• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 15

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
102
"இதை நான் சொன்னதும் நீங்க என்னை அருவருப்பா பார்க்க மாட்டீங்களே..?" தர்மன் தயக்கத்துடன் கேட்க சுப்ரியா அவனை வினோதமாக பார்த்தாள்..

"நான் உங்களை அருவருப்பா பார்க்கறதா..? என்னங்க பேசறீங்க.. புருஷன் பெத்தவங்க முதக்கொண்டு அத்தனை பேரும் கைவிட்டு துரத்தியடிச்ச நிலையில கை கொடுத்து காப்பாத்தி எனக்கு தங்க இடமும் கொடுத்து சாப்பாடும் போடுறீங்க.. உங்கள போய் அருவருப்பா பாக்கறதாவது.. என் மனசுல நீங்க எவ்வளவு உயர்ந்த நிலையில் இருக்கீங்கன்னு உங்களுக்கு இன்னும் புரியல.."

"ஐயோ போதுங்க.. அவ்ளோ எல்லாம் நான் ஒர்த் இல்ல..!" தர்மன் உதடுகள் வெட்கத்தில் நெளிந்தது..

"அதுவும் இல்லாம மத்தவங்களை ஜட்ஜ் பண்ற நிலைமையிலா நான் இருக்கேன்.. என் வாழ்க்கையே எங்க கேள்விக்குறியா நிக்கும்போது அடுத்தவங்கள பத்தி மட்டமா யோசிக்க என்ன இருக்கு..!"

தர்மன் அவள் சோகத்தில் பங்கு கொண்டு ஒரு சில கணங்கள் அமைதியாக இருந்தான்..

"என் அப்பாவும் அம்மாவும் எய்ட்ஸ் நோய் வந்துதான் செத்து போனாங்க.." அவன் சொன்னதும் சுப்ரியா திகைத்து நிமிர்ந்தாள்‌.

"சின்ன வயசுல ரொம்ப சந்தோஷமாத்தான் இருந்தோம்.. நான் என்னோட அப்பா அம்மான்னு பத்து வயசு வரைக்கும் வாழ்க்கையில கஷ்டத்தையும் நான் பார்த்ததில்லைங்க.."

"அப்பா லாரி டிரைவர்.. அடிக்கடி வெளியூர் போய்டுவார்.. திரும்பி வரும்போது நிறைய பணமும் எனக்கு விளையாட்டு சாமானும்.. சாப்பிடறதுக்கு ஹோட்டல்லருந்து பிரியாணி பரோட்டான்னு வாங்கிட்டு வருவார்.. ஆனா அப்ப தெரியல அப்பாவோட இந்த நல்ல முகத்துக்கு பின்னாடி இன்னொரு மோசமான முகம் மறைஞ்சிருக்குன்னு.. தனக்கு தன்னோட புருஷன் மிகப்பெரிய துரோகத்தை செஞ்சிட்டுருக்காருன்னு என் அம்மாவும் உணரல.."

"என்னங்க சொல்றீங்க..!" சுப்ரியாவிற்கு இதயம் படபடத்தது..

"அவருடைய நண்பர்கள் சரியில்லையா இல்ல என் அப்பனே சரி இல்லையான்னு தெரியல.. தகாத பழக்கம்.. கூடாத சேர்க்கை.. அடிக்கடி வெளியூர் போகும் போதெல்லாம் ரோட்ல கைகாட்டி வண்டியை நிறுத்தற அந்த மாதிரி பொம்பளைங்களோட இஷ்டத்துக்கு கூத்தடிச்ச விஷயமெல்லாம் அம்மாவுக்கு தெரியல.. அப்பா ரொம்ப நல்லவர்ன்னு அம்மா நம்பினாங்க.. ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கற மாதிரிதான் தெரிஞ்சது.. அப்பாவுக்கு ஒரு நாள் உடம்பு சரியில்லாம போகற வரைக்கும்.. இருமல் காய்ச்சல்ன்னு நோய் அதிகமாச்சே தவிர கொஞ்சம் கூட சரியாகவே இல்லை.. டெஸ்ட் பண்ணி பார்த்த பிறகுதான் அவர் எய்ட்ஸால பாதிக்கப்பட்ட விஷயம் தெரிஞ்சது.. ஹாஸ்பிடல்ல அம்மாவுக்கும் உடனடியா பரிசோதனை பண்ணி பார்த்தாங்க.. அவங்களுக்கும் எய்ட்ஸ் இருந்துச்சு.. எனக்கு மட்டும் நெகட்டிவ்.. சொந்தக்காரங்க எல்லாரும் விஷயம் தெரிஞ்சு எங்களை ஒதுக்கி வச்சிட்டாங்க.. அக்கம் பக்கத்து வீட்டாளுங்க எங்க கூட பேசுறதையே நிறுத்திட்டாங்க.. அவங்க பசங்கள என்கூட விளையாட கூடாதுன்னு சொல்லிட்டாங்க.. இப்பவே நிறைய பேருக்கு விழிப்புணர்வு இல்ல.. அந்த நேரத்தில் நம்ம சமுதாயம் இருந்திருக்கும்னு யோசிச்சு பாருங்க.." தர்மன் கசந்து சொல்ல சுப்ரியா அவனை பரிதாபமாய் பார்த்தாள்..

"அப்பாவுக்கு இந்த நோய் வந்துச்சுன்னு தெரிஞ்சப்போ அதை ஏத்துக்க கூடிய பக்குவம் எனக்கு இல்லை.. அவர் தப்பு செஞ்சார் தண்டனை கிடைச்சதுன்னு வச்சுக்கிட்டாலும் எந்த பாவமும் அறியாத அம்மாவுக்கு இப்படி ஒரு நோயை அவர் கொடுத்திருக்கவே கூடாதுன்னு அப்பாவை நான் வெறுக்க ஆரம்பிச்சேன்.."

"அம்மா ரொம்ப அழுதாங்க.. நான் யாருக்கு என்ன பாவம் செஞ்சேன்? ஏன் எனக்கு மட்டும் இப்படின்னு தினமும் அவங்க கதறி புலம்பறதை பார்க்கும் போதெல்லாம் நானும் தேம்பி தேம்பி அழுவேன் .." தர்மனின் கண்களில் நீர் நிற்க வேதனை நிரம்பிய நெஞ்சத்தோடு அவனை பார்த்துக் கொண்டிருந்தாள் சுப்ரியா..

"நொடியில எங்க வாழ்க்கை தலைகீழா தடம் புரண்டு போயிடுச்சு.. அந்த காலத்துல மருத்துவம் இந்த அளவுக்கு சிறப்பா இல்ல.. மூணு வருஷத்துல அப்பாவும் அம்மாவும் நோய் முத்தி ஒருத்தர் பின்னாடி ஒருத்தர் செத்துப் போயிட்டாங்க.."

"சொந்தக்காரங்க யாருமே என்னை சேர்த்துக்கல.. என்னோட தாய் மாமாதான் பாவப்பட்டு என்னை கொண்டு போய் ஒரு காப்பகத்தில் சேர்த்து விட்டார்.. அங்கதான் வளர்ந்தேன் படிப்பு சரியா வரல.. பதினெட்டு வயசு முடிஞ்சதும் வெளியே வந்து ஏதேதோ வேலை செஞ்சு கடைசியில அப்படியே அந்த ஹாஸ்பிடல்லயே செட்டில் ஆகிட்டேன்.."

"இப்ப சொல்லுங்க என்ன பாத்தா உங்களுக்கு அருவருப்பா தெரியல..?"

கண்ணீரை துடைத்துக் கொண்டு இல்லை என தலையசைத்தாள் சுப்ரியா..

"என்ன பாத்தா உங்களுக்கு அப்படி தோணுதா..?" அவள் கேட்க அவசரமாக மறுத்து தலையசைத்தான் தர்மன்..

"அப்புறம் உங்களை மட்டும் நான் அப்படி பாப்பேன்னு எப்படி நினைச்சீங்க.. உங்க அப்பா செஞ்ச தப்புக்கு உங்கம்மா அனுபவிச்ச தண்டனையும் அதனால உங்க வாழ்க்கை பாதிக்கப்பட்டதும் ரொம்ப கொடுமையானது." அவள் குரல் தழுதழுத்தது..

"முத முதல்ல உங்கள பார்த்தபோது நீங்க அழுத அழுகையில என் அம்மா தான் கண் முன்னாடி வந்தாங்க.. எனக்கு ஒன்னுமில்ல.. நான் நல்லாத்தான் இருக்கேன்னு நெஞ்ச பிடிச்சுகிட்டு கத்தி கத்தி அழுத போது என்னால தாங்கிக்கவே முடியலங்க.. ஏதோ ஒரு விதத்துல நீங்களும் என் அம்மா மாதிரி பாதிக்கப்பட்டிருந்ததா நான் உணர்ந்தேன். அதனாலதான் அன்னிக்கு உங்கிட்ட வந்து பேச முயற்சி செஞ்சேன்.."

திறந்திருந்த கதவு வழியே உள்ளே நுழைந்த காற்று சுப்ரியாவின் தலை முடியை கலைத்து விளையாடியது.. அவள் கண்களோரம் ஏதோ ஒரு இதமான தடங்கள்..

"உங்களுக்கு ரிப்போர்ட் நெகடிவ்னு வந்ததும் உங்களைவிட அதிகமா சந்தோஷப்பட்டது நான்தாங்க.. எச்ஐவி எயிட்சா மாறக்கூடிய வாய்ப்பு ரொம்ப குறைவுன்னாலும்
காலம் முழுக்க அந்த வலியை சுமந்துகிட்டு இந்த சமுதாயத்தோட பார்வையை தாண்டி குழந்தையை பெத்தெடுத்து வளர்த்து இதெல்லாம் லேசு பட்ட காரியம் இல்லையே..! என் அம்மா பட்ட கஷ்டத்தை நான் கண் முன்னாடி பார்த்திருக்கேன்.. அப்படி ஒரு நிலைமை உங்களுக்கு வந்துட கூடாதுன்னு நான் வேண்டாத கடவுள் இல்லை.."

"ரொம்ப நன்றிங்க எனக்காக எவ்வளவு யோசிச்சிருக்கீங்க.. நான் நம்பி கைபிடிச்சவன் கூட என்னை விட்டுட்டு போயிட்டான்.. ஆனா யாரோ ஒருத்தர் என் கண்ணீரை பார்த்து கலங்கி இருக்கீங்களே.. கடவுளுக்கு என் மேல கொஞ்சம் கருணை இருக்குன்னு தான் சொல்லணும்.." தலை குனிந்தபடி லேசாக சிரித்துக்கொண்டாள்..

"என்னங்க இப்படி சொல்லிட்டீங்க..! நீங்க இப்ப நல்லாத்தான் இருக்கீங்க உங்களுக்கு எந்த குறையும் இல்லை.. சொல்லப்போனா ஒரு பெரிய சிறையிலிருந்து விடுபட்டு சுதந்திரமா வாழ போறதுக்கான வாய்ப்பு கிடைச்சதை நெனச்சு சந்தோஷப்பட்டுக்கோங்க.. இங்க காரணம் இல்லாமல் எதுவுமே நடக்கிறது இல்லை..

ஆமாம் என்று தலையசைத்தாள் சுப்ரியா..

"இந்த விஷயத்தை பத்தி இதுவரைக்கும் நான் யார்கிட்டயும் சொன்னதில்லை.. உங்களை விட்டு தள்ளிப்போறேன் உங்கள தொடுறதையே பாவமா நினைக்கிறேன்னு நீங்க சொன்னதுனால இந்த விஷயத்தை சொல்ல வேண்டியதா போச்சு.."

"ஆனாலும் மனசுக்கு ரொம்ப வேதனையா இருக்கு தர்மன்.. சின்ன வயசுல நீங்க இவ்வளவு கஷ்டத்தை அனுபவிச்சு இருக்கீங்களே..?"

"அதை விடுங்க.. இப்ப நான் சந்தோஷமா தான் இருக்கேன் எனக்கு எந்த குறையும் இல்லை.. தேவையில்லாததை சொல்லி உங்களை குழப்பிட்டேன்னு நினைக்கறேன்.."

"ஐயோ அப்படியெல்லாம் ஒன்னும் இல்லைங்க.. உங்க பிரச்சனைகளை தெரிஞ்சுக்கிட்ட பிறகு என்னோட கஷ்டங்கள் ஒன்றுமே இல்லைன்னு தோணுது தர்மன்.." என்றவள் லேசாக தடுமாறி..

