாடம் சார்ந்த உரையாடல் என மாணவர்களிடம் சலசலப்பு..

உதட்டை பிதுக்கி தலையசைத்து.. "என்ன தெரியாதா?" என்பதைப் போல் பார்த்தார் அந்த ஆசிரியர்..

வந்திருந்த மாணவர் குழுவின் முன்பு.. எதுவும் தெரியாத அவமானத்தில் பொங்கிய அழுகையோடு நின்று கொண்டிருந்தாள் சந்திரமதி..

"ஓகே ஸ்டுடன்ஸ்.. லெட்ஸ் மூவ் ஆன் டு த நெஸ்ட் ஒன்.. மாதவன் மாணவர்களை நகர்த்தி செல்லும் நேரத்தில்

"லிசன் ஸ்டூடன்ஸ்..! லெட் மி எக்ஸ்ப்ளைன் ஹவ் திஸ் வின்ட் மில் இஸ் கோயிங் டு ஒர்க்ஸ்..?" என்று உள்ளே வந்தான் மகரிஷி..

சந்திரமதி கண்ணீர் விழிகளுடன் அவனை பார்த்தாள்..

"ரிலாக்ஸ்.." என்பதாக கண்களை மூடி திறந்தவன் முழு ஆங்கிலத்தில் காற்றாலை வேலை செய்யும் விதத்தைப் பற்றி தெளிவாக தன் மாணவர்களுக்கு விவரித்து கற்றுக் கொடுத்தான்..

யாரும் பார்க்காத வண்ணம் கண்ணீரை துடைத்துக் கொண்டு இரு கைகளை கோர்த்தபடி நின்ற சந்திரமதியின் மீது அடிக்கடி அவன் பார்வை பதிந்து நின்றது..

மாணவர்களை அந்த பக்கம் அனுப்பிவிட்டு சந்திரமதியை ஊற்றிப் பார்த்தான்..

அதற்குள் கீர்த்தி அங்கே வந்துவிட்டாள்..

"ரொம்ப தேங்க்ஸ் டி.." என்று முனுமுனுப்பாக சொல்லிவிட்டு அந்த இடத்தில் நின்று கொள்ள..‌ அவளைத் தாண்டி வெளியே அவசரமாக ஓடியிருந்தவளை "ஹேய் சந்திரமதி" என்று சத்தமாக அழைத்தாள் கீர்த்தி..

மகரிஷிக்குள் ஏதோ ஒரு அதிர்வு..! உள்ளம் சிலிர்த்து போனது..

"வாட் டிட் யூ கால் ஹர்..?"

"சார்..?" கீர்த்தி விழித்தாள்..

"அந்த பொண்ண என்ன பேர் சொல்லி கூப்பிட்ட..?"

"சந்திரா..'

"சந்திரமதி..!"

கீர்த்தி சொன்ன அடுத்த கணம் மகரிஷியின் முகம் கனிந்து போக.. "சந்திராம்மா.." என்று இதழ்கள் முணுமுணுத்துக் கொள்ள கண்களோ ஈரம் சுரந்து சின்னவளை தீவிரமாக தேடியது..!

தினம் தினம் அவமானப்பட்டு கொண்டிருக்கும் ஆத்திரத்திலும் கோபத்திலும் வீட்டு வாசலில் செருப்பை மூலைக்கொன்றாக உதறிவிட்டு புத்தகப்பையுடன் திண்ணையில் அமர்ந்து கொண்டாள் சந்திரமதி..

மோத்தி ஓடி வந்து திண்ணையில் ஏறிக்கொண்டு அவள் மடியில் மோவாயை வைத்தபடி படுத்தது..

"ப்ச்.. அப்படி போ மோத்தி..! நானே டென்ஷன்ல இருக்கேன்.. யாருமே என்னை புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்க.. அம்மா படி படிங்கறாங்க.. எனக்கு படிப்பும் வர மாட்டேங்குது..! எல்லாருக்கும் ப்ராஜெக்ட் செஞ்சி கொடுக்க சயின்ஸ் மேக்ஸ் சொல்லி.. கொடுக்க ஸ்கூலுக்கு வந்து கையெழுத்து போட அப்பா இருக்காங்க.. எனக்கு யார் இருக்கா..? எனக்கு எதுவுமே பிடிக்கல.. அம்மா புடிக்கல.. அவங்க செய்யற இட்லி வியாபாரம் புடிக்கல.. இந்த வீடு பிடிக்கல..! ஸ்கூல் பிடிக்கல டீச்சர்ஸ் பிடிக்கல பாடம் புடிக்கல படிக்க பிடிக்கல.. என்று மூச்சுவிடாமல் பொரிந்தவள் கொஞ்சமாக சிரித்து.. "ஆனா உன்ன மட்டும் பிடிக்குது.." என்று மோத்தியின் தலையை தடவி தந்தாள்..

மோத்திக்கு சந்திரமதி என்ன பேசுகிறாள் என்று புரியவில்லை ஆனால் ஏதோ சோகத்தில் புலம்புகிறாள் என உணர்ந்து அந்தப் பக்கமும் இந்த பக்கமும் தலையை சாய்த்து அவளை புரிந்து கொள்ள முயற்சித்தது..

"பசிக்குதே.. அம்மா தந்த இருபது ரூபாய் இருக்கு.. வா நாம ரெண்டு பேரும் ஏதாவது வாங்கி சாப்பிடலாம்.. என்று கீழே இறங்கி நடக்க.. குட்டி குதிரை போல் குதித்த நடையுடன் அவளை பின் தொடர்ந்தான் சின்னவன்

பக்கத்திலிருந்து சின்ன கடைக்கு சென்று ஒரு கிரீம் பிஸ்கட் பாக்கெட் வாங்கி வந்து மோத்திக்கு பாதி பங்கு தந்து விட்டு அவளும் உண்டு முடித்து பையிலிருந்த வாட்டர் பாட்டிலில் மிச்சமிருந்த தண்ணீரை காலி செய்தாள்..!

நொறுக்கு தீனி முடிந்ததும் மீண்டும் சோகம் வந்து ஒட்டிக்கொண்டது.. கன்னத்தில் கைவைத்தபடியே சந்திரமதி அமர்ந்திருக்க சூரியன் மறைந்து மெல்ல இருட்ட ஆரம்பித்திருந்தது..

"அம்மாவும் வரல.. அந்த ஆளும் வரல.." வாய்க்குள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே..

திடீரென்று வாசலில் விளக்கு பளிரென்று எரிந்தது.. கன்னத்தில் கைவைத்தபடியே நிமிர்ந்து பார்த்தாள் சந்திரமதி..

அம்மா தான் வந்திருப்பாள் என நினைத்து அலட்சியமாக வெகு சாதாரணமாக நிமிர்ந்து பார்த்தவள் எதிரே கைகட்டி நின்றிருந்த மகரிஷியை பார்த்ததும் திகைத்து உடல் மொழியை மாற்றி நேராக நிமிர்ந்து அமர்ந்தாள்..

"உன் பேர் என்ன..?' அதே அதிகார தோரணையில் கேட்டான் அவன்..

"சந்திரமதி.."

"சந்திரா.." ஒருமுறை உச்சரித்தவன்

தன் தாயின் பெயரைக் கொண்ட அந்த சின்ன பெண்ணின் முகத்தில் தாயைக் கண்டானோ என்னவோ..

உதட்டுக்குள் மென்மையாக சிரித்துக்கொண்டான்..

"என்ன பிரச்சனை உனக்கு சரியா படிக்க மாட்டேங்குற.. ப்ராஜெக்ட் பத்தி கேட்டா தெளிவா எக்ஸ்பிளைன் பண்ண மாட்டேங்கற..?" என்றான் அதே அதட்டலான குரலோடு..

"அந்த ப்ராஜெக்ட் நான் பண்ணல.. அது என் கிளாஸ்ல வேற ஒரு பொண்ணோடது.."

"நீ ஏன் ப்ராஜெக்ட் பண்ணல..!" கைகட்டி வாசல் தூணில் சாய்ந்து நின்றான் மகரிஷி..

"எனக்கு ப்ராஜெக்ட் செய்ய தெரியாது..!"

"மீ அம்மா..?"

"அவங்களுக்கும் தெரியாது.."
முகத்தை தூக்கி வைத்த படி ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்..

மகரிஷி இன்னும் வீட்டை திறந்திருக்கவில்லை.. மோத்தி அவன் கால்களை சுற்றி சுற்றி வந்தது..

வழக்கமாக எப்போதும் தனக்கு முக்கியத்துவம் தந்து கைகளில் அள்ளிக் கொள்பவன் இன்று தன்னை கவனிக்கவில்லை என்ற செல்லக் கோபத்துடன் அடிக்கடி நிமிர்த்து அவனை பார்த்தது..

"ஒகே போனது போகட்டும்.. இனிமே உனக்கு சயின்ஸ் சப்ஜெக்ட் நான் சொல்லி தரேன்.."

மூக்கை சுருக்கியபடி அவனை கோபமாக பார்த்தாள் சந்திரமதி..

"என்ன..?" கண்கள் சுருக்கி அதட்டலாக கேட்டான் அவன்..

"அன்னைக்கு கேட்டப்ப முடியாதுன்னு சொன்னீங்க இன்னைக்கு மட்டும் ஏன் திடீர்னு கரிசனம் என் மேல..?"

"சரி வேண்டாம்னா போ..!" மகரிஷி சென்று கதவை திறந்து உள்ளே சென்றான்..

சந்திரமதியும் மோத்தியும் அவனைத் தொடர்ந்து கொண்ட பின்னே ஓடினர்..

"நெஜமாத்தான் சொல்றீங்களா உண்மையிலேயே எனக்கு சயின்ஸ் டியூஷன் எடுக்கறீங்களா..?"

அவன் அறைக்குள் சென்றுவிட வாசலில் நின்றபடி கேட்டாள் சந்திரமதி..

"தமிழ்ல தானே சொன்னேன்..!" மோத்தியை கையில் தூக்கிக்கொண்டு அதன் தலையை தடவியபடியே திரும்பிப் பார்த்தான் அவன்..

"சந்திரமதியின் கண்கள் ஒளிர்ந்தன.."

"டியஷன் ஃபீஸ்..?"

"நீ ஒழுங்கா படி.. ஃபீஸ் பத்தி அப்புறம் பேசிக்கலாம்..! வேற ஏதாவது இருக்கா..?"

அவள் "இ.. இல்லை..!" என்று தலையசைக்க..

"அப்ப போ..!" என்றான் அவன்..

உள்ளே அவன் உயிர்ப்பித்திருந்த ஏர் கண்டிஷனரை சிரித்தபடி வாய்பிளந்து ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தவள் அவன் போகச் சொன்னதும் "போறேன்.." என்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு கூடத்தில் வந்து அமர்ந்தாள்..

கதவை சாத்தியவனின் இதழ்களில் வெகு நாட்களுக்கு பிறகு இதமான புன்னகை ஒன்று குடியேறி இருந்தது..!

அடுத்த அரை மணி நேரத்தில் மீண்டும் கதவை தட்டினாள் சந்திரமதி..

கதவை திறந்து கொண்டு மௌனமாக அவளை பார்த்தான்..

"சார் அம்மா இன்னும் வரல..?"

"அதுக்கு நான் என்னம்மா செய்யணும்..?"

"உங்க போன் தரீங்களா.. அம்மாகிட்ட பேசனும்.." என்றதும் தனது அலைபேசியை எடுத்து அவளிடம் தந்தான்..

"அம்மா எங்கம்மா இருக்க..! எனக்கு பசிக்குது.. எப்ப தான் வருவ.." தூங்கி வழிந்து சோர்வாக பேசினாள் சந்திரமதி..

"வண்டி பஞ்சர் டி.. ஹைவேஸ்ல நிக்கறேன்.. இங்க ஒரு பஞ்சர் கடை கூட இல்லை..‌ எப்படியாவது இன்னும் அரை மணி நேரத்துல வந்துருவேன்.. கொஞ்சம் பொறுத்துக்கோ பாப்பா.. ஆமா இது யார் ஃபோன்..?" என்றாள் அவசரமாக..

"அதான் நம்ம வீட்ல இருக்காங்களே அந்த அங்கிள் ஃபோன்."

"ஒ.. ஒஹோ.. சரி பத்திரமா இரு..!" அழைப்பை துண்டித்து விட இங்கே சந்திரமதிய முறைத்துக் கொண்டிருந்தான் மகரிஷி..

"நான் உங்க வீட்ல இருக்கேனா..?"

சந்திரமதி அசடு வழிந்து சிரிக்க..

சரிதான் என்பதைப் போல் தலையசைத்தவன்.. போனை கையில் வாங்கிக் கொண்டு.. "உனக்கு பசிக்குதா..!" என்றான் அதை கரடு முரடான குரலில்..

ஆமாம்.. இல்லை.. என்று நாலாப் பக்கமும் தலையசைத்தாள் சந்திரமதி..

"எமைன்னா தின்ட்டாவா.." என்று கேட்டவன் அவள் பதிலை எதிர்பார்க்காமல்

குளிர் சாதன பெட்டியிலிருந்து ஆப்பிள் பழமும் ரொட்டியும் வெண்ணெயும் ஒரு நீளத் தட்டில் எடுத்து வந்து அவளிடம் தந்தான்..

"வேண்டாம் வேண்டாம் அம்மா திட்டுவாங்க..!" வாய் தான் சொன்னது கண்கள் அந்த தட்டின் மீது பசியோடு நிலைத்திருந்தன..‌

மகரிஷிக்குள் சிரிப்பு..!

"உன் அம்மா வர்றதுக்குள்ள சீக்கிரம் சாப்பிட்டுரு..! படிக்கற பொண்ணு பசியோட இருக்கக் கூடாது.. சாப்பிட்டு உட்கார்ந்து படி.. நாளையிலிருந்து உனக்கு டியுஷன் சொல்லி தரேன் ஓகே தானே.." என்று கேட்க.. தலையசைத்துவிட்டு தட்டை எடுத்துக்கொண்டு ஓடியவள் கூடத்தில் அமர்ந்து நான்கு துண்டாக நறுக்கி வைத்திருந்த ஆப்பிளை உன்ன துவங்கினாள்..

கதவை தாழிடாமல் உள்ளே வந்து அமர்ந்து கொண்டான் மகரிஷி..

மணி ஒன்பதை தாண்டிய பிறகும் அருந்ததி வந்து சேர்ந்திருக்கவில்லை..!

"சார் அம்மா வரல சார்.." சின்னவள் வந்து கண்ணை கசக்கி கொண்டு நிற்க..

"தானிக்கி நேனு ஏமி சேஸிந்தி? (அதுக்கு நான் என்ன செய்ய முடியும்..!) கொஞ்சம் சலுகை கொடுத்தா ஓவரா அட்வான்டேஜ் எடுத்துக்க கூடாது உன் அம்மா வந்துடுவாங்க.. போய் படு.." என்றவன் கதவை சாத்திக் கொண்டான் துரோணன் மகரிஷி..

தொடரும்..
எப்படியோ ரெண்டு பேரும் சேட் ஆகிட்டாங்க ஆனாலும் இவன் இயல்பான குணம் அடிக்கடி எட்டி பாக்குது 🤨🤨🤨
அருந்ததி ஏன் இன்னும் வரல 🙄🙄🙄
 
New member
Joined
May 19, 2025
Messages
16
அன்று சந்திரமதியின் பள்ளியில் அறிவியல் கண்காட்சி..! அவள் வகுப்பு மாணவிகள் ஆளுக்கொரு சயின்ஸ் ப்ராஜெக்ட் செய்து எடுத்து வந்திருக்க சந்திரமதியோ வெறுங்கையை வீசிக்கொண்டு வீரநடை போட்டு பள்ளிக்கு வந்திருந்தாள்.. ஆசிரியரிடம் அதற்கான தண்டனையையும் பெற்றுக் கொண்டாள்..

