• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 12

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
65
ஆரம்பத்தில் டயர் பஞ்சர் என்றுதான் நினைத்தாள்.. ஆனால் வண்டி டயரில் காற்று இருந்தது.. வேறு ஏதோ பிரச்சனை..! அடிக்கடி இப்படித்தான் காரணமில்லாமல் எங்காவது நடுவாந்தரத்தில் நின்று குடைச்சல் கொடுக்கும் வண்டி இது..! ஆனாலும் கடவுள் போல உதவி செய்து இன்றுவரை சோறு போட்டுக் கொண்டிருக்கிறது..

"என்னம்மா வர்றியா..!

யாராவது மெக்கானிக் கிடைப்பார்களா..? என்று போனில் காண்டாக்ட் லிஸ்டில் தேடிப் பார்த்துக் கொண்டிருந்த அருந்ததியின் முன் கரடு முரடாக ஒலித்தது அந்த குரல்..

நிமிர்ந்து பார்த்தவள் பைக்கில் அமர்ந்திருந்த அந்த இரண்டு பேரின் பார்வையில் அசூசையாக முகம் சுளித்தாள்..

பெரிய பெரிய டிம்பர் லாரி வண்டிகளும்.. வேனும் காருமாக அவளை கடந்து சென்று கொண்டிருந்தன.. டூவீலரில் யாரேனும் வந்தால் கொஞ்சம் டோ (toe) போட்டு பிரிட்ஜ்க்கு கீழே இறக்கி விட்டுடுங்களேன் என்று சொல்லத்தான் நினைத்தாள்.. ஆனால் அப்படி எந்த பைக்கும் வரவில்லை.. அந்தப் பக்கமாக வந்த ஒன்றிரண்டு இரு சக்கர வாகனங்களும் நிறுத்தாமல் சென்று விட.. அலைபேசியில் சேமித்து வைத்திருந்த மெக்கானிக் எண்ணிற்கு அழைக்கலாம் என்று நினைத்திருந்த வேளையில் தான் இப்படி ஒரு விகார பார்வையுடன் கூடிய ஒரு குரல் காதுகளை தீண்டியது..

"டோ போடட்டுமா..!" என்று முன்னிருந்தவன் கேட்டான்..

"வேண்டாம் நீங்க போங்க என் ஹஸ்பண்ட் வருவார்..!" பொய்யாகத்தான் சொன்னாள்.. தீமைகளின் மறு உருவமாக கீழ்த்தரமான எண்ணம் கொண்ட அந்த ஹஸ்பண்டை புருஷன் என்று சொல்வதை விட கலி புருஷன் என்று அழைப்பதுதான் சரியாக இருக்கும்..! அப்படி ஒரு கேவலமான உறவை இந்த மாதிரி இக்கட்டான சூழ்நிலையிலாவது பயன்படுத்திக் கொள்ள முடிகிறதே..! ஆறுதலுக்கு பதில் கசப்புதான் மிஞ்சியது..

"புருஷனா..! உன் மூஞ்சிக்கு அது ஒன்னு தான் கேடு.. வரட்டும் வரட்டும்.. இவளே இப்படி இருக்கா.. இவ புருஷன் எப்படி இருப்பானோ..!" என்றபடி அந்த இருவரும் அருந்ததியை படு நக்கலாக பார்த்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர்..

வேறு மாதிரியான தப்பான கண்ணோட்டத்தில் பார்க்கும்போது அந்த ஆண்களின் கண்ணுக்கு அழகாக தெரிந்தவள் கணவன் வருவான் என்று தீ பார்வை வீசியவுடன் பார்க்கவே முடியாத அவலட்சண கோலமாகிவிட்டாள் போலிருக்கிறது..

இது மாதிரியான இச்சை வெறி கொண்ட ஆண்களின் கண்ணோட்டமும் வரைமுறையும் வித்தியாசமானது..

அவர்கள் விருப்பத்திற்கு வளைந்து கொடுத்து பயன்படுத்திக் கொள்ளும் வரை தேவதை.. நல்லவள்..

நெருப்பாக தகித்து பொசுக்கி தூர எறிந்தால்.. அவர்களுக்கு பயன்படாமல் போய்விட்டால் வேசி..! பார்க்கவே சகிக்க முடியாத கோர உருவம் கொண்டவள்.. இப்படி ஒரு பெண்ணை மதிப்பிடும் ஆண்கள் அத்தனை பேரும் அம்சமான ஆணழகன்களாகத்தான் இருக்கக்கூடும்..

சோசியல் மீடியாக்களில் கூட 40 வயது நடிகை அல்லது ஏதோ ஒரு சாமானிய பெண்ணையோ கிழவி.. கிழட்டு மு** என்று கமெண்ட் பாக்ஸில் நக்கல் செய்யும் நரைமுடியும் .. உளுத்து போகக்கூடிய சரீரமும் கொண்ட ஆண்கள் அனைவரும் 18 வயதிற்கு உட்பட்ட.. மார்க்கண்டேய வம்ச சிறுவர்களாகத்தான் இருக்கக்கூடும்.. இப்படிப்பட்ட இளமை குறையாத ஆண்களுக்கு தங்களின் பேரழகின் மீதும் தோற்றத்தின் மீதும் தன்னம்பிக்கை ஜாஸ்தி போலிருக்கிறது..

அவ்வளவு தூரத்திலிருந்து அந்த மெக்கானிக் இங்கே வந்து வண்டியை பஞ்சர் ஒட்டுவதெல்லாம் நடக்காத காரியம்..! பக்கத்திலிருந்து போனில் அழைத்தாலே.. "எப்படியாவது வண்டியை தள்ளிட்டு வாங்க அக்கா..! இல்லனா ஒரு ஒரு மணி நேரம் பொறுங்க கடைப்பையனை அனுப்புறேன்.. கடையில் ஆள் இல்லக்கா சொன்னா புரிஞ்சுக்கோங்க..!" நான்கு வார்த்தைக்கு நான்காயிரம் முறை உச்சு கொட்டி சலித்துக் கொள்வான். அவனா பொறுப்பானவனாய் இவ்வளவு மைல் கடந்து வந்து வண்டியை பழுது பார்த்து சரி செய்து தரப் போகிறான்..?

"ஐயோ இப்ப வேற யாரை கூப்பிடுறது..!" அந்த இடத்தில் மட்டும் அவள் நேரத்திற்கு சாலை விளக்குகள் பழுதடைந்து போயிருந்தனவோ.. என்னவோ..! மின்மினியாய் பளிச் பளிச்சென சின்னதாய் ஆரம்பித்து ராட்சத ஒளி வெள்ளமாய் அவளை கடந்து சென்றன வாகனங்கள்..

"அம்மா எங்க இருக்கீங்க..?" மறுபடியும் மகள்..

இடத்தை சொன்னாள்.. "இன்னும் இங்கதான்டி நிக்கறேன்.. இந்த இடத்துல ஆட்டோ பஸ் எதுவும் வராது போலிருக்கு.. இந்த பக்கம் டெலிவரி அனுப்பும்போதே வேண்டாம்னு சொல்லி இருக்கணும்.."

"நீ ஏம்மா அந்த பக்கம் போன..?"

"சரி எப்படியோ வந்துட்டேன்.. எனக்காக ஒரு உதவி செய்டி பாப்பா.. கனகா அக்கா கிட்ட போய் அவங்க வீட்டுக்காரர் இல்லைன்னா தம்பி யாரையாவது கொஞ்சம் அனுப்பி விட முடியுமான்னு கேக்கறியா.. ஹலோ ஹலோ.. பாப்பா.. மதி" என்று இந்த பக்கம் அவள் பேசிக்கொண்டேயிருக்க அந்தப்பக்கம் எப்போதோ அழைப்பு துண்டிக்கப் பட்டிருந்தது..!

"ஐயோ இந்த பொண்ணு.. அதுக்குள்ள காலை கட் பண்ணிட்டாளே அப்படி என்ன அவசரம்..! ஒருவேளை அந்த ஆளு போனை புடுங்கி இருப்பாரோ..! அவசர ஆபத்துக்கு கூட உதவாதவங்களாம் என்ன மனுஷங்க.. இந்த நேரத்துல கூட எப்படி கல்நெஞ்சகக்காரனா இருக்க முடியுது..!" இயலாமையோடு புலம்பிக்கொண்டே மீண்டும் அந்த எண்ணுக்கு அழைத்தாள்.. அழைப்பு ஏற்கப்படவில்லை..

வண்டியை தள்ளிக் கொண்டு அப்படியே நடக்கலாமா..! என்று யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் அவள் முன்பு வந்து நின்றது அந்த ராயல் என்பீல்ட் ஹண்டர் 350 பைக்..

திடீரென்று இடிப்பதைப் போல் பைக் வந்து நின்ற வேகத்தில் அதிர்ந்து சட்டென்று பின்னால் நகர்ந்தாள் அருந்ததி..

ஆக்ஸிலரேட்டரை லேசாக முறுக்கியபடி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் மகரிஷி.. அவன் பின்னால் அருந்ததியின் மகள் சந்திரமதி.. முன்னால் சின்ன பைரவர் அமர்ந்திருந்தார்..

"மதி..!"

"அம்மா வண்டிக்கு என்னமா ஆச்சு?" என்றபடி இறங்கினாள் சந்திரமதி..

தனது பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு தலையை கோதியபடி ஸ்டைலாக இறங்கி வந்தான் மகரிஷி.. அவனுக்கு முன்பாக மோத்தி..!

"இவரை எதுக்குடி கூட்டிட்டு வந்த..?" வாய்க்குள் பேசினாள் அருந்ததி..

"வேற என்ன செய்ய சொல்ற..? நீ எப்ப வருவன்னு தெரியல.. தனியா இருக்க பயமா இருந்துச்சு.. அதனால தான் இந்த சாரை கூட்டிட்டு வந்தேன்.."

சந்திரமதி பேசி முடிப்பதற்குள் அவன் பக்கத்தில் நடந்து வந்திருக்க மேற்கொண்டு பேசாமல் வாயை மூடி கொண்டாள் அருந்ததி..

"ஏமிதி பிராப்ளம் பைக்லோ..?" என்றவன் அவனாகவே சுதாரித்துக் கொண்டு "பைக்ல என்ன பிரச்சனை.." என்றான் அதே கரடான குரலில்..

"தெரியல திடீர்னு வண்டி நின்னுடுச்சு.." அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே இரண்டு டயரையும் ஆராய்ந்தான்..

"டயர்ல காத்து இருக்கு.. பஞ்சர் இல்ல வேற.. என்ன பிரச்சனைன்னு தெரியல..!" என்றாள் அருந்ததி..

முடிந்த அளவு அவனும் வண்டியை ஸ்டார்ட் செய்ய முயற்சித்தான்..! பரிதாபமாக சக்தியிழந்த சிங்கம் போல் பலவீனமாக உறுமியது அந்த பைக்..

மோத்தி மூக்கை இழுத்து இழுத்து அங்குமிங்குமாய் மோப்பம் பிடித்தபடி அலைந்து விட்டு பிறகு அவர்கள் பக்கத்தில் பின்னங்கால்களை மடித்து முன்னங்கால்களை நீளமாக ஊன்றிய படி உட்கார்ந்து கொண்டது..

மோத்தியின் செயல்களை பார்த்தவள் சந்திரமதியின் கைப்பற்றி இழுத்து சற்று தள்ளி வந்து நின்று கொண்டாள்..

"இது ஸ்டார்ட் ஆகும்னு தோணல..! டோ போட்டு எடுத்துட்டு போய்டலாம்.. வண்டியில ஏறுங்க..!" இவனும் தன் பைக்கில் ஏறிக்கொள்ள அவர்களுக்கு முன்பாக மோத்தி ஏறிக் கொண்டான்..

மோத்தியின் அவசரத்தில் அவனுக்குள் சிரிப்பு..

"அப்படியெல்லாம் விட்டுட்டு போய்ட மாட்டேன் டா.." சுந்தர தெலுங்கில் சொல்லியபடி மோத்தியின் தலையில் செல்லமாகத் தட்டினான் மகரிஷி..

சந்திரமதி மீண்டும் மகரிஷியின் வண்டிக்கு போக.. "இந்த பக்கம் வாடி.. வண்டியில ஏறு" என்று மகளை மெல்லிய சத்தத்தில் தன்னிடம் அழைக்க மகரிஷியோ அவள் சொன்னதை கேட்டிருந்தான்..

"ரெண்டு பேர் உக்காந்திங்கன்னா ரொம்ப கஷ்டம்.. உங்க பொண்ண பாதுகாப்பா நான் தானே கூட்டிட்டு வந்தேன்.. பத்திரமா கொண்டு போய் வீட்ல இறக்கி விட்டுடுவேன்.. கவலைப்படாமல் வண்டியில ஏறுங்க..!" என்றபடி சந்திரமதியை தன் பின்னால் ஏறி கொள்ளுமாறு அழைக்க அருந்ததியால் எதுவும் பேச முடியவில்லை..

இந்த வண்டியில் மூவர் அந்த வண்டியில் அருந்ததி மட்டும்.. வண்டியில் கால் வைத்து டோ செய்த படி வீடுவரை அழைத்து வந்திருந்தான் மகரிஷி..!

பைக்கை நிறுத்திய பிறகு தான் சந்திரமதி தலையை அவன் முதுகில் முட்டுக் கொடுத்தபடி உறங்கி இருப்பதை கண்டு கொண்டான்..

"சந்திராம்மா.."

"சந்திரா மா.. ம்மா..!" என்று தலையை மட்டும் அவள் பக்கம் இரண்டு முறை திரும்பி அழைத்தவன்..

பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு கேட்டை சாத்திக் கொண்டு திரும்பி வந்த அருந்ததியிடம்..

"உங்க பொண்ணு தூங்கிட்டா..! அவளை எழுப்பி கீழே இறக்கி விடுங்க" என்றான் கடுகடுப்பான குரலில்..!

அருந்ததிக்கு இங்கிதமில்லாமல் அடுத்தவன் முதுகில் தூங்கி வழியும் மகளின் மீது கோபம்..

"ஏய்.. மதி.. மதி.. எழுந்திரு..! வீட்டுக்கு வந்துட்டோம் பாரு.." எப்படியோ அவளை எழுப்பி கீழே இறக்கி அழைத்துச் சென்றாள்..

தூங்கி விழுந்த மகளை பாதுகாப்பாக பிடித்துக் கொண்டு நடந்து செல்லும்போதே தனக்கு முன்னால் நடந்தவனிடம் "ரொம்ப தேங்க்ஸ்ங்க..!" என்று சத்தமாக சொல்ல அவனோ கண்டுகொண்டான் இல்லை..

அருந்ததிக்கு ஒரு மாதிரியாகிவிட்டது.. நிச்சயம் காதில் விழாமல் போயிருக்காது.. ஆனாலும் இவ்வளவு ஆணவம் ஆகாது.. மனம் கசந்தாள் அருந்ததி..

ரிஷி வீட்டைத் திறந்ததும் அருந்ததி மகளோடு உள்ளே வர.. அவனும் மோத்தியோடு அறைக்குள் நுழைந்து கதவை சாந்தி கொண்டான்..

"மதி எழுந்திரு.. சாப்பிடாம தூங்காத..! நடுராத்திரியில் வயிறு வலிக்கும்.. கொஞ்ச நேரம் அப்படியே உட்காரு..!" மகளின் கன்னத்தை தட்டி அரைகுறை உறக்கத்திலிருந்து எழுப்ப முயற்சித்தாள்..

"சா..ப்பி..ட்டுட்டேன்..!" என்றபடியே சரிந்து படுத்தாள் மதி..

"சாப்பிட்டாச்சா..? ஒருவேளை கனகாக்கா சாப்பாடு தந்திருக்குமோ.." என்று நினைத்தவள் தனக்கென தனியாக சமைத்து சாப்பிடும் மனநிலையில் இல்லாததால் பாலை காய்ச்சி குடித்துவிட்டு படுத்துக் கொண்டாள்..

மறுநாள் காலையில்.. உறக்க கலக்கத்தோடு மாமரத்து நிழலில் நின்று பல்துலக்கி கொண்டிருந்த சந்திரமதியிடம் அருந்ததி..

"ஏன்டி உனக்கு வேற ஆளே கிடைக்கலையா..? இந்த மனுஷனை ஏன் கூட்டிட்டு வந்த..! அவருக்கு நம்மள மாதிரி ஆளுங்களுக்கு உதவி செய்யவே பிடிக்கல..! ஏதோ வேண்டா வெறுப்பா மூஞ்சிய இஞ்சி தின்ன குரங்கு மாதிரி வச்சுக்கிட்டு வந்து அப்படி உதவி செய்யலைன்னாதான் என்ன.. எல்லாம் உன்னை சொல்லணும்..!" என்றாள் கடுப்பாக..

"அவர் மூஞ்சியை எப்படி வச்சுக்கிட்டா நமக்கென்னம்மா..? ஆக மொத்தம் வந்து உதவி செஞ்சாரு தானே.. நியாயமா பார்த்தா அந்த சாருக்கு நீ நன்றி தான் சொல்லணும்..!" டூத் பேஸ்டால் நுரைத்த வாயுடன் பேசினாள் மதி..

"ஆமா நன்றி சொல்லிட்டாலும் அப்படியே கிளுகிளுன்னு பதில் சொல்லிட்டு தான் மறு வேலை.. இங்க பாரு மதி.. முன்ன பின்ன தெரியாதவங்க கிட்ட உதவி கேட்கணும்னு அவசியமில்லை.. இனிமே இப்படி செஞ்சு என்னை சங்கடத்துக்கு ஆளாக்காத..!" என்று சொல்லிவிட்டு திரும்பிப் பார்க்க மகரிஷி அவள் முதுகின் பின்னால் முன் கை கட்டியபடி நின்றிருந்தான்..

திக்கென ஒரு கணம் தூக்கி வாரி போட..! தடுமாற்றத்தோடு அவனை பார்த்தவள் அடுத்த கணம் எதுவுமே நடவாதது போல் அங்கிருந்து மெதுவாக நழுவிக் கொண்டாள்..

"அக்கா இட்லி.." என்று நைட்டி போட்ட இளம்பெண் ஒருத்தி அருந்ததியிடம் பாத்திரத்தை நீட்டியவாறு மகரிஷியிடம் பார்வையை பதித்திருந்தாள்..

"இட்லி செய்யல..! நாளைக்கு வா.."

"யாருக்கா அது..?" அந்த பெண்ணின் ஆச்சர்யமான குரல்..

"யாரா இருந்தா உனக்கென்ன..? போய் வேலைக்கு கிளம்பற வழிய பாரு..!" என்றபடி வீட்டுக்குள் சென்ற அருந்ததியை முறைத்து விட்டு.. கண்ணிமைக்காமல் பார்வையால் மகரிஷியை விழுங்கியபடிபாதையை கடந்தாள் அவள்..

ரிஷி இடுப்பில் கைவைத்தபடி அந்த பெண்ணுக்கு எதிர்திசையில் திரும்பியிருந்தான்.. அந்த பெண்ணின் நிழல் கூட தன்மீது படக்கூடாதென ஒதுங்கி நிற்கிறானாம்..

கேட்டை சாத்தும் சத்தத்திற்கு பிறகே கோபத்தோடு சந்திரமதியிடம் வந்தான் மகரிஷி..

மரியாதையின் நிமித்தம் வாயிலிருந்த நுரையை துப்பி விட்டு அட்டென்ஷன் பொசிஷனில் நின்றாள் சின்னவள்..

"இங்க பாரு சந்திராம்மா..! உனக்காக என்ன உதவி வேணும்னாலும் கேளு செய்யறேன்.. ஆனா உன்னோட அம்மாவுக்கு இனி எந்த உதவியும் செய்ய மாட்டேன்..! இனி அவங்களுக்காக என்கிட்ட வந்து நிக்காத.. அர்த்தமாயிந்தா..?" என்று கேட்டுவிட்டு பைக்கில் ஏறி அமர்ந்துகொள்ள.. மோத்தி வாலை சுழற்றியபடி பைக்கில் ஏறுவதற்கு தயாரானது..

"மோத்தி நோ.. அக்கடக்கி நுவ்வு ராலேவு.. ஸ்டே ஹியர்.." என்றதும் சின்ன முனகலுடன் மோத்தியின் முகம் வாடிப் போய்விட்டது..!

"மோத்தி.. சார் போகட்டும் உன்னை நான் பாத்துக்கறேன்.." சந்திரமதி கீழே உட்கார்ந்து சிறிய ஜீவனின் தலையை தடவி தரவும் முகத்தை முன்னுக்கு நீட்டி வாஞ்சையுடன் நெகிழ்ந்தான் மோத்தி..

"டோன்ட் கால் மீ சார்.." மகரிஷியின் குரலில் எழுந்து நின்றாள் மதி..

"அப்புறம் எப்படி உங்களை கூப்பிடுறது..?"

"மகரிஷி.. இல்லைனா ரிஷினு கூப்பிடு.. என் அம்மா அப்படித்தான் கூப்பிடுவாங்க.." சொல்லும்போது அவன் குரல் மென்மையானது.. சிறுவனை போல் முகம் கனிந்தான்..

"உங்க அம்மா பெரியவங்க.. பேர் சொல்லி கூப்பிடலாம் நான் சின்ன பொண்ணு ரிஷின்னு பேர் சொல்லி கூப்பிட்டா.. எங்க அம்மா என்னை அடிப்பாங்க.." மதி பயப்படுவதை போல் கண்களை விரிக்க புன்னகைத்தான் அவன்..

"ஐயோ சார் உங்களுக்கு சிரிக்க கூட தெரியுமா..!" சந்திரமதி தோள்களை ஏற்றி இறக்கினாள்..

"பரவாயில்லை.. ரிஷின்னு கூப்பிடு.. என் அம்மாவே உன் உருவத்தில் திரும்பி வந்துட்டதா நினைச்சுக்கிறேன்..!" விழி கலங்க புன்னகைத்தான் ரிஷி..

"ஓகே ரிஷி எங்க போறே..!" சின்னவள் தலைசாய்த்து கேட்டாள்.. அவனுக்கோ தன் அன்னையே அழைத்ததாய் அத்தனை சந்தோஷம்.

"ஜிம்முக்கு போறேன் சந்திராம்மா.. போயிட்டு வரட்டுமா..!" தன் தாயிடமே பேசுவது போல் உணர்ச்சி நிறைந்த கரகரத்த குரலில் சொல்லிக்கொண்டு சந்திரமதியிடமிருந்து விடைபெற்று சென்றான் துரோணா மகரிஷி..

தொடரும்..
 