"உங்களை தர்மன் பெயர் சொல்லி கூப்பிடலாமா..?" என்று கேட்க..

"கூப்பிடத்தானே பேர் வச்சிருக்காங்க.. இத ஏன் இவ்வளவு தயக்கமா கேக்கறீங்க.. தாராளமா பேர் சொல்லி கூப்பிடுங்க.." என்றான் அவன் புன்னகையோடு..

"தாங்க்ஸ்..! நீங்களும் என்னை வாங்க போங்கன்னு ரொம்ப மரியாதையாக கூப்பிட வேண்டாம் பெயர் சொல்லி கூப்பிடுங்க.. சத்தியமா உங்களை விட நான் சின்ன பொண்ணாத்தான் இருப்பேன்.." என்று சொன்னதும் தர்மன் சிரித்தான்..

பார்த்தாலே தெரியுதுங்க.. மிஞ்சி போனா உங்களுக்கு ஒரு இருபத்து மூணு.. இருபத்து நாலு வயசு இருக்குமா..? சொல்ல விருப்பமில்லைனா சொல்லாதீங்க..

இருபத்து மூணு தான்.. நீங்க..?

"முப்பது முடிஞ்சிருச்சு.."

அப்புறம் என்னங்க.. இனிமே இந்த ஏங்க நீங்க வாங்க.. போங்க இதெல்லாம் வேண்டாம் ஏதோ கூமாபட்டி விளம்பர மாதிரி இருக்கு.." என்றதும் சத்தமாக சிரித்து விட்டான் தர்மன்..

"சரி இனிமே பேர் சொல்லி கூப்பிடறேன்.." என்றான் ஆனாலும் அவளை பெயர் சொல்லி அழைக்கவில்லை..

இருவரும் ஒரு சில நொடிகள் அமைதியாக அமர்ந்திருந்தனர் அதற்கு மேல் என்ன பேசுவது என்று தெரியவில்லை..

"உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கட்டுமா..?" சுப்ரியா தயங்கினாள்.

"சொல்லுங்க.."

"சாப்பாடு எப்படி இருக்குன்னு சொல்லவே இல்லையே..?"

"எப்படி இருந்துச்சுன்னு சொல்ல தெரியல.. சாப்பாடு உள்ள போனதும் தெரியல.. தட்டு எப்ப காலியாச்சுன்னு புரியல.."

சுப்ரியா தலை சாய்த்து அவனை புரியாமல் பார்த்தாள்..

"என் ஃபீலிங்ஸ் உங்களுக்கு புரியாது.. சின்ன வயசுல அம்மா கையால சாப்பிட்டது.. அதுக்கப்புறமா அம்மா நோய்ல படுத்த பிறகு இருக்கற காசை வழிச்சு தருவாங்க.. கடையில போய் ஏதாவது வாங்கிட்டு வந்து சாப்பிடுவேன்.. பிரட் ஜாம்.. பிஸ்கட்.. இல்லைனா ஹோட்டல்ல வாங்கிட்டு வர்ற காஞ்சு போன இட்லி.. சில சமயம் பரோட்டா.. இப்படி ஏதாவது.. அப்புறம் அதுவும் நின்னு போய் கொல பட்டினி.. அக்கம் பக்கத்து வீட்ல குடிக்க தண்ணி கேட்டா கூட குடுக்க மாட்டாங்க.."

"காப்பகத்துக்கு போன பிறகு கூட ருசியான சாப்பாடு சாப்பிடற வாய்ப்பு கிடைக்கல.. என்னைக்காவது பெரிய மனுஷங்க யாருக்காவது பிறந்தநாள்.. இல்ல நல்ல மனுஷங்க யாராவது டொனேஷன் கொடுத்தா பிரியாணி போடுவாங்க.. அந்த பிரியாணிக்காக நாயா பேயா அலைஞ்ச காலத்தையெல்லாம் மறக்கவே முடியாதுங்க.. அப்புறம் வேலைக்கு போய் தனியா வீடு எடுத்து தங்குன பிறகு youtube பார்த்து தனியா சமைக்கலாம்னு முயற்சி பண்ணி கை கால் சூடு பட்டது தான் மிச்சம்.. சமையல் சுத்தமா வரல.. எனக்கதுக்கு நேரமும் இல்லை.. வீட்டுக்கு வந்தா டிரஸ் மாத்திட்டு அக்கடான்னு படுக்கையில எப்ப விழலாம்னு இருக்கும்.. சமைக்கிறதெல்லாம் ரொம்ப போருங்க.. ஏதோ பசிக்கு ஹோட்டல்ல வாங்கி சாப்பிட்டுக்குவேன்.. வீட்ல பிரெட் பால்னு வாங்கி வச்சுக்கிட்டு மழை நேரத்துல வெளிய போகாம ஒப்பேத்திக்குவேன் அவ்வளவுதான்.."

"இன்னைக்கு நான் சாப்பிட்ட சாப்பாடு.. ருசி இருந்துச்சா உப்பு இருந்துச்சா எதுவும் எனக்கு தெரியாது.. ஆனால் அந்த வாசனை.. அம்மாவை ஞாபகப்படுத்திருச்சு.. கொலுசு போட்டுகிட்டு அங்கேயும் இங்கேயும் அம்மா நடந்துகிட்டே இருக்கும்.. சமையல் கட்டுலருந்து சாம்பார் வாசனை வரும்.. சிக்கன் பொரிக்கற வாசனை வரும்.. அந்த வாசனையை மோப்பம் பிடிச்சுகிட்டு பசியோட காத்திருக்கிறது ஒரு தனி ஃபீலுங்க.. அப்படி ஒரு உணர்வை திரும்ப தந்துட்டீங்க.. ரொம்ப தேங்க்ஸ்.."

"என்னங்க ஒருவேளை சமைச்சு போட்டதுக்கு இவ்ளோ ஃபீல் பண்றீங்க.."

"நான்தான் சொன்னேனே என்னோட உணர்வுகளை உங்களால புரிஞ்சுக்க முடியாதுன்னு.."

"அப்படியெல்லாம் இல்ல எனக்கு புரியுது.. நான் இங்க இருக்கற வரைக்கும் காலையிலும் ராத்திரியிலும் உங்களுக்கும் சேர்த்து சமைச்சிடறேன்.. இனி வெளியில சாப்பிடாதீங்க.."

"அப்ப நீங்க இங்கிருந்து போன பிறகு மறுபடி கஷ்டம் தொடங்கிடுமே..!" ஒரு காலை நீட்டி ஒரு காலை மடக்கி சுவற்றில் சாய்ந்தவாறு வசதியாக அமர்ந்து கொண்டான்..

"போறத பத்தி இப்ப எதுக்கு பேசிகிட்டு.. இருக்கிற வரைக்கும் நான் சமைக்கறேன்.. மத்த எதையும் யோசிக்க வேண்டாம்.."

"சரி.. அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் பத்தி கேக்கணும்.. ஹாஸ்பிடல் பத்தி என்ன முடிவு பண்ணி இருக்கீங்க..?"

சுப்ரியா கண்களை சுருக்கினாள்..

"இதுல நான் முடிவு பண்ண என்ன இருக்கு..? தப்பு அவங்க பக்கம் இருக்கறதா அவங்களே ஒத்துக்கிட்டாங்களே..?"

"ஆமா.. ஆனா இதுக்கு காரணமான யாரையும் சும்மா விடமாட்டேன்.. மொத்த ஹாஸ்பிடலையும் கோர்ட் கேஸ்ன்னு இழுக்க போறதா அன்னைக்கு கோவமா கத்திட்டு போனீங்களே.. அந்த மாதிரி ஏதாவது கம்ப்ளைன்ட் குடுக்கற பிளான்ல இருக்கீங்களா.."

சுப்ரியா சிரித்தாள்..

"அந்த அளவுக்கு எனக்கெங்க தைரியம் இருக்கு.. அவங்களோட போராடி கோர்ட்டு கேசுன்னு அலைய உடம்பில தெம்பு இல்ல.. இப்போதைக்கு என் குழந்தைய நல்ல முறையில் பெத்து எடுக்கணும் அது மட்டும் தான் என்னோட ஒரே குறிக்கோள்.."

"ஹாஸ்பிடல் ஓனர் வேலாயுதம் சார் ரொம்ப நல்லவர்.. அவர்கிட்ட நான் போய் பேசினேன்.. அவர்தான் ஹாஸ்பிடல் நிர்வாகத்து கிட்ட பேசி மறுபடி உங்களுக்கு டெஸ்ட் எடுக்க ஆர்டர் போட்டுருந்தார்.. இப்போ உங்களுக்கு நெகட்டிவ் வந்த விஷயம் ரிப்போர்ட்டோட அவரோட கவனத்துக்கு போயிருக்கும்.. நிச்சயமா உங்களுக்கு சாதகமா ஏதாவது முடிவெடுப்பார்.."

"என்ன பெருசா முடிவெடுக்க போறாங்க. மன்னிப்பு கேட்பாங்க அதனால யாருக்கென்ன பிரயோஜனம்.. அவர் கேட்கப் போற மன்னிப்பால நான் இழந்ததைல்லாம் அவங்களால திருப்பி கொடுக்க முடியுமா..? என்ன நடக்குதோ நடக்கட்டும்" என்று பெருமூச்சு விட்டவள்..

"இப்ப என்னோட கவலையெல்லாம் தவறுதலா எனக்கு பதிலா ஹெச்ஐவி நெகட்டிவ் என ரிப்போர்ட் வாங்கிட்டு போன அந்த நபரை பத்திதான்.. அவரால யாருக்கும் எந்த பிரச்சனையும் வராம இருக்கணும்.. அவர் யாரு என்னன்னு கண்டுபிடிச்சு மறுபடியும் இன்னொரு முறை ரத்த மாதிரியை டெஸ்ட் பண்ண சொல்லணும். அப்பதான் இந்த பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும்.." என்றாள்..

"ம்ம்.. ஹாஸ்பிடல் நிர்வாகம் கண்டுபிடிச்சுடுவாங்க.. இல்லைனா பெரிய பிரச்சனையில மாட்டிக்குவோம்னு அவங்களுக்கும் தெரியும்.. அதனால வேகமா ஆக்ஷன் எடுப்பாங்க.."

சுப்ரியா மௌனமாக அமர்ந்திருந்தாள்‌‌

"சரி நிறைய பேசிட்டோம்.. நான் போய் தூங்கணும்.. இல்லைன்னா காலையில சீக்கிரம் எழுந்துக்க முடியாது.. நான் போறேன் நீங்க படுங்க.." என்று அவன் எழுந்திருக்க

"மறுபடி மறுபடி நீங்க வாங்கன்னு சொல்றீங்களே..?" சொல்லிக்கொண்டே சுப்ரியாவும் எழுந்து நின்றாள்..

"சட்டுனு அப்படி கூப்பிட வர மாட்டேங்குது.. ஆனா கண்டிப்பா உங்கள பேர் சொல்லி கூப்பிடுவேன்.." என்று விட்டு நிறுத்தியவன் "உன்ன கண்டிப்பா பேர் சொல்லி கூப்பிடுவேன்.." என்றபடி தலைவலி தைலத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்த நகர..

"தினமும் இப்படி தலைவலி தைலம் தேச்சுக்கணுமா என்ன..?" என்றாள் அவன் முதுகின் பின்னால்..

பாதி உடம்பை மட்டும் அவள் பக்கமாக திரும்பியவன் "ஆமா இல்லனா தூக்கம் வராது.. அதான் ஏற்கனவே சொல்லியிருந்தேனே பழக்கமாகி போச்சு.. சரி, நீ தூங்கு கதவை சாதிக்க.." என்றபடியே கட்டிலில் மீதிருந்த பாய் தலகாணியை எடுத்துக்கொண்டு வெளியே சென்று விட்டான்.

தர்மனின் வேதனை கதைகள் மனதை பாரமாகி இருந்தாலும்.. தன் மீதான அவனின் அளவு கடந்த அக்கறையில் குளிர்ச்சியாய் நிம்மதி படர்வதை உணர்ந்தாள் சுப்ரியா..

தொடரும்..
 
Last edited:
Well-known member
Joined
Nov 20, 2024
Messages
86
"இதை நான் சொன்னதும் நீங்க என்னை அருவருப்பா பார்க்க மாட்டீங்களே..?" தர்மன் தயக்கத்துடன் கேட்க சுப்ரியா அவனை வினோதமாக பார்த்தாள்..