பிராஜெக்ட் செய்யக்கூடாது என்றில்லை.. ஆனால் செய்ய ஆர்வம் இல்லை.. ஆர்வமில்லை என்று சொல்லுவதை விட அறிவியல் பிராஜெக்ட் செய்வதற்கான வழிகாட்டுதல் இல்லை என்பதே உண்மை.. அருந்ததியை பொருத்தவரை படிப்பு விஷயங்கள் எதுவும் தெரிவதில்லை..!

"என்ன வேணுமோ கேளு வாங்கி தரேன்.. புக்ல இருக்கிறதை படிச்சு நீயே செய் என்றை தொந்தரவு பண்ணாதே..!" என்றபடி எழுந்து சமையலை கவனிக்க சென்று விடுவாள் அருந்ததி..

மற்ற மாணவிகளுக்கு அப்பாவோ அண்ணனோ யாரோ ஒருவர் தெர்மாகோல் இயந்திர மோட்டார் பேட்டரி ஒயர்.. என பல உபகரணங்களை வைத்து ஒரிஜினல் வடிவத்தின் மினியேச்சர் போல் அழகழகாய் மாதிரிகளை செய்து தந்திருந்தனர்..!

"எனக்கு யார் இப்படியெல்லாம் செஞ்சு தருவா..!" பரிதாபமாக உச்சுகொட்டி தன்மீதே கழிவிறக்கம் கொண்டாள் சந்திரமதி..

டியூஷன் எடுக்க கேட்டதற்கே சிறு பெண் என்றும் பாராது முகத்திற்கு நேரே கதவை அறைந்து சாத்தி முடியாது என்று மறுத்தவனிடம் மறுபடி சென்று நிற்பது முட்டாள்தனம்தான்.. ஆனாலும் "ஒரு ப்ராஜெக்ட் செஞ்சிட்டு வர துப்பில்ல நீயெல்லாம் எதுக்கு ஸ்கூலுக்கு வர்ற" என்று அறிவியல் ஆசிரியை பத்மாவதி கையை திருப்பி காட்ட சொல்லி ஸ்கேலால் கைமுட்டியை அடித்து நொறுக்குவாளே..! அதற்கு பயந்து அவன் செல்லும் இடங்களிலெல்லாம் கண்முன் நின்று ஏதாவது பேச்சு கொடுத்து அறிவியல் ப்ராஜெக்ட் வேலையை அவன் தலையில் கட்டிவிலாம் என்று எவ்வளவோ முயற்சித்து பார்த்தாள் மதி..

மோத்திக்கு இருந்த கருணையும் இரக்கமும் கூட அவனுக்கு இல்லையே..! தன்முன்னே நிற்கும் சின்ன பெண்ணிடம் சிநேகமாக சிரிக்க வேண்டாம்.. நிமிர்ந்து ஒரு பார்வை கூட இல்லை.. !

ஏற்கனவே ஒருமுறை வாழ்க்கையில் அடிபட்டவனுக்கு மீண்டும் பிரச்சனையை இழுத்து தலையில் போட்டுக்கொள்ள விருப்பமில்லை.. சந்தோஷமாக வாழ வேண்டாம் நிம்மதியாக வாழ வேண்டாம் அமைதியான வாழ்க்கையை விரும்புகிறான்..

தாயின் மரணத்திற்கு பிறகு தண்ணீரின் போக்கில் அடித்து செல்லப்படும் காகிதம் போல் ஏதோ ஒரு நம்பிக்கையுடன் இந்த அளவிற்காவது வாழ முயன்று கொண்டிருப்பதை பெரிய விஷயம்தான்..! இதில் மறுபடி ஏதேனும் பிரச்சனை என்றால் பழைய குப்பைகளை மீண்டும் கிளறியெடுத்து இவன் குணம் இப்படித்தான் என்று வரையறுத்து இந்த மக்கள் ஒட்டுமொத்தமாக நின்று தூக்கி வீசும் பழிச் சொற்களை ஏற்கும் அளவிற்கு அவன் மனதில் திடமில்லை..

போருக்கும் போராட்டத்திற்கும் ஒரு எல்லை உண்டு அல்லவா..!

சந்திரமதி நல்ல பெண் குழந்தை.. கிட்டத்தட்ட என் மகள் வயது..
நானும் நல்லவன் தான்.. ஆனால் இல்லாத பாரங்களை இரக்கமில்லாமல் என் தலையில் சுமத்தி வைக்கும் இறைவன் மறுபடி சமூகத்தின் பார்வையை தப்பாக்கி மீண்டும் ஒரு பழியை என் மீது சுமத்தி விட்டால்..?

தவறு செய்தவர்கள் சுதந்திரமாக வெளியே சுற்றிக் கொண்டிருக்கும்போது என் போன்ற நல்லவர்களை தான் குறி வைக்கிறது இந்த உலகம்..

வேண்டவே வேண்டாம் இனி பேதை முதல் பேரிளம்பெண் வரை எந்த பெண்ணின் பக்கமும் திரும்புவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறான் மகரிஷி..

"ப்ராஜெக்ட் செஞ்சிட்டு வரலையா..! எந்த வேலையும் உருப்படியா செய்யறதில்ல.. எரும மாடு மாதிரி வளர்ந்து நிக்கிற..‌ ஆனா எதுக்கும் லாயக்கில்லை.." பத்மா டீச்சர் சந்திரமதியின் காதை பிடித்து திருகினார்.. நல்ல வேளை திட்டும் திருகுமாக தண்டனை முடிந்து போனது.. அடிக்கவில்லை வராண்டாவில் முட்டி போட சொல்லவில்லை அதுவரை சந்தோஷம்..! அறிவியல் கண்காட்சி என்பதால் பத்மா டீச்சர் சற்று பரபரப்பாகவே திரிந்து கொண்டிருந்தார். அதனால் இந்த சலுகை போலும்..‌

மிகப்பெரிய நீளமான வகுப்பறையில் வரிசையாக பெஞ்ச் போடப்பட்டு மாணவர்கள் தங்கள் செயல் மாதிரியை வைத்து வெளிப்புற பள்ளியிலிருந்து வந்த ஒவ்வொரு மாணவ மாணவியருக்கும் பெருமையாகவும் உற்சாகமாகவும் தமிழிலும்
மனப்பாடம் செய்து வைத்திருந்த ஆங்கிலத்திலும் தங்கள் ப்ராஜெக்ட் பற்றி விவரித்துக் கொண்டிருந்தனர்..

ஒவ்வொரு அறையிலும் ஒவ்வொரு வகுப்பிற்கான கண்காட்சி..!

ப்ராஜெக்ட் செய்யாமல் பள்ளி வளாகத்தில் மைதானத்திலும் சுற்றிக் கொண்டிருந்த மாணவிகள் வெகு சிலர்தான் அதில் சந்திரமதியும் ஒருத்தி..!

"சந்திரா..! இங்க வாயேன்..!" வகுப்பறை வாசலிலிருந்து அவஸ்தையோடு அழைத்துக் கொண்டிருந்தாள் கீர்த்தி..

மிகப்பெரிய திண்டின் மீது அமர்ந்து ஓரத்தில் நடப்பட்டிருந்த பட்டன் ரோஸ் செடியோடு பேசிக் கொண்டிருந்த சந்திரமதி சலிப்பாக திரும்பி அவளைப் பார்த்தாள்‌‌..

"நான் அங்க வந்து என்ன செய்யப் போறேன்.. டீச்சர் அடிப்பாங்க போ நான் வரல..!"

"வாடி ப்ளீஸ்..!" அவள் நெளிந்து கொண்டு அவஸ்தையாக நின்ற தோரணையில் புரியாத பார்வையோடு அலுப்பும் சலிப்புமாக எழுந்து சென்றாள் ‌ சந்திரமதி..

"நீ கொஞ்ச நேரம் என் ப்ராஜெக்ட் பக்கத்துல நிக்கறியா.. வயித்த கலக்குது.. பாத்ரூம் போயிட்டு வந்துடறேன் மதி.."

"அய்யே.. ஆள பாரு..! நான் உள்ள வந்தா மிஸ் அடிப்பாங்க.. வேற யாரையாவது கூப்பிட்டு நிக்க சொல்லு.."

"ஐயோ அதெல்லாம் ஒன்னும் இல்ல.. கொஞ்ச நேரம்தான.. மிஸ் கேட்டா கீர்த்தி பாத்ரூம் போயிருக்கான்னு சொல்லு.. ஒன்னும் திட்ட மாட்டாங்க.. ஐயோ என்னால முடியல.. கொஞ்ச நேரம் நில்லுடி..! ப்ளீஸ் ப்ளீஸ்.." அவள் கையை இறுக பற்றி கொண்டு நிற்க முடியாமல் கால்களை மாற்றி மாற்றி தரையில்‌ ஊன்றிய படி கீர்த்தி கெஞ்சியதில்..

"சரி சரி போறேன் ஆனா சீக்கிரம் வந்துடு ரொம்ப லேட் பண்ணிடாத.. மறுபடி உனக்காக என்னால அடியெல்லாம் வாங்க முடியாது.." என்றபடி உள்ளே சென்றாள் சந்திரமதி..!

பெரும்பாலும் மாணவ மாணவிகள் வரிசையாக அப்படியே ஒவ்வொரு ப்ராஜெக்டாக பார்த்துவிட்டு கடந்து செல்வதோடு சரி.. பெரிதாக யாரும் எந்த விளக்கமும் கேட்டுக் கொள்ளவில்லை.. வேறு பள்ளி ஆசிரியர்கள் மட்டும் ஏதேனும் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டு குடைந்து மாணவர்களை திணறச் செய்து கொண்டிருந்தார்கள்..

அப்படித்தான் விவேகானந்தா மெட்ரிகுலேஷன் பள்ளியின் மாணவர்கள் ஒவ்வொன்றாய் பார்த்து நகர்ந்து கொண்டே இருக்க.. சந்திரமதியின் ப்ராஜெக்ட் பக்கம் வந்து நின்ற ஆசிரியர் மாதவன்..

"டெல் மீ த வொர்கிங் மெக்கானிசம் ஆஃப் விண்ட் மில்..?" என்று கேட்டு விட. ஓ இதுதான் வின்ட் மில்லா.. என்ற ரீதியில் கீர்த்தி செய்து வைத்திருந்த ப்ராஜெக்டை அப்போதுதான் உற்றுப் பார்க்கிறாள் சந்திரமதி..

"என்னம்மா..! கேள்வி கேட்டா முழிக்கற.. நீதானே இந்த ப்ராஜெக்ட் செஞ்ச..?"

பேபே.. நான் ஊமைன்னு சொல்லிடலாமா என்று யோசித்து

"இல்ல அது வந்து..!" மதி உளறிக் கொட்ட..

"விச் கிளாஸ் ஆர் யூ ஸ்டடியிங்..?" என்றார் மாதவன்

"சிக்ஸ்த் ஸ்டாண்டர்ட்.."

"தென் வாட்.. விண்மில் பத்தி சயின்ஸ் புக்ல வந்திருக்கே..! மெக்கானிசம் தெரியலைன்னாலும் பாட புக்ல படிச்சிருப்ப இல்ல.. அதை சொல்லு..!" கவர்மெண்ட் பள்ளி மாணவர்கள் என்ற இளக்காரத்தில் வம்பளத்துக் கொண்டிருந்தாரோ அல்லது உண்மையாகவே மாணவர்கள் தெரிந்து கொள்ள கேட்டாரோ அவருக்கே வெளிச்சம்..!

பத்மா டீச்சர் பற்களை கடித்துக் கொண்டு நீ ஏன்டி இங்க வந்த? என்ற ரீதியில் முறைக்க நிச்சயம் இன்று இடியுடன் கூடிய பெருமழை உறுதி.. என புரிந்து விட்டது சந்திரமதிக்கு..

எல்லோரும் அவள் விவரிக்கப் போகும் பதிலுக்காக காத்திருந்தனர்.. கேலி.. சிரிப்பு.. கிண்டல்.. பாடம் சார்ந்த உரையாடல் என மாணவர்களிடம் சலசலப்பு..

உதட்டை பிதுக்கி தலையசைத்து.. "என்ன தெரியாதா?" என்பதைப் போல் பார்த்தார் அந்த ஆசிரியர்..

வந்திருந்த மாணவர் குழுவின் முன்பு.. எதுவும் தெரியாத அவமானத்தில் பொங்கிய அழுகையோடு நின்று கொண்டிருந்தாள் சந்திரமதி..

"ஓகே ஸ்டுடன்ஸ்.. லெட்ஸ் மூவ் ஆன் டு த நெஸ்ட் ஒன்.. மாதவன் மாணவர்களை நகர்த்தி செல்லும் நேரத்தில்

"லிசன் ஸ்டூடன்ஸ்..! லெட் மி எக்ஸ்ப்ளைன் ஹவ் திஸ் வின்ட் மில் இஸ் கோயிங் டு ஒர்க்ஸ்..?" என்று உள்ளே வந்தான் மகரிஷி..

சந்திரமதி கண்ணீர் விழிகளுடன் அவனை பார்த்தாள்..

"ரிலாக்ஸ்.." என்பதாக கண்களை மூடி திறந்தவன் முழு ஆங்கிலத்தில் காற்றாலை வேலை செய்யும் விதத்தைப் பற்றி தெளிவாக தன் மாணவர்களுக்கு விவரித்து கற்றுக் கொடுத்தான்..

யாரும் பார்க்காத வண்ணம் கண்ணீரை துடைத்துக் கொண்டு இரு கைகளை கோர்த்தபடி நின்ற சந்திரமதியின் மீது அடிக்கடி அவன் பார்வை பதிந்து நின்றது..

மாணவர்களை அந்த பக்கம் அனுப்பிவிட்டு சந்திரமதியை ஊற்றிப் பார்த்தான்..

அதற்குள் கீர்த்தி அங்கே வந்துவிட்டாள்..

"ரொம்ப தேங்க்ஸ் டி.." என்று முனுமுனுப்பாக சொல்லிவிட்டு அந்த இடத்தில் நின்று கொள்ள..‌ அவளைத் தாண்டி வெளியே அவசரமாக ஓடியிருந்தவளை "ஹேய் சந்திரமதி" என்று சத்தமாக அழைத்தாள் கீர்த்தி..

மகரிஷிக்குள் ஏதோ ஒரு அதிர்வு..! உள்ளம் சிலிர்த்து போனது..

"வாட் டிட் யூ கால் ஹர்..?"

"சார்..?" கீர்த்தி விழித்தாள்..

"அந்த பொண்ண என்ன பேர் சொல்லி கூப்பிட்ட..?"

"சந்திரா..'

"சந்திரமதி..!"

கீர்த்தி சொன்ன அடுத்த கணம் மகரிஷியின் முகம் கனிந்து போக.. "சந்திராம்மா.." என்று இதழ்கள் முணுமுணுத்துக் கொள்ள கண்களோ ஈரம் சுரந்து சின்னவளை தீவிரமாக தேடியது..!

தினம் தினம் அவமானப்பட்டு கொண்டிருக்கும் ஆத்திரத்திலும் கோபத்திலும் வீட்டு வாசலில் செருப்பை மூலைக்கொன்றாக உதறிவிட்டு புத்தகப்பையுடன் திண்ணையில் அமர்ந்து கொண்டாள் சந்திரமதி..

மோத்தி ஓடி வந்து திண்ணையில் ஏறிக்கொண்டு அவள் மடியில் மோவாயை வைத்தபடி படுத்தது..