Last edited:
Active member
Joined
Nov 20, 2024
Messages
46
ஆரம்பத்தில் டயர் பஞ்சர் என்றுதான் நினைத்தாள்ர.. ஆனால் வண்டி டயரில் காற்று இருந்ததுர. வேறு ஏதோ ஒரு பிரச்சனை..! அடிக்கடி இப்படித்தான் காரணமில்லாமல் எங்காவது நடுவாந்தரத்தில் நின்று குடைச்சல் கொடுக்கும் வண்டி இது..! ஆனாலும் கடவுள் போல உதவி செய்து இன்றுவரை சோறு போட்டுக் கொண்டிருக்கிறது..

"என்னம்மா வர்றியா..!

யாராவது மெக்கானிக் கிடைப்பார்களா..? என்று போனில் காண்டாக்ட் லிஸ்டில் தேடிப் பார்த்துக் கொண்டிருந்த அருந்ததியின் முன் கரடு முரடாக ஒலித்தது அந்த குரல்..

நிமிர்ந்து பார்த்தவள் பைக்கில் அமர்ந்திருந்த அந்த இரண்டு பேரின் பார்வையில் அசூசையாக முகம் சுளித்தாள்..

பெரிய பெரிய டிம்பர் லாரி வண்டிகளும்.. வேனும் காருமாக அவளை கடந்து சென்று கொண்டிருந்தன.. டூவீலரில் வந்தவர்களிடம் கொஞ்சம் டோ (toe) போட்டு பிரிட்ஜ்க்கு கீழே இறக்கி விட்டுடுங்களேன் என்று சொல்லத்தான் நினைத்தாள்.. ஆனால் அப்படி எந்த பைக்கும் வரவில்லை.. அந்தப் பக்கமாக வந்த ஒன்றிரண்டு இரு சக்கர வாகனங்களும் நிறுத்தாமல் சென்று விட.. அலைபேசியில் சேமித்து வைத்திருந்த மெக்கானிக் எண்ணிற்கு அழைக்கலாம் என்று நினைத்திருந்த வேளையில் தான் இப்படி ஒரு விகார பார்வையுடன் கூடிய ஒரு குரல் காதுகளை தீண்டியது..

"டோ போடட்டுமா..!" என்று முன்னிருந்தவன் கேட்டான்..

"வேண்டாம் நீங்க போங்க என் ஹஸ்பண்ட் வருவார்..!" பொய்யாக தான் சொன்னாள்.. தீமைகளின் மறு உருவமாக கீழ்த்தரமான எண்ணம் கொண்ட அந்த ஹஸ்பண்டை புருஷன் என்று சொல்வதை விட கலி புருஷன் என்று அழைப்பதுதான் சரியாக இருக்கும்..! அப்படி ஒரு உறவை இந்த மாதிரி இக்கட்டான சூழ்நிலையிலாவது பயன்படுத்திக் கொள்ள முடிகிறதே..! ஆறுதலுக்கு பதில் கசப்புதான் மிஞ்சியது..

"புருஷனா..! உன் மூஞ்சிக்கு அது ஒன்னு தான் கேடு.. வரட்டும் வரட்டும்.. இவளே இப்படி இருக்கா.. இவ புருஷன் எப்படி இருப்பானோ..!" என்றபடி அந்த இருவரும் அருந்ததியை படு நக்கலாக பார்த்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர்..

வேறு மாதிரியான தப்பான கண்ணோட்டத்தில் பார்க்கும்போது அந்த ஆண்களின் கண்ணுக்கு அழகாக தெரிந்தவள் கணவன் வருவான் என்று தீ பார்வை வீசியவுடன் பார்க்கவே முடியாத அவலட்சண கோலமாகிவிட்டாள் போலிருக்கிறது..

இது மாதிரியான இச்சை வெறி கொண்ட ஆண்களின் கண்ணோட்டமும் வரைமுறையும் வித்தியாசமானது..

அவர்கள் விருப்பத்திற்கு வளைந்து கொடுத்து பயன்படுத்திக் கொள்ளும் வரை தேவதை.. நல்லவள்..

நெருப்பாக தகித்து பொசுக்கி தூர எறிந்தால்.. அவர்களுக்கு பயன்படாமல் போய்விட்டால் வேசி..! பார்க்கவே சகிக்க முடியாத கோர உருவம் கொண்டவள்.. இப்படி ஒரு பெண்ணை மதிப்பிடும் ஆண்கள் அத்தனை பேரும் அம்சமான ஆணழகன்களாகத்தான் இருக்கக்கூடும்..

சோசியல் மீடியாக்களில் கூட 40 வயது நடிகை அல்லது ஏதோ ஒரு சாமானிய பெண்ணையோ கிழவி.. கிழட்டு மு** என்று கமெண்ட் பாக்ஸில் நக்கல் செய்யும் நரைமுடியும் .. உளுத்து போகக்கூடிய சரீரமும் கொண்ட ஆண்கள் அனைவரும் 18 வயதிற்கு உட்பட்ட.. மார்க்கண்டேய வம்ச சிறுவர்களாகத்தான் இருக்கக்கூடும்.. இப்படிப்பட்ட இளமை குறையாத ஆண்களுக்கு தங்கள் அழகின் மீதும் தோற்றத்தின் மீதும் தன்னம்பிக்கை ஜாஸ்தி போலிருக்கிறது..

அவ்வளவு தூரத்திலிருந்து அந்த மெக்கானிக் இங்கே வந்து வண்டியை பஞ்சர் ஒட்டுவதெல்லாம் நடக்காத காரியம்..! பக்கத்திலிருந்து போனில் அழைத்தாலே.. "எப்படியாவது வண்டியை தள்ளிட்டு வாங்க அக்கா..! இல்லனா ஒரு ஒரு மணி நேரம் பொறுங்க கடைப்பையனை அனுப்புறேன்.. கடையில் ஆள் இல்லக்கா சொன்னா புரிஞ்சுக்கோங்க..!" நான்கு வார்த்தைக்கு நான்காயிரம் முறை உச்சு கொட்டி சலித்துக் கொள்வான். அவனா பொறுப்பானவனாய் இவ்வளவு தூரம் வந்து வண்டியை பழுது பார்த்து சரி செய்து தரப் போகிறான்..?

"ஐயோ இப்ப வேற யாரை கூப்பிடுறது..!" அந்த இடத்தில் மட்டும் அவள் நேரத்திற்கு சாலை விளக்குகள் பழுதடைந்து போயிருந்தனவோ.. என்னவோ..! மின்மினியாய் பளிச்சு பளிச்சென சின்னதாய் ஆரம்பித்து ராட்சத ஒளி வெள்ளமாய் அவளை கடந்து சென்றன வாகனங்கள்..

"அம்மா எங்க இருக்கீங்க..?" மறுபடியும் மகள்..

இடத்தை சொன்னாள்.. "இன்னும் இங்கதான்டி நிக்கறேன்.. இந்த இடத்துல ஆட்டோ பஸ் எதுவும் வராது போலிருக்கு.. இந்த பக்கம் டெலிவரி அனுப்பும்போதே வேண்டாம்னு சொல்லி இருக்கணும்.."

"நீ ஏம்மா அந்த பக்கம் போன..?"

"சரி எப்படியோ வந்துட்டேன்.. எனக்காக ஒரு உதவி செய்டி பாப்பா.. கனகா அக்கா கிட்ட போய் அவங்க வீட்டுக்காரர் இல்லைன்னா தம்பி யாரையாவது கொஞ்சம் அனுப்பி விட முடியுமான்னு கேக்கறியா.. ஹலோ ஹலோ.. பாப்பா.. மதி" என்று இந்த பக்கம் அவள் பேசிக்கொண்டேயிருக்க அந்தப்பக்கம் எப்போதோ அழைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது..!

"ஐயோ இந்த பொண்ணு.. அதுக்குள்ள காலை கட் பண்ணிட்டாளே அப்படி என்ன அவசரம்..! ஒருவேளை அந்த ஆளு போனை புடுங்கி இருப்பாரோ..! அவசர ஆபத்துக்கு கூட உதவாதவங்களாம் என்ன மனுஷங்க.. இந்த நேரத்துல கூட எப்படி கல்நெஞ்சகக்காரனா இருக்க முடியுது..!" இயலாமையோடு புலம்பிக்கொண்டே மீண்டும் அந்த எண்ணுக்கு அழைத்தாள்.. அழைப்பு ஏற்கப்படவில்லை..

வண்டியை தள்ளிக் கொண்டு அப்படியே நடக்கலாமா..! என்று யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் அவள் முன்பு வந்து நின்றது அந்த ராயல் என்பீல்ட் ஹண்டர் 350 பைக்..

திடீரென்று இடிப்பதைப் போல் பைக் வந்து நின்ற வேகத்தில் அதிர்ந்து சட்டென்று பின்னால் நகர்ந்தாள் அருந்ததி..

ஆக்ஸிலரேட்டரை லேசாக முறுக்கியபடி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் மகரிஷி.. அவன் பின்னால் அருந்ததியின் மகள் சந்திரமதி.. முன்னால் சின்ன பைரவர் அமர்ந்திருந்தார்..

"மதி..!"

"அம்மா வண்டிக்கு என்னமா ஆச்சு" என்றபடி இறங்கினாள் சந்திரமதி..

அவன் தனது பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு தலையை கோதியபடி ஸ்டைலாக இறங்கி வந்தான்.. அவனுக்கு முன்பாக மோத்தி..!

"இவரை எதுக்குடி கூட்டிட்டு வந்த..?" வாய்க்குள் பேசினாள் அருந்ததி..

"வேற என்ன செய்ய சொல்ற..? நீ எப்ப வருவன்னு தெரியல.. தனியா இருக்க பயமா இருந்துச்சு அதனால தான் இந்த சாரை கூட்டிட்டு வந்தேன்.."

சந்திரமதி பேசி முடிப்பதற்குள் அவன் பக்கத்தில் நடந்து வந்திருக்க வாயை மூடி கொண்டாள் அருந்ததி..

"ஏமிதி பிராப்ளம் பைக்லோ..?" என்றவன் அவனாகவே சுதாரித்துக் கொண்டு "பைக்ல என்ன பிரச்சனை.." என்றான் அதே கரடான குரலில்..

"தெரியல திடீர்னு வண்டி நின்னுடுச்சு.." அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே இரண்டு டயரையும் ஆராய்ந்தான்..

"டயர்ல காத்து இருக்கு.. பஞ்சர் இல்ல வேற என்ன பிரச்சனைன்னு தெரியல..!" என்றாள் அருந்ததி..

முடிந்த அளவு அவனும் வண்டியை ஸ்டார்ட் செய்ய முயற்சித்தான்..! பரிதாபமாக சக்தியிழந்த சிங்கம் போல் பலவீனமாக உறுமியது அந்த பைக்..

மோத்தி மூக்கை இழுத்து இழுத்து அங்குமிங்குமாய் மோப்பம் பிடித்தபடி அலைந்து விட்டு பிறகு அவர்கள் பக்கத்தில் பின்னங்கால்களை மடித்து முன்னங்கால்களை நீளமாக ஊன்றிய படி உட்கார்ந்து கொண்டது..

மோத்தியின் செயல்களை பார்த்தவள் சந்திரமதியின் கைப்பற்றி இழுத்து சற்று தள்ளி வந்து நின்று கொண்டாள்..

"இது ஸ்டார்ட் ஆகும்னு தோணல..! டோ போட்டு எடுத்துட்டு போய்டலாம்.. வண்டியில ஏறுங்க..!" இவனும் தன் பைக்கில் ஏறிக்கொள்ள அவர்களுக்கு முன்பாக மோத்தி ஏறிக் கொண்டான்..

"அப்படியெல்லாம் விட்டுட்டு போய்ட மாட்டேன் டா.." சுந்தர தெலுங்கில் சொல்லியபடி மோத்தியின் தலையில் செல்லமாகத் தட்டினான் மகரிஷி..

சந்திரமதி மீண்டும் மகரிஷியின் வண்டிக்கு போக.. "இந்த பக்கம் வாடி.. வண்டியில ஏறு" என்று மகளை மெல்லிய சத்தத்தில் தன்னிடம் அழைக்க மகரிஷியோ அவள் சொன்னதை கேட்டிருந்தான்..

"ரெண்டு பேர் உக்காந்திங்கன்னா ரொம்ப கஷ்டம்.. உங்க பொண்ண பாதுகாப்பா நான் தானே கூட்டிட்டு வந்தேன் பத்திரமா கொண்டு போய் வீட்ல இறக்கி விட்டுடுவேன்.. கவலைப்படாமல் வண்டியில ஏறுங்க..!" என்றபடி சந்திரமதியை தன் பின்னால் ஏறி கொள்ளுமாறு அழைக்க அருந்ததியால் எதுவும் பேச முடியவில்லை..

இந்த வண்டியில் மூவர் அந்த வண்டியில் அருந்ததி மட்டும்.. வண்டியில் கால் வைத்து டோ செய்த படி வீடுவரை அழைத்து வந்திருந்தான் மகரிஷி..!

பைக்கை நிறுத்திய பிறகு தான் சந்திரமதி தலையை அவன் முதுகில் முட்டுக் கொடுத்தபடி உறங்கி இருப்பதை கண்டு கொண்டான்..

"சந்திராம்மா.."

"சந்திரா மா.. ம்மா..!" என்று இரண்டு முறை தலையை மட்டும் அவள் பக்கம் திரும்பி அழைத்தவன்..

பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு கேட்டை சாத்திக் கொண்டு திரும்பி வந்த அருந்ததியிடம்..

"உங்க பொண்ணு தூங்கிட்டா..! அவளை எழுப்பி கீழே இறக்கி விடுங்க" என்றான் கடுகடுப்பான குரலில்..!

அருந்ததிக்கு இங்கிதமில்லாமல் அடுத்தவன் முதுகில் தூங்கி வழியும் மகளின் மீது கோபம்..

"ஏய்.. மதி.. மதி.. எழுந்திரு..! வீட்டுக்கு வந்துட்டோம் பாரு.." என்று எப்படியோ அவளை எழுப்பி கீழே இறக்கி அழைத்து வர வீட்டுக்குள் அழைத்துச் சென்றாள்..

மகளை அழைத்து வரும்போது தனக்கு முன்னாள் நடந்தவனிடம் "ரொம்ப தேங்க்ஸ்ங்க..!" இன்று சத்தமாக சொல்ல அவனா கண்டுகொண்டான் இல்லை..

அருந்ததிக்கு ஒரு மாதிரியாகிவிட்டது.. அடேங்கப்பா இவ்வளவு ஆணவம் ஆகாது..

அவன் வீட்டைத் திறந்ததும் அருந்ததி மகளோடு உள்ளே நுழைய.. அவனும் மோத்யோடு அறைக்குள் நுழைந்து கதவை சாந்தி கொண்டான்..

"மதி எழுந்திரு.. சாப்பிடாம தூங்காத..! நடுராத்திரியில் வயிறு வலிக்கும்.. கொஞ்ச நேரம் அப்படியே உட்காரு..!" மகளின் கன்னத்தை தட்டி அரைகுறை உறக்கத்திலிருந்து எழுப்ப முயற்சித்தாள்..

"சா..ப்பி..ட்டுட்டேன்..!" என்றபடியே சரிந்து படுத்தாள் மதி..

"சாப்பிட்டாச்சா..? ஒருவேளை கனகாக்கா சாப்பாடு தந்திருக்குமோ.." என்று நினைத்தவள் தனக்கென தனியாக சமைத்து சாப்பிடும் மனநிலையில் இல்லை..! பாலை காய்ச்சி குடித்துவிட்டு படுத்துக் கொண்டாள்..

மறுநாள் காலையில்.. உறக்க கலக்கத்தோடு மாமரத்து நிழலில் நின்று பல்துலக்கி கொண்டிருந்த சந்திரமதியிடம் அருந்ததி..

"ஏன்டி உனக்கு வேற ஆளே கிடைக்கலையா..? இந்த மனுஷனை ஏன் கூட்டிட்டு வந்த..! அவருக்கு நம்மள மாதிரி ஆளுங்களுக்கு உதவி செய்யவே பிடிக்கல..! ஏதோ வேண்டா வெறுப்பா மூஞ்சிய இஞ்சி தின்ன குரங்கு மாதிரி வச்சுக்கிட்டு வந்து அப்படி உதவி செய்யலைன்னாதான் என்ன.. எல்லாம் உன்னை சொல்லணும்..!" என்றாள் கடுப்பாக..

"அவர் மூஞ்சியை எப்படி வச்சுக்கிட்டா நமக்கென்னம்மா..? ஆக மொத்தம் வந்து உதவி செஞ்சாரு தானே.. நியாயமா பார்த்தா அந்த சாருக்கு நீ நன்றி தான் சொல்லணும்..!" டூத் பேஸ்டால் நுரைத்த வாயுடன் பேசினாள் மதி..

"ஆமா நன்றி சொல்லிட்டாலும் அப்படியே கிளுகிளுன்னு பதில் சொல்லிட்டு தான் மறு வேலை.. இங்க பாரு மதி.. முன்ன பின்ன தெரியாதவங்க கிட்ட உதவி கேட்கணும்னு அவசியமில்லை.. இனிமே இப்படி செஞ்சு என்னை சங்கடத்துக்கு ஆளாக்காத..!" என்று சொல்லிவிட்டு திரும்பிப் பார்க்க மகரிஷி அவள் முதுகின் பின்னால் முன் கை கட்டியபடி நின்றிருந்தான்..

திக்கென ஒரு கணம் தூக்கி வாரி போட..! தடுமாற்றத்தோடு அவனை பார்த்தவள் அடுத்த கணம் எதுவுமே நடவாதது போல் அங்கிருந்து மெதுவாக நகர்ந்து கொண்டாள்..

"அக்கா இட்லி.." என்று நைட்டி போட்ட ஒரு இளம்பெண் மகரிஷியிடம் பார்வையை பதித்திருந்தாள்..

இட்லி செய்யல..! நாளைக்கு வா..

யாருக்கா அது..? அந்த பெண்ணின் ஆச்சர்யமான குரல்..

யாரா இருந்தா உனக்கென்ன..? போய் வேலைக்கு கிளம்பற வழிய பாரு..! என்றபடி வீட்டுக்குள் சென்ற அருந்ததியை முறைத்து விட்டு.. கண்ணிமைக்காமல் பார்வையால் மகரிஷியை பாதையை கடந்தாள் அவள்..

ரிஷி இடுப்பில் கைவைத்தபடி அந்த பெண்ணுக்கு எதிர்திசையில் திரும்பியிருந்தான்..

கேட்டை சாத்தும் சத்தத்திற்கு பிறகே கோபத்தோடு சந்திரமதியிடம் வந்தான் மகரிஷி..

மரியாதையின் நிமித்தம் வாயிலிருந்த நுரையை துப்பி விட்டு அட்டென்ஷன் பொசிஷனில் நின்றாள் சின்னவள்..

"இங்க பாரு சந்திராம்மா..! உனக்காக என்ன உதவி வேணும்னாலும் கேளு செய்யறேன்.. ஆனா உன்னோட அம்மாவுக்கு இனி எந்த உதவியும் செய்ய மாட்டேன்..! இனி அவங்களுக்காக என்கிட்ட வந்து நிக்காத.. அர்த்தமாயிந்தா..?" என்று கேட்டுவிட்டு பைக்கில் ஏறி அமைந்துகொள்ள.. மோத்தி வாலை சுழற்றியபடி பைக்கில் ஏறுவதற்கு தயாரானது..

"மோத்தி நோ.. அக்கடக்கி நுவ்வு ராலேவு.. ஸ்டே ஹியர்.." என்றதும் சின்ன முனகலுடன் மோத்தியின் முகம் வாடிப் போய்விட்டது..!

"மோத்தி.. சார் போகட்டும் உன்னை நான் பாத்துக்கறேன்.." சந்திரமதி கீழே உட்கார்ந்து சிறிய ஜீவனின் தடவி தரவும் வாஞ்சையுடன் நெகிழ்ந்தான் மோத்தி..

"டோன்ட் கால் மீ சார்.." மாகரிஷியின் குரலில் எழுந்து நின்றாள்..

"அப்புறம் எப்படி உங்களை கூப்பிடுறது..?" எழுந்து நின்றாள் சந்திரமதி..

"மகரிஷி.. இல்லைனா ரிஷினு கூப்பிடு.. என் அம்மா அப்படித்தான் கூப்பிடுவாங்க.." சொல்லும்போது அவன் குரல் மென்மையானது.. சிறுவனை போல் முகம் கனிந்தான்..

"உங்க அம்மா பெரியவங்க.. பேர் சொல்லி கூப்பிடலாம் நான் சின்ன பொண்ணு ரிஷின்னு பேர் சொல்லி கூப்பிட்டா.. எங்க அம்மா என்னை அடிப்பாங்க.." மதி பயப்படுவதை போல் கண்களை விரிக்க புன்னகைத்தான் அவன்..

"ஐயோ சார் உங்களுக்கு சிரிக்க கூட தெரியுமா..!" சந்திரமதி தோள்களை ஏற்றி இறக்கினாள்..

"பரவாயில்லை.. ரிஷின்னு கூப்பிடு.. என் அம்மாவே உன் உருவத்தில் திரும்பி வந்துட்டதா நினைச்சுக்கிறேன்..!" விழி கலங்க புன்னகைத்தான் ரிஷி..

"ஓகே ரிஷி எங்க போறே..!"

"ஜிம்முக்கு போறேன் சந்திராம்மா.. போயிட்டு வரட்டுமா..!" தன் தாயிடமே பேசுவது போல் உணர்ச்சி நிறைந்த கரகரத்த குரலில் சொல்லிக்கொண்டு சந்திரமதியிடமிருந்து விடைபெற்று சென்றான் துரோணா மகரிஷி..

தொடரும்..
சந்திராம்மாவும் ரிஷி மற்றும் குட்டி மோத்தி பையாவும் நல்லாவே செட் ஆகிட்டாங்க 😍😍😍
ஆனா பெருசுங்க ரெண்டும் இன்னும் முட்டிக்கிட்டு திரியுதுங்களே இதுங்க எப்ப செட் ஆக போகுதுங்களோ 🤔🤔🤔
 
Joined
Mar 14, 2023
Messages
18
ஆரம்பத்தில் டயர் பஞ்சர் என்றுதான் நினைத்தாள்.. ஆனால் வண்டி டயரில் காற்று இருந்தது.. வேறு ஏதோ ஒரு பிரச்சனை..! அடிக்கடி இப்படித்தான் காரணமில்லாமல் எங்காவது நடுவாந்தரத்தில் நின்று குடைச்சல் கொடுக்கும் வண்டி இது..! ஆனாலும் கடவுள் போல உதவி செய்து இன்றுவரை சோறு போட்டுக் கொண்டிருக்கிறது..