"நான் உங்களை அருவருப்பா பார்க்கறதா..? என்னங்க பேசறீங்க.. புருஷன் பெத்தவங்க முதக்கொண்டு அத்தனை பேரும் கைவிட்டு துரத்தியடிச்ச நிலையில கை கொடுத்து காப்பாத்தி எனக்கு தங்க இடமும் கொடுத்து சாப்பாடும் போடுறீங்க.. உங்கள போய் அருவருப்பா பாக்கறதாவது.. என் மனசுல நீங்க எவ்வளவு உயர்ந்த நிலையில் இருக்கீங்கன்னு உங்களுக்கு இன்னும் புரியல.."

"ஐயோ போதுங்க.. அவ்ளோ எல்லாம் நான் ஒர்த் இல்ல..!" தர்மன் உதடுகள் வெட்கத்தில் நெளிந்தது..

"அதுவும் இல்லாம மத்தவங்களை ஜட்ஜ் பண்ற நிலைமையிலா நான் இருக்கேன்.. என் வாழ்க்கையே எங்க கேள்விக்குறியா நிக்கும்போது அடுத்தவங்கள பத்தி மட்டமா யோசிக்க என்ன இருக்கு..!"

தர்மன் அவள் சோகத்தில் பங்கு கொண்டு ஒரு சில கணங்கள் அமைதியாக இருந்தான்..

"என் அப்பாவும் அம்மாவும் எய்ட்ஸ் நோய் வந்துதான் செத்து போனாங்க.." அவன் சொன்னதும் சுப்ரியா திகைத்து நிமிர்ந்தாள்‌.

"சின்ன வயசுல ரொம்ப சந்தோஷமாத்தான் இருந்தோம்.. நான் என்னோட அப்பா அம்மான்னு பத்து வயசு வரைக்கும் வாழ்க்கையில கஷ்டத்தையும் நான் பார்த்ததில்லைங்க.."

"அப்பா லாரி டிரைவர்.. அடிக்கடி வெளியூர் போய்டுவார்.. திரும்பி வரும்போது நிறைய பணமும் எனக்கு விளையாட்டு சாமானும்.. சாப்பிடறதுக்கு ஹோட்டல்லருந்து பிரியாணி பரோட்டான்னு வாங்கிட்டு வருவார்.. ஆனா அப்ப தெரியல அப்பாவோட இந்த நல்ல முகத்துக்கு பின்னாடி இன்னொரு மோசமான முகம் மறைஞ்சிருக்குன்னு.. தனக்கு தன்னோட புருஷன் மிகப்பெரிய துரோகத்தை செஞ்சிட்டுருக்காருன்னு என் அம்மாவும் உணரல.."

"என்னங்க சொல்றீங்க..!" சுப்ரியாவிற்கு இதயம் படபடத்தது..

"அவருடைய நண்பர்கள் சரியில்லையா இல்ல என் அப்பனே சரி இல்லையான்னு தெரியல.. தகாத பழக்கம்.. கூடாத சேர்க்கை.. அடிக்கடி வெளியூர் போகும் போதெல்லாம் ரோட்ல கைகாட்டி வண்டியை நிறுத்தற அந்த மாதிரி பொம்பளைங்களோட இஷ்டத்துக்கு கூத்தடிச்ச விஷயமெல்லாம் அம்மாவுக்கு தெரியல.. அப்பா ரொம்ப நல்லவர்ன்னு அம்மா நம்பினாங்க.. ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கற மாதிரிதான் தெரிஞ்சது.. அப்பாவுக்கு ஒரு நாள் உடம்பு சரியில்லாம போகற வரைக்கும்.. இருமல் காய்ச்சல்ன்னு நோய் அதிகமாச்சே தவிர கொஞ்சம் கூட சரியாகவே இல்லை.. டெஸ்ட் பண்ணி பார்த்த பிறகுதான் அவர் எய்ட்ஸால பாதிக்கப்பட்ட விஷயம் தெரிஞ்சது.. ஹாஸ்பிடல்ல அம்மாவுக்கும் உடனடியா பரிசோதனை பண்ணி பார்த்தாங்க.. அவங்களுக்கும் எய்ட்ஸ் இருந்துச்சு.. எனக்கு மட்டும் நெகட்டிவ்.. சொந்தக்காரங்க எல்லாரும் விஷயம் தெரிஞ்சு எங்களை ஒதுக்கி வச்சிட்டாங்க.. அக்கம் பக்கத்து வீட்டாளுங்க எங்க கூட பேசுறதையே நிறுத்திட்டாங்க.. அவங்க பசங்கள என்கூட விளையாட கூடாதுன்னு சொல்லிட்டாங்க.. இப்பவே நிறைய பேருக்கு விழிப்புணர்வு இல்ல.. அந்த நேரத்தில் நம்ம சமுதாயம் இருந்திருக்கும்னு யோசிச்சு பாருங்க.." தர்மன் கசந்து சொல்ல சுப்ரியா அவனை பரிதாபமாய் பார்த்தாள்..

"அப்பாவுக்கு இந்த நோய் வந்துச்சுன்னு தெரிஞ்சப்போ அதை ஏத்துக்க கூடிய பக்குவம் எனக்கு இல்லை.. அவர் தப்பு செஞ்சார் தண்டனை கிடைச்சதுன்னு வச்சுக்கிட்டாலும் எந்த பாவமும் அறியாத அம்மாவுக்கு இப்படி ஒரு நோயை அவர் கொடுத்திருக்கவே கூடாதுன்னு அப்பாவை நான் வெறுக்க ஆரம்பிச்சேன்.."

"அம்மா ரொம்ப அழுதாங்க.. நான் யாருக்கு என்ன பாவம் செஞ்சேன்? ஏன் எனக்கு மட்டும் இப்படின்னு தினமும் அவங்க கதறி புலம்பறதை பார்க்கும் போதெல்லாம் நானும் தேம்பி தேம்பி அழுவேன் .." தர்மனின் கண்களில் நீர் நிற்க வேதனை நிரம்பிய நெஞ்சத்தோடு அவனை பார்த்துக் கொண்டிருந்தாள் சுப்ரியா..

"நொடியில எங்க வாழ்க்கை தலைகீழா தடம் புரண்டு போயிடுச்சு.. அந்த காலத்துல மருத்துவம் இந்த அளவுக்கு சிறப்பா இல்ல.. மூணு வருஷத்துல அப்பாவும் அம்மாவும் நோய் முத்தி ஒருத்தர் பின்னாடி ஒருத்தர் செத்துப் போயிட்டாங்க.."

"சொந்தக்காரங்க யாருமே என்னை சேர்த்துக்கல.. என்னோட தாய் மாமாதான் பாவப்பட்டு என்னை கொண்டு போய் ஒரு காப்பகத்தில் சேர்த்து விட்டார்.. அங்கதான் வளர்ந்தேன் படிப்பு சரியா வரல.. பதினெட்டு வயசு முடிஞ்சதும் வெளியே வந்து ஏதேதோ வேலை செஞ்சு கடைசியில அப்படியே அந்த ஹாஸ்பிடல்லயே செட்டில் ஆகிட்டேன்.."

"இப்ப சொல்லுங்க என்ன பாத்தா உங்களுக்கு அருவருப்பா தெரியல..?"

கண்ணீரை துடைத்துக் கொண்டு இல்லை என தலையசைத்தாள் சுப்ரியா..

"என்ன பாத்தா உங்களுக்கு அப்படி தோணுதா..?" அவள் கேட்க அவசரமாக மறுத்து தலையசைத்தான் தர்மன்..

"அப்புறம் உங்களை மட்டும் நான் அப்படி பாப்பேன்னு எப்படி நினைச்சீங்க.. உங்க அப்பா செஞ்ச தப்புக்கு உங்கம்மா அனுபவிச்ச தண்டனையும் அதனால உங்க வாழ்க்கை பாதிக்கப்பட்டதும் ரொம்ப கொடுமையானது." அவள் குரல் தழுதழுத்தது..

"முத முதல்ல உங்கள பார்த்தபோது நீங்க அழுத அழுகையில என் அம்மா தான் கண் முன்னாடி வந்தாங்க.. எனக்கு ஒன்னுமில்ல.. நான் நல்லாத்தான் இருக்கேன்னு நெஞ்ச பிடிச்சுகிட்டு கத்தி கத்தி அழுத போது என்னால தாங்கிக்கவே முடியலங்க.. ஏதோ ஒரு விதத்துல நீங்களும் என் அம்மா மாதிரி பாதிக்கப்பட்டிருந்ததா நான் உணர்ந்தேன். அதனாலதான் அன்னிக்கு உங்கிட்ட வந்து பேச முயற்சி செஞ்சேன்.."

திறந்திருந்த கதவு வழியே உள்ளே நுழைந்த காற்று சுப்ரியாவின் தலை முடியை கலைத்து விளையாடியது.. அவள் கண்களோரம் ஏதோ ஒரு இதமான தடங்கள்..

"உங்களுக்கு ரிப்போர்ட் நெகடிவ்னு வந்ததும் உங்களைவிட அதிகமா சந்தோஷப்பட்டது நான்தாங்க.. எச்ஐவி எயிட்சா மாறக்கூடிய வாய்ப்பு ரொம்ப குறைவுன்னாலும்
காலம் முழுக்க அந்த வலியை சுமந்துகிட்டு இந்த சமுதாயத்தோட பார்வையை தாண்டி குழந்தையை பெத்தெடுத்து வளர்த்து இதெல்லாம் லேசு பட்ட காரியம் இல்லையே..! என் அம்மா பட்ட கஷ்டத்தை நான் கண் முன்னாடி பார்த்திருக்கேன்.. அப்படி ஒரு நிலைமை உங்களுக்கு வந்துட கூடாதுன்னு நான் வேண்டாத கடவுள் இல்லை.."

"ரொம்ப நன்றிங்க எனக்காக எவ்வளவு யோசிச்சிருக்கீங்க.. நான் நம்பி கைபிடிச்சவன் கூட என்னை விட்டுட்டு போயிட்டான்.. ஆனா யாரோ ஒருத்தர் என் கண்ணீரை பார்த்து கலங்கி இருக்கீங்களே.. கடவுளுக்கு என் மேல கொஞ்சம் கருணை இருக்குன்னு தான் சொல்லணும்.." தலை குனிந்தபடி லேசாக சிரித்துக்கொண்டாள்..

"என்னங்க இப்படி சொல்லிட்டீங்க..! நீங்க இப்ப நல்லாத்தான் இருக்கீங்க உங்களுக்கு எந்த குறையும் இல்லை.. சொல்லப்போனா ஒரு பெரிய சிறையிலிருந்து விடுபட்டு சுதந்திரமா வாழ போறதுக்கான வாய்ப்பு கிடைச்சதை நெனச்சு சந்தோஷப்பட்டுக்கோங்க.. இங்க காரணம் இல்லாமல் எதுவுமே நடக்கிறது இல்லை..

ஆமாம் என்று தலையசைத்தாள் சுப்ரியா..

"இந்த விஷயத்தை பத்தி இதுவரைக்கும் நான் யார்கிட்டயும் சொன்னதில்லை.. உங்களை விட்டு தள்ளிப்போறேன் உங்கள தொடுறதையே பாவமா நினைக்கிறேன்னு நீங்க சொன்னதுனால இந்த விஷயத்தை சொல்ல வேண்டியதா போச்சு.."

"ஆனாலும் மனசுக்கு ரொம்ப வேதனையா இருக்கு தர்மன்.. சின்ன வயசுல நீங்க இவ்வளவு கஷ்டத்தை அனுபவிச்சு இருக்கீங்களே..?"

"அதை விடுங்க.. இப்ப நான் சந்தோஷமா தான் இருக்கேன் எனக்கு எந்த குறையும் இல்லை.. தேவையில்லாததை சொல்லி உங்களை குழப்பிட்டேன்னு நினைக்கறேன்.."

"ஐயோ அப்படியெல்லாம் ஒன்னும் இல்லைங்க.. உங்க பிரச்சனைகளை தெரிஞ்சுக்கிட்ட பிறகு என்னோட கஷ்டங்கள் ஒன்றுமே இல்லைன்னு தோணுது தர்மன்.." என்றவள் லேசாக தடுமாறி..

"உங்களை தர்மன் பெயர் சொல்லி கூப்பிடலாமா..?" என்று கேட்க..

"கூப்பிடத்தானே பேர் வச்சிருக்காங்க.. இத ஏன் இவ்வளவு தயக்கமா கேக்கறீங்க.. தாராளமா பேர் சொல்லி கூப்பிடுங்க.." என்றான் அவன் புன்னகையோடு..