"ப்ச்.. அப்படி போ மோத்தி..! நானே டென்ஷன்ல இருக்கேன்.. யாருமே என்னை புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்க.. அம்மா படி படிங்கறாங்க.. எனக்கு படிப்பும் வர மாட்டேங்குது..! எல்லாருக்கும் ப்ராஜெக்ட் செஞ்சி கொடுக்க சயின்ஸ் மேக்ஸ் சொல்லி.. கொடுக்க ஸ்கூலுக்கு வந்து கையெழுத்து போட அப்பா இருக்காங்க.. எனக்கு யார் இருக்கா..? எனக்கு எதுவுமே பிடிக்கல.. அம்மா புடிக்கல.. அவங்க செய்யற இட்லி வியாபாரம் புடிக்கல.. இந்த வீடு பிடிக்கல..! ஸ்கூல் பிடிக்கல டீச்சர்ஸ் பிடிக்கல பாடம் புடிக்கல படிக்க பிடிக்கல.. என்று மூச்சுவிடாமல் பொரிந்தவள் கொஞ்சமாக சிரித்து.. "ஆனா உன்ன மட்டும் பிடிக்குது.." என்று மோத்தியின் தலையை தடவி தந்தாள்..

மோத்திக்கு சந்திரமதி என்ன பேசுகிறாள் என்று புரியவில்லை ஆனால் ஏதோ சோகத்தில் புலம்புகிறாள் என உணர்ந்து அந்தப் பக்கமும் இந்த பக்கமும் தலையை சாய்த்து அவளை புரிந்து கொள்ள முயற்சித்தது..

"பசிக்குதே.. அம்மா தந்த இருபது ரூபாய் இருக்கு.. வா நாம ரெண்டு பேரும் ஏதாவது வாங்கி சாப்பிடலாம்.. என்று கீழே இறங்கி நடக்க.. குட்டி குதிரை போல் குதித்த நடையுடன் அவளை பின் தொடர்ந்தான் சின்னவன்

பக்கத்திலிருந்து சின்ன கடைக்கு சென்று ஒரு கிரீம் பிஸ்கட் பாக்கெட் வாங்கி வந்து மோத்திக்கு பாதி பங்கு தந்து விட்டு அவளும் உண்டு முடித்து பையிலிருந்த வாட்டர் பாட்டிலில் மிச்சமிருந்த தண்ணீரை காலி செய்தாள்..!

நொறுக்கு தீனி முடிந்ததும் மீண்டும் சோகம் வந்து ஒட்டிக்கொண்டது.. கன்னத்தில் கைவைத்தபடியே சந்திரமதி அமர்ந்திருக்க சூரியன் மறைந்து மெல்ல இருட்ட ஆரம்பித்திருந்தது..

"அம்மாவும் வரல.. அந்த ஆளும் வரல.." வாய்க்குள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே..

திடீரென்று வாசலில் விளக்கு பளிரென்று எரிந்தது.. கன்னத்தில் கைவைத்தபடியே நிமிர்ந்து பார்த்தாள் சந்திரமதி..

அம்மா தான் வந்திருப்பாள் என நினைத்து அலட்சியமாக வெகு சாதாரணமாக நிமிர்ந்து பார்த்தவள் எதிரே கைகட்டி நின்றிருந்த மகரிஷியை பார்த்ததும் திகைத்து உடல் மொழியை மாற்றி நேராக நிமிர்ந்து அமர்ந்தாள்..

"உன் பேர் என்ன..?' அதே அதிகார தோரணையில் கேட்டான் அவன்..

"சந்திரமதி.."

"சந்திரா.." ஒருமுறை உச்சரித்தவன்

தன் தாயின் பெயரைக் கொண்ட அந்த சின்ன பெண்ணின் முகத்தில் தாயைக் கண்டானோ என்னவோ..

உதட்டுக்குள் மென்மையாக சிரித்துக்கொண்டான்..

"என்ன பிரச்சனை உனக்கு சரியா படிக்க மாட்டேங்குற.. ப்ராஜெக்ட் பத்தி கேட்டா தெளிவா எக்ஸ்பிளைன் பண்ண மாட்டேங்கற..?" என்றான் அதே அதட்டலான குரலோடு..

"அந்த ப்ராஜெக்ட் நான் பண்ணல.. அது என் கிளாஸ்ல வேற ஒரு பொண்ணோடது.."

"நீ ஏன் ப்ராஜெக்ட் பண்ணல..!" கைகட்டி வாசல் தூணில் சாய்ந்து நின்றான் மகரிஷி..

"எனக்கு ப்ராஜெக்ட் செய்ய தெரியாது..!"

"மீ அம்மா..?"

"அவங்களுக்கும் தெரியாது.."
முகத்தை தூக்கி வைத்த படி ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்..

மகரிஷி இன்னும் வீட்டை திறந்திருக்கவில்லை.. மோத்தி அவன் கால்களை சுற்றி சுற்றி வந்தது..

வழக்கமாக எப்போதும் தனக்கு முக்கியத்துவம் தந்து கைகளில் அள்ளிக் கொள்பவன் இன்று தன்னை கவனிக்கவில்லை என்ற செல்லக் கோபத்துடன் அடிக்கடி நிமிர்த்து அவனை பார்த்தது..

"ஒகே போனது போகட்டும்.. இனிமே உனக்கு சயின்ஸ் சப்ஜெக்ட் நான் சொல்லி தரேன்.."

மூக்கை சுருக்கியபடி அவனை கோபமாக பார்த்தாள் சந்திரமதி..

"என்ன..?" கண்கள் சுருக்கி அதட்டலாக கேட்டான் அவன்..

"அன்னைக்கு கேட்டப்ப முடியாதுன்னு சொன்னீங்க இன்னைக்கு மட்டும் ஏன் திடீர்னு கரிசனம் என் மேல..?"

"சரி வேண்டாம்னா போ..!" மகரிஷி சென்று கதவை திறந்து உள்ளே சென்றான்..

சந்திரமதியும் மோத்தியும் அவனைத் தொடர்ந்து கொண்ட பின்னே ஓடினர்..

"நெஜமாத்தான் சொல்றீங்களா உண்மையிலேயே எனக்கு சயின்ஸ் டியூஷன் எடுக்கறீங்களா..?"

அவன் அறைக்குள் சென்றுவிட வாசலில் நின்றபடி கேட்டாள் சந்திரமதி..

"தமிழ்ல தானே சொன்னேன்..!" மோத்தியை கையில் தூக்கிக்கொண்டு அதன் தலையை தடவியபடியே திரும்பிப் பார்த்தான் அவன்..

"சந்திரமதியின் கண்கள் ஒளிர்ந்தன.."

"டியஷன் ஃபீஸ்..?"

"நீ ஒழுங்கா படி.. ஃபீஸ் பத்தி அப்புறம் பேசிக்கலாம்..! வேற ஏதாவது இருக்கா..?"

அவள் "இ.. இல்லை..!" என்று தலையசைக்க..

"அப்ப போ..!" என்றான் அவன்..

உள்ளே அவன் உயிர்ப்பித்திருந்த ஏர் கண்டிஷனரை சிரித்தபடி வாய்பிளந்து ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தவள் அவன் போகச் சொன்னதும் "போறேன்.." என்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு கூடத்தில் வந்து அமர்ந்தாள்..

கதவை சாத்தியவனின் இதழ்களில் வெகு நாட்களுக்கு பிறகு இதமான புன்னகை ஒன்று குடியேறி இருந்தது..!

அடுத்த அரை மணி நேரத்தில் மீண்டும் கதவை தட்டினாள் சந்திரமதி..

கதவை திறந்து கொண்டு மௌனமாக அவளை பார்த்தான்..

"சார் அம்மா இன்னும் வரல..?"

"அதுக்கு நான் என்னம்மா செய்யணும்..?"

"உங்க போன் தரீங்களா.. அம்மாகிட்ட பேசனும்.." என்றதும் தனது அலைபேசியை எடுத்து அவளிடம் தந்தான்..

"அம்மா எங்கம்மா இருக்க..! எனக்கு பசிக்குது.. எப்ப தான் வருவ.." தூங்கி வழிந்து சோர்வாக பேசினாள் சந்திரமதி..

"வண்டி பஞ்சர் டி.. ஹைவேஸ்ல நிக்கறேன்.. இங்க ஒரு பஞ்சர் கடை கூட இல்லை..‌ எப்படியாவது இன்னும் அரை மணி நேரத்துல வந்துருவேன்.. கொஞ்சம் பொறுத்துக்கோ பாப்பா.. ஆமா இது யார் ஃபோன்..?" என்றாள் அவசரமாக..

"அதான் நம்ம வீட்ல இருக்காங்களே அந்த அங்கிள் ஃபோன்."

"ஒ.. ஒஹோ.. சரி பத்திரமா இரு..!" அழைப்பை துண்டித்து விட இங்கே சந்திரமதிய முறைத்துக் கொண்டிருந்தான் மகரிஷி..

"நான் உங்க வீட்ல இருக்கேனா..?"

சந்திரமதி அசடு வழிந்து சிரிக்க..

சரிதான் என்பதைப் போல் தலையசைத்தவன்.. போனை கையில் வாங்கிக் கொண்டு.. "உனக்கு பசிக்குதா..!" என்றான் அதை கரடு முரடான குரலில்..

ஆமாம்.. இல்லை.. என்று நாலாப் பக்கமும் தலையசைத்தாள் சந்திரமதி..

"எமைன்னா தின்ட்டாவா.." என்று கேட்டவன் அவள் பதிலை எதிர்பார்க்காமல்

குளிர் சாதன பெட்டியிலிருந்து ஆப்பிள் பழமும் ரொட்டியும் வெண்ணெயும் ஒரு நீளத் தட்டில் எடுத்து வந்து அவளிடம் தந்தான்..

"வேண்டாம் வேண்டாம் அம்மா திட்டுவாங்க..!" வாய் தான் சொன்னது கண்கள் அந்த தட்டின் மீது பசியோடு நிலைத்திருந்தன..‌

மகரிஷிக்குள் சிரிப்பு..!

"உன் அம்மா வர்றதுக்குள்ள சீக்கிரம் சாப்பிட்டுரு..! படிக்கற பொண்ணு பசியோட இருக்கக் கூடாது.. சாப்பிட்டு உட்கார்ந்து படி.. நாளையிலிருந்து உனக்கு டியுஷன் சொல்லி தரேன் ஓகே தானே.." என்று கேட்க.. தலையசைத்துவிட்டு தட்டை எடுத்துக்கொண்டு ஓடியவள் கூடத்தில் அமர்ந்து நான்கு துண்டாக நறுக்கி வைத்திருந்த ஆப்பிளை உன்ன துவங்கினாள்..

கதவை தாழிடாமல் உள்ளே வந்து அமர்ந்து கொண்டான் மகரிஷி..

மணி ஒன்பதை தாண்டிய பிறகும் அருந்ததி வந்து சேர்ந்திருக்கவில்லை..!

"சார் அம்மா வரல சார்.." சின்னவள் வந்து கண்ணை கசக்கி கொண்டு நிற்க..

"தானிக்கி நேனு ஏமி சேஸிந்தி? (அதுக்கு நான் என்ன செய்ய முடியும்..!) கொஞ்சம் சலுகை கொடுத்தா ஓவரா அட்வான்டேஜ் எடுத்துக்க கூடாது உன் அம்மா வந்துடுவாங்க.. போய் படு.." என்றவன் கதவை சாத்திக் கொண்டான் துரோணன் மகரிஷி..

தொடரும்..
Ada ponga sister papavuku chandramathinu per vaccha athuku pathilla arunthathiku vachirukalam 🤣🤣🤣
 
Member
Joined
Oct 26, 2024
Messages
60
A
அன்று சந்திரமதியின் பள்ளியில் அறிவியல் கண்காட்சி..! அவள் வகுப்பு மாணவிகள் ஆளுக்கொரு சயின்ஸ் ப்ராஜெக்ட் செய்து எடுத்து வந்திருக்க சந்திரமதியோ வெறுங்கையை வீசிக்கொண்டு வீரநடை போட்டு பள்ளிக்கு வந்திருந்தாள்.. ஆசிரியரிடம் அதற்கான தண்டனையையும் பெற்றுக் கொண்டாள்..

பிராஜெக்ட் செய்யக்கூடாது என்றில்லை.. ஆனால் செய்ய ஆர்வம் இல்லை.. ஆர்வமில்லை என்று சொல்லுவதை விட அறிவியல் பிராஜெக்ட் செய்வதற்கான வழிகாட்டுதல் இல்லை என்பதே உண்மை.. அருந்ததியை பொருத்தவரை படிப்பு விஷயங்கள் எதுவும் தெரிவதில்லை..!

"என்ன வேணுமோ கேளு வாங்கி தரேன்.. புக்ல இருக்கிறதை படிச்சு நீயே செய் என்றை தொந்தரவு பண்ணாதே..!" என்றபடி எழுந்து சமையலை கவனிக்க சென்று விடுவாள் அருந்ததி..

மற்ற மாணவிகளுக்கு அப்பாவோ அண்ணனோ யாரோ ஒருவர் தெர்மாகோல் இயந்திர மோட்டார் பேட்டரி ஒயர்.. என பல உபகரணங்களை வைத்து ஒரிஜினல் வடிவத்தின் மினியேச்சர் போல் அழகழகாய் மாதிரிகளை செய்து தந்திருந்தனர்..!

"எனக்கு யார் இப்படியெல்லாம் செஞ்சு தருவா..!" பரிதாபமாக உச்சுகொட்டி தன்மீதே கழிவிறக்கம் கொண்டாள் சந்திரமதி..

டியூஷன் எடுக்க கேட்டதற்கே சிறு பெண் என்றும் பாராது முகத்திற்கு நேரே கதவை அறைந்து சாத்தி முடியாது என்று மறுத்தவனிடம் மறுபடி சென்று நிற்பது முட்டாள்தனம்தான்.. ஆனாலும் "ஒரு ப்ராஜெக்ட் செஞ்சிட்டு வர துப்பில்ல நீயெல்லாம் எதுக்கு ஸ்கூலுக்கு வர்ற" என்று அறிவியல் ஆசிரியை பத்மாவதி கையை திருப்பி காட்ட சொல்லி ஸ்கேலால் கைமுட்டியை அடித்து நொறுக்குவாளே..! அதற்கு பயந்து அவன் செல்லும் இடங்களிலெல்லாம் கண்முன் நின்று ஏதாவது பேச்சு கொடுத்து அறிவியல் ப்ராஜெக்ட் வேலையை அவன் தலையில் கட்டிவிலாம் என்று எவ்வளவோ முயற்சித்து பார்த்தாள் மதி..

மோத்திக்கு இருந்த கருணையும் இரக்கமும் கூட அவனுக்கு இல்லையே..! தன்முன்னே நிற்கும் சின்ன பெண்ணிடம் சிநேகமாக சிரிக்க வேண்டாம்.. நிமிர்ந்து ஒரு பார்வை கூட இல்லை.. !

ஏற்கனவே ஒருமுறை வாழ்க்கையில் அடிபட்டவனுக்கு மீண்டும் பிரச்சனையை இழுத்து தலையில் போட்டுக்கொள்ள விருப்பமில்லை.. சந்தோஷமாக வாழ வேண்டாம் நிம்மதியாக வாழ வேண்டாம் அமைதியான வாழ்க்கையை விரும்புகிறான்..

தாயின் மரணத்திற்கு பிறகு தண்ணீரின் போக்கில் அடித்து செல்லப்படும் காகிதம் போல் ஏதோ ஒரு நம்பிக்கையுடன் இந்த அளவிற்காவது வாழ முயன்று கொண்டிருப்பதை பெரிய விஷயம்தான்..! இதில் மறுபடி ஏதேனும் பிரச்சனை என்றால் பழைய குப்பைகளை மீண்டும் கிளறியெடுத்து இவன் குணம் இப்படித்தான் என்று வரையறுத்து இந்த மக்கள் ஒட்டுமொத்தமாக நின்று தூக்கி வீசும் பழிச் சொற்களை ஏற்கும் அளவிற்கு அவன் மனதில் திடமில்லை..

போருக்கும் போராட்டத்திற்கும் ஒரு எல்லை உண்டு அல்லவா..!