"என்னம்மா வர்றியா..!

யாராவது மெக்கானிக் கிடைப்பார்களா..? என்று போனில் காண்டாக்ட் லிஸ்டில் தேடிப் பார்த்துக் கொண்டிருந்த அருந்ததியின் முன் கரடு முரடாக ஒலித்தது அந்த குரல்..

நிமிர்ந்து பார்த்தவள் பைக்கில் அமர்ந்திருந்த அந்த இரண்டு பேரின் பார்வையில் அசூசையாக முகம் சுளித்தாள்..

பெரிய பெரிய டிம்பர் லாரி வண்டிகளும்.. வேனும் காருமாக அவளை கடந்து சென்று கொண்டிருந்தன.. டூவீலரில் வந்தவர்களிடம் கொஞ்சம் டோ (toe) போட்டு பிரிட்ஜ்க்கு கீழே இறக்கி விட்டுடுங்களேன் என்று சொல்லத்தான் நினைத்தாள்.. ஆனால் அப்படி எந்த பைக்கும் வரவில்லை.. அந்தப் பக்கமாக வந்த ஒன்றிரண்டு இரு சக்கர வாகனங்களும் நிறுத்தாமல் சென்று விட.. அலைபேசியில் சேமித்து வைத்திருந்த மெக்கானிக் எண்ணிற்கு அழைக்கலாம் என்று நினைத்திருந்த வேளையில் தான் இப்படி ஒரு விகார பார்வையுடன் கூடிய ஒரு குரல் காதுகளை தீண்டியது..

"டோ போடட்டுமா..!" என்று முன்னிருந்தவன் கேட்டான்..

"வேண்டாம் நீங்க போங்க என் ஹஸ்பண்ட் வருவார்..!" பொய்யாக தான் சொன்னாள்.. தீமைகளின் மறு உருவமாக கீழ்த்தரமான எண்ணம் கொண்ட அந்த ஹஸ்பண்டை புருஷன் என்று சொல்வதை விட கலி புருஷன் என்று அழைப்பதுதான் சரியாக இருக்கும்..! அப்படி ஒரு உறவை இந்த மாதிரி இக்கட்டான சூழ்நிலையிலாவது பயன்படுத்திக் கொள்ள முடிகிறதே..! ஆறுதலுக்கு பதில் கசப்புதான் மிஞ்சியது..

"புருஷனா..! உன் மூஞ்சிக்கு அது ஒன்னு தான் கேடு.. வரட்டும் வரட்டும்.. இவளே இப்படி இருக்கா.. இவ புருஷன் எப்படி இருப்பானோ..!" என்றபடி அந்த இருவரும் அருந்ததியை படு நக்கலாக பார்த்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர்..

வேறு மாதிரியான தப்பான கண்ணோட்டத்தில் பார்க்கும்போது அந்த ஆண்களின் கண்ணுக்கு அழகாக தெரிந்தவள் கணவன் வருவான் என்று தீ பார்வை வீசியவுடன் பார்க்கவே முடியாத அவலட்சண கோலமாகிவிட்டாள் போலிருக்கிறது..

இது மாதிரியான இச்சை வெறி கொண்ட ஆண்களின் கண்ணோட்டமும் வரைமுறையும் வித்தியாசமானது..

அவர்கள் விருப்பத்திற்கு வளைந்து கொடுத்து பயன்படுத்திக் கொள்ளும் வரை தேவதை.. நல்லவள்..

நெருப்பாக தகித்து பொசுக்கி தூர எறிந்தால்.. அவர்களுக்கு பயன்படாமல் போய்விட்டால் வேசி..! பார்க்கவே சகிக்க முடியாத கோர உருவம் கொண்டவள்.. இப்படி ஒரு பெண்ணை மதிப்பிடும் ஆண்கள் அத்தனை பேரும் அம்சமான ஆணழகன்களாகத்தான் இருக்கக்கூடும்..

சோசியல் மீடியாக்களில் கூட 40 வயது நடிகை அல்லது ஏதோ ஒரு சாமானிய பெண்ணையோ கிழவி.. கிழட்டு மு** என்று கமெண்ட் பாக்ஸில் நக்கல் செய்யும் நரைமுடியும் .. உளுத்து போகக்கூடிய சரீரமும் கொண்ட ஆண்கள் அனைவரும் 18 வயதிற்கு உட்பட்ட.. மார்க்கண்டேய வம்ச சிறுவர்களாகத்தான் இருக்கக்கூடும்.. இப்படிப்பட்ட இளமை குறையாத ஆண்களுக்கு தங்கள் அழகின் மீதும் தோற்றத்தின் மீதும் தன்னம்பிக்கை ஜாஸ்தி போலிருக்கிறது..

அவ்வளவு தூரத்திலிருந்து அந்த மெக்கானிக் இங்கே வந்து வண்டியை பஞ்சர் ஒட்டுவதெல்லாம் நடக்காத காரியம்..! பக்கத்திலிருந்து போனில் அழைத்தாலே.. "எப்படியாவது வண்டியை தள்ளிட்டு வாங்க அக்கா..! இல்லனா ஒரு ஒரு மணி நேரம் பொறுங்க கடைப்பையனை அனுப்புறேன்.. கடையில் ஆள் இல்லக்கா சொன்னா புரிஞ்சுக்கோங்க..!" நான்கு வார்த்தைக்கு நான்காயிரம் முறை உச்சு கொட்டி சலித்துக் கொள்வான். அவனா பொறுப்பானவனாய் இவ்வளவு தூரம் வந்து வண்டியை பழுது பார்த்து சரி செய்து தரப் போகிறான்..?

"ஐயோ இப்ப வேற யாரை கூப்பிடுறது..!" அந்த இடத்தில் மட்டும் அவள் நேரத்திற்கு சாலை விளக்குகள் பழுதடைந்து போயிருந்தனவோ.. என்னவோ..! மின்மினியாய் பளிச்சு பளிச்சென சின்னதாய் ஆரம்பித்து ராட்சத ஒளி வெள்ளமாய் அவளை கடந்து சென்றன வாகனங்கள்..

"அம்மா எங்க இருக்கீங்க..?" மறுபடியும் மகள்..

இடத்தை சொன்னாள்.. "இன்னும் இங்கதான்டி நிக்கறேன்.. இந்த இடத்துல ஆட்டோ பஸ் எதுவும் வராது போலிருக்கு.. இந்த பக்கம் டெலிவரி அனுப்பும்போதே வேண்டாம்னு சொல்லி இருக்கணும்.."

"நீ ஏம்மா அந்த பக்கம் போன..?"

"சரி எப்படியோ வந்துட்டேன்.. எனக்காக ஒரு உதவி செய்டி பாப்பா.. கனகா அக்கா கிட்ட போய் அவங்க வீட்டுக்காரர் இல்லைன்னா தம்பி யாரையாவது கொஞ்சம் அனுப்பி விட முடியுமான்னு கேக்கறியா.. ஹலோ ஹலோ.. பாப்பா.. மதி" என்று இந்த பக்கம் அவள் பேசிக்கொண்டேயிருக்க அந்தப்பக்கம் எப்போதோ அழைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது..!

"ஐயோ இந்த பொண்ணு.. அதுக்குள்ள காலை கட் பண்ணிட்டாளே அப்படி என்ன அவசரம்..! ஒருவேளை அந்த ஆளு போனை புடுங்கி இருப்பாரோ..! அவசர ஆபத்துக்கு கூட உதவாதவங்களாம் என்ன மனுஷங்க.. இந்த நேரத்துல கூட எப்படி கல்நெஞ்சகக்காரனா இருக்க முடியுது..!" இயலாமையோடு புலம்பிக்கொண்டே மீண்டும் அந்த எண்ணுக்கு அழைத்தாள்.. அழைப்பு ஏற்கப்படவில்லை..

வண்டியை தள்ளிக் கொண்டு அப்படியே நடக்கலாமா..! என்று யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் அவள் முன்பு வந்து நின்றது அந்த ராயல் என்பீல்ட் ஹண்டர் 350 பைக்..

திடீரென்று இடிப்பதைப் போல் பைக் வந்து நின்ற வேகத்தில் அதிர்ந்து சட்டென்று பின்னால் நகர்ந்தாள் அருந்ததி..

ஆக்ஸிலரேட்டரை லேசாக முறுக்கியபடி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் மகரிஷி.. அவன் பின்னால் அருந்ததியின் மகள் சந்திரமதி.. முன்னால் சின்ன பைரவர் அமர்ந்திருந்தார்..

"மதி..!"

"அம்மா வண்டிக்கு என்னமா ஆச்சு" என்றபடி இறங்கினாள் சந்திரமதி..

அவன் தனது பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு தலையை கோதியபடி ஸ்டைலாக இறங்கி வந்தான்.. அவனுக்கு முன்பாக மோத்தி..!

"இவரை எதுக்குடி கூட்டிட்டு வந்த..?" வாய்க்குள் பேசினாள் அருந்ததி..

"வேற என்ன செய்ய சொல்ற..? நீ எப்ப வருவன்னு தெரியல.. தனியா இருக்க பயமா இருந்துச்சு அதனால தான் இந்த சாரை கூட்டிட்டு வந்தேன்.."

சந்திரமதி பேசி முடிப்பதற்குள் அவன் பக்கத்தில் நடந்து வந்திருக்க வாயை மூடி கொண்டாள் அருந்ததி..

"ஏமிதி பிராப்ளம் பைக்லோ..?" என்றவன் அவனாகவே சுதாரித்துக் கொண்டு "பைக்ல என்ன பிரச்சனை.." என்றான் அதே கரடான குரலில்..

"தெரியல திடீர்னு வண்டி நின்னுடுச்சு.." அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே இரண்டு டயரையும் ஆராய்ந்தான்..

"டயர்ல காத்து இருக்கு.. பஞ்சர் இல்ல வேற என்ன பிரச்சனைன்னு தெரியல..!" என்றாள் அருந்ததி..

முடிந்த அளவு அவனும் வண்டியை ஸ்டார்ட் செய்ய முயற்சித்தான்..! பரிதாபமாக சக்தியிழந்த சிங்கம் போல் பலவீனமாக உறுமியது அந்த பைக்..

மோத்தி மூக்கை இழுத்து இழுத்து அங்குமிங்குமாய் மோப்பம் பிடித்தபடி அலைந்து விட்டு பிறகு அவர்கள் பக்கத்தில் பின்னங்கால்களை மடித்து முன்னங்கால்களை நீளமாக ஊன்றிய படி உட்கார்ந்து கொண்டது..

மோத்தியின் செயல்களை பார்த்தவள் சந்திரமதியின் கைப்பற்றி இழுத்து சற்று தள்ளி வந்து நின்று கொண்டாள்..

"இது ஸ்டார்ட் ஆகும்னு தோணல..! டோ போட்டு எடுத்துட்டு போய்டலாம்.. வண்டியில ஏறுங்க..!" இவனும் தன் பைக்கில் ஏறிக்கொள்ள அவர்களுக்கு முன்பாக மோத்தி ஏறிக் கொண்டான்..

"அப்படியெல்லாம் விட்டுட்டு போய்ட மாட்டேன் டா.." சுந்தர தெலுங்கில் சொல்லியபடி மோத்தியின் தலையில் செல்லமாகத் தட்டினான் மகரிஷி..

சந்திரமதி மீண்டும் மகரிஷியின் வண்டிக்கு போக.. "இந்த பக்கம் வாடி.. வண்டியில ஏறு" என்று மகளை மெல்லிய சத்தத்தில் தன்னிடம் அழைக்க மகரிஷியோ அவள் சொன்னதை கேட்டிருந்தான்..

"ரெண்டு பேர் உக்காந்திங்கன்னா ரொம்ப கஷ்டம்.. உங்க பொண்ண பாதுகாப்பா நான் தானே கூட்டிட்டு வந்தேன் பத்திரமா கொண்டு போய் வீட்ல இறக்கி விட்டுடுவேன்.. கவலைப்படாமல் வண்டியில ஏறுங்க..!" என்றபடி சந்திரமதியை தன் பின்னால் ஏறி கொள்ளுமாறு அழைக்க அருந்ததியால் எதுவும் பேச முடியவில்லை..

இந்த வண்டியில் மூவர் அந்த வண்டியில் அருந்ததி மட்டும்.. வண்டியில் கால் வைத்து டோ செய்த படி வீடுவரை அழைத்து வந்திருந்தான் மகரிஷி..!

பைக்கை நிறுத்திய பிறகு தான் சந்திரமதி தலையை அவன் முதுகில் முட்டுக் கொடுத்தபடி உறங்கி இருப்பதை கண்டு கொண்டான்..

"சந்திராம்மா.."

"சந்திரா மா.. ம்மா..!" என்று இரண்டு முறை தலையை மட்டும் அவள் பக்கம் திரும்பி அழைத்தவன்..

பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு கேட்டை சாத்திக் கொண்டு திரும்பி வந்த அருந்ததியிடம்..

"உங்க பொண்ணு தூங்கிட்டா..! அவளை எழுப்பி கீழே இறக்கி விடுங்க" என்றான் கடுகடுப்பான குரலில்..!

அருந்ததிக்கு இங்கிதமில்லாமல் அடுத்தவன் முதுகில் தூங்கி வழியும் மகளின் மீது கோபம்..

"ஏய்.. மதி.. மதி.. எழுந்திரு..! வீட்டுக்கு வந்துட்டோம் பாரு.." என்று எப்படியோ அவளை எழுப்பி கீழே இறக்கி அழைத்து வர வீட்டுக்குள் அழைத்துச் சென்றாள்..

மகளை அழைத்து வரும்போது தனக்கு முன்னாள் நடந்தவனிடம் "ரொம்ப தேங்க்ஸ்ங்க..!" இன்று சத்தமாக சொல்ல அவனா கண்டுகொண்டான் இல்லை..

அருந்ததிக்கு ஒரு மாதிரியாகிவிட்டது.. அடேங்கப்பா இவ்வளவு ஆணவம் ஆகாது..

அவன் வீட்டைத் திறந்ததும் அருந்ததி மகளோடு உள்ளே நுழைய.. அவனும் மோத்யோடு அறைக்குள் நுழைந்து கதவை சாந்தி கொண்டான்..

"மதி எழுந்திரு.. சாப்பிடாம தூங்காத..! நடுராத்திரியில் வயிறு வலிக்கும்.. கொஞ்ச நேரம் அப்படியே உட்காரு..!" மகளின் கன்னத்தை தட்டி அரைகுறை உறக்கத்திலிருந்து எழுப்ப முயற்சித்தாள்..

"சா..ப்பி..ட்டுட்டேன்..!" என்றபடியே சரிந்து படுத்தாள் மதி..

"சாப்பிட்டாச்சா..? ஒருவேளை கனகாக்கா சாப்பாடு தந்திருக்குமோ.." என்று நினைத்தவள் தனக்கென தனியாக சமைத்து சாப்பிடும் மனநிலையில் இல்லை..! பாலை காய்ச்சி குடித்துவிட்டு படுத்துக் கொண்டாள்..

மறுநாள் காலையில்.. உறக்க கலக்கத்தோடு மாமரத்து நிழலில் நின்று பல்துலக்கி கொண்டிருந்த சந்திரமதியிடம் அருந்ததி..

"ஏன்டி உனக்கு வேற ஆளே கிடைக்கலையா..? இந்த மனுஷனை ஏன் கூட்டிட்டு வந்த..! அவருக்கு நம்மள மாதிரி ஆளுங்களுக்கு உதவி செய்யவே பிடிக்கல..! ஏதோ வேண்டா வெறுப்பா மூஞ்சிய இஞ்சி தின்ன குரங்கு மாதிரி வச்சுக்கிட்டு வந்து அப்படி உதவி செய்யலைன்னாதான் என்ன.. எல்லாம் உன்னை சொல்லணும்..!" என்றாள் கடுப்பாக..

"அவர் மூஞ்சியை எப்படி வச்சுக்கிட்டா நமக்கென்னம்மா..? ஆக மொத்தம் வந்து உதவி செஞ்சாரு தானே.. நியாயமா பார்த்தா அந்த சாருக்கு நீ நன்றி தான் சொல்லணும்..!" டூத் பேஸ்டால் நுரைத்த வாயுடன் பேசினாள் மதி..

"ஆமா நன்றி சொல்லிட்டாலும் அப்படியே கிளுகிளுன்னு பதில் சொல்லிட்டு தான் மறு வேலை.. இங்க பாரு மதி.. முன்ன பின்ன தெரியாதவங்க கிட்ட உதவி கேட்கணும்னு அவசியமில்லை.. இனிமே இப்படி செஞ்சு என்னை சங்கடத்துக்கு ஆளாக்காத..!" என்று சொல்லிவிட்டு திரும்பிப் பார்க்க மகரிஷி அவள் முதுகின் பின்னால் முன் கை கட்டியபடி நின்றிருந்தான்..

திக்கென ஒரு கணம் தூக்கி வாரி போட..! தடுமாற்றத்தோடு அவனை பார்த்தவள் அடுத்த கணம் எதுவுமே நடவாதது போல் அங்கிருந்து மெதுவாக நகர்ந்து கொண்டாள்..

"அக்கா இட்லி.." என்று நைட்டி போட்ட ஒரு இளம்பெண் மகரிஷியிடம் பார்வையை பதித்திருந்தாள்..

இட்லி செய்யல..! நாளைக்கு வா..

யாருக்கா அது..? அந்த பெண்ணின் ஆச்சர்யமான குரல்..

யாரா இருந்தா உனக்கென்ன..? போய் வேலைக்கு கிளம்பற வழிய பாரு..! என்றபடி வீட்டுக்குள் சென்ற அருந்ததியை முறைத்து விட்டு.. கண்ணிமைக்காமல் பார்வையால் மகரிஷியை பாதையை கடந்தாள் அவள்..

ரிஷி இடுப்பில் கைவைத்தபடி அந்த பெண்ணுக்கு எதிர்திசையில் திரும்பியிருந்தான்..

கேட்டை சாத்தும் சத்தத்திற்கு பிறகே கோபத்தோடு சந்திரமதியிடம் வந்தான் மகரிஷி..

மரியாதையின் நிமித்தம் வாயிலிருந்த நுரையை துப்பி விட்டு அட்டென்ஷன் பொசிஷனில் நின்றாள் சின்னவள்..

"இங்க பாரு சந்திராம்மா..! உனக்காக என்ன உதவி வேணும்னாலும் கேளு செய்யறேன்.. ஆனா உன்னோட அம்மாவுக்கு இனி எந்த உதவியும் செய்ய மாட்டேன்..! இனி அவங்களுக்காக என்கிட்ட வந்து நிக்காத.. அர்த்தமாயிந்தா..?" என்று கேட்டுவிட்டு பைக்கில் ஏறி அமைந்துகொள்ள.. மோத்தி வாலை சுழற்றியபடி பைக்கில் ஏறுவதற்கு தயாரானது..

"மோத்தி நோ.. அக்கடக்கி நுவ்வு ராலேவு.. ஸ்டே ஹியர்.." என்றதும் சின்ன முனகலுடன் மோத்தியின் முகம் வாடிப் போய்விட்டது..!

"மோத்தி.. சார் போகட்டும் உன்னை நான் பாத்துக்கறேன்.." சந்திரமதி கீழே உட்கார்ந்து சிறிய ஜீவனின் தடவி தரவும் வாஞ்சையுடன் நெகிழ்ந்தான் மோத்தி..

"டோன்ட் கால் மீ சார்.." மாகரிஷியின் குரலில் எழுந்து நின்றாள்..

"அப்புறம் எப்படி உங்களை கூப்பிடுறது..?" எழுந்து நின்றாள் சந்திரமதி..

"மகரிஷி.. இல்லைனா ரிஷினு கூப்பிடு.. என் அம்மா அப்படித்தான் கூப்பிடுவாங்க.." சொல்லும்போது அவன் குரல் மென்மையானது.. சிறுவனை போல் முகம் கனிந்தான்..

"உங்க அம்மா பெரியவங்க.. பேர் சொல்லி கூப்பிடலாம் நான் சின்ன பொண்ணு ரிஷின்னு பேர் சொல்லி கூப்பிட்டா.. எங்க அம்மா என்னை அடிப்பாங்க.." மதி பயப்படுவதை போல் கண்களை விரிக்க புன்னகைத்தான் அவன்..

"ஐயோ சார் உங்களுக்கு சிரிக்க கூட தெரியுமா..!" சந்திரமதி தோள்களை ஏற்றி இறக்கினாள்..

"பரவாயில்லை.. ரிஷின்னு கூப்பிடு.. என் அம்மாவே உன் உருவத்தில் திரும்பி வந்துட்டதா நினைச்சுக்கிறேன்..!" விழி கலங்க புன்னகைத்தான் ரிஷி..

"ஓகே ரிஷி எங்க போறே..!"

"ஜிம்முக்கு போறேன் சந்திராம்மா.. போயிட்டு வரட்டுமா..!" தன் தாயிடமே பேசுவது போல் உணர்ச்சி நிறைந்த கரகரத்த குரலில் சொல்லிக்கொண்டு சந்திரமதியிடமிருந்து விடைபெற்று சென்றான் துரோணா மகரிஷி..

தொடரும்..
Super
 
Active member
Joined
Jan 10, 2023
Messages
46
Chandra rishi 😍😍😍😍
Mothi and arundhadhi ippadi pazhaguvadhu yeppodhu 😍😍😍😍
 
Member
Joined
Oct 26, 2024
Messages
20
ஆரம்பத்தில் டயர் பஞ்சர் என்றுதான் நினைத்தாள்.. ஆனால் வண்டி டயரில் காற்று இருந்தது.. வேறு ஏதோ பிரச்சனை..! அடிக்கடி இப்படித்தான் காரணமில்லாமல் எங்காவது நடுவாந்தரத்தில் நின்று குடைச்சல் கொடுக்கும் வண்டி இது..! ஆனாலும் கடவுள் போல உதவி செய்து இன்றுவரை சோறு போட்டுக் கொண்டிருக்கிறது..

"என்னம்மா வர்றியா..!

யாராவது மெக்கானிக் கிடைப்பார்களா..? என்று போனில் காண்டாக்ட் லிஸ்டில் தேடிப் பார்த்துக் கொண்டிருந்த அருந்ததியின் முன் கரடு முரடாக ஒலித்தது அந்த குரல்..

நிமிர்ந்து பார்த்தவள் பைக்கில் அமர்ந்திருந்த அந்த இரண்டு பேரின் பார்வையில் அசூசையாக முகம் சுளித்தாள்..