"தாங்க்ஸ்..! நீங்களும் என்னை வாங்க போங்கன்னு ரொம்ப மரியாதையாக கூப்பிட வேண்டாம் பெயர் சொல்லி கூப்பிடுங்க.. சத்தியமா உங்களை விட நான் சின்ன பொண்ணாத்தான் இருப்பேன்.." என்று சொன்னதும் தர்மன் சிரித்தான்..

பார்த்தாலே தெரியுதுங்க.. மிஞ்சி போனா உங்களுக்கு ஒரு இருபத்து மூணு.. இருபத்து நாலு வயசு இருக்குமா..? சொல்ல விருப்பமில்லைனா சொல்லாதீங்க..

இருபத்து மூணு தான்.. நீங்க..?

"முப்பது முடிஞ்சிருச்சு.."

அப்புறம் என்னங்க.. இனிமே இந்த ஏங்க நீங்க வாங்க.. போங்க இதெல்லாம் வேண்டாம் ஏதோ கூமாபட்டி விளம்பர மாதிரி இருக்கு.." என்றதும் சத்தமாக சிரித்து விட்டான் தர்மன்..

"சரி இனிமே பேர் சொல்லி கூப்பிடறேன்.." என்றான் ஆனாலும் அவளை பெயர் சொல்லி அழைக்கவில்லை..

இருவரும் ஒரு சில நொடிகள் அமைதியாக அமர்ந்திருந்தனர் அதற்கு மேல் என்ன பேசுவது என்று தெரியவில்லை..

"உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கட்டுமா..?" சுப்ரியா தயங்கினாள்.

"சொல்லுங்க.."

"சாப்பாடு எப்படி இருக்குன்னு சொல்லவே இல்லையே..?"

"எப்படி இருந்துச்சுன்னு சொல்ல தெரியல.. சாப்பாடு உள்ள போனதும் தெரியல.. தட்டு எப்ப காலியாச்சுன்னு புரியல.."

சுப்ரியா தலை சாய்த்து அவனை புரியாமல் பார்த்தாள்..

"என் ஃபீலிங்ஸ் உங்களுக்கு புரியாது.. சின்ன வயசுல அம்மா கையால சாப்பிட்டது.. அதுக்கப்புறமா அம்மா நோய்ல படுத்த பிறகு இருக்கற காசை வழிச்சு தருவாங்க.. கடையில போய் ஏதாவது வாங்கிட்டு வந்து சாப்பிடுவேன்.. பிரட் ஜாம்.. பிஸ்கட்.. இல்லைனா ஹோட்டல்ல வாங்கிட்டு வர்ற காஞ்சு போன இட்லி.. சில சமயம் பரோட்டா.. இப்படி ஏதாவது.. அப்புறம் அதுவும் நின்னு போய் கொல பட்டினி.. அக்கம் பக்கத்து வீட்ல குடிக்க தண்ணி கேட்டா கூட குடுக்க மாட்டாங்க.."

"காப்பகத்துக்கு போன பிறகு கூட ருசியான சாப்பாடு சாப்பிடற வாய்ப்பு கிடைக்கல.. என்னைக்காவது பெரிய மனுஷங்க யாருக்காவது பிறந்தநாள்.. இல்ல நல்ல மனுஷங்க யாராவது டொனேஷன் கொடுத்தா பிரியாணி போடுவாங்க.. அந்த பிரியாணிக்காக நாயா பேயா அலைஞ்ச காலத்தையெல்லாம் மறக்கவே முடியாதுங்க.. அப்புறம் வேலைக்கு போய் தனியா வீடு எடுத்து தங்குன பிறகு youtube பார்த்து தனியா சமைக்கலாம்னு முயற்சி பண்ணி கை கால் சூடு பட்டது தான் மிச்சம்.. சமையல் சுத்தமா வரல.. எனக்கதுக்கு நேரமும் இல்லை.. வீட்டுக்கு வந்தா டிரஸ் மாத்திட்டு அக்கடான்னு படுக்கையில எப்ப விழலாம்னு இருக்கும்.. சமைக்கிறதெல்லாம் ரொம்ப போருங்க.. ஏதோ பசிக்கு ஹோட்டல்ல வாங்கி சாப்பிட்டுக்குவேன்.. வீட்ல பிரெட் பால்னு வாங்கி வச்சுக்கிட்டு மழை நேரத்துல வெளிய போகாம ஒப்பேத்திக்குவேன் அவ்வளவுதான்.."

"இன்னைக்கு நான் சாப்பிட்ட சாப்பாடு.. ருசி இருந்துச்சா உப்பு இருந்துச்சா எதுவும் எனக்கு தெரியாது.. ஆனால் அந்த வாசனை.. அம்மாவை ஞாபகப்படுத்திருச்சு.. கொலுசு போட்டுகிட்டு அங்கேயும் இங்கேயும் அம்மா நடந்துகிட்டே இருக்கும்.. சமையல் கட்டுலருந்து சாம்பார் வாசனை வரும்.. சிக்கன் பொரிக்கற வாசனை வரும்.. அந்த வாசனையை மோப்பம் பிடிச்சுகிட்டு பசியோட காத்திருக்கிறது ஒரு தனி ஃபீலுங்க.. அப்படி ஒரு உணர்வை திரும்ப தந்துட்டீங்க.. ரொம்ப தேங்க்ஸ்.."

"என்னங்க ஒருவேளை சமைச்சு போட்டதுக்கு இவ்ளோ ஃபீல் பண்றீங்க.."

"நான்தான் சொன்னேனே என்னோட உணர்வுகளை உங்களால புரிஞ்சுக்க முடியாதுன்னு.."

"அப்படியெல்லாம் இல்ல எனக்கு புரியுது.. நான் இங்க இருக்கற வரைக்கும் காலையிலும் ராத்திரியிலும் உங்களுக்கும் சேர்த்து சமைச்சிடறேன்.. இனி வெளியில சாப்பிடாதீங்க.."

"அப்ப நீங்க இங்கிருந்து போன பிறகு மறுபடி கஷ்டம் தொடங்கிடுமே..!" ஒரு காலை நீட்டி ஒரு காலை மடக்கி சுவற்றில் சாய்ந்தவாறு வசதியாக அமர்ந்து கொண்டான்..

"போறத பத்தி இப்ப எதுக்கு பேசிகிட்டு.. இருக்கிற வரைக்கும் நான் சமைக்கறேன்.. மத்த எதையும் யோசிக்க வேண்டாம்.."

"சரி.. அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் பத்தி கேக்கணும்.. ஹாஸ்பிடல் பத்தி என்ன முடிவு பண்ணி இருக்கீங்க..?"

சுப்ரியா கண்களை சுருக்கினாள்..

"இதுல நான் முடிவு பண்ண என்ன இருக்கு..? தப்பு அவங்க பக்கம் இருக்கறதா அவங்களே ஒத்துக்கிட்டாங்களே..?"

"ஆமா.. ஆனா இதுக்கு காரணமான யாரையும் சும்மா விடமாட்டேன்.. மொத்த ஹாஸ்பிடலையும் கோர்ட் கேஸ்ன்னு இழுக்க போறதா அன்னைக்கு கோவமா கத்திட்டு போனீங்களே.. அந்த மாதிரி ஏதாவது கம்ப்ளைன்ட் குடுக்கற பிளான்ல இருக்கீங்களா.."

சுப்ரியா சிரித்தாள்..

"அந்த அளவுக்கு எனக்கெங்க தைரியம் இருக்கு.. அவங்களோட போராடி கோர்ட்டு கேசுன்னு அலைய உடம்பில தெம்பு இல்ல.. இப்போதைக்கு என் குழந்தைய நல்ல முறையில் பெத்து எடுக்கணும் அது மட்டும் தான் என்னோட ஒரே குறிக்கோள்.."

"ஹாஸ்பிடல் ஓனர் வேலாயுதம் சார் ரொம்ப நல்லவர்.. அவர்கிட்ட நான் போய் பேசினேன்.. அவர்தான் ஹாஸ்பிடல் நிர்வாகத்து கிட்ட பேசி மறுபடி உங்களுக்கு டெஸ்ட் எடுக்க ஆர்டர் போட்டுருந்தார்.. இப்போ உங்களுக்கு நெகட்டிவ் வந்த விஷயம் ரிப்போர்ட்டோட அவரோட கவனத்துக்கு போயிருக்கும்.. நிச்சயமா உங்களுக்கு சாதகமா ஏதாவது முடிவெடுப்பார்.."

"என்ன பெருசா முடிவெடுக்க போறாங்க. மன்னிப்பு கேட்பாங்க அதனால யாருக்கென்ன பிரயோஜனம்.. அவர் கேட்கப் போற மன்னிப்பால நான் இழந்ததைல்லாம் அவங்களால திருப்பி கொடுக்க முடியுமா..? என்ன நடக்குதோ நடக்கட்டும்" என்று பெருமூச்சு விட்டவள்..

"இப்ப என்னோட கவலையெல்லாம் தவறுதலா எனக்கு பதிலா ஹெச்ஐவி நெகட்டிவ் என ரிப்போர்ட் வாங்கிட்டு போன அந்த நபரை பத்திதான்.. அவரால யாருக்கும் எந்த பிரச்சனையும் வராம இருக்கணும்.. அவர் யாரு என்னன்னு கண்டுபிடிச்சு மறுபடியும் இன்னொரு முறை ரத்த மாதிரியை டெஸ்ட் பண்ண சொல்லணும். அப்பதான் இந்த பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும்.." என்றாள்..

"ம்ம்.. ஹாஸ்பிடல் நிர்வாகம் கண்டுபிடிச்சுடுவாங்க.. இல்லைனா பெரிய பிரச்சனையில மாட்டிக்குவோம்னு அவங்களுக்கும் தெரியும்.. அதனால வேகமா ஆக்ஷன் எடுப்பாங்க.."

சுப்ரியா மௌனமாக அமர்ந்திருந்தாள்‌‌

"சரி நிறைய பேசிட்டோம்.. நான் போய் தூங்கணும்.. இல்லைன்னா காலையில சீக்கிரம் எழுந்துக்க முடியாது.. நான் போறேன் நீங்க படுங்க.." என்று அவன் எழுந்திருக்க

"மறுபடி மறுபடி நீங்க வாங்கன்னு சொல்றீங்களே..?" சொல்லிக்கொண்டே சுப்ரியாவும் எழுந்து நின்றாள்..

"சட்டுனு அப்படி கூப்பிட வர மாட்டேங்குது.. ஆனா கண்டிப்பா உங்கள பேர் சொல்லி கூப்பிடுவேன்.." என்று விட்டு நிறுத்தியவன் "உன்ன கண்டிப்பா பேர் சொல்லி கூப்பிடுவேன்.." என்றபடி தலைவலி தைலத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்த நகர..

"தினமும் இப்படி தலைவலி தைலம் தேச்சுக்கணுமா என்ன..?" என்றாள் அவன் முதுகின் பின்னால்..

பாதி உடம்பை மட்டும் அவள் பக்கமாக திரும்பியவன் "ஆமா இல்லனா தூக்கம் வராது.. அதான் ஏற்கனவே சொல்லியிருந்தேனே பழக்கமாகி போச்சு.. சரி, நீ தூங்கு கதவை சாதிக்க.." என்றபடியே கட்டிலில் மீதிருந்த பாய் தலகாணியை எடுத்துக்கொண்டு வெளியே சென்று விட்டான்.

தர்மனின் வேதனை கதைகள் மனதை பாரமாகி இருந்தாலும்.. தன் மீதான அவனின் அளவு கடந்த அக்கறையில் குளிர்ச்சியாய் நிம்மதி படர்வதை உணர்ந்தாள் சுப்ரியா..

தொடரும்..
தர்மா உனக்குள்ளே இப்படி ஒரு சோகம் ஒளிச்சு இருக்கும்ன்னு கொஞ்சம் கூட எதிர்பாக்கல 😔😔😔 சுப்ரியா வோட நிலையை நீ புரிஞ்சுக்க இது தான் காரணமா 🥺🥺🥺
நீங்க ல இருந்து நீ ஆகிருக்கு நல்ல முன்னேற்றம் தான் 😍😍😍❤️❤️
 
Active member
Joined
May 3, 2025
Messages
81
அந்த நிம்மதி உனக்கு தர்மா எப்பவும் கொடுப்பான்....