சந்திரமதி நல்ல பெண் குழந்தை.. கிட்டத்தட்ட என் மகள் வயது..
நானும் நல்லவன் தான்.. ஆனால் இல்லாத பாரங்களை இரக்கமில்லாமல் என் தலையில் சுமத்தி வைக்கும் இறைவன் மறுபடி சமூகத்தின் பார்வையை தப்பாக்கி மீண்டும் ஒரு பழியை என் மீது சுமத்தி விட்டால்..?

தவறு செய்தவர்கள் சுதந்திரமாக வெளியே சுற்றிக் கொண்டிருக்கும்போது என் போன்ற நல்லவர்களை தான் குறி வைக்கிறது இந்த உலகம்..

வேண்டவே வேண்டாம் இனி பேதை முதல் பேரிளம்பெண் வரை எந்த பெண்ணின் பக்கமும் திரும்புவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறான் மகரிஷி..

"ப்ராஜெக்ட் செஞ்சிட்டு வரலையா..! எந்த வேலையும் உருப்படியா செய்யறதில்ல.. எரும மாடு மாதிரி வளர்ந்து நிக்கிற..‌ ஆனா எதுக்கும் லாயக்கில்லை.." பத்மா டீச்சர் சந்திரமதியின் காதை பிடித்து திருகினார்.. நல்ல வேளை திட்டும் திருகுமாக தண்டனை முடிந்து போனது.. அடிக்கவில்லை வராண்டாவில் முட்டி போட சொல்லவில்லை அதுவரை சந்தோஷம்..! அறிவியல் கண்காட்சி என்பதால் பத்மா டீச்சர் சற்று பரபரப்பாகவே திரிந்து கொண்டிருந்தார். அதனால் இந்த சலுகை போலும்..‌

மிகப்பெரிய நீளமான வகுப்பறையில் வரிசையாக பெஞ்ச் போடப்பட்டு மாணவர்கள் தங்கள் செயல் மாதிரியை வைத்து வெளிப்புற பள்ளியிலிருந்து வந்த ஒவ்வொரு மாணவ மாணவியருக்கும் பெருமையாகவும் உற்சாகமாகவும் தமிழிலும்
மனப்பாடம் செய்து வைத்திருந்த ஆங்கிலத்திலும் தங்கள் ப்ராஜெக்ட் பற்றி விவரித்துக் கொண்டிருந்தனர்..

ஒவ்வொரு அறையிலும் ஒவ்வொரு வகுப்பிற்கான கண்காட்சி..!

ப்ராஜெக்ட் செய்யாமல் பள்ளி வளாகத்தில் மைதானத்திலும் சுற்றிக் கொண்டிருந்த மாணவிகள் வெகு சிலர்தான் அதில் சந்திரமதியும் ஒருத்தி..!

"சந்திரா..! இங்க வாயேன்..!" வகுப்பறை வாசலிலிருந்து அவஸ்தையோடு அழைத்துக் கொண்டிருந்தாள் கீர்த்தி..

மிகப்பெரிய திண்டின் மீது அமர்ந்து ஓரத்தில் நடப்பட்டிருந்த பட்டன் ரோஸ் செடியோடு பேசிக் கொண்டிருந்த சந்திரமதி சலிப்பாக திரும்பி அவளைப் பார்த்தாள்‌‌..

"நான் அங்க வந்து என்ன செய்யப் போறேன்.. டீச்சர் அடிப்பாங்க போ நான் வரல..!"

"வாடி ப்ளீஸ்..!" அவள் நெளிந்து கொண்டு அவஸ்தையாக நின்ற தோரணையில் புரியாத பார்வையோடு அலுப்பும் சலிப்புமாக எழுந்து சென்றாள் ‌ சந்திரமதி..

"நீ கொஞ்ச நேரம் என் ப்ராஜெக்ட் பக்கத்துல நிக்கறியா.. வயித்த கலக்குது.. பாத்ரூம் போயிட்டு வந்துடறேன் மதி.."

"அய்யே.. ஆள பாரு..! நான் உள்ள வந்தா மிஸ் அடிப்பாங்க.. வேற யாரையாவது கூப்பிட்டு நிக்க சொல்லு.."

"ஐயோ அதெல்லாம் ஒன்னும் இல்ல.. கொஞ்ச நேரம்தான.. மிஸ் கேட்டா கீர்த்தி பாத்ரூம் போயிருக்கான்னு சொல்லு.. ஒன்னும் திட்ட மாட்டாங்க.. ஐயோ என்னால முடியல.. கொஞ்ச நேரம் நில்லுடி..! ப்ளீஸ் ப்ளீஸ்.." அவள் கையை இறுக பற்றி கொண்டு நிற்க முடியாமல் கால்களை மாற்றி மாற்றி தரையில்‌ ஊன்றிய படி கீர்த்தி கெஞ்சியதில்..

"சரி சரி போறேன் ஆனா சீக்கிரம் வந்துடு ரொம்ப லேட் பண்ணிடாத.. மறுபடி உனக்காக என்னால அடியெல்லாம் வாங்க முடியாது.." என்றபடி உள்ளே சென்றாள் சந்திரமதி..!

பெரும்பாலும் மாணவ மாணவிகள் வரிசையாக அப்படியே ஒவ்வொரு ப்ராஜெக்டாக பார்த்துவிட்டு கடந்து செல்வதோடு சரி.. பெரிதாக யாரும் எந்த விளக்கமும் கேட்டுக் கொள்ளவில்லை.. வேறு பள்ளி ஆசிரியர்கள் மட்டும் ஏதேனும் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டு குடைந்து மாணவர்களை திணறச் செய்து கொண்டிருந்தார்கள்..

அப்படித்தான் விவேகானந்தா மெட்ரிகுலேஷன் பள்ளியின் மாணவர்கள் ஒவ்வொன்றாய் பார்த்து நகர்ந்து கொண்டே இருக்க.. சந்திரமதியின் ப்ராஜெக்ட் பக்கம் வந்து நின்ற ஆசிரியர் மாதவன்..

"டெல் மீ த வொர்கிங் மெக்கானிசம் ஆஃப் விண்ட் மில்..?" என்று கேட்டு விட. ஓ இதுதான் வின்ட் மில்லா.. என்ற ரீதியில் கீர்த்தி செய்து வைத்திருந்த ப்ராஜெக்டை அப்போதுதான் உற்றுப் பார்க்கிறாள் சந்திரமதி..

"என்னம்மா..! கேள்வி கேட்டா முழிக்கற.. நீதானே இந்த ப்ராஜெக்ட் செஞ்ச..?"

பேபே.. நான் ஊமைன்னு சொல்லிடலாமா என்று யோசித்து

"இல்ல அது வந்து..!" மதி உளறிக் கொட்ட..

"விச் கிளாஸ் ஆர் யூ ஸ்டடியிங்..?" என்றார் மாதவன்

"சிக்ஸ்த் ஸ்டாண்டர்ட்.."

"தென் வாட்.. விண்மில் பத்தி சயின்ஸ் புக்ல வந்திருக்கே..! மெக்கானிசம் தெரியலைன்னாலும் பாட புக்ல படிச்சிருப்ப இல்ல.. அதை சொல்லு..!" கவர்மெண்ட் பள்ளி மாணவர்கள் என்ற இளக்காரத்தில் வம்பளத்துக் கொண்டிருந்தாரோ அல்லது உண்மையாகவே மாணவர்கள் தெரிந்து கொள்ள கேட்டாரோ அவருக்கே வெளிச்சம்..!

பத்மா டீச்சர் பற்களை கடித்துக் கொண்டு நீ ஏன்டி இங்க வந்த? என்ற ரீதியில் முறைக்க நிச்சயம் இன்று இடியுடன் கூடிய பெருமழை உறுதி.. என புரிந்து விட்டது சந்திரமதிக்கு..

எல்லோரும் அவள் விவரிக்கப் போகும் பதிலுக்காக காத்திருந்தனர்.. கேலி.. சிரிப்பு.. கிண்டல்.. பாடம் சார்ந்த உரையாடல் என மாணவர்களிடம் சலசலப்பு..

உதட்டை பிதுக்கி தலையசைத்து.. "என்ன தெரியாதா?" என்பதைப் போல் பார்த்தார் அந்த ஆசிரியர்..

வந்திருந்த மாணவர் குழுவின் முன்பு.. எதுவும் தெரியாத அவமானத்தில் பொங்கிய அழுகையோடு நின்று கொண்டிருந்தாள் சந்திரமதி..

"ஓகே ஸ்டுடன்ஸ்.. லெட்ஸ் மூவ் ஆன் டு த நெஸ்ட் ஒன்.. மாதவன் மாணவர்களை நகர்த்தி செல்லும் நேரத்தில்

"லிசன் ஸ்டூடன்ஸ்..! லெட் மி எக்ஸ்ப்ளைன் ஹவ் திஸ் வின்ட் மில் இஸ் கோயிங் டு ஒர்க்ஸ்..?" என்று உள்ளே வந்தான் மகரிஷி..

சந்திரமதி கண்ணீர் விழிகளுடன் அவனை பார்த்தாள்..

"ரிலாக்ஸ்.." என்பதாக கண்களை மூடி திறந்தவன் முழு ஆங்கிலத்தில் காற்றாலை வேலை செய்யும் விதத்தைப் பற்றி தெளிவாக தன் மாணவர்களுக்கு விவரித்து கற்றுக் கொடுத்தான்..

யாரும் பார்க்காத வண்ணம் கண்ணீரை துடைத்துக் கொண்டு இரு கைகளை கோர்த்தபடி நின்ற சந்திரமதியின் மீது அடிக்கடி அவன் பார்வை பதிந்து நின்றது..

மாணவர்களை அந்த பக்கம் அனுப்பிவிட்டு சந்திரமதியை ஊற்றிப் பார்த்தான்..

அதற்குள் கீர்த்தி அங்கே வந்துவிட்டாள்..

"ரொம்ப தேங்க்ஸ் டி.." என்று முனுமுனுப்பாக சொல்லிவிட்டு அந்த இடத்தில் நின்று கொள்ள..‌ அவளைத் தாண்டி வெளியே அவசரமாக ஓடியிருந்தவளை "ஹேய் சந்திரமதி" என்று சத்தமாக அழைத்தாள் கீர்த்தி..

மகரிஷிக்குள் ஏதோ ஒரு அதிர்வு..! உள்ளம் சிலிர்த்து போனது..

"வாட் டிட் யூ கால் ஹர்..?"

"சார்..?" கீர்த்தி விழித்தாள்..

"அந்த பொண்ண என்ன பேர் சொல்லி கூப்பிட்ட..?"

"சந்திரா..'

"சந்திரமதி..!"

கீர்த்தி சொன்ன அடுத்த கணம் மகரிஷியின் முகம் கனிந்து போக.. "சந்திராம்மா.." என்று இதழ்கள் முணுமுணுத்துக் கொள்ள கண்களோ ஈரம் சுரந்து சின்னவளை தீவிரமாக தேடியது..!

தினம் தினம் அவமானப்பட்டு கொண்டிருக்கும் ஆத்திரத்திலும் கோபத்திலும் வீட்டு வாசலில் செருப்பை மூலைக்கொன்றாக உதறிவிட்டு புத்தகப்பையுடன் திண்ணையில் அமர்ந்து கொண்டாள் சந்திரமதி..

மோத்தி ஓடி வந்து திண்ணையில் ஏறிக்கொண்டு அவள் மடியில் மோவாயை வைத்தபடி படுத்தது..

"ப்ச்.. அப்படி போ மோத்தி..! நானே டென்ஷன்ல இருக்கேன்.. யாருமே என்னை புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்க.. அம்மா படி படிங்கறாங்க.. எனக்கு படிப்பும் வர மாட்டேங்குது..! எல்லாருக்கும் ப்ராஜெக்ட் செஞ்சி கொடுக்க சயின்ஸ் மேக்ஸ் சொல்லி.. கொடுக்க ஸ்கூலுக்கு வந்து கையெழுத்து போட அப்பா இருக்காங்க.. எனக்கு யார் இருக்கா..? எனக்கு எதுவுமே பிடிக்கல.. அம்மா புடிக்கல.. அவங்க செய்யற இட்லி வியாபாரம் புடிக்கல.. இந்த வீடு பிடிக்கல..! ஸ்கூல் பிடிக்கல டீச்சர்ஸ் பிடிக்கல பாடம் புடிக்கல படிக்க பிடிக்கல.. என்று மூச்சுவிடாமல் பொரிந்தவள் கொஞ்சமாக சிரித்து.. "ஆனா உன்ன மட்டும் பிடிக்குது.." என்று மோத்தியின் தலையை தடவி தந்தாள்..

மோத்திக்கு சந்திரமதி என்ன பேசுகிறாள் என்று புரியவில்லை ஆனால் ஏதோ சோகத்தில் புலம்புகிறாள் என உணர்ந்து அந்தப் பக்கமும் இந்த பக்கமும் தலையை சாய்த்து அவளை புரிந்து கொள்ள முயற்சித்தது..

"பசிக்குதே.. அம்மா தந்த இருபது ரூபாய் இருக்கு.. வா நாம ரெண்டு பேரும் ஏதாவது வாங்கி சாப்பிடலாம்.. என்று கீழே இறங்கி நடக்க.. குட்டி குதிரை போல் குதித்த நடையுடன் அவளை பின் தொடர்ந்தான் சின்னவன்

பக்கத்திலிருந்து சின்ன கடைக்கு சென்று ஒரு கிரீம் பிஸ்கட் பாக்கெட் வாங்கி வந்து மோத்திக்கு பாதி பங்கு தந்து விட்டு அவளும் உண்டு முடித்து பையிலிருந்த வாட்டர் பாட்டிலில் மிச்சமிருந்த தண்ணீரை காலி செய்தாள்..!

நொறுக்கு தீனி முடிந்ததும் மீண்டும் சோகம் வந்து ஒட்டிக்கொண்டது.. கன்னத்தில் கைவைத்தபடியே சந்திரமதி அமர்ந்திருக்க சூரியன் மறைந்து மெல்ல இருட்ட ஆரம்பித்திருந்தது..

"அம்மாவும் வரல.. அந்த ஆளும் வரல.." வாய்க்குள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே..

திடீரென்று வாசலில் விளக்கு பளிரென்று எரிந்தது.. கன்னத்தில் கைவைத்தபடியே நிமிர்ந்து பார்த்தாள் சந்திரமதி..

அம்மா தான் வந்திருப்பாள் என நினைத்து அலட்சியமாக வெகு சாதாரணமாக நிமிர்ந்து பார்த்தவள் எதிரே கைகட்டி நின்றிருந்த மகரிஷியை பார்த்ததும் திகைத்து உடல் மொழியை மாற்றி நேராக நிமிர்ந்து அமர்ந்தாள்..

"உன் பேர் என்ன..?' அதே அதிகார தோரணையில் கேட்டான் அவன்..

"சந்திரமதி.."

"சந்திரா.." ஒருமுறை உச்சரித்தவன்

தன் தாயின் பெயரைக் கொண்ட அந்த சின்ன பெண்ணின் முகத்தில் தாயைக் கண்டானோ என்னவோ..

உதட்டுக்குள் மென்மையாக சிரித்துக்கொண்டான்..

"என்ன பிரச்சனை உனக்கு சரியா படிக்க மாட்டேங்குற.. ப்ராஜெக்ட் பத்தி கேட்டா தெளிவா எக்ஸ்பிளைன் பண்ண மாட்டேங்கற..?" என்றான் அதே அதட்டலான குரலோடு..

"அந்த ப்ராஜெக்ட் நான் பண்ணல.. அது என் கிளாஸ்ல வேற ஒரு பொண்ணோடது.."

"நீ ஏன் ப்ராஜெக்ட் பண்ணல..!" கைகட்டி வாசல் தூணில் சாய்ந்து நின்றான் மகரிஷி..

"எனக்கு ப்ராஜெக்ட் செய்ய தெரியாது..!"

"மீ அம்மா..?"

"அவங்களுக்கும் தெரியாது.."
முகத்தை தூக்கி வைத்த படி ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்..