பெரிய பெரிய டிம்பர் லாரி வண்டிகளும்.. வேனும் காருமாக அவளை கடந்து சென்று கொண்டிருந்தன.. டூவீலரில் யாரேனும் வந்தால் கொஞ்சம் டோ (toe) போட்டு பிரிட்ஜ்க்கு கீழே இறக்கி விட்டுடுங்களேன் என்று சொல்லத்தான் நினைத்தாள்.. ஆனால் அப்படி எந்த பைக்கும் வரவில்லை.. அந்தப் பக்கமாக வந்த ஒன்றிரண்டு இரு சக்கர வாகனங்களும் நிறுத்தாமல் சென்று விட.. அலைபேசியில் சேமித்து வைத்திருந்த மெக்கானிக் எண்ணிற்கு அழைக்கலாம் என்று நினைத்திருந்த வேளையில் தான் இப்படி ஒரு விகார பார்வையுடன் கூடிய ஒரு குரல் காதுகளை தீண்டியது..

"டோ போடட்டுமா..!" என்று முன்னிருந்தவன் கேட்டான்..

"வேண்டாம் நீங்க போங்க என் ஹஸ்பண்ட் வருவார்..!" பொய்யாகத்தான் சொன்னாள்.. தீமைகளின் மறு உருவமாக கீழ்த்தரமான எண்ணம் கொண்ட அந்த ஹஸ்பண்டை புருஷன் என்று சொல்வதை விட கலி புருஷன் என்று அழைப்பதுதான் சரியாக இருக்கும்..! அப்படி ஒரு கேவலமான உறவை இந்த மாதிரி இக்கட்டான சூழ்நிலையிலாவது பயன்படுத்திக் கொள்ள முடிகிறதே..! ஆறுதலுக்கு பதில் கசப்புதான் மிஞ்சியது..

"புருஷனா..! உன் மூஞ்சிக்கு அது ஒன்னு தான் கேடு.. வரட்டும் வரட்டும்.. இவளே இப்படி இருக்கா.. இவ புருஷன் எப்படி இருப்பானோ..!" என்றபடி அந்த இருவரும் அருந்ததியை படு நக்கலாக பார்த்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர்..

வேறு மாதிரியான தப்பான கண்ணோட்டத்தில் பார்க்கும்போது அந்த ஆண்களின் கண்ணுக்கு அழகாக தெரிந்தவள் கணவன் வருவான் என்று தீ பார்வை வீசியவுடன் பார்க்கவே முடியாத அவலட்சண கோலமாகிவிட்டாள் போலிருக்கிறது..

இது மாதிரியான இச்சை வெறி கொண்ட ஆண்களின் கண்ணோட்டமும் வரைமுறையும் வித்தியாசமானது..

அவர்கள் விருப்பத்திற்கு வளைந்து கொடுத்து பயன்படுத்திக் கொள்ளும் வரை தேவதை.. நல்லவள்..

நெருப்பாக தகித்து பொசுக்கி தூர எறிந்தால்.. அவர்களுக்கு பயன்படாமல் போய்விட்டால் வேசி..! பார்க்கவே சகிக்க முடியாத கோர உருவம் கொண்டவள்.. இப்படி ஒரு பெண்ணை மதிப்பிடும் ஆண்கள் அத்தனை பேரும் அம்சமான ஆணழகன்களாகத்தான் இருக்கக்கூடும்..

சோசியல் மீடியாக்களில் கூட 40 வயது நடிகை அல்லது ஏதோ ஒரு சாமானிய பெண்ணையோ கிழவி.. கிழட்டு மு** என்று கமெண்ட் பாக்ஸில் நக்கல் செய்யும் நரைமுடியும் .. உளுத்து போகக்கூடிய சரீரமும் கொண்ட ஆண்கள் அனைவரும் 18 வயதிற்கு உட்பட்ட.. மார்க்கண்டேய வம்ச சிறுவர்களாகத்தான் இருக்கக்கூடும்.. இப்படிப்பட்ட இளமை குறையாத ஆண்களுக்கு தங்களின் பேரழகின் மீதும் தோற்றத்தின் மீதும் தன்னம்பிக்கை ஜாஸ்தி போலிருக்கிறது..

அவ்வளவு தூரத்திலிருந்து அந்த மெக்கானிக் இங்கே வந்து வண்டியை பஞ்சர் ஒட்டுவதெல்லாம் நடக்காத காரியம்..! பக்கத்திலிருந்து போனில் அழைத்தாலே.. "எப்படியாவது வண்டியை தள்ளிட்டு வாங்க அக்கா..! இல்லனா ஒரு ஒரு மணி நேரம் பொறுங்க கடைப்பையனை அனுப்புறேன்.. கடையில் ஆள் இல்லக்கா சொன்னா புரிஞ்சுக்கோங்க..!" நான்கு வார்த்தைக்கு நான்காயிரம் முறை உச்சு கொட்டி சலித்துக் கொள்வான். அவனா பொறுப்பானவனாய் இவ்வளவு மைல் கடந்து வந்து வண்டியை பழுது பார்த்து சரி செய்து தரப் போகிறான்..?

"ஐயோ இப்ப வேற யாரை கூப்பிடுறது..!" அந்த இடத்தில் மட்டும் அவள் நேரத்திற்கு சாலை விளக்குகள் பழுதடைந்து போயிருந்தனவோ.. என்னவோ..! மின்மினியாய் பளிச் பளிச்சென சின்னதாய் ஆரம்பித்து ராட்சத ஒளி வெள்ளமாய் அவளை கடந்து சென்றன வாகனங்கள்..

"அம்மா எங்க இருக்கீங்க..?" மறுபடியும் மகள்..

இடத்தை சொன்னாள்.. "இன்னும் இங்கதான்டி நிக்கறேன்.. இந்த இடத்துல ஆட்டோ பஸ் எதுவும் வராது போலிருக்கு.. இந்த பக்கம் டெலிவரி அனுப்பும்போதே வேண்டாம்னு சொல்லி இருக்கணும்.."

"நீ ஏம்மா அந்த பக்கம் போன..?"

"சரி எப்படியோ வந்துட்டேன்.. எனக்காக ஒரு உதவி செய்டி பாப்பா.. கனகா அக்கா கிட்ட போய் அவங்க வீட்டுக்காரர் இல்லைன்னா தம்பி யாரையாவது கொஞ்சம் அனுப்பி விட முடியுமான்னு கேக்கறியா.. ஹலோ ஹலோ.. பாப்பா.. மதி" என்று இந்த பக்கம் அவள் பேசிக்கொண்டேயிருக்க அந்தப்பக்கம் எப்போதோ அழைப்பு துண்டிக்கப் பட்டிருந்தது..!

"ஐயோ இந்த பொண்ணு.. அதுக்குள்ள காலை கட் பண்ணிட்டாளே அப்படி என்ன அவசரம்..! ஒருவேளை அந்த ஆளு போனை புடுங்கி இருப்பாரோ..! அவசர ஆபத்துக்கு கூட உதவாதவங்களாம் என்ன மனுஷங்க.. இந்த நேரத்துல கூட எப்படி கல்நெஞ்சகக்காரனா இருக்க முடியுது..!" இயலாமையோடு புலம்பிக்கொண்டே மீண்டும் அந்த எண்ணுக்கு அழைத்தாள்.. அழைப்பு ஏற்கப்படவில்லை..

வண்டியை தள்ளிக் கொண்டு அப்படியே நடக்கலாமா..! என்று யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் அவள் முன்பு வந்து நின்றது அந்த ராயல் என்பீல்ட் ஹண்டர் 350 பைக்..

திடீரென்று இடிப்பதைப் போல் பைக் வந்து நின்ற வேகத்தில் அதிர்ந்து சட்டென்று பின்னால் நகர்ந்தாள் அருந்ததி..

ஆக்ஸிலரேட்டரை லேசாக முறுக்கியபடி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் மகரிஷி.. அவன் பின்னால் அருந்ததியின் மகள் சந்திரமதி.. முன்னால் சின்ன பைரவர் அமர்ந்திருந்தார்..

"மதி..!"

"அம்மா வண்டிக்கு என்னமா ஆச்சு?" என்றபடி இறங்கினாள் சந்திரமதி..

தனது பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு தலையை கோதியபடி ஸ்டைலாக இறங்கி வந்தான் மகரிஷி.. அவனுக்கு முன்பாக மோத்தி..!

"இவரை எதுக்குடி கூட்டிட்டு வந்த..?" வாய்க்குள் பேசினாள் அருந்ததி..

"வேற என்ன செய்ய சொல்ற..? நீ எப்ப வருவன்னு தெரியல.. தனியா இருக்க பயமா இருந்துச்சு.. அதனால தான் இந்த சாரை கூட்டிட்டு வந்தேன்.."

சந்திரமதி பேசி முடிப்பதற்குள் அவன் பக்கத்தில் நடந்து வந்திருக்க மேற்கொண்டு பேசாமல் வாயை மூடி கொண்டாள் அருந்ததி..

"ஏமிதி பிராப்ளம் பைக்லோ..?" என்றவன் அவனாகவே சுதாரித்துக் கொண்டு "பைக்ல என்ன பிரச்சனை.." என்றான் அதே கரடான குரலில்..

"தெரியல திடீர்னு வண்டி நின்னுடுச்சு.." அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே இரண்டு டயரையும் ஆராய்ந்தான்..

"டயர்ல காத்து இருக்கு.. பஞ்சர் இல்ல வேற.. என்ன பிரச்சனைன்னு தெரியல..!" என்றாள் அருந்ததி..

முடிந்த அளவு அவனும் வண்டியை ஸ்டார்ட் செய்ய முயற்சித்தான்..! பரிதாபமாக சக்தியிழந்த சிங்கம் போல் பலவீனமாக உறுமியது அந்த பைக்..

மோத்தி மூக்கை இழுத்து இழுத்து அங்குமிங்குமாய் மோப்பம் பிடித்தபடி அலைந்து விட்டு பிறகு அவர்கள் பக்கத்தில் பின்னங்கால்களை மடித்து முன்னங்கால்களை நீளமாக ஊன்றிய படி உட்கார்ந்து கொண்டது..

மோத்தியின் செயல்களை பார்த்தவள் சந்திரமதியின் கைப்பற்றி இழுத்து சற்று தள்ளி வந்து நின்று கொண்டாள்..

"இது ஸ்டார்ட் ஆகும்னு தோணல..! டோ போட்டு எடுத்துட்டு போய்டலாம்.. வண்டியில ஏறுங்க..!" இவனும் தன் பைக்கில் ஏறிக்கொள்ள அவர்களுக்கு முன்பாக மோத்தி ஏறிக் கொண்டான்..

மோத்தியின் அவசரத்தில் அவனுக்குள் சிரிப்பு..

"அப்படியெல்லாம் விட்டுட்டு போய்ட மாட்டேன் டா.." சுந்தர தெலுங்கில் சொல்லியபடி மோத்தியின் தலையில் செல்லமாகத் தட்டினான் மகரிஷி..

சந்திரமதி மீண்டும் மகரிஷியின் வண்டிக்கு போக.. "இந்த பக்கம் வாடி.. வண்டியில ஏறு" என்று மகளை மெல்லிய சத்தத்தில் தன்னிடம் அழைக்க மகரிஷியோ அவள் சொன்னதை கேட்டிருந்தான்..

"ரெண்டு பேர் உக்காந்திங்கன்னா ரொம்ப கஷ்டம்.. உங்க பொண்ண பாதுகாப்பா நான் தானே கூட்டிட்டு வந்தேன்.. பத்திரமா கொண்டு போய் வீட்ல இறக்கி விட்டுடுவேன்.. கவலைப்படாமல் வண்டியில ஏறுங்க..!" என்றபடி சந்திரமதியை தன் பின்னால் ஏறி கொள்ளுமாறு அழைக்க அருந்ததியால் எதுவும் பேச முடியவில்லை..

இந்த வண்டியில் மூவர் அந்த வண்டியில் அருந்ததி மட்டும்.. வண்டியில் கால் வைத்து டோ செய்த படி வீடுவரை அழைத்து வந்திருந்தான் மகரிஷி..!

பைக்கை நிறுத்திய பிறகு தான் சந்திரமதி தலையை அவன் முதுகில் முட்டுக் கொடுத்தபடி உறங்கி இருப்பதை கண்டு கொண்டான்..

"சந்திராம்மா.."

"சந்திரா மா.. ம்மா..!" என்று தலையை மட்டும் அவள் பக்கம் இரண்டு முறை திரும்பி அழைத்தவன்..

பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு கேட்டை சாத்திக் கொண்டு திரும்பி வந்த அருந்ததியிடம்..

"உங்க பொண்ணு தூங்கிட்டா..! அவளை எழுப்பி கீழே இறக்கி விடுங்க" என்றான் கடுகடுப்பான குரலில்..!

அருந்ததிக்கு இங்கிதமில்லாமல் அடுத்தவன் முதுகில் தூங்கி வழியும் மகளின் மீது கோபம்..

"ஏய்.. மதி.. மதி.. எழுந்திரு..! வீட்டுக்கு வந்துட்டோம் பாரு.." எப்படியோ அவளை எழுப்பி கீழே இறக்கி அழைத்துச் சென்றாள்..

தூங்கி விழுந்த மகளை பாதுகாப்பாக பிடித்துக் கொண்டு நடந்து செல்லும்போதே தனக்கு முன்னால் நடந்தவனிடம் "ரொம்ப தேங்க்ஸ்ங்க..!" என்று சத்தமாக சொல்ல அவனோ கண்டுகொண்டான் இல்லை..

அருந்ததிக்கு ஒரு மாதிரியாகிவிட்டது.. நிச்சயம் காதில் விழாமல் போயிருக்காது.. ஆனாலும் இவ்வளவு ஆணவம் ஆகாது.. மனம் கசந்தாள் அருந்ததி..

ரிஷி வீட்டைத் திறந்ததும் அருந்ததி மகளோடு உள்ளே வர.. அவனும் மோத்தியோடு அறைக்குள் நுழைந்து கதவை சாந்தி கொண்டான்..

"மதி எழுந்திரு.. சாப்பிடாம தூங்காத..! நடுராத்திரியில் வயிறு வலிக்கும்.. கொஞ்ச நேரம் அப்படியே உட்காரு..!" மகளின் கன்னத்தை தட்டி அரைகுறை உறக்கத்திலிருந்து எழுப்ப முயற்சித்தாள்..

"சா..ப்பி..ட்டுட்டேன்..!" என்றபடியே சரிந்து படுத்தாள் மதி..

"சாப்பிட்டாச்சா..? ஒருவேளை கனகாக்கா சாப்பாடு தந்திருக்குமோ.." என்று நினைத்தவள் தனக்கென தனியாக சமைத்து சாப்பிடும் மனநிலையில் இல்லாததால் பாலை காய்ச்சி குடித்துவிட்டு படுத்துக் கொண்டாள்..

மறுநாள் காலையில்.. உறக்க கலக்கத்தோடு மாமரத்து நிழலில் நின்று பல்துலக்கி கொண்டிருந்த சந்திரமதியிடம் அருந்ததி..

"ஏன்டி உனக்கு வேற ஆளே கிடைக்கலையா..? இந்த மனுஷனை ஏன் கூட்டிட்டு வந்த..! அவருக்கு நம்மள மாதிரி ஆளுங்களுக்கு உதவி செய்யவே பிடிக்கல..! ஏதோ வேண்டா வெறுப்பா மூஞ்சிய இஞ்சி தின்ன குரங்கு மாதிரி வச்சுக்கிட்டு வந்து அப்படி உதவி செய்யலைன்னாதான் என்ன.. எல்லாம் உன்னை சொல்லணும்..!" என்றாள் கடுப்பாக..

"அவர் மூஞ்சியை எப்படி வச்சுக்கிட்டா நமக்கென்னம்மா..? ஆக மொத்தம் வந்து உதவி செஞ்சாரு தானே.. நியாயமா பார்த்தா அந்த சாருக்கு நீ நன்றி தான் சொல்லணும்..!" டூத் பேஸ்டால் நுரைத்த வாயுடன் பேசினாள் மதி..

"ஆமா நன்றி சொல்லிட்டாலும் அப்படியே கிளுகிளுன்னு பதில் சொல்லிட்டு தான் மறு வேலை.. இங்க பாரு மதி.. முன்ன பின்ன தெரியாதவங்க கிட்ட உதவி கேட்கணும்னு அவசியமில்லை.. இனிமே இப்படி செஞ்சு என்னை சங்கடத்துக்கு ஆளாக்காத..!" என்று சொல்லிவிட்டு திரும்பிப் பார்க்க மகரிஷி அவள் முதுகின் பின்னால் முன் கை கட்டியபடி நின்றிருந்தான்..

திக்கென ஒரு கணம் தூக்கி வாரி போட..! தடுமாற்றத்தோடு அவனை பார்த்தவள் அடுத்த கணம் எதுவுமே நடவாதது போல் அங்கிருந்து மெதுவாக நழுவிக் கொண்டாள்..

"அக்கா இட்லி.." என்று நைட்டி போட்ட இளம்பெண் ஒருத்தி அருந்ததியிடம் பாத்திரத்தை நீட்டியவாறு மகரிஷியிடம் பார்வையை பதித்திருந்தாள்..

"இட்லி செய்யல..! நாளைக்கு வா.."

"யாருக்கா அது..?" அந்த பெண்ணின் ஆச்சர்யமான குரல்..

"யாரா இருந்தா உனக்கென்ன..? போய் வேலைக்கு கிளம்பற வழிய பாரு..!" என்றபடி வீட்டுக்குள் சென்ற அருந்ததியை முறைத்து விட்டு.. கண்ணிமைக்காமல் பார்வையால் மகரிஷியை விழுங்கியபடிபாதையை கடந்தாள் அவள்..

ரிஷி இடுப்பில் கைவைத்தபடி அந்த பெண்ணுக்கு எதிர்திசையில் திரும்பியிருந்தான்.. அந்த பெண்ணின் நிழல் கூட தன்மீது படக்கூடாதென ஒதுங்கி நிற்கிறானாம்..

கேட்டை சாத்தும் சத்தத்திற்கு பிறகே கோபத்தோடு சந்திரமதியிடம் வந்தான் மகரிஷி..

மரியாதையின் நிமித்தம் வாயிலிருந்த நுரையை துப்பி விட்டு அட்டென்ஷன் பொசிஷனில் நின்றாள் சின்னவள்..

"இங்க பாரு சந்திராம்மா..! உனக்காக என்ன உதவி வேணும்னாலும் கேளு செய்யறேன்.. ஆனா உன்னோட அம்மாவுக்கு இனி எந்த உதவியும் செய்ய மாட்டேன்..! இனி அவங்களுக்காக என்கிட்ட வந்து நிக்காத.. அர்த்தமாயிந்தா..?" என்று கேட்டுவிட்டு பைக்கில் ஏறி அமர்ந்துகொள்ள.. மோத்தி வாலை சுழற்றியபடி பைக்கில் ஏறுவதற்கு தயாரானது..

"மோத்தி நோ.. அக்கடக்கி நுவ்வு ராலேவு.. ஸ்டே ஹியர்.." என்றதும் சின்ன முனகலுடன் மோத்தியின் முகம் வாடிப் போய்விட்டது..!

"மோத்தி.. சார் போகட்டும் உன்னை நான் பாத்துக்கறேன்.." சந்திரமதி கீழே உட்கார்ந்து சிறிய ஜீவனின் தலையை தடவி தரவும் முகத்தை முன்னுக்கு நீட்டி வாஞ்சையுடன் நெகிழ்ந்தான் மோத்தி..

"டோன்ட் கால் மீ சார்.." மகரிஷியின் குரலில் எழுந்து நின்றாள் மதி..

"அப்புறம் எப்படி உங்களை கூப்பிடுறது..?"

"மகரிஷி.. இல்லைனா ரிஷினு கூப்பிடு.. என் அம்மா அப்படித்தான் கூப்பிடுவாங்க.." சொல்லும்போது அவன் குரல் மென்மையானது.. சிறுவனை போல் முகம் கனிந்தான்..

"உங்க அம்மா பெரியவங்க.. பேர் சொல்லி கூப்பிடலாம் நான் சின்ன பொண்ணு ரிஷின்னு பேர் சொல்லி கூப்பிட்டா.. எங்க அம்மா என்னை அடிப்பாங்க.." மதி பயப்படுவதை போல் கண்களை விரிக்க புன்னகைத்தான் அவன்..

"ஐயோ சார் உங்களுக்கு சிரிக்க கூட தெரியுமா..!" சந்திரமதி தோள்களை ஏற்றி இறக்கினாள்..

"பரவாயில்லை.. ரிஷின்னு கூப்பிடு.. என் அம்மாவே உன் உருவத்தில் திரும்பி வந்துட்டதா நினைச்சுக்கிறேன்..!" விழி கலங்க புன்னகைத்தான் ரிஷி..

"ஓகே ரிஷி எங்க போறே..!" சின்னவள் தலைசாய்த்து கேட்டாள்.. அவனுக்கோ தன் அன்னையே அழைத்ததாய் அத்தனை சந்தோஷம்.

"ஜிம்முக்கு போறேன் சந்திராம்மா.. போயிட்டு வரட்டுமா..!" தன் தாயிடமே பேசுவது போல் உணர்ச்சி நிறைந்த கரகரத்த குரலில் சொல்லிக்கொண்டு சந்திரமதியிடமிருந்து விடைபெற்று சென்றான் துரோணா மகரிஷி..

தொடரும்..
Superb sana maa
 
New member
Joined
Feb 20, 2025
Messages
4
ஆரம்பத்தில் டயர் பஞ்சர் என்றுதான் நினைத்தாள்.. ஆனால் வண்டி டயரில் காற்று இருந்தது.. வேறு ஏதோ பிரச்சனை..! அடிக்கடி இப்படித்தான் காரணமில்லாமல் எங்காவது நடுவாந்தரத்தில் நின்று குடைச்சல் கொடுக்கும் வண்டி இது..! ஆனாலும் கடவுள் போல உதவி செய்து இன்றுவரை சோறு போட்டுக் கொண்டிருக்கிறது..

"என்னம்மா வர்றியா..!

யாராவது மெக்கானிக் கிடைப்பார்களா..? என்று போனில் காண்டாக்ட் லிஸ்டில் தேடிப் பார்த்துக் கொண்டிருந்த அருந்ததியின் முன் கரடு முரடாக ஒலித்தது அந்த குரல்..

நிமிர்ந்து பார்த்தவள் பைக்கில் அமர்ந்திருந்த அந்த இரண்டு பேரின் பார்வையில் அசூசையாக முகம் சுளித்தாள்..