இப்போதான் தெரியுது தர்மா நீ ஏன் சுப்ரியாவா பாத்து அவ்ளோ கலங்கி போனேன்னு.....
தர்மா இப்படி ஒரு வலியும் வேதனையும் உன்னுகுள்ள இருக்க....,🥺🥺🥺🥺

சுப்ரியா எங்கேயும் போகவும் வேண்டாம்... அப்படி ஒரு நிலைமை வரவும் வேண்டாம்....

எவ்ளோ மனசு விட்டு பேசி இருக்காங்க...
 
Member
Joined
Jan 11, 2023
Messages
45
"இதை நான் சொன்னதும் நீங்க என்னை அருவருப்பா பார்க்க மாட்டீங்களே..?" தர்மன் தயக்கத்துடன் கேட்க சுப்ரியா அவனை வினோதமாக பார்த்தாள்..

"நான் உங்களை அருவருப்பா பார்க்கறதா..? என்னங்க பேசறீங்க.. புருஷன் பெத்தவங்க முதக்கொண்டு அத்தனை பேரும் கைவிட்டு துரத்தியடிச்ச நிலையில கை கொடுத்து காப்பாத்தி எனக்கு தங்க இடமும் கொடுத்து சாப்பாடும் போடுறீங்க.. உங்கள போய் அருவருப்பா பாக்கறதாவது.. என் மனசுல நீங்க எவ்வளவு உயர்ந்த நிலையில் இருக்கீங்கன்னு உங்களுக்கு இன்னும் புரியல.."

"ஐயோ போதுங்க.. அவ்ளோ எல்லாம் நான் ஒர்த் இல்ல..!" தர்மன் உதடுகள் வெட்கத்தில் நெளிந்தது..

"அதுவும் இல்லாம மத்தவங்களை ஜட்ஜ் பண்ற நிலைமையிலா நான் இருக்கேன்.. என் வாழ்க்கையே எங்க கேள்விக்குறியா நிக்கும்போது அடுத்தவங்கள பத்தி மட்டமா யோசிக்க என்ன இருக்கு..!"

தர்மன் அவள் சோகத்தில் பங்கு கொண்டு ஒரு சில கணங்கள் அமைதியாக இருந்தான்..

"என் அப்பாவும் அம்மாவும் எய்ட்ஸ் நோய் வந்துதான் செத்து போனாங்க.." அவன் சொன்னதும் சுப்ரியா திகைத்து நிமிர்ந்தாள்‌.

"சின்ன வயசுல ரொம்ப சந்தோஷமாத்தான் இருந்தோம்.. நான் என்னோட அப்பா அம்மான்னு பத்து வயசு வரைக்கும் வாழ்க்கையில கஷ்டத்தையும் நான் பார்த்ததில்லைங்க.."

"அப்பா லாரி டிரைவர்.. அடிக்கடி வெளியூர் போய்டுவார்.. திரும்பி வரும்போது நிறைய பணமும் எனக்கு விளையாட்டு சாமானும்.. சாப்பிடறதுக்கு ஹோட்டல்லருந்து பிரியாணி பரோட்டான்னு வாங்கிட்டு வருவார்.. ஆனா அப்ப தெரியல அப்பாவோட இந்த நல்ல முகத்துக்கு பின்னாடி இன்னொரு மோசமான முகம் மறைஞ்சிருக்குன்னு.. தனக்கு தன்னோட புருஷன் மிகப்பெரிய துரோகத்தை செஞ்சிட்டுருக்காருன்னு என் அம்மாவும் உணரல.."

"என்னங்க சொல்றீங்க..!" சுப்ரியாவிற்கு இதயம் படபடத்தது..

"அவருடைய நண்பர்கள் சரியில்லையா இல்ல என் அப்பனே சரி இல்லையான்னு தெரியல.. தகாத பழக்கம்.. கூடாத சேர்க்கை.. அடிக்கடி வெளியூர் போகும் போதெல்லாம் ரோட்ல கைகாட்டி வண்டியை நிறுத்தற அந்த மாதிரி பொம்பளைங்களோட இஷ்டத்துக்கு கூத்தடிச்ச விஷயமெல்லாம் அம்மாவுக்கு தெரியல.. அப்பா ரொம்ப நல்லவர்ன்னு அம்மா நம்பினாங்க.. ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கற மாதிரிதான் தெரிஞ்சது.. அப்பாவுக்கு ஒரு நாள் உடம்பு சரியில்லாம போகற வரைக்கும்.. இருமல் காய்ச்சல்ன்னு நோய் அதிகமாச்சே தவிர கொஞ்சம் கூட சரியாகவே இல்லை.. டெஸ்ட் பண்ணி பார்த்த பிறகுதான் அவர் எய்ட்ஸால பாதிக்கப்பட்ட விஷயம் தெரிஞ்சது.. ஹாஸ்பிடல்ல அம்மாவுக்கும் உடனடியா பரிசோதனை பண்ணி பார்த்தாங்க.. அவங்களுக்கும் எய்ட்ஸ் இருந்துச்சு.. எனக்கு மட்டும் நெகட்டிவ்.. சொந்தக்காரங்க எல்லாரும் விஷயம் தெரிஞ்சு எங்களை ஒதுக்கி வச்சிட்டாங்க.. அக்கம் பக்கத்து வீட்டாளுங்க எங்க கூட பேசுறதையே நிறுத்திட்டாங்க.. அவங்க பசங்கள என்கூட விளையாட கூடாதுன்னு சொல்லிட்டாங்க.. இப்பவே நிறைய பேருக்கு விழிப்புணர்வு இல்ல.. அந்த நேரத்தில் நம்ம சமுதாயம் இருந்திருக்கும்னு யோசிச்சு பாருங்க.." தர்மன் கசந்து சொல்ல சுப்ரியா அவனை பரிதாபமாய் பார்த்தாள்..

"அப்பாவுக்கு இந்த நோய் வந்துச்சுன்னு தெரிஞ்சப்போ அதை ஏத்துக்க கூடிய பக்குவம் எனக்கு இல்லை.. அவர் தப்பு செஞ்சார் தண்டனை கிடைச்சதுன்னு வச்சுக்கிட்டாலும் எந்த பாவமும் அறியாத அம்மாவுக்கு இப்படி ஒரு நோயை அவர் கொடுத்திருக்கவே கூடாதுன்னு அப்பாவை நான் வெறுக்க ஆரம்பிச்சேன்.."

"அம்மா ரொம்ப அழுதாங்க.. நான் யாருக்கு என்ன பாவம் செஞ்சேன்? ஏன் எனக்கு மட்டும் இப்படின்னு தினமும் அவங்க கதறி புலம்பறதை பார்க்கும் போதெல்லாம் நானும் தேம்பி தேம்பி அழுவேன் .." தர்மனின் கண்களில் நீர் நிற்க வேதனை நிரம்பிய நெஞ்சத்தோடு அவனை பார்த்துக் கொண்டிருந்தாள் சுப்ரியா..

"நொடியில எங்க வாழ்க்கை தலைகீழா தடம் புரண்டு போயிடுச்சு.. அந்த காலத்துல மருத்துவம் இந்த அளவுக்கு சிறப்பா இல்ல.. மூணு வருஷத்துல அப்பாவும் அம்மாவும் நோய் முத்தி ஒருத்தர் பின்னாடி ஒருத்தர் செத்துப் போயிட்டாங்க.."

"சொந்தக்காரங்க யாருமே என்னை சேர்த்துக்கல.. என்னோட தாய் மாமாதான் பாவப்பட்டு என்னை கொண்டு போய் ஒரு காப்பகத்தில் சேர்த்து விட்டார்.. அங்கதான் வளர்ந்தேன் படிப்பு சரியா வரல.. பதினெட்டு வயசு முடிஞ்சதும் வெளியே வந்து ஏதேதோ வேலை செஞ்சு கடைசியில அப்படியே அந்த ஹாஸ்பிடல்லயே செட்டில் ஆகிட்டேன்.."

"இப்ப சொல்லுங்க என்ன பாத்தா உங்களுக்கு அருவருப்பா தெரியல..?"

கண்ணீரை துடைத்துக் கொண்டு இல்லை என தலையசைத்தாள் சுப்ரியா..

"என்ன பாத்தா உங்களுக்கு அப்படி தோணுதா..?" அவள் கேட்க அவசரமாக மறுத்து தலையசைத்தான் தர்மன்..

"அப்புறம் உங்களை மட்டும் நான் அப்படி பாப்பேன்னு எப்படி நினைச்சீங்க.. உங்க அப்பா செஞ்ச தப்புக்கு உங்கம்மா அனுபவிச்ச தண்டனையும் அதனால உங்க வாழ்க்கை பாதிக்கப்பட்டதும் ரொம்ப கொடுமையானது." அவள் குரல் தழுதழுத்தது..

"முத முதல்ல உங்கள பார்த்தபோது நீங்க அழுத அழுகையில என் அம்மா தான் கண் முன்னாடி வந்தாங்க.. எனக்கு ஒன்னுமில்ல.. நான் நல்லாத்தான் இருக்கேன்னு நெஞ்ச பிடிச்சுகிட்டு கத்தி கத்தி அழுத போது என்னால தாங்கிக்கவே முடியலங்க.. ஏதோ ஒரு விதத்துல நீங்களும் என் அம்மா மாதிரி பாதிக்கப்பட்டிருந்ததா நான் உணர்ந்தேன். அதனாலதான் அன்னிக்கு உங்கிட்ட வந்து பேச முயற்சி செஞ்சேன்.."

திறந்திருந்த கதவு வழியே உள்ளே நுழைந்த காற்று சுப்ரியாவின் தலை முடியை கலைத்து விளையாடியது.. அவள் கண்களோரம் ஏதோ ஒரு இதமான தடங்கள்..

"உங்களுக்கு ரிப்போர்ட் நெகடிவ்னு வந்ததும் உங்களைவிட அதிகமா சந்தோஷப்பட்டது நான்தாங்க.. எச்ஐவி எயிட்சா மாறக்கூடிய வாய்ப்பு ரொம்ப குறைவுன்னாலும்
காலம் முழுக்க அந்த வலியை சுமந்துகிட்டு இந்த சமுதாயத்தோட பார்வையை தாண்டி குழந்தையை பெத்தெடுத்து வளர்த்து இதெல்லாம் லேசு பட்ட காரியம் இல்லையே..! என் அம்மா பட்ட கஷ்டத்தை நான் கண் முன்னாடி பார்த்திருக்கேன்.. அப்படி ஒரு நிலைமை உங்களுக்கு வந்துட கூடாதுன்னு நான் வேண்டாத கடவுள் இல்லை.."

"ரொம்ப நன்றிங்க எனக்காக எவ்வளவு யோசிச்சிருக்கீங்க.. நான் நம்பி கைபிடிச்சவன் கூட என்னை விட்டுட்டு போயிட்டான்.. ஆனா யாரோ ஒருத்தர் என் கண்ணீரை பார்த்து கலங்கி இருக்கீங்களே.. கடவுளுக்கு என் மேல கொஞ்சம் கருணை இருக்குன்னு தான் சொல்லணும்.." தலை குனிந்தபடி லேசாக சிரித்துக்கொண்டாள்..

"என்னங்க இப்படி சொல்லிட்டீங்க..! நீங்க இப்ப நல்லாத்தான் இருக்கீங்க உங்களுக்கு எந்த குறையும் இல்லை.. சொல்லப்போனா ஒரு பெரிய சிறையிலிருந்து விடுபட்டு சுதந்திரமா வாழ போறதுக்கான வாய்ப்பு கிடைச்சதை நெனச்சு சந்தோஷப்பட்டுக்கோங்க.. இங்க காரணம் இல்லாமல் எதுவுமே நடக்கிறது இல்லை..

ஆமாம் என்று தலையசைத்தாள் சுப்ரியா..

"இந்த விஷயத்தை பத்தி இதுவரைக்கும் நான் யார்கிட்டயும் சொன்னதில்லை.. உங்களை விட்டு தள்ளிப்போறேன் உங்கள தொடுறதையே பாவமா நினைக்கிறேன்னு நீங்க சொன்னதுனால இந்த விஷயத்தை சொல்ல வேண்டியதா போச்சு.."

"ஆனாலும் மனசுக்கு ரொம்ப வேதனையா இருக்கு தர்மன்.. சின்ன வயசுல நீங்க இவ்வளவு கஷ்டத்தை அனுபவிச்சு இருக்கீங்களே..?"

"அதை விடுங்க.. இப்ப நான் சந்தோஷமா தான் இருக்கேன் எனக்கு எந்த குறையும் இல்லை.. தேவையில்லாததை சொல்லி உங்களை குழப்பிட்டேன்னு நினைக்கறேன்.."