மகரிஷி இன்னும் வீட்டை திறந்திருக்கவில்லை.. மோத்தி அவன் கால்களை சுற்றி சுற்றி வந்தது..

வழக்கமாக எப்போதும் தனக்கு முக்கியத்துவம் தந்து கைகளில் அள்ளிக் கொள்பவன் இன்று தன்னை கவனிக்கவில்லை என்ற செல்லக் கோபத்துடன் அடிக்கடி நிமிர்த்து அவனை பார்த்தது..

"ஒகே போனது போகட்டும்.. இனிமே உனக்கு சயின்ஸ் சப்ஜெக்ட் நான் சொல்லி தரேன்.."

மூக்கை சுருக்கியபடி அவனை கோபமாக பார்த்தாள் சந்திரமதி..

"என்ன..?" கண்கள் சுருக்கி அதட்டலாக கேட்டான் அவன்..

"அன்னைக்கு கேட்டப்ப முடியாதுன்னு சொன்னீங்க இன்னைக்கு மட்டும் ஏன் திடீர்னு கரிசனம் என் மேல..?"

"சரி வேண்டாம்னா போ..!" மகரிஷி சென்று கதவை திறந்து உள்ளே சென்றான்..

சந்திரமதியும் மோத்தியும் அவனைத் தொடர்ந்து கொண்ட பின்னே ஓடினர்..

"நெஜமாத்தான் சொல்றீங்களா உண்மையிலேயே எனக்கு சயின்ஸ் டியூஷன் எடுக்கறீங்களா..?"

அவன் அறைக்குள் சென்றுவிட வாசலில் நின்றபடி கேட்டாள் சந்திரமதி..

"தமிழ்ல தானே சொன்னேன்..!" மோத்தியை கையில் தூக்கிக்கொண்டு அதன் தலையை தடவியபடியே திரும்பிப் பார்த்தான் அவன்..

"சந்திரமதியின் கண்கள் ஒளிர்ந்தன.."

"டியஷன் ஃபீஸ்..?"

"நீ ஒழுங்கா படி.. ஃபீஸ் பத்தி அப்புறம் பேசிக்கலாம்..! வேற ஏதாவது இருக்கா..?"

அவள் "இ.. இல்லை..!" என்று தலையசைக்க..

"அப்ப போ..!" என்றான் அவன்..

உள்ளே அவன் உயிர்ப்பித்திருந்த ஏர் கண்டிஷனரை சிரித்தபடி வாய்பிளந்து ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தவள் அவன் போகச் சொன்னதும் "போறேன்.." என்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு கூடத்தில் வந்து அமர்ந்தாள்..

கதவை சாத்தியவனின் இதழ்களில் வெகு நாட்களுக்கு பிறகு இதமான புன்னகை ஒன்று குடியேறி இருந்தது..!

அடுத்த அரை மணி நேரத்தில் மீண்டும் கதவை தட்டினாள் சந்திரமதி..

கதவை திறந்து கொண்டு மௌனமாக அவளை பார்த்தான்..

"சார் அம்மா இன்னும் வரல..?"

"அதுக்கு நான் என்னம்மா செய்யணும்..?"

"உங்க போன் தரீங்களா.. அம்மாகிட்ட பேசனும்.." என்றதும் தனது அலைபேசியை எடுத்து அவளிடம் தந்தான்..

"அம்மா எங்கம்மா இருக்க..! எனக்கு பசிக்குது.. எப்ப தான் வருவ.." தூங்கி வழிந்து சோர்வாக பேசினாள் சந்திரமதி..

"வண்டி பஞ்சர் டி.. ஹைவேஸ்ல நிக்கறேன்.. இங்க ஒரு பஞ்சர் கடை கூட இல்லை..‌ எப்படியாவது இன்னும் அரை மணி நேரத்துல வந்துருவேன்.. கொஞ்சம் பொறுத்துக்கோ பாப்பா.. ஆமா இது யார் ஃபோன்..?" என்றாள் அவசரமாக..

"அதான் நம்ம வீட்ல இருக்காங்களே அந்த அங்கிள் ஃபோன்."

"ஒ.. ஒஹோ.. சரி பத்திரமா இரு..!" அழைப்பை துண்டித்து விட இங்கே சந்திரமதிய முறைத்துக் கொண்டிருந்தான் மகரிஷி..

"நான் உங்க வீட்ல இருக்கேனா..?"

சந்திரமதி அசடு வழிந்து சிரிக்க..

சரிதான் என்பதைப் போல் தலையசைத்தவன்.. போனை கையில் வாங்கிக் கொண்டு.. "உனக்கு பசிக்குதா..!" என்றான் அதை கரடு முரடான குரலில்..

ஆமாம்.. இல்லை.. என்று நாலாப் பக்கமும் தலையசைத்தாள் சந்திரமதி..

"எமைன்னா தின்ட்டாவா.." என்று கேட்டவன் அவள் பதிலை எதிர்பார்க்காமல்

குளிர் சாதன பெட்டியிலிருந்து ஆப்பிள் பழமும் ரொட்டியும் வெண்ணெயும் ஒரு நீளத் தட்டில் எடுத்து வந்து அவளிடம் தந்தான்..

"வேண்டாம் வேண்டாம் அம்மா திட்டுவாங்க..!" வாய் தான் சொன்னது கண்கள் அந்த தட்டின் மீது பசியோடு நிலைத்திருந்தன..‌

மகரிஷிக்குள் சிரிப்பு..!

"உன் அம்மா வர்றதுக்குள்ள சீக்கிரம் சாப்பிட்டுரு..! படிக்கற பொண்ணு பசியோட இருக்கக் கூடாது.. சாப்பிட்டு உட்கார்ந்து படி.. நாளையிலிருந்து உனக்கு டியுஷன் சொல்லி தரேன் ஓகே தானே.." என்று கேட்க.. தலையசைத்துவிட்டு தட்டை எடுத்துக்கொண்டு ஓடியவள் கூடத்தில் அமர்ந்து நான்கு துண்டாக நறுக்கி வைத்திருந்த ஆப்பிளை உன்ன துவங்கினாள்..

கதவை தாழிடாமல் உள்ளே வந்து அமர்ந்து கொண்டான் மகரிஷி..

மணி ஒன்பதை தாண்டிய பிறகும் அருந்ததி வந்து சேர்ந்திருக்கவில்லை..!

"சார் அம்மா வரல சார்.." சின்னவள் வந்து கண்ணை கசக்கி கொண்டு நிற்க..

"தானிக்கி நேனு ஏமி சேஸிந்தி? (அதுக்கு நான் என்ன செய்ய முடியும்..!) கொஞ்சம் சலுகை கொடுத்தா ஓவரா அட்வான்டேஜ் எடுத்துக்க கூடாது உன் அம்மா வந்துடுவாங்க.. போய் படு.." என்றவன் கதவை சாத்திக் கொண்டான் துரோணன் மகரிஷி..

தொடரும்..
Amma centiment 🥰👌
Superb sana ma.. but 1 weak la veedu kaali panna solvaare rishi.. 🤔
Wait for next ud Sana ma
 
Active member
Joined
Jan 16, 2023
Messages
137
அன்று சந்திரமதியின் பள்ளியில் அறிவியல் கண்காட்சி..! அவள் வகுப்பு மாணவிகள் ஆளுக்கொரு சயின்ஸ் ப்ராஜெக்ட் செய்து எடுத்து வந்திருக்க சந்திரமதியோ வெறுங்கையை வீசிக்கொண்டு வீரநடை போட்டு பள்ளிக்கு வந்திருந்தாள்.. ஆசிரியரிடம் அதற்கான தண்டனையையும் சிறப்பாக பெற்றுக் கொண்டாள்..

பிராஜெக்ட் செய்யக்கூடாது என்றில்லை.. ஆனால் செய்ய ஆர்வம் இல்லை.. ஆர்வமில்லை என்று சொல்லுவதை விட அறிவியல் பிராஜெக்ட் செய்வதற்கான வழிகாட்டுதல் இல்லை என்பதே உண்மை.. அருந்ததியை பொருத்தவரை படிப்பு விஷயங்கள் எதுவும் தெரிவதில்லை..!

"என்ன வேணுமோ கேளு வாங்கி தரேன்.. புக்ல இருக்கிறதை படிச்சு நீயே செய் என்னை தொந்தரவு பண்ணாதே..!" என்றபடி எழுந்து சமையலை கவனிக்க சென்று விடுவாள் அருந்ததி..

மற்ற மாணவிகளுக்கு அப்பாவோ அண்ணனோ யாரோ ஒருவர் தெர்மாகோல் இயந்திர மோட்டார் பேட்டரி ஒயர்.. என பல உபகரணங்களை வைத்து ஒரிஜினல் வடிவத்தின் மினியேச்சர் போல் அழகழகாய் மாதிரிகளை செய்து தந்திருந்தனர்..!

"எனக்கு யார் இப்படியெல்லாம் செஞ்சு தருவா..!" பரிதாபமாக உச்சுகொட்டி தன்மீதே கழிவிறக்கம் கொண்டாள் சந்திரமதி..

டியூஷன் எடுக்க கேட்டதற்கே சிறு பெண் என்றும் பாராது முகத்திற்கு நேரே கதவை அறைந்து சாத்தி முடியாது என்று மறுத்தவனிடம் மறுபடி சென்று நிற்பது முட்டாள்தனம்தான்.. ஆனாலும் "ஒரு ப்ராஜெக்ட் செஞ்சிட்டு வர துப்பில்ல நீயெல்லாம் எதுக்கு ஸ்கூலுக்கு வர்ற" என்று அறிவியல் ஆசிரியை பத்மாவதி கையை திருப்பி காட்ட சொல்லி ஸ்கேலால் கைமுட்டியை அடித்து நொறுக்குவாளே..! அதற்கு பயந்து அவன் செல்லும் இடங்களிலெல்லாம் கண்முன் நின்று ஏதாவது பேச்சு கொடுத்து அறிவியல் ப்ராஜெக்ட் வேலையை அவன் தலையில் கட்டிவிலாம் என்று எவ்வளவோ முயற்சித்து பார்த்தாள் மதி..

மோத்திக்கு இருந்த கருணையும் இரக்கமும் கூட அவனுக்கு இல்லையே..! தன்முன்னே நிற்கும் சின்ன பெண்ணிடம் சிநேகமாக சிரிக்க வேண்டாம்.. நிமிர்ந்து ஒரு பார்வை கூட இல்லை.. !

ஏற்கனவே ஒருமுறை வாழ்க்கையில் அடிபட்டவனுக்கு மீண்டும் பிரச்சனையை இழுத்து தலையில் போட்டுக்கொள்ள விருப்பமில்லை.. சந்தோஷமாக வாழ வேண்டாம்.. நிம்மதியாக வாழ வேண்டாம்.. அமைதியான வாழ்க்கையை விரும்புகிறான்..

தாயின் மரணத்திற்கு பிறகு ஆற்று தண்ணீரின் போக்கில் அடித்து செல்லப்படும் காகிதம் போல் ஏதோ ஒரு நம்பிக்கையுடன் இந்த அளவிற்காவது வாழ முயன்று கொண்டிருப்பதை பெரிய விஷயம்தான்..! இதில் மறுபடி ஏதேனும் அபவாத சர்ச்சையில் சிக்கினால் பழைய குப்பைகளை மீண்டும் கிளறியெடுத்து இவன் குணம் இப்படித்தான் என்று வரையறுத்து இந்த மக்கள் ஒட்டுமொத்தமாக நின்று தூக்கி வீசும் பழிச் சொற்களை ஏற்குமளவிற்கு அவன் மனதில் திடமில்லை..

போருக்கும் போராட்டத்திற்கும் ஒரு எல்லை உண்டு அல்லவா..!

சந்திரமதி நல்ல பெண் குழந்தை.. கிட்டத்தட்ட என் மகள் வயது.. நானும் நல்லவன் தான்.. ஆனால் இல்லாத பாரங்களை இரக்கமில்லாமல் என் தலையில் சுமத்தி வைக்கும் இறைவன் மறுபடி சமூகத்தின் பார்வையை தப்பாக்கி மீண்டும் ஒரு பழியை என் மீது சுமத்தி விட்டால்..?

தவறு செய்தவர்கள் சுதந்திரமாக வெளியே சுற்றிக் கொண்டிருக்கும்போது என் போன்ற நல்லவர்களை தான் குறி வைக்கிறது இந்த உலகம்..

வேண்டவே வேண்டாம் இனி பேதை முதல் பேரிளம்பெண் வரை எந்த பெண்ணின் பக்கமும் திரும்புவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறான் மகரிஷி..

"ப்ராஜெக்ட் செஞ்சிட்டு வரலையா..! எந்த வேலையும் உருப்படியா செய்யறதில்ல.. எரும மாடு மாதிரி வளர்ந்து நிக்கற..‌ ஆனா எதுக்கும் லாயக்கில்லை.." பத்மா டீச்சர் சந்திரமதியின் காதை பிடித்து திருகினார்.. நல்ல வேளை திட்டும் திருகுமாக தண்டனை முடிந்து போனது.. அடிக்கவில்லை.. வராண்டாவில் முட்டி போட சொல்லவில்லை அதுவரை சந்தோஷம்..! அறிவியல் கண்காட்சி என்பதால் பத்மா டீச்சர் சற்று பரபரப்பாகவே திரிந்து கொண்டிருந்தார். அதனால் இந்த சலுகை போலும்..‌

மிகப்பெரிய நீளமான வகுப்பறையில் வரிசையாக பெஞ்ச் போடப்பட்டு மாணவர்கள் தங்கள் செயல் மாதிரியை வைத்து வெளிப்புற பள்ளியிலிருந்து வந்த ஒவ்வொரு மாணவ மாணவியருக்கும் பெருமையாகவும் உற்சாகமாகவும் தமிழிலும்
மனப்பாடம் செய்து வைத்திருந்த ஆங்கிலத்திலும் தங்கள் ப்ராஜெக்ட் பற்றி விவரித்துக் கொண்டிருந்தனர்..

ஒவ்வொரு அறையிலும் ஒவ்வொரு வகுப்பு..

ப்ராஜெக்ட் செய்யாமல் பள்ளி வளாகத்தில் மைதானத்திலும் சுற்றிக் கொண்டிருந்த மாணவிகள் வெகு சிலர்தான் அதில் சந்திரமதியும் ஒருத்தி..!

"சந்திரா..! இங்க வாயேன்..!" வகுப்பறை வாசலிலிருந்து அவஸ்தையோடு அழைத்துக் கொண்டிருந்தாள் கீர்த்தி..

மிகப்பெரிய திண்டின் மீது அமர்ந்து ஓரத்தில் நடப்பட்டிருந்த பட்டன் ரோஸ் செடியோடு பேசிக் கொண்டிருந்த சந்திரமதி சலிப்பாக திரும்பி அவளைப் பார்த்தாள்‌‌..

"நான் அங்க வந்து என்ன செய்யப் போறேன்.. டீச்சர் அடிப்பாங்க.. போ நான் வரல..!"

"வாடி ப்ளீஸ்..!" அவள் நெளிந்து கொண்டு அவஸ்தையாக நின்ற தோரணையில் புரியாத பார்வையோடு அலுப்பும் சலிப்புமாக எழுந்து சென்றாள் ‌ சந்திரமதி..

"நீ கொஞ்ச நேரம் என் ப்ராஜெக்ட் பக்கத்துல நிக்கறியா.. வயித்த கலக்குது.. பாத்ரூம் போயிட்டு வந்துடறேன் மதி.."

"அய்யே.. ஆள பாரு..! நான் உள்ள வந்தா மிஸ் அடிப்பாங்க.. வேற யாரையாவது கூப்பிட்டு நிக்க சொல்லு.."