பெரிய பெரிய டிம்பர் லாரி வண்டிகளும்.. வேனும் காருமாக அவளை கடந்து சென்று கொண்டிருந்தன.. டூவீலரில் யாரேனும் வந்தால் கொஞ்சம் டோ (toe) போட்டு பிரிட்ஜ்க்கு கீழே இறக்கி விட்டுடுங்களேன் என்று சொல்லத்தான் நினைத்தாள்.. ஆனால் அப்படி எந்த பைக்கும் வரவில்லை.. அந்தப் பக்கமாக வந்த ஒன்றிரண்டு இரு சக்கர வாகனங்களும் நிறுத்தாமல் சென்று விட.. அலைபேசியில் சேமித்து வைத்திருந்த மெக்கானிக் எண்ணிற்கு அழைக்கலாம் என்று நினைத்திருந்த வேளையில் தான் இப்படி ஒரு விகார பார்வையுடன் கூடிய ஒரு குரல் காதுகளை தீண்டியது..

"டோ போடட்டுமா..!" என்று முன்னிருந்தவன் கேட்டான்..

"வேண்டாம் நீங்க போங்க என் ஹஸ்பண்ட் வருவார்..!" பொய்யாகத்தான் சொன்னாள்.. தீமைகளின் மறு உருவமாக கீழ்த்தரமான எண்ணம் கொண்ட அந்த ஹஸ்பண்டை புருஷன் என்று சொல்வதை விட கலி புருஷன் என்று அழைப்பதுதான் சரியாக இருக்கும்..! அப்படி ஒரு கேவலமான உறவை இந்த மாதிரி இக்கட்டான சூழ்நிலையிலாவது பயன்படுத்திக் கொள்ள முடிகிறதே..! ஆறுதலுக்கு பதில் கசப்புதான் மிஞ்சியது..

"புருஷனா..! உன் மூஞ்சிக்கு அது ஒன்னு தான் கேடு.. வரட்டும் வரட்டும்.. இவளே இப்படி இருக்கா.. இவ புருஷன் எப்படி இருப்பானோ..!" என்றபடி அந்த இருவரும் அருந்ததியை படு நக்கலாக பார்த்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர்..

வேறு மாதிரியான தப்பான கண்ணோட்டத்தில் பார்க்கும்போது அந்த ஆண்களின் கண்ணுக்கு அழகாக தெரிந்தவள் கணவன் வருவான் என்று தீ பார்வை வீசியவுடன் பார்க்கவே முடியாத அவலட்சண கோலமாகிவிட்டாள் போலிருக்கிறது..

இது மாதிரியான இச்சை வெறி கொண்ட ஆண்களின் கண்ணோட்டமும் வரைமுறையும் வித்தியாசமானது..

அவர்கள் விருப்பத்திற்கு வளைந்து கொடுத்து பயன்படுத்திக் கொள்ளும் வரை தேவதை.. நல்லவள்..

நெருப்பாக தகித்து பொசுக்கி தூர எறிந்தால்.. அவர்களுக்கு பயன்படாமல் போய்விட்டால் வேசி..! பார்க்கவே சகிக்க முடியாத கோர உருவம் கொண்டவள்.. இப்படி ஒரு பெண்ணை மதிப்பிடும் ஆண்கள் அத்தனை பேரும் அம்சமான ஆணழகன்களாகத்தான் இருக்கக்கூடும்..

சோசியல் மீடியாக்களில் கூட 40 வயது நடிகை அல்லது ஏதோ ஒரு சாமானிய பெண்ணையோ கிழவி.. கிழட்டு மு** என்று கமெண்ட் பாக்ஸில் நக்கல் செய்யும் நரைமுடியும் .. உளுத்து போகக்கூடிய சரீரமும் கொண்ட ஆண்கள் அனைவரும் 18 வயதிற்கு உட்பட்ட.. மார்க்கண்டேய வம்ச சிறுவர்களாகத்தான் இருக்கக்கூடும்.. இப்படிப்பட்ட இளமை குறையாத ஆண்களுக்கு தங்களின் பேரழகின் மீதும் தோற்றத்தின் மீதும் தன்னம்பிக்கை ஜாஸ்தி போலிருக்கிறது..

அவ்வளவு தூரத்திலிருந்து அந்த மெக்கானிக் இங்கே வந்து வண்டியை பஞ்சர் ஒட்டுவதெல்லாம் நடக்காத காரியம்..! பக்கத்திலிருந்து போனில் அழைத்தாலே.. "எப்படியாவது வண்டியை தள்ளிட்டு வாங்க அக்கா..! இல்லனா ஒரு ஒரு மணி நேரம் பொறுங்க கடைப்பையனை அனுப்புறேன்.. கடையில் ஆள் இல்லக்கா சொன்னா புரிஞ்சுக்கோங்க..!" நான்கு வார்த்தைக்கு நான்காயிரம் முறை உச்சு கொட்டி சலித்துக் கொள்வான். அவனா பொறுப்பானவனாய் இவ்வளவு மைல் கடந்து வந்து வண்டியை பழுது பார்த்து சரி செய்து தரப் போகிறான்..?

"ஐயோ இப்ப வேற யாரை கூப்பிடுறது..!" அந்த இடத்தில் மட்டும் அவள் நேரத்திற்கு சாலை விளக்குகள் பழுதடைந்து போயிருந்தனவோ.. என்னவோ..! மின்மினியாய் பளிச் பளிச்சென சின்னதாய் ஆரம்பித்து ராட்சத ஒளி வெள்ளமாய் அவளை கடந்து சென்றன வாகனங்கள்..

"அம்மா எங்க இருக்கீங்க..?" மறுபடியும் மகள்..

இடத்தை சொன்னாள்.. "இன்னும் இங்கதான்டி நிக்கறேன்.. இந்த இடத்துல ஆட்டோ பஸ் எதுவும் வராது போலிருக்கு.. இந்த பக்கம் டெலிவரி அனுப்பும்போதே வேண்டாம்னு சொல்லி இருக்கணும்.."

"நீ ஏம்மா அந்த பக்கம் போன..?"

"சரி எப்படியோ வந்துட்டேன்.. எனக்காக ஒரு உதவி செய்டி பாப்பா.. கனகா அக்கா கிட்ட போய் அவங்க வீட்டுக்காரர் இல்லைன்னா தம்பி யாரையாவது கொஞ்சம் அனுப்பி விட முடியுமான்னு கேக்கறியா.. ஹலோ ஹலோ.. பாப்பா.. மதி" என்று இந்த பக்கம் அவள் பேசிக்கொண்டேயிருக்க அந்தப்பக்கம் எப்போதோ அழைப்பு துண்டிக்கப் பட்டிருந்தது..!

"ஐயோ இந்த பொண்ணு.. அதுக்குள்ள காலை கட் பண்ணிட்டாளே அப்படி என்ன அவசரம்..! ஒருவேளை அந்த ஆளு போனை புடுங்கி இருப்பாரோ..! அவசர ஆபத்துக்கு கூட உதவாதவங்களாம் என்ன மனுஷங்க.. இந்த நேரத்துல கூட எப்படி கல்நெஞ்சகக்காரனா இருக்க முடியுது..!" இயலாமையோடு புலம்பிக்கொண்டே மீண்டும் அந்த எண்ணுக்கு அழைத்தாள்.. அழைப்பு ஏற்கப்படவில்லை..

வண்டியை தள்ளிக் கொண்டு அப்படியே நடக்கலாமா..! என்று யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் அவள் முன்பு வந்து நின்றது அந்த ராயல் என்பீல்ட் ஹண்டர் 350 பைக்..

திடீரென்று இடிப்பதைப் போல் பைக் வந்து நின்ற வேகத்தில் அதிர்ந்து சட்டென்று பின்னால் நகர்ந்தாள் அருந்ததி..

ஆக்ஸிலரேட்டரை லேசாக முறுக்கியபடி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் மகரிஷி.. அவன் பின்னால் அருந்ததியின் மகள் சந்திரமதி.. முன்னால் சின்ன பைரவர் அமர்ந்திருந்தார்..

"மதி..!"

"அம்மா வண்டிக்கு என்னமா ஆச்சு?" என்றபடி இறங்கினாள் சந்திரமதி..

தனது பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு தலையை கோதியபடி ஸ்டைலாக இறங்கி வந்தான் மகரிஷி.. அவனுக்கு முன்பாக மோத்தி..!

"இவரை எதுக்குடி கூட்டிட்டு வந்த..?" வாய்க்குள் பேசினாள் அருந்ததி..

"வேற என்ன செய்ய சொல்ற..? நீ எப்ப வருவன்னு தெரியல.. தனியா இருக்க பயமா இருந்துச்சு.. அதனால தான் இந்த சாரை கூட்டிட்டு வந்தேன்.."

சந்திரமதி பேசி முடிப்பதற்குள் அவன் பக்கத்தில் நடந்து வந்திருக்க மேற்கொண்டு பேசாமல் வாயை மூடி கொண்டாள் அருந்ததி..

"ஏமிதி பிராப்ளம் பைக்லோ..?" என்றவன் அவனாகவே சுதாரித்துக் கொண்டு "பைக்ல என்ன பிரச்சனை.." என்றான் அதே கரடான குரலில்..

"தெரியல திடீர்னு வண்டி நின்னுடுச்சு.." அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே இரண்டு டயரையும் ஆராய்ந்தான்..

"டயர்ல காத்து இருக்கு.. பஞ்சர் இல்ல வேற.. என்ன பிரச்சனைன்னு தெரியல..!" என்றாள் அருந்ததி..

முடிந்த அளவு அவனும் வண்டியை ஸ்டார்ட் செய்ய முயற்சித்தான்..! பரிதாபமாக சக்தியிழந்த சிங்கம் போல் பலவீனமாக உறுமியது அந்த பைக்..

மோத்தி மூக்கை இழுத்து இழுத்து அங்குமிங்குமாய் மோப்பம் பிடித்தபடி அலைந்து விட்டு பிறகு அவர்கள் பக்கத்தில் பின்னங்கால்களை மடித்து முன்னங்கால்களை நீளமாக ஊன்றிய படி உட்கார்ந்து கொண்டது..

மோத்தியின் செயல்களை பார்த்தவள் சந்திரமதியின் கைப்பற்றி இழுத்து சற்று தள்ளி வந்து நின்று கொண்டாள்..

"இது ஸ்டார்ட் ஆகும்னு தோணல..! டோ போட்டு எடுத்துட்டு போய்டலாம்.. வண்டியில ஏறுங்க..!" இவனும் தன் பைக்கில் ஏறிக்கொள்ள அவர்களுக்கு முன்பாக மோத்தி ஏறிக் கொண்டான்..

மோத்தியின் அவசரத்தில் அவனுக்குள் சிரிப்பு..

"அப்படியெல்லாம் விட்டுட்டு போய்ட மாட்டேன் டா.." சுந்தர தெலுங்கில் சொல்லியபடி மோத்தியின் தலையில் செல்லமாகத் தட்டினான் மகரிஷி..

சந்திரமதி மீண்டும் மகரிஷியின் வண்டிக்கு போக.. "இந்த பக்கம் வாடி.. வண்டியில ஏறு" என்று மகளை மெல்லிய சத்தத்தில் தன்னிடம் அழைக்க மகரிஷியோ அவள் சொன்னதை கேட்டிருந்தான்..

"ரெண்டு பேர் உக்காந்திங்கன்னா ரொம்ப கஷ்டம்.. உங்க பொண்ண பாதுகாப்பா நான் தானே கூட்டிட்டு வந்தேன்.. பத்திரமா கொண்டு போய் வீட்ல இறக்கி விட்டுடுவேன்.. கவலைப்படாமல் வண்டியில ஏறுங்க..!" என்றபடி சந்திரமதியை தன் பின்னால் ஏறி கொள்ளுமாறு அழைக்க அருந்ததியால் எதுவும் பேச முடியவில்லை..

இந்த வண்டியில் மூவர் அந்த வண்டியில் அருந்ததி மட்டும்.. வண்டியில் கால் வைத்து டோ செய்த படி வீடுவரை அழைத்து வந்திருந்தான் மகரிஷி..!

பைக்கை நிறுத்திய பிறகு தான் சந்திரமதி தலையை அவன் முதுகில் முட்டுக் கொடுத்தபடி உறங்கி இருப்பதை கண்டு கொண்டான்..

"சந்திராம்மா.."

"சந்திரா மா.. ம்மா..!" என்று தலையை மட்டும் அவள் பக்கம் இரண்டு முறை திரும்பி அழைத்தவன்..

பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு கேட்டை சாத்திக் கொண்டு திரும்பி வந்த அருந்ததியிடம்..

"உங்க பொண்ணு தூங்கிட்டா..! அவளை எழுப்பி கீழே இறக்கி விடுங்க" என்றான் கடுகடுப்பான குரலில்..!

அருந்ததிக்கு இங்கிதமில்லாமல் அடுத்தவன் முதுகில் தூங்கி வழியும் மகளின் மீது கோபம்..

"ஏய்.. மதி.. மதி.. எழுந்திரு..! வீட்டுக்கு வந்துட்டோம் பாரு.." எப்படியோ அவளை எழுப்பி கீழே இறக்கி அழைத்துச் சென்றாள்..

தூங்கி விழுந்த மகளை பாதுகாப்பாக பிடித்துக் கொண்டு நடந்து செல்லும்போதே தனக்கு முன்னால் நடந்தவனிடம் "ரொம்ப தேங்க்ஸ்ங்க..!" என்று சத்தமாக சொல்ல அவனோ கண்டுகொண்டான் இல்லை..

அருந்ததிக்கு ஒரு மாதிரியாகிவிட்டது.. நிச்சயம் காதில் விழாமல் போயிருக்காது.. ஆனாலும் இவ்வளவு ஆணவம் ஆகாது.. மனம் கசந்தாள் அருந்ததி..

ரிஷி வீட்டைத் திறந்ததும் அருந்ததி மகளோடு உள்ளே வர.. அவனும் மோத்தியோடு அறைக்குள் நுழைந்து கதவை சாந்தி கொண்டான்..

"மதி எழுந்திரு.. சாப்பிடாம தூங்காத..! நடுராத்திரியில் வயிறு வலிக்கும்.. கொஞ்ச நேரம் அப்படியே உட்காரு..!" மகளின் கன்னத்தை தட்டி அரைகுறை உறக்கத்திலிருந்து எழுப்ப முயற்சித்தாள்..

"சா..ப்பி..ட்டுட்டேன்..!" என்றபடியே சரிந்து படுத்தாள் மதி..

"சாப்பிட்டாச்சா..? ஒருவேளை கனகாக்கா சாப்பாடு தந்திருக்குமோ.." என்று நினைத்தவள் தனக்கென தனியாக சமைத்து சாப்பிடும் மனநிலையில் இல்லாததால் பாலை காய்ச்சி குடித்துவிட்டு படுத்துக் கொண்டாள்..

மறுநாள் காலையில்.. உறக்க கலக்கத்தோடு மாமரத்து நிழலில் நின்று பல்துலக்கி கொண்டிருந்த சந்திரமதியிடம் அருந்ததி..

"ஏன்டி உனக்கு வேற ஆளே கிடைக்கலையா..? இந்த மனுஷனை ஏன் கூட்டிட்டு வந்த..! அவருக்கு நம்மள மாதிரி ஆளுங்களுக்கு உதவி செய்யவே பிடிக்கல..! ஏதோ வேண்டா வெறுப்பா மூஞ்சிய இஞ்சி தின்ன குரங்கு மாதிரி வச்சுக்கிட்டு வந்து அப்படி உதவி செய்யலைன்னாதான் என்ன.. எல்லாம் உன்னை சொல்லணும்..!" என்றாள் கடுப்பாக..

"அவர் மூஞ்சியை எப்படி வச்சுக்கிட்டா நமக்கென்னம்மா..? ஆக மொத்தம் வந்து உதவி செஞ்சாரு தானே.. நியாயமா பார்த்தா அந்த சாருக்கு நீ நன்றி தான் சொல்லணும்..!" டூத் பேஸ்டால் நுரைத்த வாயுடன் பேசினாள் மதி..

"ஆமா நன்றி சொல்லிட்டாலும் அப்படியே கிளுகிளுன்னு பதில் சொல்லிட்டு தான் மறு வேலை.. இங்க பாரு மதி.. முன்ன பின்ன தெரியாதவங்க கிட்ட உதவி கேட்கணும்னு அவசியமில்லை.. இனிமே இப்படி செஞ்சு என்னை சங்கடத்துக்கு ஆளாக்காத..!" என்று சொல்லிவிட்டு திரும்பிப் பார்க்க மகரிஷி அவள் முதுகின் பின்னால் முன் கை கட்டியபடி நின்றிருந்தான்..

திக்கென ஒரு கணம் தூக்கி வாரி போட..! தடுமாற்றத்தோடு அவனை பார்த்தவள் அடுத்த கணம் எதுவுமே நடவாதது போல் அங்கிருந்து மெதுவாக நழுவிக் கொண்டாள்..

"அக்கா இட்லி.." என்று நைட்டி போட்ட இளம்பெண் ஒருத்தி அருந்ததியிடம் பாத்திரத்தை நீட்டியவாறு மகரிஷியிடம் பார்வையை பதித்திருந்தாள்..

"இட்லி செய்யல..! நாளைக்கு வா.."

"யாருக்கா அது..?" அந்த பெண்ணின் ஆச்சர்யமான குரல்..

"யாரா இருந்தா உனக்கென்ன..? போய் வேலைக்கு கிளம்பற வழிய பாரு..!" என்றபடி வீட்டுக்குள் சென்ற அருந்ததியை முறைத்து விட்டு.. கண்ணிமைக்காமல் பார்வையால் மகரிஷியை விழுங்கியபடிபாதையை கடந்தாள் அவள்..

ரிஷி இடுப்பில் கைவைத்தபடி அந்த பெண்ணுக்கு எதிர்திசையில் திரும்பியிருந்தான்.. அந்த பெண்ணின் நிழல் கூட தன்மீது படக்கூடாதென ஒதுங்கி நிற்கிறானாம்..

கேட்டை சாத்தும் சத்தத்திற்கு பிறகே கோபத்தோடு சந்திரமதியிடம் வந்தான் மகரிஷி..

மரியாதையின் நிமித்தம் வாயிலிருந்த நுரையை துப்பி விட்டு அட்டென்ஷன் பொசிஷனில் நின்றாள் சின்னவள்..

"இங்க பாரு சந்திராம்மா..! உனக்காக என்ன உதவி வேணும்னாலும் கேளு செய்யறேன்.. ஆனா உன்னோட அம்மாவுக்கு இனி எந்த உதவியும் செய்ய மாட்டேன்..! இனி அவங்களுக்காக என்கிட்ட வந்து நிக்காத.. அர்த்தமாயிந்தா..?" என்று கேட்டுவிட்டு பைக்கில் ஏறி அமர்ந்துகொள்ள.. மோத்தி வாலை சுழற்றியபடி பைக்கில் ஏறுவதற்கு தயாரானது..

"மோத்தி நோ.. அக்கடக்கி நுவ்வு ராலேவு.. ஸ்டே ஹியர்.." என்றதும் சின்ன முனகலுடன் மோத்தியின் முகம் வாடிப் போய்விட்டது..!

"மோத்தி.. சார் போகட்டும் உன்னை நான் பாத்துக்கறேன்.." சந்திரமதி கீழே உட்கார்ந்து சிறிய ஜீவனின் தலையை தடவி தரவும் முகத்தை முன்னுக்கு நீட்டி வாஞ்சையுடன் நெகிழ்ந்தான் மோத்தி..

"டோன்ட் கால் மீ சார்.." மகரிஷியின் குரலில் எழுந்து நின்றாள் மதி..

"அப்புறம் எப்படி உங்களை கூப்பிடுறது..?"

"மகரிஷி.. இல்லைனா ரிஷினு கூப்பிடு.. என் அம்மா அப்படித்தான் கூப்பிடுவாங்க.." சொல்லும்போது அவன் குரல் மென்மையானது.. சிறுவனை போல் முகம் கனிந்தான்..

"உங்க அம்மா பெரியவங்க.. பேர் சொல்லி கூப்பிடலாம் நான் சின்ன பொண்ணு ரிஷின்னு பேர் சொல்லி கூப்பிட்டா.. எங்க அம்மா என்னை அடிப்பாங்க.." மதி பயப்படுவதை போல் கண்களை விரிக்க புன்னகைத்தான் அவன்..

"ஐயோ சார் உங்களுக்கு சிரிக்க கூட தெரியுமா..!" சந்திரமதி தோள்களை ஏற்றி இறக்கினாள்..

"பரவாயில்லை.. ரிஷின்னு கூப்பிடு.. என் அம்மாவே உன் உருவத்தில் திரும்பி வந்துட்டதா நினைச்சுக்கிறேன்..!" விழி கலங்க புன்னகைத்தான் ரிஷி..

"ஓகே ரிஷி எங்க போறே..!" சின்னவள் தலைசாய்த்து கேட்டாள்.. அவனுக்கோ தன் அன்னையே அழைத்ததாய் அத்தனை சந்தோஷம்.

"ஜிம்முக்கு போறேன் சந்திராம்மா.. போயிட்டு வரட்டுமா..!" தன் தாயிடமே பேசுவது போல் உணர்ச்சி நிறைந்த கரகரத்த குரலில் சொல்லிக்கொண்டு சந்திரமதியிடமிருந்து விடைபெற்று சென்றான் துரோணா மகரிஷி..

தொடரும்..
Super super ♥️♥️♥️
 
New member
Joined
May 19, 2025
Messages
8
ஆரம்பத்தில் டயர் பஞ்சர் என்றுதான் நினைத்தாள்.. ஆனால் வண்டி டயரில் காற்று இருந்தது.. வேறு ஏதோ பிரச்சனை..! அடிக்கடி இப்படித்தான் காரணமில்லாமல் எங்காவது நடுவாந்தரத்தில் நின்று குடைச்சல் கொடுக்கும் வண்டி இது..! ஆனாலும் கடவுள் போல உதவி செய்து இன்றுவரை சோறு போட்டுக் கொண்டிருக்கிறது..

"என்னம்மா வர்றியா..!

யாராவது மெக்கானிக் கிடைப்பார்களா..? என்று போனில் காண்டாக்ட் லிஸ்டில் தேடிப் பார்த்துக் கொண்டிருந்த அருந்ததியின் முன் கரடு முரடாக ஒலித்தது அந்த குரல்..

நிமிர்ந்து பார்த்தவள் பைக்கில் அமர்ந்திருந்த அந்த இரண்டு பேரின் பார்வையில் அசூசையாக முகம் சுளித்தாள்..