"ஐயோ அப்படியெல்லாம் ஒன்னும் இல்லைங்க.. உங்க பிரச்சனைகளை தெரிஞ்சுக்கிட்ட பிறகு என்னோட கஷ்டங்கள் ஒன்றுமே இல்லைன்னு தோணுது தர்மன்.." என்றவள் லேசாக தடுமாறி..

"உங்களை தர்மன் பெயர் சொல்லி கூப்பிடலாமா..?" என்று கேட்க..

"கூப்பிடத்தானே பேர் வச்சிருக்காங்க.. இத ஏன் இவ்வளவு தயக்கமா கேக்கறீங்க.. தாராளமா பேர் சொல்லி கூப்பிடுங்க.." என்றான் அவன் புன்னகையோடு..

"தாங்க்ஸ்..! நீங்களும் என்னை வாங்க போங்கன்னு ரொம்ப மரியாதையாக கூப்பிட வேண்டாம் பெயர் சொல்லி கூப்பிடுங்க.. சத்தியமா உங்களை விட நான் சின்ன பொண்ணாத்தான் இருப்பேன்.." என்று சொன்னதும் தர்மன் சிரித்தான்..

பார்த்தாலே தெரியுதுங்க.. மிஞ்சி போனா உங்களுக்கு ஒரு இருபத்து மூணு.. இருபத்து நாலு வயசு இருக்குமா..? சொல்ல விருப்பமில்லைனா சொல்லாதீங்க..

இருபத்து மூணு தான்.. நீங்க..?

"முப்பது முடிஞ்சிருச்சு.."

அப்புறம் என்னங்க.. இனிமே இந்த ஏங்க நீங்க வாங்க.. போங்க இதெல்லாம் வேண்டாம் ஏதோ கூமாபட்டி விளம்பர மாதிரி இருக்கு.." என்றதும் சத்தமாக சிரித்து விட்டான் தர்மன்..

"சரி இனிமே பேர் சொல்லி கூப்பிடறேன்.." என்றான் ஆனாலும் அவளை பெயர் சொல்லி அழைக்கவில்லை..

இருவரும் ஒரு சில நொடிகள் அமைதியாக அமர்ந்திருந்தனர் அதற்கு மேல் என்ன பேசுவது என்று தெரியவில்லை..

"உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கட்டுமா..?" சுப்ரியா தயங்கினாள்.

"சொல்லுங்க.."

"சாப்பாடு எப்படி இருக்குன்னு சொல்லவே இல்லையே..?"

"எப்படி இருந்துச்சுன்னு சொல்ல தெரியல.. சாப்பாடு உள்ள போனதும் தெரியல.. தட்டு எப்ப காலியாச்சுன்னு புரியல.."

சுப்ரியா தலை சாய்த்து அவனை புரியாமல் பார்த்தாள்..

"என் ஃபீலிங்ஸ் உங்களுக்கு புரியாது.. சின்ன வயசுல அம்மா கையால சாப்பிட்டது.. அதுக்கப்புறமா அம்மா நோய்ல படுத்த பிறகு இருக்கற காசை வழிச்சு தருவாங்க.. கடையில போய் ஏதாவது வாங்கிட்டு வந்து சாப்பிடுவேன்.. பிரட் ஜாம்.. பிஸ்கட்.. இல்லைனா ஹோட்டல்ல வாங்கிட்டு வர்ற காஞ்சு போன இட்லி.. சில சமயம் பரோட்டா.. இப்படி ஏதாவது.. அப்புறம் அதுவும் நின்னு போய் கொல பட்டினி.. அக்கம் பக்கத்து வீட்ல குடிக்க தண்ணி கேட்டா கூட குடுக்க மாட்டாங்க.."

"காப்பகத்துக்கு போன பிறகு கூட ருசியான சாப்பாடு சாப்பிடற வாய்ப்பு கிடைக்கல.. என்னைக்காவது பெரிய மனுஷங்க யாருக்காவது பிறந்தநாள்.. இல்ல நல்ல மனுஷங்க யாராவது டொனேஷன் கொடுத்தா பிரியாணி போடுவாங்க.. அந்த பிரியாணிக்காக நாயா பேயா அலைஞ்ச காலத்தையெல்லாம் மறக்கவே முடியாதுங்க.. அப்புறம் வேலைக்கு போய் தனியா வீடு எடுத்து தங்குன பிறகு youtube பார்த்து தனியா சமைக்கலாம்னு முயற்சி பண்ணி கை கால் சூடு பட்டது தான் மிச்சம்.. சமையல் சுத்தமா வரல.. எனக்கதுக்கு நேரமும் இல்லை.. வீட்டுக்கு வந்தா டிரஸ் மாத்திட்டு அக்கடான்னு படுக்கையில எப்ப விழலாம்னு இருக்கும்.. சமைக்கிறதெல்லாம் ரொம்ப போருங்க.. ஏதோ பசிக்கு ஹோட்டல்ல வாங்கி சாப்பிட்டுக்குவேன்.. வீட்ல பிரெட் பால்னு வாங்கி வச்சுக்கிட்டு மழை நேரத்துல வெளிய போகாம ஒப்பேத்திக்குவேன் அவ்வளவுதான்.."

"இன்னைக்கு நான் சாப்பிட்ட சாப்பாடு.. ருசி இருந்துச்சா உப்பு இருந்துச்சா எதுவும் எனக்கு தெரியாது.. ஆனால் அந்த வாசனை.. அம்மாவை ஞாபகப்படுத்திருச்சு.. கொலுசு போட்டுகிட்டு அங்கேயும் இங்கேயும் அம்மா நடந்துகிட்டே இருக்கும்.. சமையல் கட்டுலருந்து சாம்பார் வாசனை வரும்.. சிக்கன் பொரிக்கற வாசனை வரும்.. அந்த வாசனையை மோப்பம் பிடிச்சுகிட்டு பசியோட காத்திருக்கிறது ஒரு தனி ஃபீலுங்க.. அப்படி ஒரு உணர்வை திரும்ப தந்துட்டீங்க.. ரொம்ப தேங்க்ஸ்.."

"என்னங்க ஒருவேளை சமைச்சு போட்டதுக்கு இவ்ளோ ஃபீல் பண்றீங்க.."

"நான்தான் சொன்னேனே என்னோட உணர்வுகளை உங்களால புரிஞ்சுக்க முடியாதுன்னு.."

"அப்படியெல்லாம் இல்ல எனக்கு புரியுது.. நான் இங்க இருக்கற வரைக்கும் காலையிலும் ராத்திரியிலும் உங்களுக்கும் சேர்த்து சமைச்சிடறேன்.. இனி வெளியில சாப்பிடாதீங்க.."

"அப்ப நீங்க இங்கிருந்து போன பிறகு மறுபடி கஷ்டம் தொடங்கிடுமே..!" ஒரு காலை நீட்டி ஒரு காலை மடக்கி சுவற்றில் சாய்ந்தவாறு வசதியாக அமர்ந்து கொண்டான்..

"போறத பத்தி இப்ப எதுக்கு பேசிகிட்டு.. இருக்கிற வரைக்கும் நான் சமைக்கறேன்.. மத்த எதையும் யோசிக்க வேண்டாம்.."

"சரி.. அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் பத்தி கேக்கணும்.. ஹாஸ்பிடல் பத்தி என்ன முடிவு பண்ணி இருக்கீங்க..?"

சுப்ரியா கண்களை சுருக்கினாள்..

"இதுல நான் முடிவு பண்ண என்ன இருக்கு..? தப்பு அவங்க பக்கம் இருக்கறதா அவங்களே ஒத்துக்கிட்டாங்களே..?"

"ஆமா.. ஆனா இதுக்கு காரணமான யாரையும் சும்மா விடமாட்டேன்.. மொத்த ஹாஸ்பிடலையும் கோர்ட் கேஸ்ன்னு இழுக்க போறதா அன்னைக்கு கோவமா கத்திட்டு போனீங்களே.. அந்த மாதிரி ஏதாவது கம்ப்ளைன்ட் குடுக்கற பிளான்ல இருக்கீங்களா.."

சுப்ரியா சிரித்தாள்..

"அந்த அளவுக்கு எனக்கெங்க தைரியம் இருக்கு.. அவங்களோட போராடி கோர்ட்டு கேசுன்னு அலைய உடம்பில தெம்பு இல்ல.. இப்போதைக்கு என் குழந்தைய நல்ல முறையில் பெத்து எடுக்கணும் அது மட்டும் தான் என்னோட ஒரே குறிக்கோள்.."

"ஹாஸ்பிடல் ஓனர் வேலாயுதம் சார் ரொம்ப நல்லவர்.. அவர்கிட்ட நான் போய் பேசினேன்.. அவர்தான் ஹாஸ்பிடல் நிர்வாகத்து கிட்ட பேசி மறுபடி உங்களுக்கு டெஸ்ட் எடுக்க ஆர்டர் போட்டுருந்தார்.. இப்போ உங்களுக்கு நெகட்டிவ் வந்த விஷயம் ரிப்போர்ட்டோட அவரோட கவனத்துக்கு போயிருக்கும்.. நிச்சயமா உங்களுக்கு சாதகமா ஏதாவது முடிவெடுப்பார்.."

"என்ன பெருசா முடிவெடுக்க போறாங்க. மன்னிப்பு கேட்பாங்க அதனால யாருக்கென்ன பிரயோஜனம்.. அவர் கேட்கப் போற மன்னிப்பால நான் இழந்ததைல்லாம் அவங்களால திருப்பி கொடுக்க முடியுமா..? என்ன நடக்குதோ நடக்கட்டும்" என்று பெருமூச்சு விட்டவள்..

"இப்ப என்னோட கவலையெல்லாம் தவறுதலா எனக்கு பதிலா ஹெச்ஐவி நெகட்டிவ் என ரிப்போர்ட் வாங்கிட்டு போன அந்த நபரை பத்திதான்.. அவரால யாருக்கும் எந்த பிரச்சனையும் வராம இருக்கணும்.. அவர் யாரு என்னன்னு கண்டுபிடிச்சு மறுபடியும் இன்னொரு முறை ரத்த மாதிரியை டெஸ்ட் பண்ண சொல்லணும். அப்பதான் இந்த பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும்.." என்றாள்..

"ம்ம்.. ஹாஸ்பிடல் நிர்வாகம் கண்டுபிடிச்சுடுவாங்க.. இல்லைனா பெரிய பிரச்சனையில மாட்டிக்குவோம்னு அவங்களுக்கும் தெரியும்.. அதனால வேகமா ஆக்ஷன் எடுப்பாங்க.."

சுப்ரியா மௌனமாக அமர்ந்திருந்தாள்‌‌

"சரி நிறைய பேசிட்டோம்.. நான் போய் தூங்கணும்.. இல்லைன்னா காலையில சீக்கிரம் எழுந்துக்க முடியாது.. நான் போறேன் நீங்க படுங்க.." என்று அவன் எழுந்திருக்க

"மறுபடி மறுபடி நீங்க வாங்கன்னு சொல்றீங்களே..?" சொல்லிக்கொண்டே சுப்ரியாவும் எழுந்து நின்றாள்..

"சட்டுனு அப்படி கூப்பிட வர மாட்டேங்குது.. ஆனா கண்டிப்பா உங்கள பேர் சொல்லி கூப்பிடுவேன்.." என்று விட்டு நிறுத்தியவன் "உன்ன கண்டிப்பா பேர் சொல்லி கூப்பிடுவேன்.." என்றபடி தலைவலி தைலத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்த நகர..

"தினமும் இப்படி தலைவலி தைலம் தேச்சுக்கணுமா என்ன..?" என்றாள் அவன் முதுகின் பின்னால்..

பாதி உடம்பை மட்டும் அவள் பக்கமாக திரும்பியவன் "ஆமா இல்லனா தூக்கம் வராது.. அதான் ஏற்கனவே சொல்லியிருந்தேனே பழக்கமாகி போச்சு.. சரி, நீ தூங்கு கதவை சாதிக்க.." என்றபடியே கட்டிலில் மீதிருந்த பாய் தலகாணியை எடுத்துக்கொண்டு வெளியே சென்று விட்டான்.

தர்மனின் வேதனை கதைகள் மனதை பாரமாகி இருந்தாலும்.. தன் மீதான அவனின் அளவு கடந்த அக்கறையில் குளிர்ச்சியாய் நிம்மதி படர்வதை உணர்ந்தாள் சுப்ரியா..