"ஐயோ அதெல்லாம் ஒன்னும் இல்ல.. கொஞ்ச நேரம்தான.. மிஸ் கேட்டா கீர்த்தி பாத்ரூம் போயிருக்கான்னு சொல்லு.. ஒன்னும் திட்ட மாட்டாங்க.. ஐயோ என்னால முடியல.. கொஞ்ச நேரம் நில்லுடி..! ப்ளீஸ் ப்ளீஸ்.." அவள் கையை இறுக பற்றி கொண்டு நிற்க முடியாமல் கால்களை மாற்றி மாற்றி தரையில்‌ ஊன்றிய படி கீர்த்தி கெஞ்சியதில்..

"சரி சரி போறேன் ஆனா சீக்கிரம் வந்துடு ரொம்ப லேட் பண்ணிடாத.. மறுபடி உனக்காக என்னால அடியெல்லாம் வாங்க முடியாது.." என்றபடி உள்ளே சென்றாள் சந்திரமதி..!

பெரும்பாலும் மாணவ மாணவிகள் வரிசையாக அப்படியே ஒவ்வொரு ப்ராஜெக்டாக பார்த்துவிட்டு கடந்து செல்வதோடு சரி.. பெரிதாக யாரும் எந்த விளக்கமும் கேட்டுக் கொள்ளவில்லை.. வேறு பள்ளி ஆசிரியர்கள் மட்டும் ஏதேனும் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டு குடைந்து மாணவர்களை திணறச் செய்து கொண்டிருந்தார்கள்..

அப்படித்தான் விவேகானந்தா மெட்ரிகுலேஷன் பள்ளியின் மாணவர்கள் ஒவ்வொன்றாய் பார்த்து நகர்ந்து கொண்டே இருக்க.. சந்திரமதியின் ப்ராஜெக்ட் பக்கம் வந்து நின்ற ஆசிரியர் மாதவன்..

"டெல் மீ த வொர்கிங் மெக்கானிசம் ஆஃப் விண்ட் மில்..?" என்று கேட்டு விட. ஓ இதுதான் வின்ட் மில்லா.. என்ற ரீதியில் கீர்த்தி செய்து வைத்திருந்த ப்ராஜெக்டை அப்போதுதான் உற்றுப் பார்க்கிறாள் சந்திரமதி..

"என்னம்மா..! கேள்வி கேட்டா முழிக்கற.. நீதானே இந்த ப்ராஜெக்ட் செஞ்ச..?"

பேபே.. நான் ஊமைன்னு சொல்லிடலாமா என்று யோசித்து

"இல்ல அது வந்து..!" மதி திணற..

"விச் கிளாஸ் ஆர் யூ ஸ்டடியிங்..?" என்றார் மாதவன்

"சிக்ஸ்த் ஸ்டாண்டர்ட்.."

"தென் வாட்.. வின்ட்மில் பத்தி சயின்ஸ் புக்ல வந்திருக்கே..! மெக்கானிசம் தெரியலைன்னாலும் பாட புக்ல படிச்சிருப்ப இல்ல.. அதை சொல்லு..!" கவர்மெண்ட் பள்ளி மாணவர்கள் என்ற இளக்காரத்தில் வம்பளத்துக் கொண்டிருந்தாரோ அல்லது உண்மையாகவே மாணவர்கள் தெரிந்து கொள்ள கேட்டாரோ அவருக்கே வெளிச்சம்..!

பத்மா டீச்சர் பற்களை கடித்துக் கொண்டு நீ ஏன்டி இங்க வந்த? என்ற ரீதியில் முறைக்க நிச்சயம் இன்று இடியுடன் கூடிய பெருமழை உறுதி.. என புரிந்து விட்டது சந்திரமதிக்கு..

எல்லோரும் அவள் விவரிக்கப் போகும் பதிலுக்காக காத்திருந்தனர்.. கேலி.. சிரிப்பு.. கிண்டல்.. பாடம் சார்ந்த உரையாடல் என மாணவர்களிடம் சலசலப்பு..

உதட்டை பிதுக்கி தலையசைத்து.. "என்ன தெரியாதா?" என்பதைப் போல் பார்த்தார் அந்த ஆசிரியர்..

வந்திருந்த மாணவர் குழுவின் முன்பு.. எதுவும் தெரியாத அவமானத்தில் பொங்கிய அழுகையோடு நின்று கொண்டிருந்தாள் சந்திரமதி..

"ஓகே ஸ்டுடன்ஸ்.. லெட்ஸ் மூவ் ஆன் டு த நெஸ்ட் ஒன்.. மாதவன் மாணவர்களை நகர்த்தி செல்லும் நேரத்தில்

"லிசன் ஸ்டூடன்ஸ்..! லெட் மி எக்ஸ்ப்ளைன் ஹவ் திஸ் வின்ட் மில் இஸ் கோயிங் டு ஒர்க்ஸ்..?" என்று உள்ளே வந்தான் மகரிஷி..

சந்திரமதி கண்ணீர் விழிகளுடன் அவனை பார்த்தாள்..

"ரிலாக்ஸ்.." என்பதாக கண்களை மூடி திறந்தவன் முழு ஆங்கிலத்தில் காற்றாலை வேலை செய்யும் விதத்தைப் பற்றி தெளிவாக தன் மாணவர்களுக்கு விவரித்து கற்றுக் கொடுத்தான்..

யாரும் பார்க்காத வண்ணம் கண்ணீரை துடைத்துக் கொண்டு இரு கைகளை கோர்த்தபடி நின்ற சந்திரமதியின் மீது அடிக்கடி அவன் பார்வை பதிந்து நின்றது..

மாணவர்களை அந்த பக்கம் அனுப்பிவிட்டு சந்திரமதியை ஊற்றிப் பார்த்தான்..

அதற்குள் கீர்த்தி அங்கே வந்துவிட்டாள்..

"ரொம்ப தேங்க்ஸ் டி.." என்று முனுமுனுப்பாக சொல்லிவிட்டு அந்த இடத்தில் நின்று கொள்ள..‌ அவளைத் தாண்டி வெளியே அவசரமாக ஓடியிருந்தவளை "ஹேய் சந்திரமதி" என்று சத்தமாக அழைத்தாள் கீர்த்தி..

மகரிஷிக்குள் ஏதோ ஒரு அதிர்வு..! உள்ளம் சிலிர்த்து போனது..

"வாட் டிட் யூ கால் ஹர்..?"

"சார்..?" கீர்த்தி விழித்தாள்..

"அந்த பொண்ண என்ன பேர் சொல்லி கூப்பிட்ட..?"

"சந்திரா..'

"சந்திரமதி..!"

கீர்த்தி சொன்ன அடுத்த கணம் மகரிஷியின் முகம் கனிந்து போக.. "சந்திராம்மா.." என்று இதழ்கள் முணுமுணுத்துக் கொள்ள கண்களோ ஈரம் சுரந்து சின்னவளை தீவிரமாக தேடியது..!

தினம் தினம் அவமானப்பட்டு கொண்டிருக்கும் ஆத்திரத்திலும் கோபத்திலும் வீட்டு வாசலில் செருப்பை மூலைக்கொன்றாக உதறிவிட்டு புத்தகப்பையுடன் திண்ணையில் அமர்ந்து கொண்டாள் சந்திரமதி..

மோத்தி ஓடி வந்து திண்ணையில் ஏறிக்கொண்டு அவள் மடியில் மோவாயை வைத்தபடி படுத்தது..

அவன் பெயர் மோத்தி என்பதை மகரிஷி அடிக்கடி அழைக்கும் முறையில் அறிந்திருந்தாள்..

"ப்ச்.. அப்படி போ மோத்தி..! நானே டென்ஷன்ல இருக்கேன்.. யாருமே என்னை புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்க.. அம்மா படி படிங்கறாங்க.. எனக்கு படிப்பும் வர மாட்டேங்குது..! எல்லாருக்கும் ப்ராஜெக்ட் செஞ்சி கொடுக்க சயின்ஸ் மேக்ஸ் சொல்லி.. கொடுக்க ஸ்கூலுக்கு வந்து கையெழுத்து போட அப்பா இருக்காங்க.. எனக்கு யார் இருக்கா..? எனக்கு எதுவுமே பிடிக்கல.. அம்மா புடிக்கல.. அவங்க செய்யற இட்லி வியாபாரம் புடிக்கல.. இந்த வீடு பிடிக்கல..! ஸ்கூல் பிடிக்கல டீச்சர்ஸ் பிடிக்கல பாடம் புடிக்கல படிக்க பிடிக்கல.. என்று மூச்சுவிடாமல் பொரிந்தவள் கொஞ்சமாக சிரித்து.. "ஆனா உன்னை மட்டும் பிடிக்குது.." என்று மோத்தியின் தலையை தடவி தந்தாள்..

மோத்திக்கு சந்திரமதி என்ன பேசுகிறாள் என்று புரியவில்லை ஆனால் ஏதோ சோகத்தில் புலம்புகிறாள் என உணர்ந்து அந்தப் பக்கமும் இந்த பக்கமும் தலையை சாய்த்து அவளை புரிந்து கொள்ள முயற்சித்தது..

"பசிக்குதே.. அம்மா தந்த இருபது ரூபாய் இருக்கு.. வா நாம ரெண்டு பேரும் ஏதாவது வாங்கி சாப்பிடலாம்.. என்று கீழே இறங்கி நடக்க.. குட்டி குதிரை போல் குதித்த நடையுடன் அவளை பின் தொடர்ந்தான் சின்னவன்

பக்கத்திலிருந்து சின்ன கடைக்கு சென்று ஒரு கிரீம் பிஸ்கட் பாக்கெட் வாங்கி வந்து மோத்திக்கு பாதி பங்கு தந்து விட்டு அவளும் உண்டு முடித்து பையிலிருந்த வாட்டர் பாட்டிலில் மிச்சமிருந்த தண்ணீரை காலி செய்தாள்..!

நொறுக்கு தீனி முடிந்ததும் மீண்டும் சோகம் வந்து ஒட்டிக்கொண்டது.. கன்னத்தில் கைவைத்தபடியே சந்திரமதி அமர்ந்திருக்க சூரியன் மறைந்து மெல்ல இருட்ட ஆரம்பித்திருந்தது..

"அம்மாவும் வரல.. அந்த ஆளும் வரல.." வாய்க்குள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே..

திடீரென்று வாசலில் விளக்கு பளிரென்று எரிந்தது.. கன்னத்தில் கைவைத்தபடியே நிமிர்ந்து பார்த்தாள் சந்திரமதி..

அம்மா தான் வந்திருப்பாள் என நினைத்து அலட்சியமாக வெகு சாதாரணமாக நிமிர்ந்து பார்த்தவள் எதிரே கைகட்டி நின்றிருந்த மகரிஷியை பார்த்ததும் திகைத்து உடல் மொழியை மாற்றி நேராக நிமிர்ந்து அமர்ந்தாள்..

"உன் பேர் என்ன..?' அதே அதிகார தோரணையில் கேட்டான் அவன்..

"சந்திரமதி.."

"சந்திரா.." ஒருமுறை உச்சரித்தவன்

தன் தாயின் பெயரைக் கொண்ட அந்த சின்ன பெண்ணின் முகத்தில் தாயைக் கண்டானோ என்னவோ..

உதட்டுக்குள் மென்மையாக சிரித்துக்கொண்டான்..

"என்ன பிரச்சனை உனக்கு சரியா படிக்க மாட்டேங்குற.. ப்ராஜெக்ட் பத்தி கேட்டா தெளிவா எக்ஸ்பிளைன் பண்ண மாட்டேங்கற..?" என்றான் அதே அதட்டலான குரலோடு..

"அந்த ப்ராஜெக்ட் நான் பண்ணல.. அது என் கிளாஸ்ல வேற ஒரு பொண்ணோடது.."

"நீ ஏன் ப்ராஜெக்ட் பண்ணல..!" கைகட்டி வாசல் தூணில் சாய்ந்து நின்றான் மகரிஷி..

"எனக்கு ப்ராஜெக்ட் செய்ய தெரியாது..!"

"மீ அம்மா..?"

"அவங்களுக்கும் தெரியாது.."
முகத்தை தூக்கி வைத்த படி ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்..

மகரிஷி இன்னும் வீட்டை திறந்திருக்கவில்லை.. மோத்தி அவன் கால்களை சுற்றி சுற்றி வந்தது..

வழக்கமாக எப்போதும் தனக்கு முக்கியத்துவம் தந்து கைகளில் அள்ளிக் கொள்பவன் இன்று தன்னை கவனிக்கவில்லை என்ற செல்லக் கோபத்துடன் அடிக்கடி நிமிர்த்து அவனை பார்த்தது..

"ஒகே போனது போகட்டும்.. இனிமே உனக்கு சயின்ஸ் சப்ஜெக்ட் நான் சொல்லி தரேன்.."

மூக்கை சுருக்கியபடி அவனை கோபமாக பார்த்தாள் சந்திரமதி..

"என்ன..?" கண்கள் சுருக்கி அதட்டலாக கேட்டான் அவன்..

"அன்னைக்கு கேட்டப்ப முடியாதுன்னு சொன்னீங்க இன்னைக்கு மட்டும் ஏன் திடீர்னு கரிசனம் என் மேல..?"

"சரி வேண்டாம்னா போ..!" மகரிஷி சென்று கதவை திறந்து உள்ளே சென்றான்..

சந்திரமதியும் மோத்தியும் அவனைத் தொடர்ந்து கொண்ட பின்னே ஓடினர்..

"நெஜமாத்தான் சொல்றீங்களா உண்மையிலேயே எனக்கு சயின்ஸ் டியூஷன் எடுக்கறீங்களா..?"

அவன் அறைக்குள் சென்றுவிட வாசலில் நின்றபடி கேட்டாள் சந்திரமதி..

"தமிழ்ல தானே சொன்னேன்..!" மோத்தியை கையில் தூக்கிக்கொண்டு அதன் தலையை தடவியபடியே திரும்பிப் பார்த்தான் அவன்..

"சந்திரமதியின் கண்கள் ஒளிர்ந்தன.."

"டியுஷன் ஃபீஸ்..?"

"நீ ஒழுங்கா படி.. ஃபீஸ் பத்தி அப்புறம் பேசிக்கலாம்..! வேற ஏதாவது இருக்கா..?"

அவள் "இ.. இல்லை..!" என்று தலையசைக்க..

"அப்ப போ..!" என்றான் அவன்..

உள்ளே அவன் உயிர்ப்பித்திருந்த ஏர் கண்டிஷனரை சிரித்தபடி வாய்பிளந்து ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தவள் அவன் போகச் சொன்னதும் "போறேன்.." என்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு கூடத்தில் வந்து அமர்ந்தாள்..

கதவை சாத்தியவனின் இதழ்களில் வெகு நாட்களுக்கு பிறகு இதமான புன்னகை ஒன்று குடியேறி இருந்தது..!

அடுத்த அரை மணி நேரத்தில் மீண்டும் கதவை தட்டினாள் சந்திரமதி..

கதவை திறந்து கொண்டு மௌனமாக அவளை பார்த்தான்..

"சார் அம்மா இன்னும் வரல..?"

"அதுக்கு நான் என்னம்மா செய்யணும்..?"

"உங்க போன் தரீங்களா.. அம்மாகிட்ட பேசனும்.." என்றதும் தனது அலைபேசியை எடுத்து அவளிடம் தந்தான்..

"அம்மா எங்கம்மா இருக்க..! எனக்கு பசிக்குது.. எப்ப தான் வருவ.." தூங்கி வழிந்து சோர்வாக பேசினாள் சந்திரமதி..

"வண்டி பஞ்சர் டி.. ஹைவேஸ்ல நிக்கறேன்.. இங்க ஒரு பஞ்சர் கடை கூட இல்லை..‌ எப்படியாவது அரை மணி நேரத்துல வந்துடறேன்.. கொஞ்சம் பொறுத்துக்கோ பாப்பா.. ஆமா இது யார் ஃபோன்..?" என்றாள் அவசரமாக..

"அதான் நம்ம வீட்ல இருக்காங்களே அந்த அங்கிள் ஃபோன்."