பெரிய பெரிய டிம்பர் லாரி வண்டிகளும்.. வேனும் காருமாக அவளை கடந்து சென்று கொண்டிருந்தன.. டூவீலரில் யாரேனும் வந்தால் கொஞ்சம் டோ (toe) போட்டு பிரிட்ஜ்க்கு கீழே இறக்கி விட்டுடுங்களேன் என்று சொல்லத்தான் நினைத்தாள்.. ஆனால் அப்படி எந்த பைக்கும் வரவில்லை.. அந்தப் பக்கமாக வந்த ஒன்றிரண்டு இரு சக்கர வாகனங்களும் நிறுத்தாமல் சென்று விட.. அலைபேசியில் சேமித்து வைத்திருந்த மெக்கானிக் எண்ணிற்கு அழைக்கலாம் என்று நினைத்திருந்த வேளையில் தான் இப்படி ஒரு விகார பார்வையுடன் கூடிய ஒரு குரல் காதுகளை தீண்டியது..

"டோ போடட்டுமா..!" என்று முன்னிருந்தவன் கேட்டான்..

"வேண்டாம் நீங்க போங்க என் ஹஸ்பண்ட் வருவார்..!" பொய்யாகத்தான் சொன்னாள்.. தீமைகளின் மறு உருவமாக கீழ்த்தரமான எண்ணம் கொண்ட அந்த ஹஸ்பண்டை புருஷன் என்று சொல்வதை விட கலி புருஷன் என்று அழைப்பதுதான் சரியாக இருக்கும்..! அப்படி ஒரு கேவலமான உறவை இந்த மாதிரி இக்கட்டான சூழ்நிலையிலாவது பயன்படுத்திக் கொள்ள முடிகிறதே..! ஆறுதலுக்கு பதில் கசப்புதான் மிஞ்சியது..

"புருஷனா..! உன் மூஞ்சிக்கு அது ஒன்னு தான் கேடு.. வரட்டும் வரட்டும்.. இவளே இப்படி இருக்கா.. இவ புருஷன் எப்படி இருப்பானோ..!" என்றபடி அந்த இருவரும் அருந்ததியை படு நக்கலாக பார்த்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர்..

வேறு மாதிரியான தப்பான கண்ணோட்டத்தில் பார்க்கும்போது அந்த ஆண்களின் கண்ணுக்கு அழகாக தெரிந்தவள் கணவன் வருவான் என்று தீ பார்வை வீசியவுடன் பார்க்கவே முடியாத அவலட்சண கோலமாகிவிட்டாள் போலிருக்கிறது..

இது மாதிரியான இச்சை வெறி கொண்ட ஆண்களின் கண்ணோட்டமும் வரைமுறையும் வித்தியாசமானது..

அவர்கள் விருப்பத்திற்கு வளைந்து கொடுத்து பயன்படுத்திக் கொள்ளும் வரை தேவதை.. நல்லவள்..

நெருப்பாக தகித்து பொசுக்கி தூர எறிந்தால்.. அவர்களுக்கு பயன்படாமல் போய்விட்டால் வேசி..! பார்க்கவே சகிக்க முடியாத கோர உருவம் கொண்டவள்.. இப்படி ஒரு பெண்ணை மதிப்பிடும் ஆண்கள் அத்தனை பேரும் அம்சமான ஆணழகன்களாகத்தான் இருக்கக்கூடும்..

சோசியல் மீடியாக்களில் கூட 40 வயது நடிகை அல்லது ஏதோ ஒரு சாமானிய பெண்ணையோ கிழவி.. கிழட்டு மு** என்று கமெண்ட் பாக்ஸில் நக்கல் செய்யும் நரைமுடியும் .. உளுத்து போகக்கூடிய சரீரமும் கொண்ட ஆண்கள் அனைவரும் 18 வயதிற்கு உட்பட்ட.. மார்க்கண்டேய வம்ச சிறுவர்களாகத்தான் இருக்கக்கூடும்.. இப்படிப்பட்ட இளமை குறையாத ஆண்களுக்கு தங்களின் பேரழகின் மீதும் தோற்றத்தின் மீதும் தன்னம்பிக்கை ஜாஸ்தி போலிருக்கிறது..

அவ்வளவு தூரத்திலிருந்து அந்த மெக்கானிக் இங்கே வந்து வண்டியை பஞ்சர் ஒட்டுவதெல்லாம் நடக்காத காரியம்..! பக்கத்திலிருந்து போனில் அழைத்தாலே.. "எப்படியாவது வண்டியை தள்ளிட்டு வாங்க அக்கா..! இல்லனா ஒரு ஒரு மணி நேரம் பொறுங்க கடைப்பையனை அனுப்புறேன்.. கடையில் ஆள் இல்லக்கா சொன்னா புரிஞ்சுக்கோங்க..!" நான்கு வார்த்தைக்கு நான்காயிரம் முறை உச்சு கொட்டி சலித்துக் கொள்வான். அவனா பொறுப்பானவனாய் இவ்வளவு மைல் கடந்து வந்து வண்டியை பழுது பார்த்து சரி செய்து தரப் போகிறான்..?

"ஐயோ இப்ப வேற யாரை கூப்பிடுறது..!" அந்த இடத்தில் மட்டும் அவள் நேரத்திற்கு சாலை விளக்குகள் பழுதடைந்து போயிருந்தனவோ.. என்னவோ..! மின்மினியாய் பளிச் பளிச்சென சின்னதாய் ஆரம்பித்து ராட்சத ஒளி வெள்ளமாய் அவளை கடந்து சென்றன வாகனங்கள்..

"அம்மா எங்க இருக்கீங்க..?" மறுபடியும் மகள்..

இடத்தை சொன்னாள்.. "இன்னும் இங்கதான்டி நிக்கறேன்.. இந்த இடத்துல ஆட்டோ பஸ் எதுவும் வராது போலிருக்கு.. இந்த பக்கம் டெலிவரி அனுப்பும்போதே வேண்டாம்னு சொல்லி இருக்கணும்.."

"நீ ஏம்மா அந்த பக்கம் போன..?"

"சரி எப்படியோ வந்துட்டேன்.. எனக்காக ஒரு உதவி செய்டி பாப்பா.. கனகா அக்கா கிட்ட போய் அவங்க வீட்டுக்காரர் இல்லைன்னா தம்பி யாரையாவது கொஞ்சம் அனுப்பி விட முடியுமான்னு கேக்கறியா.. ஹலோ ஹலோ.. பாப்பா.. மதி" என்று இந்த பக்கம் அவள் பேசிக்கொண்டேயிருக்க அந்தப்பக்கம் எப்போதோ அழைப்பு துண்டிக்கப் பட்டிருந்தது..!

"ஐயோ இந்த பொண்ணு.. அதுக்குள்ள காலை கட் பண்ணிட்டாளே அப்படி என்ன அவசரம்..! ஒருவேளை அந்த ஆளு போனை புடுங்கி இருப்பாரோ..! அவசர ஆபத்துக்கு கூட உதவாதவங்களாம் என்ன மனுஷங்க.. இந்த நேரத்துல கூட எப்படி கல்நெஞ்சகக்காரனா இருக்க முடியுது..!" இயலாமையோடு புலம்பிக்கொண்டே மீண்டும் அந்த எண்ணுக்கு அழைத்தாள்.. அழைப்பு ஏற்கப்படவில்லை..

வண்டியை தள்ளிக் கொண்டு அப்படியே நடக்கலாமா..! என்று யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் அவள் முன்பு வந்து நின்றது அந்த ராயல் என்பீல்ட் ஹண்டர் 350 பைக்..

திடீரென்று இடிப்பதைப் போல் பைக் வந்து நின்ற வேகத்தில் அதிர்ந்து சட்டென்று பின்னால் நகர்ந்தாள் அருந்ததி..

ஆக்ஸிலரேட்டரை லேசாக முறுக்கியபடி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் மகரிஷி.. அவன் பின்னால் அருந்ததியின் மகள் சந்திரமதி.. முன்னால் சின்ன பைரவர் அமர்ந்திருந்தார்..

"மதி..!"

"அம்மா வண்டிக்கு என்னமா ஆச்சு?" என்றபடி இறங்கினாள் சந்திரமதி..

தனது பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு தலையை கோதியபடி ஸ்டைலாக இறங்கி வந்தான் மகரிஷி.. அவனுக்கு முன்பாக மோத்தி..!

"இவரை எதுக்குடி கூட்டிட்டு வந்த..?" வாய்க்குள் பேசினாள் அருந்ததி..

"வேற என்ன செய்ய சொல்ற..? நீ எப்ப வருவன்னு தெரியல.. தனியா இருக்க பயமா இருந்துச்சு.. அதனால தான் இந்த சாரை கூட்டிட்டு வந்தேன்.."

சந்திரமதி பேசி முடிப்பதற்குள் அவன் பக்கத்தில் நடந்து வந்திருக்க மேற்கொண்டு பேசாமல் வாயை மூடி கொண்டாள் அருந்ததி..

"ஏமிதி பிராப்ளம் பைக்லோ..?" என்றவன் அவனாகவே சுதாரித்துக் கொண்டு "பைக்ல என்ன பிரச்சனை.." என்றான் அதே கரடான குரலில்..

"தெரியல திடீர்னு வண்டி நின்னுடுச்சு.." அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே இரண்டு டயரையும் ஆராய்ந்தான்..

"டயர்ல காத்து இருக்கு.. பஞ்சர் இல்ல வேற.. என்ன பிரச்சனைன்னு தெரியல..!" என்றாள் அருந்ததி..

முடிந்த அளவு அவனும் வண்டியை ஸ்டார்ட் செய்ய முயற்சித்தான்..! பரிதாபமாக சக்தியிழந்த சிங்கம் போல் பலவீனமாக உறுமியது அந்த பைக்..

மோத்தி மூக்கை இழுத்து இழுத்து அங்குமிங்குமாய் மோப்பம் பிடித்தபடி அலைந்து விட்டு பிறகு அவர்கள் பக்கத்தில் பின்னங்கால்களை மடித்து முன்னங்கால்களை நீளமாக ஊன்றிய படி உட்கார்ந்து கொண்டது..

மோத்தியின் செயல்களை பார்த்தவள் சந்திரமதியின் கைப்பற்றி இழுத்து சற்று தள்ளி வந்து நின்று கொண்டாள்..

"இது ஸ்டார்ட் ஆகும்னு தோணல..! டோ போட்டு எடுத்துட்டு போய்டலாம்.. வண்டியில ஏறுங்க..!" இவனும் தன் பைக்கில் ஏறிக்கொள்ள அவர்களுக்கு முன்பாக மோத்தி ஏறிக் கொண்டான்..

மோத்தியின் அவசரத்தில் அவனுக்குள் சிரிப்பு..

"அப்படியெல்லாம் விட்டுட்டு போய்ட மாட்டேன் டா.." சுந்தர தெலுங்கில் சொல்லியபடி மோத்தியின் தலையில் செல்லமாகத் தட்டினான் மகரிஷி..

சந்திரமதி மீண்டும் மகரிஷியின் வண்டிக்கு போக.. "இந்த பக்கம் வாடி.. வண்டியில ஏறு" என்று மகளை மெல்லிய சத்தத்தில் தன்னிடம் அழைக்க மகரிஷியோ அவள் சொன்னதை கேட்டிருந்தான்..

"ரெண்டு பேர் உக்காந்திங்கன்னா ரொம்ப கஷ்டம்.. உங்க பொண்ண பாதுகாப்பா நான் தானே கூட்டிட்டு வந்தேன்.. பத்திரமா கொண்டு போய் வீட்ல இறக்கி விட்டுடுவேன்.. கவலைப்படாமல் வண்டியில ஏறுங்க..!" என்றபடி சந்திரமதியை தன் பின்னால் ஏறி கொள்ளுமாறு அழைக்க அருந்ததியால் எதுவும் பேச முடியவில்லை..

இந்த வண்டியில் மூவர் அந்த வண்டியில் அருந்ததி மட்டும்.. வண்டியில் கால் வைத்து டோ செய்த படி வீடுவரை அழைத்து வந்திருந்தான் மகரிஷி..!

பைக்கை நிறுத்திய பிறகு தான் சந்திரமதி தலையை அவன் முதுகில் முட்டுக் கொடுத்தபடி உறங்கி இருப்பதை கண்டு கொண்டான்..

"சந்திராம்மா.."

"சந்திரா மா.. ம்மா..!" என்று தலையை மட்டும் அவள் பக்கம் இரண்டு முறை திரும்பி அழைத்தவன்..

பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு கேட்டை சாத்திக் கொண்டு திரும்பி வந்த அருந்ததியிடம்..

"உங்க பொண்ணு தூங்கிட்டா..! அவளை எழுப்பி கீழே இறக்கி விடுங்க" என்றான் கடுகடுப்பான குரலில்..!

அருந்ததிக்கு இங்கிதமில்லாமல் அடுத்தவன் முதுகில் தூங்கி வழியும் மகளின் மீது கோபம்..

"ஏய்.. மதி.. மதி.. எழுந்திரு..! வீட்டுக்கு வந்துட்டோம் பாரு.." எப்படியோ அவளை எழுப்பி கீழே இறக்கி அழைத்துச் சென்றாள்..

தூங்கி விழுந்த மகளை பாதுகாப்பாக பிடித்துக் கொண்டு நடந்து செல்லும்போதே தனக்கு முன்னால் நடந்தவனிடம் "ரொம்ப தேங்க்ஸ்ங்க..!" என்று சத்தமாக சொல்ல அவனோ கண்டுகொண்டான் இல்லை..

அருந்ததிக்கு ஒரு மாதிரியாகிவிட்டது.. நிச்சயம் காதில் விழாமல் போயிருக்காது.. ஆனாலும் இவ்வளவு ஆணவம் ஆகாது.. மனம் கசந்தாள் அருந்ததி..

ரிஷி வீட்டைத் திறந்ததும் அருந்ததி மகளோடு உள்ளே வர.. அவனும் மோத்தியோடு அறைக்குள் நுழைந்து கதவை சாந்தி கொண்டான்..

"மதி எழுந்திரு.. சாப்பிடாம தூங்காத..! நடுராத்திரியில் வயிறு வலிக்கும்.. கொஞ்ச நேரம் அப்படியே உட்காரு..!" மகளின் கன்னத்தை தட்டி அரைகுறை உறக்கத்திலிருந்து எழுப்ப முயற்சித்தாள்..

"சா..ப்பி..ட்டுட்டேன்..!" என்றபடியே சரிந்து படுத்தாள் மதி..

"சாப்பிட்டாச்சா..? ஒருவேளை கனகாக்கா சாப்பாடு தந்திருக்குமோ.." என்று நினைத்தவள் தனக்கென தனியாக சமைத்து சாப்பிடும் மனநிலையில் இல்லாததால் பாலை காய்ச்சி குடித்துவிட்டு படுத்துக் கொண்டாள்..

மறுநாள் காலையில்.. உறக்க கலக்கத்தோடு மாமரத்து நிழலில் நின்று பல்துலக்கி கொண்டிருந்த சந்திரமதியிடம் அருந்ததி..

"ஏன்டி உனக்கு வேற ஆளே கிடைக்கலையா..? இந்த மனுஷனை ஏன் கூட்டிட்டு வந்த..! அவருக்கு நம்மள மாதிரி ஆளுங்களுக்கு உதவி செய்யவே பிடிக்கல..! ஏதோ வேண்டா வெறுப்பா மூஞ்சிய இஞ்சி தின்ன குரங்கு மாதிரி வச்சுக்கிட்டு வந்து அப்படி உதவி செய்யலைன்னாதான் என்ன.. எல்லாம் உன்னை சொல்லணும்..!" என்றாள் கடுப்பாக..

"அவர் மூஞ்சியை எப்படி வச்சுக்கிட்டா நமக்கென்னம்மா..? ஆக மொத்தம் வந்து உதவி செஞ்சாரு தானே.. நியாயமா பார்த்தா அந்த சாருக்கு நீ நன்றி தான் சொல்லணும்..!" டூத் பேஸ்டால் நுரைத்த வாயுடன் பேசினாள் மதி..

"ஆமா நன்றி சொல்லிட்டாலும் அப்படியே கிளுகிளுன்னு பதில் சொல்லிட்டு தான் மறு வேலை.. இங்க பாரு மதி.. முன்ன பின்ன தெரியாதவங்க கிட்ட உதவி கேட்கணும்னு அவசியமில்லை.. இனிமே இப்படி செஞ்சு என்னை சங்கடத்துக்கு ஆளாக்காத..!" என்று சொல்லிவிட்டு திரும்பிப் பார்க்க மகரிஷி அவள் முதுகின் பின்னால் முன் கை கட்டியபடி நின்றிருந்தான்..

திக்கென ஒரு கணம் தூக்கி வாரி போட..! தடுமாற்றத்தோடு அவனை பார்த்தவள் அடுத்த கணம் எதுவுமே நடவாதது போல் அங்கிருந்து மெதுவாக நழுவிக் கொண்டாள்..

"அக்கா இட்லி.." என்று நைட்டி போட்ட இளம்பெண் ஒருத்தி அருந்ததியிடம் பாத்திரத்தை நீட்டியவாறு மகரிஷியிடம் பார்வையை பதித்திருந்தாள்..

"இட்லி செய்யல..! நாளைக்கு வா.."

"யாருக்கா அது..?" அந்த பெண்ணின் ஆச்சர்யமான குரல்..

"யாரா இருந்தா உனக்கென்ன..? போய் வேலைக்கு கிளம்பற வழிய பாரு..!" என்றபடி வீட்டுக்குள் சென்ற அருந்ததியை முறைத்து விட்டு.. கண்ணிமைக்காமல் பார்வையால் மகரிஷியை விழுங்கியபடிபாதையை கடந்தாள் அவள்..

ரிஷி இடுப்பில் கைவைத்தபடி அந்த பெண்ணுக்கு எதிர்திசையில் திரும்பியிருந்தான்.. அந்த பெண்ணின் நிழல் கூட தன்மீது படக்கூடாதென ஒதுங்கி நிற்கிறானாம்..

கேட்டை சாத்தும் சத்தத்திற்கு பிறகே கோபத்தோடு சந்திரமதியிடம் வந்தான் மகரிஷி..

மரியாதையின் நிமித்தம் வாயிலிருந்த நுரையை துப்பி விட்டு அட்டென்ஷன் பொசிஷனில் நின்றாள் சின்னவள்..

"இங்க பாரு சந்திராம்மா..! உனக்காக என்ன உதவி வேணும்னாலும் கேளு செய்யறேன்.. ஆனா உன்னோட அம்மாவுக்கு இனி எந்த உதவியும் செய்ய மாட்டேன்..! இனி அவங்களுக்காக என்கிட்ட வந்து நிக்காத.. அர்த்தமாயிந்தா..?" என்று கேட்டுவிட்டு பைக்கில் ஏறி அமர்ந்துகொள்ள.. மோத்தி வாலை சுழற்றியபடி பைக்கில் ஏறுவதற்கு தயாரானது..

"மோத்தி நோ.. அக்கடக்கி நுவ்வு ராலேவு.. ஸ்டே ஹியர்.." என்றதும் சின்ன முனகலுடன் மோத்தியின் முகம் வாடிப் போய்விட்டது..!

"மோத்தி.. சார் போகட்டும் உன்னை நான் பாத்துக்கறேன்.." சந்திரமதி கீழே உட்கார்ந்து சிறிய ஜீவனின் தலையை தடவி தரவும் முகத்தை முன்னுக்கு நீட்டி வாஞ்சையுடன் நெகிழ்ந்தான் மோத்தி..

"டோன்ட் கால் மீ சார்.." மகரிஷியின் குரலில் எழுந்து நின்றாள் மதி..

"அப்புறம் எப்படி உங்களை கூப்பிடுறது..?"

"மகரிஷி.. இல்லைனா ரிஷினு கூப்பிடு.. என் அம்மா அப்படித்தான் கூப்பிடுவாங்க.." சொல்லும்போது அவன் குரல் மென்மையானது.. சிறுவனை போல் முகம் கனிந்தான்..

"உங்க அம்மா பெரியவங்க.. பேர் சொல்லி கூப்பிடலாம் நான் சின்ன பொண்ணு ரிஷின்னு பேர் சொல்லி கூப்பிட்டா.. எங்க அம்மா என்னை அடிப்பாங்க.." மதி பயப்படுவதை போல் கண்களை விரிக்க புன்னகைத்தான் அவன்..

"ஐயோ சார் உங்களுக்கு சிரிக்க கூட தெரியுமா..!" சந்திரமதி தோள்களை ஏற்றி இறக்கினாள்..

"பரவாயில்லை.. ரிஷின்னு கூப்பிடு.. என் அம்மாவே உன் உருவத்தில் திரும்பி வந்துட்டதா நினைச்சுக்கிறேன்..!" விழி கலங்க புன்னகைத்தான் ரிஷி..

"ஓகே ரிஷி எங்க போறே..!" சின்னவள் தலைசாய்த்து கேட்டாள்.. அவனுக்கோ தன் அன்னையே அழைத்ததாய் அத்தனை சந்தோஷம்.

"ஜிம்முக்கு போறேன் சந்திராம்மா.. போயிட்டு வரட்டுமா..!" தன் தாயிடமே பேசுவது போல் உணர்ச்சி நிறைந்த கரகரத்த குரலில் சொல்லிக்கொண்டு சந்திரமதியிடமிருந்து விடைபெற்று சென்றான் துரோணா மகரிஷி..

தொடரும்..
 
Member
Joined
Feb 26, 2025
Messages
46
அச்சோ ரொம்ப cute ரிஷி மதி combo... எல்லாரையும் விட நம்ம மோத்தி தான் எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு... அதுவும் அரு அவனை பார்த்து பயபடுறதும் இவன் அவளையே தொரத்துறது sema
 
Active member
Joined
Jul 10, 2024
Messages
21
எனக்கு ரொம்ப பிடிச்சது குட்டி பையன் மோத்தி. அழகு பையன். 👌👌👌👌👌👌

ரிஷி, மதி செட் ஆகிட்டாங்க. ஆனா ரிஷிக்கும், அருந்ததிக்கும் இன்னும் பனிப்போர் நடந்திட்டு இருக்கே. இது எப்ப முடிவுக்கு வரும். 🤔🤔🤔🤔🤔🤔
 
New member
Joined
Apr 30, 2025
Messages
11
ஆரம்பத்தில் டயர் பஞ்சர் என்றுதான் நினைத்தாள்.. ஆனால் வண்டி டயரில் காற்று இருந்தது.. வேறு ஏதோ பிரச்சனை..! அடிக்கடி இப்படித்தான் காரணமில்லாமல் எங்காவது நடுவாந்தரத்தில் நின்று குடைச்சல் கொடுக்கும் வண்டி இது..! ஆனாலும் கடவுள் போல உதவி செய்து இன்றுவரை சோறு போட்டுக் கொண்டிருக்கிறது..