தொடரும்..
தர்மன் சுப்பிரியாவிட பாவம்
 
Member
Joined
Feb 15, 2025
Messages
60
Super Super Super Super Super Super Super Super Super Super Super Super
 
Member
Joined
Jul 19, 2024
Messages
58
"இதை நான் சொன்னதும் நீங்க என்னை அருவருப்பா பார்க்க மாட்டீங்களே..?" தர்மன் தயக்கத்துடன் கேட்க சுப்ரியா அவனை வினோதமாக பார்த்தாள்..

"நான் உங்களை அருவருப்பா பார்க்கறதா..? என்னங்க பேசறீங்க.. புருஷன் பெத்தவங்க முதக்கொண்டு அத்தனை பேரும் கைவிட்டு துரத்தியடிச்ச நிலையில கை கொடுத்து காப்பாத்தி எனக்கு தங்க இடமும் கொடுத்து சாப்பாடும் போடுறீங்க.. உங்கள போய் அருவருப்பா பாக்கறதாவது.. என் மனசுல நீங்க எவ்வளவு உயர்ந்த நிலையில் இருக்கீங்கன்னு உங்களுக்கு இன்னும் புரியல.."

"ஐயோ போதுங்க.. அவ்ளோ எல்லாம் நான் ஒர்த் இல்ல..!" தர்மன் உதடுகள் வெட்கத்தில் நெளிந்தது..

"அதுவும் இல்லாம மத்தவங்களை ஜட்ஜ் பண்ற நிலைமையிலா நான் இருக்கேன்.. என் வாழ்க்கையே எங்க கேள்விக்குறியா நிக்கும்போது அடுத்தவங்கள பத்தி மட்டமா யோசிக்க என்ன இருக்கு..!"

தர்மன் அவள் சோகத்தில் பங்கு கொண்டு ஒரு சில கணங்கள் அமைதியாக இருந்தான்..

"என் அப்பாவும் அம்மாவும் எய்ட்ஸ் நோய் வந்துதான் செத்து போனாங்க.." அவன் சொன்னதும் சுப்ரியா திகைத்து நிமிர்ந்தாள்‌.

"சின்ன வயசுல ரொம்ப சந்தோஷமாத்தான் இருந்தோம்.. நான் என்னோட அப்பா அம்மான்னு பத்து வயசு வரைக்கும் வாழ்க்கையில கஷ்டத்தையும் நான் பார்த்ததில்லைங்க.."

"அப்பா லாரி டிரைவர்.. அடிக்கடி வெளியூர் போய்டுவார்.. திரும்பி வரும்போது நிறைய பணமும் எனக்கு விளையாட்டு சாமானும்.. சாப்பிடறதுக்கு ஹோட்டல்லருந்து பிரியாணி பரோட்டான்னு வாங்கிட்டு வருவார்.. ஆனா அப்ப தெரியல அப்பாவோட இந்த நல்ல முகத்துக்கு பின்னாடி இன்னொரு மோசமான முகம் மறைஞ்சிருக்குன்னு.. தனக்கு தன்னோட புருஷன் மிகப்பெரிய துரோகத்தை செஞ்சிட்டுருக்காருன்னு என் அம்மாவும் உணரல.."

"என்னங்க சொல்றீங்க..!" சுப்ரியாவிற்கு இதயம் படபடத்தது..

"அவருடைய நண்பர்கள் சரியில்லையா இல்ல என் அப்பனே சரி இல்லையான்னு தெரியல.. தகாத பழக்கம்.. கூடாத சேர்க்கை.. அடிக்கடி வெளியூர் போகும் போதெல்லாம் ரோட்ல கைகாட்டி வண்டியை நிறுத்தற அந்த மாதிரி பொம்பளைங்களோட இஷ்டத்துக்கு கூத்தடிச்ச விஷயமெல்லாம் அம்மாவுக்கு தெரியல.. அப்பா ரொம்ப நல்லவர்ன்னு அம்மா நம்பினாங்க.. ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கற மாதிரிதான் தெரிஞ்சது.. அப்பாவுக்கு ஒரு நாள் உடம்பு சரியில்லாம போகற வரைக்கும்.. இருமல் காய்ச்சல்ன்னு நோய் அதிகமாச்சே தவிர கொஞ்சம் கூட சரியாகவே இல்லை.. டெஸ்ட் பண்ணி பார்த்த பிறகுதான் அவர் எய்ட்ஸால பாதிக்கப்பட்ட விஷயம் தெரிஞ்சது.. ஹாஸ்பிடல்ல அம்மாவுக்கும் உடனடியா பரிசோதனை பண்ணி பார்த்தாங்க.. அவங்களுக்கும் எய்ட்ஸ் இருந்துச்சு.. எனக்கு மட்டும் நெகட்டிவ்.. சொந்தக்காரங்க எல்லாரும் விஷயம் தெரிஞ்சு எங்களை ஒதுக்கி வச்சிட்டாங்க.. அக்கம் பக்கத்து வீட்டாளுங்க எங்க கூட பேசுறதையே நிறுத்திட்டாங்க.. அவங்க பசங்கள என்கூட விளையாட கூடாதுன்னு சொல்லிட்டாங்க.. இப்பவே நிறைய பேருக்கு விழிப்புணர்வு இல்ல.. அந்த நேரத்தில் நம்ம சமுதாயம் இருந்திருக்கும்னு யோசிச்சு பாருங்க.." தர்மன் கசந்து சொல்ல சுப்ரியா அவனை பரிதாபமாய் பார்த்தாள்..

"அப்பாவுக்கு இந்த நோய் வந்துச்சுன்னு தெரிஞ்சப்போ அதை ஏத்துக்க கூடிய பக்குவம் எனக்கு இல்லை.. அவர் தப்பு செஞ்சார் தண்டனை கிடைச்சதுன்னு வச்சுக்கிட்டாலும் எந்த பாவமும் அறியாத அம்மாவுக்கு இப்படி ஒரு நோயை அவர் கொடுத்திருக்கவே கூடாதுன்னு அப்பாவை நான் வெறுக்க ஆரம்பிச்சேன்.."

"அம்மா ரொம்ப அழுதாங்க.. நான் யாருக்கு என்ன பாவம் செஞ்சேன்? ஏன் எனக்கு மட்டும் இப்படின்னு தினமும் அவங்க கதறி புலம்பறதை பார்க்கும் போதெல்லாம் நானும் தேம்பி தேம்பி அழுவேன் .." தர்மனின் கண்களில் நீர் நிற்க வேதனை நிரம்பிய நெஞ்சத்தோடு அவனை பார்த்துக் கொண்டிருந்தாள் சுப்ரியா..

"நொடியில எங்க வாழ்க்கை தலைகீழா தடம் புரண்டு போயிடுச்சு.. அந்த காலத்துல மருத்துவம் இந்த அளவுக்கு சிறப்பா இல்ல.. மூணு வருஷத்துல அப்பாவும் அம்மாவும் நோய் முத்தி ஒருத்தர் பின்னாடி ஒருத்தர் செத்துப் போயிட்டாங்க.."

"சொந்தக்காரங்க யாருமே என்னை சேர்த்துக்கல.. என்னோட தாய் மாமாதான் பாவப்பட்டு என்னை கொண்டு போய் ஒரு காப்பகத்தில் சேர்த்து விட்டார்.. அங்கதான் வளர்ந்தேன் படிப்பு சரியா வரல.. பதினெட்டு வயசு முடிஞ்சதும் வெளியே வந்து ஏதேதோ வேலை செஞ்சு கடைசியில அப்படியே அந்த ஹாஸ்பிடல்லயே செட்டில் ஆகிட்டேன்.."

"இப்ப சொல்லுங்க என்ன பாத்தா உங்களுக்கு அருவருப்பா தெரியல..?"

கண்ணீரை துடைத்துக் கொண்டு இல்லை என தலையசைத்தாள் சுப்ரியா..

"என்ன பாத்தா உங்களுக்கு அப்படி தோணுதா..?" அவள் கேட்க அவசரமாக மறுத்து தலையசைத்தான் தர்மன்..

"அப்புறம் உங்களை மட்டும் நான் அப்படி பாப்பேன்னு எப்படி நினைச்சீங்க.. உங்க அப்பா செஞ்ச தப்புக்கு உங்கம்மா அனுபவிச்ச தண்டனையும் அதனால உங்க வாழ்க்கை பாதிக்கப்பட்டதும் ரொம்ப கொடுமையானது." அவள் குரல் தழுதழுத்தது..

"முத முதல்ல உங்கள பார்த்தபோது நீங்க அழுத அழுகையில என் அம்மா தான் கண் முன்னாடி வந்தாங்க.. எனக்கு ஒன்னுமில்ல.. நான் நல்லாத்தான் இருக்கேன்னு நெஞ்ச பிடிச்சுகிட்டு கத்தி கத்தி அழுத போது என்னால தாங்கிக்கவே முடியலங்க.. ஏதோ ஒரு விதத்துல நீங்களும் என் அம்மா மாதிரி பாதிக்கப்பட்டிருந்ததா நான் உணர்ந்தேன். அதனாலதான் அன்னிக்கு உங்கிட்ட வந்து பேச முயற்சி செஞ்சேன்.."

திறந்திருந்த கதவு வழியே உள்ளே நுழைந்த காற்று சுப்ரியாவின் தலை முடியை கலைத்து விளையாடியது.. அவள் கண்களோரம் ஏதோ ஒரு இதமான தடங்கள்..

"உங்களுக்கு ரிப்போர்ட் நெகடிவ்னு வந்ததும் உங்களைவிட அதிகமா சந்தோஷப்பட்டது நான்தாங்க.. எச்ஐவி எயிட்சா மாறக்கூடிய வாய்ப்பு ரொம்ப குறைவுன்னாலும்
காலம் முழுக்க அந்த வலியை சுமந்துகிட்டு இந்த சமுதாயத்தோட பார்வையை தாண்டி குழந்தையை பெத்தெடுத்து வளர்த்து இதெல்லாம் லேசு பட்ட காரியம் இல்லையே..! என் அம்மா பட்ட கஷ்டத்தை நான் கண் முன்னாடி பார்த்திருக்கேன்.. அப்படி ஒரு நிலைமை உங்களுக்கு வந்துட கூடாதுன்னு நான் வேண்டாத கடவுள் இல்லை.."

"ரொம்ப நன்றிங்க எனக்காக எவ்வளவு யோசிச்சிருக்கீங்க.. நான் நம்பி கைபிடிச்சவன் கூட என்னை விட்டுட்டு போயிட்டான்.. ஆனா யாரோ ஒருத்தர் என் கண்ணீரை பார்த்து கலங்கி இருக்கீங்களே.. கடவுளுக்கு என் மேல கொஞ்சம் கருணை இருக்குன்னு தான் சொல்லணும்.." தலை குனிந்தபடி லேசாக சிரித்துக்கொண்டாள்..

"என்னங்க இப்படி சொல்லிட்டீங்க..! நீங்க இப்ப நல்லாத்தான் இருக்கீங்க உங்களுக்கு எந்த குறையும் இல்லை.. சொல்லப்போனா ஒரு பெரிய சிறையிலிருந்து விடுபட்டு சுதந்திரமா வாழ போறதுக்கான வாய்ப்பு கிடைச்சதை நெனச்சு சந்தோஷப்பட்டுக்கோங்க.. இங்க காரணம் இல்லாமல் எதுவுமே நடக்கிறது இல்லை..

ஆமாம் என்று தலையசைத்தாள் சுப்ரியா..

"இந்த விஷயத்தை பத்தி இதுவரைக்கும் நான் யார்கிட்டயும் சொன்னதில்லை.. உங்களை விட்டு தள்ளிப்போறேன் உங்கள தொடுறதையே பாவமா நினைக்கிறேன்னு நீங்க சொன்னதுனால இந்த விஷயத்தை சொல்ல வேண்டியதா போச்சு.."

"ஆனாலும் மனசுக்கு ரொம்ப வேதனையா இருக்கு தர்மன்.. சின்ன வயசுல நீங்க இவ்வளவு கஷ்டத்தை அனுபவிச்சு இருக்கீங்களே..?"

"அதை விடுங்க.. இப்ப நான் சந்தோஷமா தான் இருக்கேன் எனக்கு எந்த குறையும் இல்லை.. தேவையில்லாததை சொல்லி உங்களை குழப்பிட்டேன்னு நினைக்கறேன்.."