"ஒ.. ஒஹோ.. சரி பத்திரமா இரு..!" அழைப்பை துண்டித்து விட இங்கே சந்திரமதியை முறைத்துக் கொண்டிருந்தான் மகரிஷி..

"நான் உங்க வீட்ல இருக்கேனா..?"

சந்திரமதி அசடு வழிந்து சிரிக்க..

சரிதான் என்பதைப் போல் தலையசைத்தவன்.. போனை கையில் வாங்கிக் கொண்டு.. "உனக்கு பசிக்குதா..!" என்றான் அதை கரடு முரடான குரலில்..

ஆமாம்.. இல்லை.. என்று நாலாப் பக்கமும் தலையசைத்தாள் சந்திரமதி..

"எமைன்னா தின்ட்டாவா.." என்று கேட்டவன் அவள் பதிலை எதிர்பார்க்காமல்

குளிர் சாதன பெட்டியிலிருந்து ஆப்பிள் பழமும் ரொட்டியும் வெண்ணெயும் ஒரு நீளத் தட்டில் எடுத்து வந்து அவளிடம் தந்தான்..

"வேண்டாம் வேண்டாம் அம்மா திட்டுவாங்க..!" வாய் தான் சொன்னது கண்கள் அந்த தட்டின் மீது பசியோடு நிலைத்திருந்தன..‌

மகரிஷிக்குள் சிரிப்பு..!

"உன் அம்மா வர்றதுக்குள்ள சீக்கிரம் சாப்பிட்டுரு..! படிக்கற பொண்ணு பசியோட இருக்கக் கூடாது.. சாப்பிட்டு உட்கார்ந்து படி.. நாளையிலிருந்து உனக்கு டியுஷன் சொல்லி தரேன் ஓகே தானே.." என்று கேட்க.. தலையசைத்துவிட்டு தட்டை எடுத்துக்கொண்டு ஓடியவள் கூடத்தில் அமர்ந்து நான்கு துண்டாக நறுக்கி வைத்திருந்த ஆப்பிளை உன்ன துவங்கினாள்..

கதவை தாழிடாமல் உள்ளே வந்து அமர்ந்து கொண்டான் மகரிஷி..

மணி ஒன்பதை தாண்டிய பிறகும் அருந்ததி வந்து சேர்ந்திருக்கவில்லை..!

"சார் அம்மா வரல சார்.." சின்னவள் வந்து கண்ணை கசக்கி கொண்டு நிற்க..

"தானிக்கி நேனு ஏமி சேஸிந்தி? (அதுக்கு நான் என்ன செய்ய முடியும்..!) கொஞ்சம் சலுகை கொடுத்தா ஓவரா அட்வான்டேஜ் எடுத்துக்க கூடாது உன் அம்மா வந்துடுவாங்க.. போய் படு.." என்றபடி கதவை சாத்திக் கொண்டான் துரோணன் மகரிஷி..

தொடரும்..
🥰🥰🥰
 
Active member
Joined
Sep 10, 2024
Messages
51
அம்மா பாசம்... உனக்கு தெரியாதா வளந்து கெட்டவனே 😃
எனி வே இவ்ளோ சப்போர்ட் பண்றியே அதுவே பெட்டர்....
அருந்ததி எங்கே கஷ்டப்படுறாளோ
சின்ன பொண்ணு பரிதவிக்கறா 😕
 
Member
Joined
Feb 26, 2025
Messages
35
இந்த அளவுக்கு ரிஷி இறங்கி வந்ததே பெருசு தான்... இதில் அரூ வரலனு சொன்னா அவன் என்ன செய்வான்
 
Member
Joined
Feb 15, 2025
Messages
42
Superooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo Super, quicka next ud podunga sana ma
 
Joined
Mar 14, 2023
Messages
42
அன்று சந்திரமதியின் பள்ளியில் அறிவியல் கண்காட்சி..! அவள் வகுப்பு மாணவிகள் ஆளுக்கொரு சயின்ஸ் ப்ராஜெக்ட் செய்து எடுத்து வந்திருக்க சந்திரமதியோ வெறுங்கையை வீசிக்கொண்டு வீரநடை போட்டு பள்ளிக்கு வந்திருந்தாள்.. ஆசிரியரிடம் அதற்கான தண்டனையையும் சிறப்பாக பெற்றுக் கொண்டாள்..

பிராஜெக்ட் செய்யக்கூடாது என்றில்லை.. ஆனால் செய்ய ஆர்வம் இல்லை.. ஆர்வமில்லை என்று சொல்லுவதை விட அறிவியல் பிராஜெக்ட் செய்வதற்கான வழிகாட்டுதல் இல்லை என்பதே உண்மை.. அருந்ததியை பொருத்தவரை படிப்பு விஷயங்கள் எதுவும் தெரிவதில்லை..!

"என்ன வேணுமோ கேளு வாங்கி தரேன்.. புக்ல இருக்கிறதை படிச்சு நீயே செய் என்னை தொந்தரவு பண்ணாதே..!" என்றபடி எழுந்து சமையலை கவனிக்க சென்று விடுவாள் அருந்ததி..

மற்ற மாணவிகளுக்கு அப்பாவோ அண்ணனோ யாரோ ஒருவர் தெர்மாகோல் இயந்திர மோட்டார் பேட்டரி ஒயர்.. என பல உபகரணங்களை வைத்து ஒரிஜினல் வடிவத்தின் மினியேச்சர் போல் அழகழகாய் மாதிரிகளை செய்து தந்திருந்தனர்..!

"எனக்கு யார் இப்படியெல்லாம் செஞ்சு தருவா..!" பரிதாபமாக உச்சுகொட்டி தன்மீதே கழிவிறக்கம் கொண்டாள் சந்திரமதி..

டியூஷன் எடுக்க கேட்டதற்கே சிறு பெண் என்றும் பாராது முகத்திற்கு நேரே கதவை அறைந்து சாத்தி முடியாது என்று மறுத்தவனிடம் மறுபடி சென்று நிற்பது முட்டாள்தனம்தான்.. ஆனாலும் "ஒரு ப்ராஜெக்ட் செஞ்சிட்டு வர துப்பில்ல நீயெல்லாம் எதுக்கு ஸ்கூலுக்கு வர்ற" என்று அறிவியல் ஆசிரியை பத்மாவதி கையை திருப்பி காட்ட சொல்லி ஸ்கேலால் கைமுட்டியை அடித்து நொறுக்குவாளே..! அதற்கு பயந்து அவன் செல்லும் இடங்களிலெல்லாம் கண்முன் நின்று ஏதாவது பேச்சு கொடுத்து அறிவியல் ப்ராஜெக்ட் வேலையை அவன் தலையில் கட்டிவிலாம் என்று எவ்வளவோ முயற்சித்து பார்த்தாள் மதி..

மோத்திக்கு இருந்த கருணையும் இரக்கமும் கூட அவனுக்கு இல்லையே..! தன்முன்னே நிற்கும் சின்ன பெண்ணிடம் சிநேகமாக சிரிக்க வேண்டாம்.. நிமிர்ந்து ஒரு பார்வை கூட இல்லை.. !

ஏற்கனவே ஒருமுறை வாழ்க்கையில் அடிபட்டவனுக்கு மீண்டும் பிரச்சனையை இழுத்து தலையில் போட்டுக்கொள்ள விருப்பமில்லை.. சந்தோஷமாக வாழ வேண்டாம்.. நிம்மதியாக வாழ வேண்டாம்.. அமைதியான வாழ்க்கையை விரும்புகிறான்..

தாயின் மரணத்திற்கு பிறகு ஆற்று தண்ணீரின் போக்கில் அடித்து செல்லப்படும் காகிதம் போல் ஏதோ ஒரு நம்பிக்கையுடன் இந்த அளவிற்காவது வாழ முயன்று கொண்டிருப்பதை பெரிய விஷயம்தான்..! இதில் மறுபடி ஏதேனும் அபவாத சர்ச்சையில் சிக்கினால் பழைய குப்பைகளை மீண்டும் கிளறியெடுத்து இவன் குணம் இப்படித்தான் என்று வரையறுத்து இந்த மக்கள் ஒட்டுமொத்தமாக நின்று தூக்கி வீசும் பழிச் சொற்களை ஏற்குமளவிற்கு அவன் மனதில் திடமில்லை..

போருக்கும் போராட்டத்திற்கும் ஒரு எல்லை உண்டு அல்லவா..!

சந்திரமதி நல்ல பெண் குழந்தை.. கிட்டத்தட்ட என் மகள் வயது.. நானும் நல்லவன் தான்.. ஆனால் இல்லாத பாரங்களை இரக்கமில்லாமல் என் தலையில் சுமத்தி வைக்கும் இறைவன் மறுபடி சமூகத்தின் பார்வையை தப்பாக்கி மீண்டும் ஒரு பழியை என் மீது சுமத்தி விட்டால்..?

தவறு செய்தவர்கள் சுதந்திரமாக வெளியே சுற்றிக் கொண்டிருக்கும்போது என் போன்ற நல்லவர்களை தான் குறி வைக்கிறது இந்த உலகம்..

வேண்டவே வேண்டாம் இனி பேதை முதல் பேரிளம்பெண் வரை எந்த பெண்ணின் பக்கமும் திரும்புவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறான் மகரிஷி..

"ப்ராஜெக்ட் செஞ்சிட்டு வரலையா..! எந்த வேலையும் உருப்படியா செய்யறதில்ல.. எரும மாடு மாதிரி வளர்ந்து நிக்கற..‌ ஆனா எதுக்கும் லாயக்கில்லை.." பத்மா டீச்சர் சந்திரமதியின் காதை பிடித்து திருகினார்.. நல்ல வேளை திட்டும் திருகுமாக தண்டனை முடிந்து போனது.. அடிக்கவில்லை.. வராண்டாவில் முட்டி போட சொல்லவில்லை அதுவரை சந்தோஷம்..! அறிவியல் கண்காட்சி என்பதால் பத்மா டீச்சர் சற்று பரபரப்பாகவே திரிந்து கொண்டிருந்தார். அதனால் இந்த சலுகை போலும்..‌

மிகப்பெரிய நீளமான வகுப்பறையில் வரிசையாக பெஞ்ச் போடப்பட்டு மாணவர்கள் தங்கள் செயல் மாதிரியை வைத்து வெளிப்புற பள்ளியிலிருந்து வந்த ஒவ்வொரு மாணவ மாணவியருக்கும் பெருமையாகவும் உற்சாகமாகவும் தமிழிலும்
மனப்பாடம் செய்து வைத்திருந்த ஆங்கிலத்திலும் தங்கள் ப்ராஜெக்ட் பற்றி விவரித்துக் கொண்டிருந்தனர்..

ஒவ்வொரு அறையிலும் ஒவ்வொரு வகுப்பு..

ப்ராஜெக்ட் செய்யாமல் பள்ளி வளாகத்தில் மைதானத்திலும் சுற்றிக் கொண்டிருந்த மாணவிகள் வெகு சிலர்தான் அதில் சந்திரமதியும் ஒருத்தி..!

"சந்திரா..! இங்க வாயேன்..!" வகுப்பறை வாசலிலிருந்து அவஸ்தையோடு அழைத்துக் கொண்டிருந்தாள் கீர்த்தி..

மிகப்பெரிய திண்டின் மீது அமர்ந்து ஓரத்தில் நடப்பட்டிருந்த பட்டன் ரோஸ் செடியோடு பேசிக் கொண்டிருந்த சந்திரமதி சலிப்பாக திரும்பி அவளைப் பார்த்தாள்‌‌..

"நான் அங்க வந்து என்ன செய்யப் போறேன்.. டீச்சர் அடிப்பாங்க.. போ நான் வரல..!"

"வாடி ப்ளீஸ்..!" அவள் நெளிந்து கொண்டு அவஸ்தையாக நின்ற தோரணையில் புரியாத பார்வையோடு அலுப்பும் சலிப்புமாக எழுந்து சென்றாள் ‌ சந்திரமதி..

"நீ கொஞ்ச நேரம் என் ப்ராஜெக்ட் பக்கத்துல நிக்கறியா.. வயித்த கலக்குது.. பாத்ரூம் போயிட்டு வந்துடறேன் மதி.."

"அய்யே.. ஆள பாரு..! நான் உள்ள வந்தா மிஸ் அடிப்பாங்க.. வேற யாரையாவது கூப்பிட்டு நிக்க சொல்லு.."

"ஐயோ அதெல்லாம் ஒன்னும் இல்ல.. கொஞ்ச நேரம்தான.. மிஸ் கேட்டா கீர்த்தி பாத்ரூம் போயிருக்கான்னு சொல்லு.. ஒன்னும் திட்ட மாட்டாங்க.. ஐயோ என்னால முடியல.. கொஞ்ச நேரம் நில்லுடி..! ப்ளீஸ் ப்ளீஸ்.." அவள் கையை இறுக பற்றி கொண்டு நிற்க முடியாமல் கால்களை மாற்றி மாற்றி தரையில்‌ ஊன்றிய படி கீர்த்தி கெஞ்சியதில்..

"சரி சரி போறேன் ஆனா சீக்கிரம் வந்துடு ரொம்ப லேட் பண்ணிடாத.. மறுபடி உனக்காக என்னால அடியெல்லாம் வாங்க முடியாது.." என்றபடி உள்ளே சென்றாள் சந்திரமதி..!

பெரும்பாலும் மாணவ மாணவிகள் வரிசையாக அப்படியே ஒவ்வொரு ப்ராஜெக்டாக பார்த்துவிட்டு கடந்து செல்வதோடு சரி.. பெரிதாக யாரும் எந்த விளக்கமும் கேட்டுக் கொள்ளவில்லை.. வேறு பள்ளி ஆசிரியர்கள் மட்டும் ஏதேனும் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டு குடைந்து மாணவர்களை திணறச் செய்து கொண்டிருந்தார்கள்..

அப்படித்தான் விவேகானந்தா மெட்ரிகுலேஷன் பள்ளியின் மாணவர்கள் ஒவ்வொன்றாய் பார்த்து நகர்ந்து கொண்டே இருக்க.. சந்திரமதியின் ப்ராஜெக்ட் பக்கம் வந்து நின்ற ஆசிரியர் மாதவன்..

"டெல் மீ த வொர்கிங் மெக்கானிசம் ஆஃப் விண்ட் மில்..?" என்று கேட்டு விட. ஓ இதுதான் வின்ட் மில்லா.. என்ற ரீதியில் கீர்த்தி செய்து வைத்திருந்த ப்ராஜெக்டை அப்போதுதான் உற்றுப் பார்க்கிறாள் சந்திரமதி..

"என்னம்மா..! கேள்வி கேட்டா முழிக்கற.. நீதானே இந்த ப்ராஜெக்ட் செஞ்ச..?"

பேபே.. நான் ஊமைன்னு சொல்லிடலாமா என்று யோசித்து

"இல்ல அது வந்து..!" மதி திணற..

"விச் கிளாஸ் ஆர் யூ ஸ்டடியிங்..?" என்றார் மாதவன்

"சிக்ஸ்த் ஸ்டாண்டர்ட்.."

"தென் வாட்.. வின்ட்மில் பத்தி சயின்ஸ் புக்ல வந்திருக்கே..! மெக்கானிசம் தெரியலைன்னாலும் பாட புக்ல படிச்சிருப்ப இல்ல.. அதை சொல்லு..!" கவர்மெண்ட் பள்ளி மாணவர்கள் என்ற இளக்காரத்தில் வம்பளத்துக் கொண்டிருந்தாரோ அல்லது உண்மையாகவே மாணவர்கள் தெரிந்து கொள்ள கேட்டாரோ அவருக்கே வெளிச்சம்..!

பத்மா டீச்சர் பற்களை கடித்துக் கொண்டு நீ ஏன்டி இங்க வந்த? என்ற ரீதியில் முறைக்க நிச்சயம் இன்று இடியுடன் கூடிய பெருமழை உறுதி.. என புரிந்து விட்டது சந்திரமதிக்கு..