"என்னம்மா வர்றியா..!

யாராவது மெக்கானிக் கிடைப்பார்களா..? என்று போனில் காண்டாக்ட் லிஸ்டில் தேடிப் பார்த்துக் கொண்டிருந்த அருந்ததியின் முன் கரடு முரடாக ஒலித்தது அந்த குரல்..

நிமிர்ந்து பார்த்தவள் பைக்கில் அமர்ந்திருந்த அந்த இரண்டு பேரின் பார்வையில் அசூசையாக முகம் சுளித்தாள்..

பெரிய பெரிய டிம்பர் லாரி வண்டிகளும்.. வேனும் காருமாக அவளை கடந்து சென்று கொண்டிருந்தன.. டூவீலரில் யாரேனும் வந்தால் கொஞ்சம் டோ (toe) போட்டு பிரிட்ஜ்க்கு கீழே இறக்கி விட்டுடுங்களேன் என்று சொல்லத்தான் நினைத்தாள்.. ஆனால் அப்படி எந்த பைக்கும் வரவில்லை.. அந்தப் பக்கமாக வந்த ஒன்றிரண்டு இரு சக்கர வாகனங்களும் நிறுத்தாமல் சென்று விட.. அலைபேசியில் சேமித்து வைத்திருந்த மெக்கானிக் எண்ணிற்கு அழைக்கலாம் என்று நினைத்திருந்த வேளையில் தான் இப்படி ஒரு விகார பார்வையுடன் கூடிய ஒரு குரல் காதுகளை தீண்டியது..

"டோ போடட்டுமா..!" என்று முன்னிருந்தவன் கேட்டான்..

"வேண்டாம் நீங்க போங்க என் ஹஸ்பண்ட் வருவார்..!" பொய்யாகத்தான் சொன்னாள்.. தீமைகளின் மறு உருவமாக கீழ்த்தரமான எண்ணம் கொண்ட அந்த ஹஸ்பண்டை புருஷன் என்று சொல்வதை விட கலி புருஷன் என்று அழைப்பதுதான் சரியாக இருக்கும்..! அப்படி ஒரு கேவலமான உறவை இந்த மாதிரி இக்கட்டான சூழ்நிலையிலாவது பயன்படுத்திக் கொள்ள முடிகிறதே..! ஆறுதலுக்கு பதில் கசப்புதான் மிஞ்சியது..

"புருஷனா..! உன் மூஞ்சிக்கு அது ஒன்னு தான் கேடு.. வரட்டும் வரட்டும்.. இவளே இப்படி இருக்கா.. இவ புருஷன் எப்படி இருப்பானோ..!" என்றபடி அந்த இருவரும் அருந்ததியை படு நக்கலாக பார்த்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர்..

வேறு மாதிரியான தப்பான கண்ணோட்டத்தில் பார்க்கும்போது அந்த ஆண்களின் கண்ணுக்கு அழகாக தெரிந்தவள் கணவன் வருவான் என்று தீ பார்வை வீசியவுடன் பார்க்கவே முடியாத அவலட்சண கோலமாகிவிட்டாள் போலிருக்கிறது..

இது மாதிரியான இச்சை வெறி கொண்ட ஆண்களின் கண்ணோட்டமும் வரைமுறையும் வித்தியாசமானது..

அவர்கள் விருப்பத்திற்கு வளைந்து கொடுத்து பயன்படுத்திக் கொள்ளும் வரை தேவதை.. நல்லவள்..

நெருப்பாக தகித்து பொசுக்கி தூர எறிந்தால்.. அவர்களுக்கு பயன்படாமல் போய்விட்டால் வேசி..! பார்க்கவே சகிக்க முடியாத கோர உருவம் கொண்டவள்.. இப்படி ஒரு பெண்ணை மதிப்பிடும் ஆண்கள் அத்தனை பேரும் அம்சமான ஆணழகன்களாகத்தான் இருக்கக்கூடும்..

சோசியல் மீடியாக்களில் கூட 40 வயது நடிகை அல்லது ஏதோ ஒரு சாமானிய பெண்ணையோ கிழவி.. கிழட்டு மு** என்று கமெண்ட் பாக்ஸில் நக்கல் செய்யும் நரைமுடியும் .. உளுத்து போகக்கூடிய சரீரமும் கொண்ட ஆண்கள் அனைவரும் 18 வயதிற்கு உட்பட்ட.. மார்க்கண்டேய வம்ச சிறுவர்களாகத்தான் இருக்கக்கூடும்.. இப்படிப்பட்ட இளமை குறையாத ஆண்களுக்கு தங்களின் பேரழகின் மீதும் தோற்றத்தின் மீதும் தன்னம்பிக்கை ஜாஸ்தி போலிருக்கிறது..

அவ்வளவு தூரத்திலிருந்து அந்த மெக்கானிக் இங்கே வந்து வண்டியை பஞ்சர் ஒட்டுவதெல்லாம் நடக்காத காரியம்..! பக்கத்திலிருந்து போனில் அழைத்தாலே.. "எப்படியாவது வண்டியை தள்ளிட்டு வாங்க அக்கா..! இல்லனா ஒரு ஒரு மணி நேரம் பொறுங்க கடைப்பையனை அனுப்புறேன்.. கடையில் ஆள் இல்லக்கா சொன்னா புரிஞ்சுக்கோங்க..!" நான்கு வார்த்தைக்கு நான்காயிரம் முறை உச்சு கொட்டி சலித்துக் கொள்வான். அவனா பொறுப்பானவனாய் இவ்வளவு மைல் கடந்து வந்து வண்டியை பழுது பார்த்து சரி செய்து தரப் போகிறான்..?

"ஐயோ இப்ப வேற யாரை கூப்பிடுறது..!" அந்த இடத்தில் மட்டும் அவள் நேரத்திற்கு சாலை விளக்குகள் பழுதடைந்து போயிருந்தனவோ.. என்னவோ..! மின்மினியாய் பளிச் பளிச்சென சின்னதாய் ஆரம்பித்து ராட்சத ஒளி வெள்ளமாய் அவளை கடந்து சென்றன வாகனங்கள்..

"அம்மா எங்க இருக்கீங்க..?" மறுபடியும் மகள்..

இடத்தை சொன்னாள்.. "இன்னும் இங்கதான்டி நிக்கறேன்.. இந்த இடத்துல ஆட்டோ பஸ் எதுவும் வராது போலிருக்கு.. இந்த பக்கம் டெலிவரி அனுப்பும்போதே வேண்டாம்னு சொல்லி இருக்கணும்.."

"நீ ஏம்மா அந்த பக்கம் போன..?"

"சரி எப்படியோ வந்துட்டேன்.. எனக்காக ஒரு உதவி செய்டி பாப்பா.. கனகா அக்கா கிட்ட போய் அவங்க வீட்டுக்காரர் இல்லைன்னா தம்பி யாரையாவது கொஞ்சம் அனுப்பி விட முடியுமான்னு கேக்கறியா.. ஹலோ ஹலோ.. பாப்பா.. மதி" என்று இந்த பக்கம் அவள் பேசிக்கொண்டேயிருக்க அந்தப்பக்கம் எப்போதோ அழைப்பு துண்டிக்கப் பட்டிருந்தது..!

"ஐயோ இந்த பொண்ணு.. அதுக்குள்ள காலை கட் பண்ணிட்டாளே அப்படி என்ன அவசரம்..! ஒருவேளை அந்த ஆளு போனை புடுங்கி இருப்பாரோ..! அவசர ஆபத்துக்கு கூட உதவாதவங்களாம் என்ன மனுஷங்க.. இந்த நேரத்துல கூட எப்படி கல்நெஞ்சகக்காரனா இருக்க முடியுது..!" இயலாமையோடு புலம்பிக்கொண்டே மீண்டும் அந்த எண்ணுக்கு அழைத்தாள்.. அழைப்பு ஏற்கப்படவில்லை..

வண்டியை தள்ளிக் கொண்டு அப்படியே நடக்கலாமா..! என்று யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் அவள் முன்பு வந்து நின்றது அந்த ராயல் என்பீல்ட் ஹண்டர் 350 பைக்..

திடீரென்று இடிப்பதைப் போல் பைக் வந்து நின்ற வேகத்தில் அதிர்ந்து சட்டென்று பின்னால் நகர்ந்தாள் அருந்ததி..

ஆக்ஸிலரேட்டரை லேசாக முறுக்கியபடி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் மகரிஷி.. அவன் பின்னால் அருந்ததியின் மகள் சந்திரமதி.. முன்னால் சின்ன பைரவர் அமர்ந்திருந்தார்..

"மதி..!"

"அம்மா வண்டிக்கு என்னமா ஆச்சு?" என்றபடி இறங்கினாள் சந்திரமதி..

தனது பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு தலையை கோதியபடி ஸ்டைலாக இறங்கி வந்தான் மகரிஷி.. அவனுக்கு முன்பாக மோத்தி..!

"இவரை எதுக்குடி கூட்டிட்டு வந்த..?" வாய்க்குள் பேசினாள் அருந்ததி..

"வேற என்ன செய்ய சொல்ற..? நீ எப்ப வருவன்னு தெரியல.. தனியா இருக்க பயமா இருந்துச்சு.. அதனால தான் இந்த சாரை கூட்டிட்டு வந்தேன்.."

சந்திரமதி பேசி முடிப்பதற்குள் அவன் பக்கத்தில் நடந்து வந்திருக்க மேற்கொண்டு பேசாமல் வாயை மூடி கொண்டாள் அருந்ததி..

"ஏமிதி பிராப்ளம் பைக்லோ..?" என்றவன் அவனாகவே சுதாரித்துக் கொண்டு "பைக்ல என்ன பிரச்சனை.." என்றான் அதே கரடான குரலில்..

"தெரியல திடீர்னு வண்டி நின்னுடுச்சு.." அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே இரண்டு டயரையும் ஆராய்ந்தான்..

"டயர்ல காத்து இருக்கு.. பஞ்சர் இல்ல வேற.. என்ன பிரச்சனைன்னு தெரியல..!" என்றாள் அருந்ததி..

முடிந்த அளவு அவனும் வண்டியை ஸ்டார்ட் செய்ய முயற்சித்தான்..! பரிதாபமாக சக்தியிழந்த சிங்கம் போல் பலவீனமாக உறுமியது அந்த பைக்..

மோத்தி மூக்கை இழுத்து இழுத்து அங்குமிங்குமாய் மோப்பம் பிடித்தபடி அலைந்து விட்டு பிறகு அவர்கள் பக்கத்தில் பின்னங்கால்களை மடித்து முன்னங்கால்களை நீளமாக ஊன்றிய படி உட்கார்ந்து கொண்டது..

மோத்தியின் செயல்களை பார்த்தவள் சந்திரமதியின் கைப்பற்றி இழுத்து சற்று தள்ளி வந்து நின்று கொண்டாள்..

"இது ஸ்டார்ட் ஆகும்னு தோணல..! டோ போட்டு எடுத்துட்டு போய்டலாம்.. வண்டியில ஏறுங்க..!" இவனும் தன் பைக்கில் ஏறிக்கொள்ள அவர்களுக்கு முன்பாக மோத்தி ஏறிக் கொண்டான்..

மோத்தியின் அவசரத்தில் அவனுக்குள் சிரிப்பு..

"அப்படியெல்லாம் விட்டுட்டு போய்ட மாட்டேன் டா.." சுந்தர தெலுங்கில் சொல்லியபடி மோத்தியின் தலையில் செல்லமாகத் தட்டினான் மகரிஷி..

சந்திரமதி மீண்டும் மகரிஷியின் வண்டிக்கு போக.. "இந்த பக்கம் வாடி.. வண்டியில ஏறு" என்று மகளை மெல்லிய சத்தத்தில் தன்னிடம் அழைக்க மகரிஷியோ அவள் சொன்னதை கேட்டிருந்தான்..

"ரெண்டு பேர் உக்காந்திங்கன்னா ரொம்ப கஷ்டம்.. உங்க பொண்ண பாதுகாப்பா நான் தானே கூட்டிட்டு வந்தேன்.. பத்திரமா கொண்டு போய் வீட்ல இறக்கி விட்டுடுவேன்.. கவலைப்படாமல் வண்டியில ஏறுங்க..!" என்றபடி சந்திரமதியை தன் பின்னால் ஏறி கொள்ளுமாறு அழைக்க அருந்ததியால் எதுவும் பேச முடியவில்லை..

இந்த வண்டியில் மூவர் அந்த வண்டியில் அருந்ததி மட்டும்.. வண்டியில் கால் வைத்து டோ செய்த படி வீடுவரை அழைத்து வந்திருந்தான் மகரிஷி..!

பைக்கை நிறுத்திய பிறகு தான் சந்திரமதி தலையை அவன் முதுகில் முட்டுக் கொடுத்தபடி உறங்கி இருப்பதை கண்டு கொண்டான்..

"சந்திராம்மா.."

"சந்திரா மா.. ம்மா..!" என்று தலையை மட்டும் அவள் பக்கம் இரண்டு முறை திரும்பி அழைத்தவன்..

பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு கேட்டை சாத்திக் கொண்டு திரும்பி வந்த அருந்ததியிடம்..

"உங்க பொண்ணு தூங்கிட்டா..! அவளை எழுப்பி கீழே இறக்கி விடுங்க" என்றான் கடுகடுப்பான குரலில்..!

அருந்ததிக்கு இங்கிதமில்லாமல் அடுத்தவன் முதுகில் தூங்கி வழியும் மகளின் மீது கோபம்..

"ஏய்.. மதி.. மதி.. எழுந்திரு..! வீட்டுக்கு வந்துட்டோம் பாரு.." எப்படியோ அவளை எழுப்பி கீழே இறக்கி அழைத்துச் சென்றாள்..

தூங்கி விழுந்த மகளை பாதுகாப்பாக பிடித்துக் கொண்டு நடந்து செல்லும்போதே தனக்கு முன்னால் நடந்தவனிடம் "ரொம்ப தேங்க்ஸ்ங்க..!" என்று சத்தமாக சொல்ல அவனோ கண்டுகொண்டான் இல்லை..

அருந்ததிக்கு ஒரு மாதிரியாகிவிட்டது.. நிச்சயம் காதில் விழாமல் போயிருக்காது.. ஆனாலும் இவ்வளவு ஆணவம் ஆகாது.. மனம் கசந்தாள் அருந்ததி..

ரிஷி வீட்டைத் திறந்ததும் அருந்ததி மகளோடு உள்ளே வர.. அவனும் மோத்தியோடு அறைக்குள் நுழைந்து கதவை சாந்தி கொண்டான்..

"மதி எழுந்திரு.. சாப்பிடாம தூங்காத..! நடுராத்திரியில் வயிறு வலிக்கும்.. கொஞ்ச நேரம் அப்படியே உட்காரு..!" மகளின் கன்னத்தை தட்டி அரைகுறை உறக்கத்திலிருந்து எழுப்ப முயற்சித்தாள்..

"சா..ப்பி..ட்டுட்டேன்..!" என்றபடியே சரிந்து படுத்தாள் மதி..

"சாப்பிட்டாச்சா..? ஒருவேளை கனகாக்கா சாப்பாடு தந்திருக்குமோ.." என்று நினைத்தவள் தனக்கென தனியாக சமைத்து சாப்பிடும் மனநிலையில் இல்லாததால் பாலை காய்ச்சி குடித்துவிட்டு படுத்துக் கொண்டாள்..

மறுநாள் காலையில்.. உறக்க கலக்கத்தோடு மாமரத்து நிழலில் நின்று பல்துலக்கி கொண்டிருந்த சந்திரமதியிடம் அருந்ததி..

"ஏன்டி உனக்கு வேற ஆளே கிடைக்கலையா..? இந்த மனுஷனை ஏன் கூட்டிட்டு வந்த..! அவருக்கு நம்மள மாதிரி ஆளுங்களுக்கு உதவி செய்யவே பிடிக்கல..! ஏதோ வேண்டா வெறுப்பா மூஞ்சிய இஞ்சி தின்ன குரங்கு மாதிரி வச்சுக்கிட்டு வந்து அப்படி உதவி செய்யலைன்னாதான் என்ன.. எல்லாம் உன்னை சொல்லணும்..!" என்றாள் கடுப்பாக..

"அவர் மூஞ்சியை எப்படி வச்சுக்கிட்டா நமக்கென்னம்மா..? ஆக மொத்தம் வந்து உதவி செஞ்சாரு தானே.. நியாயமா பார்த்தா அந்த சாருக்கு நீ நன்றி தான் சொல்லணும்..!" டூத் பேஸ்டால் நுரைத்த வாயுடன் பேசினாள் மதி..

"ஆமா நன்றி சொல்லிட்டாலும் அப்படியே கிளுகிளுன்னு பதில் சொல்லிட்டு தான் மறு வேலை.. இங்க பாரு மதி.. முன்ன பின்ன தெரியாதவங்க கிட்ட உதவி கேட்கணும்னு அவசியமில்லை.. இனிமே இப்படி செஞ்சு என்னை சங்கடத்துக்கு ஆளாக்காத..!" என்று சொல்லிவிட்டு திரும்பிப் பார்க்க மகரிஷி அவள் முதுகின் பின்னால் முன் கை கட்டியபடி நின்றிருந்தான்..

திக்கென ஒரு கணம் தூக்கி வாரி போட..! தடுமாற்றத்தோடு அவனை பார்த்தவள் அடுத்த கணம் எதுவுமே நடவாதது போல் அங்கிருந்து மெதுவாக நழுவிக் கொண்டாள்..

"அக்கா இட்லி.." என்று நைட்டி போட்ட இளம்பெண் ஒருத்தி அருந்ததியிடம் பாத்திரத்தை நீட்டியவாறு மகரிஷியிடம் பார்வையை பதித்திருந்தாள்..

"இட்லி செய்யல..! நாளைக்கு வா.."

"யாருக்கா அது..?" அந்த பெண்ணின் ஆச்சர்யமான குரல்..

"யாரா இருந்தா உனக்கென்ன..? போய் வேலைக்கு கிளம்பற வழிய பாரு..!" என்றபடி வீட்டுக்குள் சென்ற அருந்ததியை முறைத்து விட்டு.. கண்ணிமைக்காமல் பார்வையால் மகரிஷியை விழுங்கியபடிபாதையை கடந்தாள் அவள்..

ரிஷி இடுப்பில் கைவைத்தபடி அந்த பெண்ணுக்கு எதிர்திசையில் திரும்பியிருந்தான்.. அந்த பெண்ணின் நிழல் கூட தன்மீது படக்கூடாதென ஒதுங்கி நிற்கிறானாம்..

கேட்டை சாத்தும் சத்தத்திற்கு பிறகே கோபத்தோடு சந்திரமதியிடம் வந்தான் மகரிஷி..

மரியாதையின் நிமித்தம் வாயிலிருந்த நுரையை துப்பி விட்டு அட்டென்ஷன் பொசிஷனில் நின்றாள் சின்னவள்..

"இங்க பாரு சந்திராம்மா..! உனக்காக என்ன உதவி வேணும்னாலும் கேளு செய்யறேன்.. ஆனா உன்னோட அம்மாவுக்கு இனி எந்த உதவியும் செய்ய மாட்டேன்..! இனி அவங்களுக்காக என்கிட்ட வந்து நிக்காத.. அர்த்தமாயிந்தா..?" என்று கேட்டுவிட்டு பைக்கில் ஏறி அமர்ந்துகொள்ள.. மோத்தி வாலை சுழற்றியபடி பைக்கில் ஏறுவதற்கு தயாரானது..

"மோத்தி நோ.. அக்கடக்கி நுவ்வு ராலேவு.. ஸ்டே ஹியர்.." என்றதும் சின்ன முனகலுடன் மோத்தியின் முகம் வாடிப் போய்விட்டது..!

"மோத்தி.. சார் போகட்டும் உன்னை நான் பாத்துக்கறேன்.." சந்திரமதி கீழே உட்கார்ந்து சிறிய ஜீவனின் தலையை தடவி தரவும் முகத்தை முன்னுக்கு நீட்டி வாஞ்சையுடன் நெகிழ்ந்தான் மோத்தி..

"டோன்ட் கால் மீ சார்.." மகரிஷியின் குரலில் எழுந்து நின்றாள் மதி..

"அப்புறம் எப்படி உங்களை கூப்பிடுறது..?"

"மகரிஷி.. இல்லைனா ரிஷினு கூப்பிடு.. என் அம்மா அப்படித்தான் கூப்பிடுவாங்க.." சொல்லும்போது அவன் குரல் மென்மையானது.. சிறுவனை போல் முகம் கனிந்தான்..

"உங்க அம்மா பெரியவங்க.. பேர் சொல்லி கூப்பிடலாம் நான் சின்ன பொண்ணு ரிஷின்னு பேர் சொல்லி கூப்பிட்டா.. எங்க அம்மா என்னை அடிப்பாங்க.." மதி பயப்படுவதை போல் கண்களை விரிக்க புன்னகைத்தான் அவன்..

"ஐயோ சார் உங்களுக்கு சிரிக்க கூட தெரியுமா..!" சந்திரமதி தோள்களை ஏற்றி இறக்கினாள்..

"பரவாயில்லை.. ரிஷின்னு கூப்பிடு.. என் அம்மாவே உன் உருவத்தில் திரும்பி வந்துட்டதா நினைச்சுக்கிறேன்..!" விழி கலங்க புன்னகைத்தான் ரிஷி..

"ஓகே ரிஷி எங்க போறே..!" சின்னவள் தலைசாய்த்து கேட்டாள்.. அவனுக்கோ தன் அன்னையே அழைத்ததாய் அத்தனை சந்தோஷம்.

"ஜிம்முக்கு போறேன் சந்திராம்மா.. போயிட்டு வரட்டுமா..!" தன் தாயிடமே பேசுவது போல் உணர்ச்சி நிறைந்த கரகரத்த குரலில் சொல்லிக்கொண்டு சந்திரமதியிடமிருந்து விடைபெற்று சென்றான் துரோணா மகரிஷி..

தொடரும்..
💖💖💖💖
 
Active member
Joined
Jan 16, 2023
Messages
119
ஆரம்பத்தில் டயர் பஞ்சர் என்றுதான் நினைத்தாள்.. ஆனால் வண்டி டயரில் காற்று இருந்தது.. வேறு ஏதோ பிரச்சனை..! அடிக்கடி இப்படித்தான் காரணமில்லாமல் எங்காவது நடுவாந்தரத்தில் நின்று குடைச்சல் கொடுக்கும் வண்டி இது..! ஆனாலும் கடவுள் போல உதவி செய்து இன்றுவரை சோறு போட்டுக் கொண்டிருக்கிறது..