எல்லோரும் அவள் விவரிக்கப் போகும் பதிலுக்காக காத்திருந்தனர்.. கேலி.. சிரிப்பு.. கிண்டல்.. பாடம் சார்ந்த உரையாடல் என மாணவர்களிடம் சலசலப்பு..

உதட்டை பிதுக்கி தலையசைத்து.. "என்ன தெரியாதா?" என்பதைப் போல் பார்த்தார் அந்த ஆசிரியர்..

வந்திருந்த மாணவர் குழுவின் முன்பு.. எதுவும் தெரியாத அவமானத்தில் பொங்கிய அழுகையோடு நின்று கொண்டிருந்தாள் சந்திரமதி..

"ஓகே ஸ்டுடன்ஸ்.. லெட்ஸ் மூவ் ஆன் டு த நெஸ்ட் ஒன்.. மாதவன் மாணவர்களை நகர்த்தி செல்லும் நேரத்தில்

"லிசன் ஸ்டூடன்ஸ்..! லெட் மி எக்ஸ்ப்ளைன் ஹவ் திஸ் வின்ட் மில் இஸ் கோயிங் டு ஒர்க்ஸ்..?" என்று உள்ளே வந்தான் மகரிஷி..

சந்திரமதி கண்ணீர் விழிகளுடன் அவனை பார்த்தாள்..

"ரிலாக்ஸ்.." என்பதாக கண்களை மூடி திறந்தவன் முழு ஆங்கிலத்தில் காற்றாலை வேலை செய்யும் விதத்தைப் பற்றி தெளிவாக தன் மாணவர்களுக்கு விவரித்து கற்றுக் கொடுத்தான்..

யாரும் பார்க்காத வண்ணம் கண்ணீரை துடைத்துக் கொண்டு இரு கைகளை கோர்த்தபடி நின்ற சந்திரமதியின் மீது அடிக்கடி அவன் பார்வை பதிந்து நின்றது..

மாணவர்களை அந்த பக்கம் அனுப்பிவிட்டு சந்திரமதியை ஊற்றிப் பார்த்தான்..

அதற்குள் கீர்த்தி அங்கே வந்துவிட்டாள்..

"ரொம்ப தேங்க்ஸ் டி.." என்று முனுமுனுப்பாக சொல்லிவிட்டு அந்த இடத்தில் நின்று கொள்ள..‌ அவளைத் தாண்டி வெளியே அவசரமாக ஓடியிருந்தவளை "ஹேய் சந்திரமதி" என்று சத்தமாக அழைத்தாள் கீர்த்தி..

மகரிஷிக்குள் ஏதோ ஒரு அதிர்வு..! உள்ளம் சிலிர்த்து போனது..

"வாட் டிட் யூ கால் ஹர்..?"

"சார்..?" கீர்த்தி விழித்தாள்..

"அந்த பொண்ண என்ன பேர் சொல்லி கூப்பிட்ட..?"

"சந்திரா..'

"சந்திரமதி..!"

கீர்த்தி சொன்ன அடுத்த கணம் மகரிஷியின் முகம் கனிந்து போக.. "சந்திராம்மா.." என்று இதழ்கள் முணுமுணுத்துக் கொள்ள கண்களோ ஈரம் சுரந்து சின்னவளை தீவிரமாக தேடியது..!

தினம் தினம் அவமானப்பட்டு கொண்டிருக்கும் ஆத்திரத்திலும் கோபத்திலும் வீட்டு வாசலில் செருப்பை மூலைக்கொன்றாக உதறிவிட்டு புத்தகப்பையுடன் திண்ணையில் அமர்ந்து கொண்டாள் சந்திரமதி..

மோத்தி ஓடி வந்து திண்ணையில் ஏறிக்கொண்டு அவள் மடியில் மோவாயை வைத்தபடி படுத்தது..

அவன் பெயர் மோத்தி என்பதை மகரிஷி அடிக்கடி அழைக்கும் முறையில் அறிந்திருந்தாள்..

"ப்ச்.. அப்படி போ மோத்தி..! நானே டென்ஷன்ல இருக்கேன்.. யாருமே என்னை புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்க.. அம்மா படி படிங்கறாங்க.. எனக்கு படிப்பும் வர மாட்டேங்குது..! எல்லாருக்கும் ப்ராஜெக்ட் செஞ்சி கொடுக்க சயின்ஸ் மேக்ஸ் சொல்லி.. கொடுக்க ஸ்கூலுக்கு வந்து கையெழுத்து போட அப்பா இருக்காங்க.. எனக்கு யார் இருக்கா..? எனக்கு எதுவுமே பிடிக்கல.. அம்மா புடிக்கல.. அவங்க செய்யற இட்லி வியாபாரம் புடிக்கல.. இந்த வீடு பிடிக்கல..! ஸ்கூல் பிடிக்கல டீச்சர்ஸ் பிடிக்கல பாடம் புடிக்கல படிக்க பிடிக்கல.. என்று மூச்சுவிடாமல் பொரிந்தவள் கொஞ்சமாக சிரித்து.. "ஆனா உன்னை மட்டும் பிடிக்குது.." என்று மோத்தியின் தலையை தடவி தந்தாள்..

மோத்திக்கு சந்திரமதி என்ன பேசுகிறாள் என்று புரியவில்லை ஆனால் ஏதோ சோகத்தில் புலம்புகிறாள் என உணர்ந்து அந்தப் பக்கமும் இந்த பக்கமும் தலையை சாய்த்து அவளை புரிந்து கொள்ள முயற்சித்தது..

"பசிக்குதே.. அம்மா தந்த இருபது ரூபாய் இருக்கு.. வா நாம ரெண்டு பேரும் ஏதாவது வாங்கி சாப்பிடலாம்.. என்று கீழே இறங்கி நடக்க.. குட்டி குதிரை போல் குதித்த நடையுடன் அவளை பின் தொடர்ந்தான் சின்னவன்

பக்கத்திலிருந்து சின்ன கடைக்கு சென்று ஒரு கிரீம் பிஸ்கட் பாக்கெட் வாங்கி வந்து மோத்திக்கு பாதி பங்கு தந்து விட்டு அவளும் உண்டு முடித்து பையிலிருந்த வாட்டர் பாட்டிலில் மிச்சமிருந்த தண்ணீரை காலி செய்தாள்..!

நொறுக்கு தீனி முடிந்ததும் மீண்டும் சோகம் வந்து ஒட்டிக்கொண்டது.. கன்னத்தில் கைவைத்தபடியே சந்திரமதி அமர்ந்திருக்க சூரியன் மறைந்து மெல்ல இருட்ட ஆரம்பித்திருந்தது..

"அம்மாவும் வரல.. அந்த ஆளும் வரல.." வாய்க்குள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே..

திடீரென்று வாசலில் விளக்கு பளிரென்று எரிந்தது.. கன்னத்தில் கைவைத்தபடியே நிமிர்ந்து பார்த்தாள் சந்திரமதி..

அம்மா தான் வந்திருப்பாள் என நினைத்து அலட்சியமாக வெகு சாதாரணமாக நிமிர்ந்து பார்த்தவள் எதிரே கைகட்டி நின்றிருந்த மகரிஷியை பார்த்ததும் திகைத்து உடல் மொழியை மாற்றி நேராக நிமிர்ந்து அமர்ந்தாள்..

"உன் பேர் என்ன..?' அதே அதிகார தோரணையில் கேட்டான் அவன்..

"சந்திரமதி.."

"சந்திரா.." ஒருமுறை உச்சரித்தவன்

தன் தாயின் பெயரைக் கொண்ட அந்த சின்ன பெண்ணின் முகத்தில் தாயைக் கண்டானோ என்னவோ..

உதட்டுக்குள் மென்மையாக சிரித்துக்கொண்டான்..

"என்ன பிரச்சனை உனக்கு சரியா படிக்க மாட்டேங்குற.. ப்ராஜெக்ட் பத்தி கேட்டா தெளிவா எக்ஸ்பிளைன் பண்ண மாட்டேங்கற..?" என்றான் அதே அதட்டலான குரலோடு..

"அந்த ப்ராஜெக்ட் நான் பண்ணல.. அது என் கிளாஸ்ல வேற ஒரு பொண்ணோடது.."

"நீ ஏன் ப்ராஜெக்ட் பண்ணல..!" கைகட்டி வாசல் தூணில் சாய்ந்து நின்றான் மகரிஷி..

"எனக்கு ப்ராஜெக்ட் செய்ய தெரியாது..!"

"மீ அம்மா..?"

"அவங்களுக்கும் தெரியாது.."
முகத்தை தூக்கி வைத்த படி ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்..

மகரிஷி இன்னும் வீட்டை திறந்திருக்கவில்லை.. மோத்தி அவன் கால்களை சுற்றி சுற்றி வந்தது..

வழக்கமாக எப்போதும் தனக்கு முக்கியத்துவம் தந்து கைகளில் அள்ளிக் கொள்பவன் இன்று தன்னை கவனிக்கவில்லை என்ற செல்லக் கோபத்துடன் அடிக்கடி நிமிர்த்து அவனை பார்த்தது..

"ஒகே போனது போகட்டும்.. இனிமே உனக்கு சயின்ஸ் சப்ஜெக்ட் நான் சொல்லி தரேன்.."

மூக்கை சுருக்கியபடி அவனை கோபமாக பார்த்தாள் சந்திரமதி..

"என்ன..?" கண்கள் சுருக்கி அதட்டலாக கேட்டான் அவன்..

"அன்னைக்கு கேட்டப்ப முடியாதுன்னு சொன்னீங்க இன்னைக்கு மட்டும் ஏன் திடீர்னு கரிசனம் என் மேல..?"

"சரி வேண்டாம்னா போ..!" மகரிஷி சென்று கதவை திறந்து உள்ளே சென்றான்..

சந்திரமதியும் மோத்தியும் அவனைத் தொடர்ந்து கொண்ட பின்னே ஓடினர்..

"நெஜமாத்தான் சொல்றீங்களா உண்மையிலேயே எனக்கு சயின்ஸ் டியூஷன் எடுக்கறீங்களா..?"

அவன் அறைக்குள் சென்றுவிட வாசலில் நின்றபடி கேட்டாள் சந்திரமதி..

"தமிழ்ல தானே சொன்னேன்..!" மோத்தியை கையில் தூக்கிக்கொண்டு அதன் தலையை தடவியபடியே திரும்பிப் பார்த்தான் அவன்..

"சந்திரமதியின் கண்கள் ஒளிர்ந்தன.."

"டியுஷன் ஃபீஸ்..?"

"நீ ஒழுங்கா படி.. ஃபீஸ் பத்தி அப்புறம் பேசிக்கலாம்..! வேற ஏதாவது இருக்கா..?"

அவள் "இ.. இல்லை..!" என்று தலையசைக்க..

"அப்ப போ..!" என்றான் அவன்..

உள்ளே அவன் உயிர்ப்பித்திருந்த ஏர் கண்டிஷனரை சிரித்தபடி வாய்பிளந்து ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தவள் அவன் போகச் சொன்னதும் "போறேன்.." என்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு கூடத்தில் வந்து அமர்ந்தாள்..

கதவை சாத்தியவனின் இதழ்களில் வெகு நாட்களுக்கு பிறகு இதமான புன்னகை ஒன்று குடியேறி இருந்தது..!

அடுத்த அரை மணி நேரத்தில் மீண்டும் கதவை தட்டினாள் சந்திரமதி..

கதவை திறந்து கொண்டு மௌனமாக அவளை பார்த்தான்..

"சார் அம்மா இன்னும் வரல..?"

"அதுக்கு நான் என்னம்மா செய்யணும்..?"

"உங்க போன் தரீங்களா.. அம்மாகிட்ட பேசனும்.." என்றதும் தனது அலைபேசியை எடுத்து அவளிடம் தந்தான்..

"அம்மா எங்கம்மா இருக்க..! எனக்கு பசிக்குது.. எப்ப தான் வருவ.." தூங்கி வழிந்து சோர்வாக பேசினாள் சந்திரமதி..

"வண்டி பஞ்சர் டி.. ஹைவேஸ்ல நிக்கறேன்.. இங்க ஒரு பஞ்சர் கடை கூட இல்லை..‌ எப்படியாவது அரை மணி நேரத்துல வந்துடறேன்.. கொஞ்சம் பொறுத்துக்கோ பாப்பா.. ஆமா இது யார் ஃபோன்..?" என்றாள் அவசரமாக..

"அதான் நம்ம வீட்ல இருக்காங்களே அந்த அங்கிள் ஃபோன்."

"ஒ.. ஒஹோ.. சரி பத்திரமா இரு..!" அழைப்பை துண்டித்து விட இங்கே சந்திரமதியை முறைத்துக் கொண்டிருந்தான் மகரிஷி..

"நான் உங்க வீட்ல இருக்கேனா..?"

சந்திரமதி அசடு வழிந்து சிரிக்க..

சரிதான் என்பதைப் போல் தலையசைத்தவன்.. போனை கையில் வாங்கிக் கொண்டு.. "உனக்கு பசிக்குதா..!" என்றான் அதை கரடு முரடான குரலில்..

ஆமாம்.. இல்லை.. என்று நாலாப் பக்கமும் தலையசைத்தாள் சந்திரமதி..

"எமைன்னா தின்ட்டாவா.." என்று கேட்டவன் அவள் பதிலை எதிர்பார்க்காமல்

குளிர் சாதன பெட்டியிலிருந்து ஆப்பிள் பழமும் ரொட்டியும் வெண்ணெயும் ஒரு நீளத் தட்டில் எடுத்து வந்து அவளிடம் தந்தான்..

"வேண்டாம் வேண்டாம் அம்மா திட்டுவாங்க..!" வாய் தான் சொன்னது கண்கள் அந்த தட்டின் மீது பசியோடு நிலைத்திருந்தன..‌

மகரிஷிக்குள் சிரிப்பு..!

"உன் அம்மா வர்றதுக்குள்ள சீக்கிரம் சாப்பிட்டுரு..! படிக்கற பொண்ணு பசியோட இருக்கக் கூடாது.. சாப்பிட்டு உட்கார்ந்து படி.. நாளையிலிருந்து உனக்கு டியுஷன் சொல்லி தரேன் ஓகே தானே.." என்று கேட்க.. தலையசைத்துவிட்டு தட்டை எடுத்துக்கொண்டு ஓடியவள் கூடத்தில் அமர்ந்து நான்கு துண்டாக நறுக்கி வைத்திருந்த ஆப்பிளை உன்ன துவங்கினாள்..

கதவை தாழிடாமல் உள்ளே வந்து அமர்ந்து கொண்டான் மகரிஷி..

மணி ஒன்பதை தாண்டிய பிறகும் அருந்ததி வந்து சேர்ந்திருக்கவில்லை..!

"சார் அம்மா வரல சார்.." சின்னவள் வந்து கண்ணை கசக்கி கொண்டு நிற்க..

"தானிக்கி நேனு ஏமி சேஸிந்தி? (அதுக்கு நான் என்ன செய்ய முடியும்..!) கொஞ்சம் சலுகை கொடுத்தா ஓவரா அட்வான்டேஜ் எடுத்துக்க கூடாது உன் அம்மா வந்துடுவாங்க.. போய் படு.." என்றபடி கதவை சாத்திக் கொண்டான் துரோணன் மகரிஷி..

தொடரும்..
Nice
 
Active member
Joined
Jan 18, 2023
Messages
125
😭😭😭😭😭😭😭😭😭🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🤩🤩🤩🤩🤩🤩🤩🇮🇷💯😻😻😻💯💯😻😻😻😘😘🍊😘🌟🌟🌟💯💯❤️❤️❤️💯💯😭🥰🥰🥰🥰🇮🇷🥰😅😂😂😅😅🔥🔥🔥😂😅🇮🇷🍎😭😭😻😻😘😘😘🍊🍊😘🌟🌟🌟
 
Top