"என்னம்மா வர்றியா..!

யாராவது மெக்கானிக் கிடைப்பார்களா..? என்று போனில் காண்டாக்ட் லிஸ்டில் தேடிப் பார்த்துக் கொண்டிருந்த அருந்ததியின் முன் கரடு முரடாக ஒலித்தது அந்த குரல்..

நிமிர்ந்து பார்த்தவள் பைக்கில் அமர்ந்திருந்த அந்த இரண்டு பேரின் பார்வையில் அசூசையாக முகம் சுளித்தாள்..

பெரிய பெரிய டிம்பர் லாரி வண்டிகளும்.. வேனும் காருமாக அவளை கடந்து சென்று கொண்டிருந்தன.. டூவீலரில் யாரேனும் வந்தால் கொஞ்சம் டோ (toe) போட்டு பிரிட்ஜ்க்கு கீழே இறக்கி விட்டுடுங்களேன் என்று சொல்லத்தான் நினைத்தாள்.. ஆனால் அப்படி எந்த பைக்கும் வரவில்லை.. அந்தப் பக்கமாக வந்த ஒன்றிரண்டு இரு சக்கர வாகனங்களும் நிறுத்தாமல் சென்று விட.. அலைபேசியில் சேமித்து வைத்திருந்த மெக்கானிக் எண்ணிற்கு அழைக்கலாம் என்று நினைத்திருந்த வேளையில் தான் இப்படி ஒரு விகார பார்வையுடன் கூடிய ஒரு குரல் காதுகளை தீண்டியது..

"டோ போடட்டுமா..!" என்று முன்னிருந்தவன் கேட்டான்..

"வேண்டாம் நீங்க போங்க என் ஹஸ்பண்ட் வருவார்..!" பொய்யாகத்தான் சொன்னாள்.. தீமைகளின் மறு உருவமாக கீழ்த்தரமான எண்ணம் கொண்ட அந்த ஹஸ்பண்டை புருஷன் என்று சொல்வதை விட கலி புருஷன் என்று அழைப்பதுதான் சரியாக இருக்கும்..! அப்படி ஒரு கேவலமான உறவை இந்த மாதிரி இக்கட்டான சூழ்நிலையிலாவது பயன்படுத்திக் கொள்ள முடிகிறதே..! ஆறுதலுக்கு பதில் கசப்புதான் மிஞ்சியது..

"புருஷனா..! உன் மூஞ்சிக்கு அது ஒன்னு தான் கேடு.. வரட்டும் வரட்டும்.. இவளே இப்படி இருக்கா.. இவ புருஷன் எப்படி இருப்பானோ..!" என்றபடி அந்த இருவரும் அருந்ததியை படு நக்கலாக பார்த்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர்..

வேறு மாதிரியான தப்பான கண்ணோட்டத்தில் பார்க்கும்போது அந்த ஆண்களின் கண்ணுக்கு அழகாக தெரிந்தவள் கணவன் வருவான் என்று தீ பார்வை வீசியவுடன் பார்க்கவே முடியாத அவலட்சண கோலமாகிவிட்டாள் போலிருக்கிறது..

இது மாதிரியான இச்சை வெறி கொண்ட ஆண்களின் கண்ணோட்டமும் வரைமுறையும் வித்தியாசமானது..

அவர்கள் விருப்பத்திற்கு வளைந்து கொடுத்து பயன்படுத்திக் கொள்ளும் வரை தேவதை.. நல்லவள்..

நெருப்பாக தகித்து பொசுக்கி தூர எறிந்தால்.. அவர்களுக்கு பயன்படாமல் போய்விட்டால் வேசி..! பார்க்கவே சகிக்க முடியாத கோர உருவம் கொண்டவள்.. இப்படி ஒரு பெண்ணை மதிப்பிடும் ஆண்கள் அத்தனை பேரும் அம்சமான ஆணழகன்களாகத்தான் இருக்கக்கூடும்..

சோசியல் மீடியாக்களில் கூட 40 வயது நடிகை அல்லது ஏதோ ஒரு சாமானிய பெண்ணையோ கிழவி.. கிழட்டு மு** என்று கமெண்ட் பாக்ஸில் நக்கல் செய்யும் நரைமுடியும் .. உளுத்து போகக்கூடிய சரீரமும் கொண்ட ஆண்கள் அனைவரும் 18 வயதிற்கு உட்பட்ட.. மார்க்கண்டேய வம்ச சிறுவர்களாகத்தான் இருக்கக்கூடும்.. இப்படிப்பட்ட இளமை குறையாத ஆண்களுக்கு தங்களின் பேரழகின் மீதும் தோற்றத்தின் மீதும் தன்னம்பிக்கை ஜாஸ்தி போலிருக்கிறது..

அவ்வளவு தூரத்திலிருந்து அந்த மெக்கானிக் இங்கே வந்து வண்டியை பஞ்சர் ஒட்டுவதெல்லாம் நடக்காத காரியம்..! பக்கத்திலிருந்து போனில் அழைத்தாலே.. "எப்படியாவது வண்டியை தள்ளிட்டு வாங்க அக்கா..! இல்லனா ஒரு ஒரு மணி நேரம் பொறுங்க கடைப்பையனை அனுப்புறேன்.. கடையில் ஆள் இல்லக்கா சொன்னா புரிஞ்சுக்கோங்க..!" நான்கு வார்த்தைக்கு நான்காயிரம் முறை உச்சு கொட்டி சலித்துக் கொள்வான். அவனா பொறுப்பானவனாய் இவ்வளவு மைல் கடந்து வந்து வண்டியை பழுது பார்த்து சரி செய்து தரப் போகிறான்..?

"ஐயோ இப்ப வேற யாரை கூப்பிடுறது..!" அந்த இடத்தில் மட்டும் அவள் நேரத்திற்கு சாலை விளக்குகள் பழுதடைந்து போயிருந்தனவோ.. என்னவோ..! மின்மினியாய் பளிச் பளிச்சென சின்னதாய் ஆரம்பித்து ராட்சத ஒளி வெள்ளமாய் அவளை கடந்து சென்றன வாகனங்கள்..

"அம்மா எங்க இருக்கீங்க..?" மறுபடியும் மகள்..

இடத்தை சொன்னாள்.. "இன்னும் இங்கதான்டி நிக்கறேன்.. இந்த இடத்துல ஆட்டோ பஸ் எதுவும் வராது போலிருக்கு.. இந்த பக்கம் டெலிவரி அனுப்பும்போதே வேண்டாம்னு சொல்லி இருக்கணும்.."

"நீ ஏம்மா அந்த பக்கம் போன..?"

"சரி எப்படியோ வந்துட்டேன்.. எனக்காக ஒரு உதவி செய்டி பாப்பா.. கனகா அக்கா கிட்ட போய் அவங்க வீட்டுக்காரர் இல்லைன்னா தம்பி யாரையாவது கொஞ்சம் அனுப்பி விட முடியுமான்னு கேக்கறியா.. ஹலோ ஹலோ.. பாப்பா.. மதி" என்று இந்த பக்கம் அவள் பேசிக்கொண்டேயிருக்க அந்தப்பக்கம் எப்போதோ அழைப்பு துண்டிக்கப் பட்டிருந்தது..!

"ஐயோ இந்த பொண்ணு.. அதுக்குள்ள காலை கட் பண்ணிட்டாளே அப்படி என்ன அவசரம்..! ஒருவேளை அந்த ஆளு போனை புடுங்கி இருப்பாரோ..! அவசர ஆபத்துக்கு கூட உதவாதவங்களாம் என்ன மனுஷங்க.. இந்த நேரத்துல கூட எப்படி கல்நெஞ்சகக்காரனா இருக்க முடியுது..!" இயலாமையோடு புலம்பிக்கொண்டே மீண்டும் அந்த எண்ணுக்கு அழைத்தாள்.. அழைப்பு ஏற்கப்படவில்லை..

வண்டியை தள்ளிக் கொண்டு அப்படியே நடக்கலாமா..! என்று யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் அவள் முன்பு வந்து நின்றது அந்த ராயல் என்பீல்ட் ஹண்டர் 350 பைக்..

திடீரென்று இடிப்பதைப் போல் பைக் வந்து நின்ற வேகத்தில் அதிர்ந்து சட்டென்று பின்னால் நகர்ந்தாள் அருந்ததி..

ஆக்ஸிலரேட்டரை லேசாக முறுக்கியபடி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் மகரிஷி.. அவன் பின்னால் அருந்ததியின் மகள் சந்திரமதி.. முன்னால் சின்ன பைரவர் அமர்ந்திருந்தார்..

"மதி..!"

"அம்மா வண்டிக்கு என்னமா ஆச்சு?" என்றபடி இறங்கினாள் சந்திரமதி..

தனது பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு தலையை கோதியபடி ஸ்டைலாக இறங்கி வந்தான் மகரிஷி.. அவனுக்கு முன்பாக மோத்தி..!

"இவரை எதுக்குடி கூட்டிட்டு வந்த..?" வாய்க்குள் பேசினாள் அருந்ததி..

"வேற என்ன செய்ய சொல்ற..? நீ எப்ப வருவன்னு தெரியல.. தனியா இருக்க பயமா இருந்துச்சு.. அதனால தான் இந்த சாரை கூட்டிட்டு வந்தேன்.."

சந்திரமதி பேசி முடிப்பதற்குள் அவன் பக்கத்தில் நடந்து வந்திருக்க மேற்கொண்டு பேசாமல் வாயை மூடி கொண்டாள் அருந்ததி..

"ஏமிதி பிராப்ளம் பைக்லோ..?" என்றவன் அவனாகவே சுதாரித்துக் கொண்டு "பைக்ல என்ன பிரச்சனை.." என்றான் அதே கரடான குரலில்..

"தெரியல திடீர்னு வண்டி நின்னுடுச்சு.." அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே இரண்டு டயரையும் ஆராய்ந்தான்..

"டயர்ல காத்து இருக்கு.. பஞ்சர் இல்ல வேற.. என்ன பிரச்சனைன்னு தெரியல..!" என்றாள் அருந்ததி..

முடிந்த அளவு அவனும் வண்டியை ஸ்டார்ட் செய்ய முயற்சித்தான்..! பரிதாபமாக சக்தியிழந்த சிங்கம் போல் பலவீனமாக உறுமியது அந்த பைக்..

மோத்தி மூக்கை இழுத்து இழுத்து அங்குமிங்குமாய் மோப்பம் பிடித்தபடி அலைந்து விட்டு பிறகு அவர்கள் பக்கத்தில் பின்னங்கால்களை மடித்து முன்னங்கால்களை நீளமாக ஊன்றிய படி உட்கார்ந்து கொண்டது..

மோத்தியின் செயல்களை பார்த்தவள் சந்திரமதியின் கைப்பற்றி இழுத்து சற்று தள்ளி வந்து நின்று கொண்டாள்..

"இது ஸ்டார்ட் ஆகும்னு தோணல..! டோ போட்டு எடுத்துட்டு போய்டலாம்.. வண்டியில ஏறுங்க..!" இவனும் தன் பைக்கில் ஏறிக்கொள்ள அவர்களுக்கு முன்பாக மோத்தி ஏறிக் கொண்டான்..

மோத்தியின் அவசரத்தில் அவனுக்குள் சிரிப்பு..

"அப்படியெல்லாம் விட்டுட்டு போய்ட மாட்டேன் டா.." சுந்தர தெலுங்கில் சொல்லியபடி மோத்தியின் தலையில் செல்லமாகத் தட்டினான் மகரிஷி..

சந்திரமதி மீண்டும் மகரிஷியின் வண்டிக்கு போக.. "இந்த பக்கம் வாடி.. வண்டியில ஏறு" என்று மகளை மெல்லிய சத்தத்தில் தன்னிடம் அழைக்க மகரிஷியோ அவள் சொன்னதை கேட்டிருந்தான்..

"ரெண்டு பேர் உக்காந்திங்கன்னா ரொம்ப கஷ்டம்.. உங்க பொண்ண பாதுகாப்பா நான் தானே கூட்டிட்டு வந்தேன்.. பத்திரமா கொண்டு போய் வீட்ல இறக்கி விட்டுடுவேன்.. கவலைப்படாமல் வண்டியில ஏறுங்க..!" என்றபடி சந்திரமதியை தன் பின்னால் ஏறி கொள்ளுமாறு அழைக்க அருந்ததியால் எதுவும் பேச முடியவில்லை..

இந்த வண்டியில் மூவர் அந்த வண்டியில் அருந்ததி மட்டும்.. வண்டியில் கால் வைத்து டோ செய்த படி வீடுவரை அழைத்து வந்திருந்தான் மகரிஷி..!

பைக்கை நிறுத்திய பிறகு தான் சந்திரமதி தலையை அவன் முதுகில் முட்டுக் கொடுத்தபடி உறங்கி இருப்பதை கண்டு கொண்டான்..

"சந்திராம்மா.."

"சந்திரா மா.. ம்மா..!" என்று தலையை மட்டும் அவள் பக்கம் இரண்டு முறை திரும்பி அழைத்தவன்..

பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு கேட்டை சாத்திக் கொண்டு திரும்பி வந்த அருந்ததியிடம்..

"உங்க பொண்ணு தூங்கிட்டா..! அவளை எழுப்பி கீழே இறக்கி விடுங்க" என்றான் கடுகடுப்பான குரலில்..!

அருந்ததிக்கு இங்கிதமில்லாமல் அடுத்தவன் முதுகில் தூங்கி வழியும் மகளின் மீது கோபம்..

"ஏய்.. மதி.. மதி.. எழுந்திரு..! வீட்டுக்கு வந்துட்டோம் பாரு.." எப்படியோ அவளை எழுப்பி கீழே இறக்கி அழைத்துச் சென்றாள்..

தூங்கி விழுந்த மகளை பாதுகாப்பாக பிடித்துக் கொண்டு நடந்து செல்லும்போதே தனக்கு முன்னால் நடந்தவனிடம் "ரொம்ப தேங்க்ஸ்ங்க..!" என்று சத்தமாக சொல்ல அவனோ கண்டுகொண்டான் இல்லை..

அருந்ததிக்கு ஒரு மாதிரியாகிவிட்டது.. நிச்சயம் காதில் விழாமல் போயிருக்காது.. ஆனாலும் இவ்வளவு ஆணவம் ஆகாது.. மனம் கசந்தாள் அருந்ததி..

ரிஷி வீட்டைத் திறந்ததும் அருந்ததி மகளோடு உள்ளே வர.. அவனும் மோத்தியோடு அறைக்குள் நுழைந்து கதவை சாந்தி கொண்டான்..

"மதி எழுந்திரு.. சாப்பிடாம தூங்காத..! நடுராத்திரியில் வயிறு வலிக்கும்.. கொஞ்ச நேரம் அப்படியே உட்காரு..!" மகளின் கன்னத்தை தட்டி அரைகுறை உறக்கத்திலிருந்து எழுப்ப முயற்சித்தாள்..

"சா..ப்பி..ட்டுட்டேன்..!" என்றபடியே சரிந்து படுத்தாள் மதி..

"சாப்பிட்டாச்சா..? ஒருவேளை கனகாக்கா சாப்பாடு தந்திருக்குமோ.." என்று நினைத்தவள் தனக்கென தனியாக சமைத்து சாப்பிடும் மனநிலையில் இல்லாததால் பாலை காய்ச்சி குடித்துவிட்டு படுத்துக் கொண்டாள்..

மறுநாள் காலையில்.. உறக்க கலக்கத்தோடு மாமரத்து நிழலில் நின்று பல்துலக்கி கொண்டிருந்த சந்திரமதியிடம் அருந்ததி..

"ஏன்டி உனக்கு வேற ஆளே கிடைக்கலையா..? இந்த மனுஷனை ஏன் கூட்டிட்டு வந்த..! அவருக்கு நம்மள மாதிரி ஆளுங்களுக்கு உதவி செய்யவே பிடிக்கல..! ஏதோ வேண்டா வெறுப்பா மூஞ்சிய இஞ்சி தின்ன குரங்கு மாதிரி வச்சுக்கிட்டு வந்து அப்படி உதவி செய்யலைன்னாதான் என்ன.. எல்லாம் உன்னை சொல்லணும்..!" என்றாள் கடுப்பாக..

"அவர் மூஞ்சியை எப்படி வச்சுக்கிட்டா நமக்கென்னம்மா..? ஆக மொத்தம் வந்து உதவி செஞ்சாரு தானே.. நியாயமா பார்த்தா அந்த சாருக்கு நீ நன்றி தான் சொல்லணும்..!" டூத் பேஸ்டால் நுரைத்த வாயுடன் பேசினாள் மதி..

"ஆமா நன்றி சொல்லிட்டாலும் அப்படியே கிளுகிளுன்னு பதில் சொல்லிட்டு தான் மறு வேலை.. இங்க பாரு மதி.. முன்ன பின்ன தெரியாதவங்க கிட்ட உதவி கேட்கணும்னு அவசியமில்லை.. இனிமே இப்படி செஞ்சு என்னை சங்கடத்துக்கு ஆளாக்காத..!" என்று சொல்லிவிட்டு திரும்பிப் பார்க்க மகரிஷி அவள் முதுகின் பின்னால் முன் கை கட்டியபடி நின்றிருந்தான்..

திக்கென ஒரு கணம் தூக்கி வாரி போட..! தடுமாற்றத்தோடு அவனை பார்த்தவள் அடுத்த கணம் எதுவுமே நடவாதது போல் அங்கிருந்து மெதுவாக நழுவிக் கொண்டாள்..

"அக்கா இட்லி.." என்று நைட்டி போட்ட இளம்பெண் ஒருத்தி அருந்ததியிடம் பாத்திரத்தை நீட்டியவாறு மகரிஷியிடம் பார்வையை பதித்திருந்தாள்..

"இட்லி செய்யல..! நாளைக்கு வா.."

"யாருக்கா அது..?" அந்த பெண்ணின் ஆச்சர்யமான குரல்..

"யாரா இருந்தா உனக்கென்ன..? போய் வேலைக்கு கிளம்பற வழிய பாரு..!" என்றபடி வீட்டுக்குள் சென்ற அருந்ததியை முறைத்து விட்டு.. கண்ணிமைக்காமல் பார்வையால் மகரிஷியை விழுங்கியபடிபாதையை கடந்தாள் அவள்..

ரிஷி இடுப்பில் கைவைத்தபடி அந்த பெண்ணுக்கு எதிர்திசையில் திரும்பியிருந்தான்.. அந்த பெண்ணின் நிழல் கூட தன்மீது படக்கூடாதென ஒதுங்கி நிற்கிறானாம்..

கேட்டை சாத்தும் சத்தத்திற்கு பிறகே கோபத்தோடு சந்திரமதியிடம் வந்தான் மகரிஷி..

மரியாதையின் நிமித்தம் வாயிலிருந்த நுரையை துப்பி விட்டு அட்டென்ஷன் பொசிஷனில் நின்றாள் சின்னவள்..

"இங்க பாரு சந்திராம்மா..! உனக்காக என்ன உதவி வேணும்னாலும் கேளு செய்யறேன்.. ஆனா உன்னோட அம்மாவுக்கு இனி எந்த உதவியும் செய்ய மாட்டேன்..! இனி அவங்களுக்காக என்கிட்ட வந்து நிக்காத.. அர்த்தமாயிந்தா..?" என்று கேட்டுவிட்டு பைக்கில் ஏறி அமர்ந்துகொள்ள.. மோத்தி வாலை சுழற்றியபடி பைக்கில் ஏறுவதற்கு தயாரானது..

"மோத்தி நோ.. அக்கடக்கி நுவ்வு ராலேவு.. ஸ்டே ஹியர்.." என்றதும் சின்ன முனகலுடன் மோத்தியின் முகம் வாடிப் போய்விட்டது..!

"மோத்தி.. சார் போகட்டும் உன்னை நான் பாத்துக்கறேன்.." சந்திரமதி கீழே உட்கார்ந்து சிறிய ஜீவனின் தலையை தடவி தரவும் முகத்தை முன்னுக்கு நீட்டி வாஞ்சையுடன் நெகிழ்ந்தான் மோத்தி..

"டோன்ட் கால் மீ சார்.." மகரிஷியின் குரலில் எழுந்து நின்றாள் மதி..

"அப்புறம் எப்படி உங்களை கூப்பிடுறது..?"

"மகரிஷி.. இல்லைனா ரிஷினு கூப்பிடு.. என் அம்மா அப்படித்தான் கூப்பிடுவாங்க.." சொல்லும்போது அவன் குரல் மென்மையானது.. சிறுவனை போல் முகம் கனிந்தான்..

"உங்க அம்மா பெரியவங்க.. பேர் சொல்லி கூப்பிடலாம் நான் சின்ன பொண்ணு ரிஷின்னு பேர் சொல்லி கூப்பிட்டா.. எங்க அம்மா என்னை அடிப்பாங்க.." மதி பயப்படுவதை போல் கண்களை விரிக்க புன்னகைத்தான் அவன்..

"ஐயோ சார் உங்களுக்கு சிரிக்க கூட தெரியுமா..!" சந்திரமதி தோள்களை ஏற்றி இறக்கினாள்..

"பரவாயில்லை.. ரிஷின்னு கூப்பிடு.. என் அம்மாவே உன் உருவத்தில் திரும்பி வந்துட்டதா நினைச்சுக்கிறேன்..!" விழி கலங்க புன்னகைத்தான் ரிஷி..

"ஓகே ரிஷி எங்க போறே..!" சின்னவள் தலைசாய்த்து கேட்டாள்.. அவனுக்கோ தன் அன்னையே அழைத்ததாய் அத்தனை சந்தோஷம்.

"ஜிம்முக்கு போறேன் சந்திராம்மா.. போயிட்டு வரட்டுமா..!" தன் தாயிடமே பேசுவது போல் உணர்ச்சி நிறைந்த கரகரத்த குரலில் சொல்லிக்கொண்டு சந்திரமதியிடமிருந்து விடைபெற்று சென்றான் துரோணா மகரிஷி..

தொடரும்..
Sema....
 
Active member
Joined
Jan 18, 2023
Messages
107
Dad daughter combo...always awesome 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳💜💜💜🥳🥳🥳🥳💜💜💜💜💜💜💜🥳🥳🤩🤩😭🍎🍎🥳🥳🥳💜🇮🇷🇮🇷🇮🇷😂😂😆😆😅🇮🇷🥳🤣🤣🤣🏩🍓❤️💯😻
 
Top