"ஐயோ அப்படியெல்லாம் ஒன்னும் இல்லைங்க.. உங்க பிரச்சனைகளை தெரிஞ்சுக்கிட்ட பிறகு என்னோட கஷ்டங்கள் ஒன்றுமே இல்லைன்னு தோணுது தர்மன்.." என்றவள் லேசாக தடுமாறி..

"உங்களை தர்மன் பெயர் சொல்லி கூப்பிடலாமா..?" என்று கேட்க..

"கூப்பிடத்தானே பேர் வச்சிருக்காங்க.. இத ஏன் இவ்வளவு தயக்கமா கேக்கறீங்க.. தாராளமா பேர் சொல்லி கூப்பிடுங்க.." என்றான் அவன் புன்னகையோடு..

"தாங்க்ஸ்..! நீங்களும் என்னை வாங்க போங்கன்னு ரொம்ப மரியாதையாக கூப்பிட வேண்டாம் பெயர் சொல்லி கூப்பிடுங்க.. சத்தியமா உங்களை விட நான் சின்ன பொண்ணாத்தான் இருப்பேன்.." என்று சொன்னதும் தர்மன் சிரித்தான்..

பார்த்தாலே தெரியுதுங்க.. மிஞ்சி போனா உங்களுக்கு ஒரு இருபத்து மூணு.. இருபத்து நாலு வயசு இருக்குமா..? சொல்ல விருப்பமில்லைனா சொல்லாதீங்க..

இருபத்து மூணு தான்.. நீங்க..?

"முப்பது முடிஞ்சிருச்சு.."

அப்புறம் என்னங்க.. இனிமே இந்த ஏங்க நீங்க வாங்க.. போங்க இதெல்லாம் வேண்டாம் ஏதோ கூமாபட்டி விளம்பர மாதிரி இருக்கு.." என்றதும் சத்தமாக சிரித்து விட்டான் தர்மன்..

"சரி இனிமே பேர் சொல்லி கூப்பிடறேன்.." என்றான் ஆனாலும் அவளை பெயர் சொல்லி அழைக்கவில்லை..

இருவரும் ஒரு சில நொடிகள் அமைதியாக அமர்ந்திருந்தனர் அதற்கு மேல் என்ன பேசுவது என்று தெரியவில்லை..

"உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கட்டுமா..?" சுப்ரியா தயங்கினாள்.

"சொல்லுங்க.."

"சாப்பாடு எப்படி இருக்குன்னு சொல்லவே இல்லையே..?"

"எப்படி இருந்துச்சுன்னு சொல்ல தெரியல.. சாப்பாடு உள்ள போனதும் தெரியல.. தட்டு எப்ப காலியாச்சுன்னு புரியல.."

சுப்ரியா தலை சாய்த்து அவனை புரியாமல் பார்த்தாள்..

"என் ஃபீலிங்ஸ் உங்களுக்கு புரியாது.. சின்ன வயசுல அம்மா கையால சாப்பிட்டது.. அதுக்கப்புறமா அம்மா நோய்ல படுத்த பிறகு இருக்கற காசை வழிச்சு தருவாங்க.. கடையில போய் ஏதாவது வாங்கிட்டு வந்து சாப்பிடுவேன்.. பிரட் ஜாம்.. பிஸ்கட்.. இல்லைனா ஹோட்டல்ல வாங்கிட்டு வர்ற காஞ்சு போன இட்லி.. சில சமயம் பரோட்டா.. இப்படி ஏதாவது.. அப்புறம் அதுவும் நின்னு போய் கொல பட்டினி.. அக்கம் பக்கத்து வீட்ல குடிக்க தண்ணி கேட்டா கூட குடுக்க மாட்டாங்க.."

"காப்பகத்துக்கு போன பிறகு கூட ருசியான சாப்பாடு சாப்பிடற வாய்ப்பு கிடைக்கல.. என்னைக்காவது பெரிய மனுஷங்க யாருக்காவது பிறந்தநாள்.. இல்ல நல்ல மனுஷங்க யாராவது டொனேஷன் கொடுத்தா பிரியாணி போடுவாங்க.. அந்த பிரியாணிக்காக நாயா பேயா அலைஞ்ச காலத்தையெல்லாம் மறக்கவே முடியாதுங்க.. அப்புறம் வேலைக்கு போய் தனியா வீடு எடுத்து தங்குன பிறகு youtube பார்த்து தனியா சமைக்கலாம்னு முயற்சி பண்ணி கை கால் சூடு பட்டது தான் மிச்சம்.. சமையல் சுத்தமா வரல.. எனக்கதுக்கு நேரமும் இல்லை.. வீட்டுக்கு வந்தா டிரஸ் மாத்திட்டு அக்கடான்னு படுக்கையில எப்ப விழலாம்னு இருக்கும்.. சமைக்கிறதெல்லாம் ரொம்ப போருங்க.. ஏதோ பசிக்கு ஹோட்டல்ல வாங்கி சாப்பிட்டுக்குவேன்.. வீட்ல பிரெட் பால்னு வாங்கி வச்சுக்கிட்டு மழை நேரத்துல வெளிய போகாம ஒப்பேத்திக்குவேன் அவ்வளவுதான்.."

"இன்னைக்கு நான் சாப்பிட்ட சாப்பாடு.. ருசி இருந்துச்சா உப்பு இருந்துச்சா எதுவும் எனக்கு தெரியாது.. ஆனால் அந்த வாசனை.. அம்மாவை ஞாபகப்படுத்திருச்சு.. கொலுசு போட்டுகிட்டு அங்கேயும் இங்கேயும் அம்மா நடந்துகிட்டே இருக்கும்.. சமையல் கட்டுலருந்து சாம்பார் வாசனை வரும்.. சிக்கன் பொரிக்கற வாசனை வரும்.. அந்த வாசனையை மோப்பம் பிடிச்சுகிட்டு பசியோட காத்திருக்கிறது ஒரு தனி ஃபீலுங்க.. அப்படி ஒரு உணர்வை திரும்ப தந்துட்டீங்க.. ரொம்ப தேங்க்ஸ்.."

"என்னங்க ஒருவேளை சமைச்சு போட்டதுக்கு இவ்ளோ ஃபீல் பண்றீங்க.."

"நான்தான் சொன்னேனே என்னோட உணர்வுகளை உங்களால புரிஞ்சுக்க முடியாதுன்னு.."

"அப்படியெல்லாம் இல்ல எனக்கு புரியுது.. நான் இங்க இருக்கற வரைக்கும் காலையிலும் ராத்திரியிலும் உங்களுக்கும் சேர்த்து சமைச்சிடறேன்.. இனி வெளியில சாப்பிடாதீங்க.."

"அப்ப நீங்க இங்கிருந்து போன பிறகு மறுபடி கஷ்டம் தொடங்கிடுமே..!" ஒரு காலை நீட்டி ஒரு காலை மடக்கி சுவற்றில் சாய்ந்தவாறு வசதியாக அமர்ந்து கொண்டான்..

"போறத பத்தி இப்ப எதுக்கு பேசிகிட்டு.. இருக்கிற வரைக்கும் நான் சமைக்கறேன்.. மத்த எதையும் யோசிக்க வேண்டாம்.."

"சரி.. அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் பத்தி கேக்கணும்.. ஹாஸ்பிடல் பத்தி என்ன முடிவு பண்ணி இருக்கீங்க..?"

சுப்ரியா கண்களை சுருக்கினாள்..

"இதுல நான் முடிவு பண்ண என்ன இருக்கு..? தப்பு அவங்க பக்கம் இருக்கறதா அவங்களே ஒத்துக்கிட்டாங்களே..?"

"ஆமா.. ஆனா இதுக்கு காரணமான யாரையும் சும்மா விடமாட்டேன்.. மொத்த ஹாஸ்பிடலையும் கோர்ட் கேஸ்ன்னு இழுக்க போறதா அன்னைக்கு கோவமா கத்திட்டு போனீங்களே.. அந்த மாதிரி ஏதாவது கம்ப்ளைன்ட் குடுக்கற பிளான்ல இருக்கீங்களா.."

சுப்ரியா சிரித்தாள்..

"அந்த அளவுக்கு எனக்கெங்க தைரியம் இருக்கு.. அவங்களோட போராடி கோர்ட்டு கேசுன்னு அலைய உடம்பில தெம்பு இல்ல.. இப்போதைக்கு என் குழந்தைய நல்ல முறையில் பெத்து எடுக்கணும் அது மட்டும் தான் என்னோட ஒரே குறிக்கோள்.."

"ஹாஸ்பிடல் ஓனர் வேலாயுதம் சார் ரொம்ப நல்லவர்.. அவர்கிட்ட நான் போய் பேசினேன்.. அவர்தான் ஹாஸ்பிடல் நிர்வாகத்து கிட்ட பேசி மறுபடி உங்களுக்கு டெஸ்ட் எடுக்க ஆர்டர் போட்டுருந்தார்.. இப்போ உங்களுக்கு நெகட்டிவ் வந்த விஷயம் ரிப்போர்ட்டோட அவரோட கவனத்துக்கு போயிருக்கும்.. நிச்சயமா உங்களுக்கு சாதகமா ஏதாவது முடிவெடுப்பார்.."

"என்ன பெருசா முடிவெடுக்க போறாங்க. மன்னிப்பு கேட்பாங்க அதனால யாருக்கென்ன பிரயோஜனம்.. அவர் கேட்கப் போற மன்னிப்பால நான் இழந்ததைல்லாம் அவங்களால திருப்பி கொடுக்க முடியுமா..? என்ன நடக்குதோ நடக்கட்டும்" என்று பெருமூச்சு விட்டவள்..

"இப்ப என்னோட கவலையெல்லாம் தவறுதலா எனக்கு பதிலா ஹெச்ஐவி நெகட்டிவ் என ரிப்போர்ட் வாங்கிட்டு போன அந்த நபரை பத்திதான்.. அவரால யாருக்கும் எந்த பிரச்சனையும் வராம இருக்கணும்.. அவர் யாரு என்னன்னு கண்டுபிடிச்சு மறுபடியும் இன்னொரு முறை ரத்த மாதிரியை டெஸ்ட் பண்ண சொல்லணும். அப்பதான் இந்த பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும்.." என்றாள்..

"ம்ம்.. ஹாஸ்பிடல் நிர்வாகம் கண்டுபிடிச்சுடுவாங்க.. இல்லைனா பெரிய பிரச்சனையில மாட்டிக்குவோம்னு அவங்களுக்கும் தெரியும்.. அதனால வேகமா ஆக்ஷன் எடுப்பாங்க.."

சுப்ரியா மௌனமாக அமர்ந்திருந்தாள்‌‌

"சரி நிறைய பேசிட்டோம்.. நான் போய் தூங்கணும்.. இல்லைன்னா காலையில சீக்கிரம் எழுந்துக்க முடியாது.. நான் போறேன் நீங்க படுங்க.." என்று அவன் எழுந்திருக்க

"மறுபடி மறுபடி நீங்க வாங்கன்னு சொல்றீங்களே..?" சொல்லிக்கொண்டே சுப்ரியாவும் எழுந்து நின்றாள்..

"சட்டுனு அப்படி கூப்பிட வர மாட்டேங்குது.. ஆனா கண்டிப்பா உங்கள பேர் சொல்லி கூப்பிடுவேன்.." என்று விட்டு நிறுத்தியவன் "உன்ன கண்டிப்பா பேர் சொல்லி கூப்பிடுவேன்.." என்றபடி தலைவலி தைலத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்த நகர..

"தினமும் இப்படி தலைவலி தைலம் தேச்சுக்கணுமா என்ன..?" என்றாள் அவன் முதுகின் பின்னால்..

பாதி உடம்பை மட்டும் அவள் பக்கமாக திரும்பியவன் "ஆமா இல்லனா தூக்கம் வராது.. அதான் ஏற்கனவே சொல்லியிருந்தேனே பழக்கமாகி போச்சு.. சரி, நீ தூங்கு கதவை சாதிக்க.." என்றபடியே கட்டிலில் மீதிருந்த பாய் தலகாணியை எடுத்துக்கொண்டு வெளியே சென்று விட்டான்.

தர்மனின் வேதனை கதைகள் மனதை பாரமாகி இருந்தாலும்.. தன் மீதான அவனின் அளவு கடந்த அக்கறையில் குளிர்ச்சியாய் நிம்மதி படர்வதை உணர்ந்தாள் சுப்ரியா..

தொடரும்..
Super ruuuuu
 
Active member
Joined
Oct 26, 2024
Messages
62
"இதை நான் சொன்னதும் நீங்க என்னை அருவருப்பா பார்க்க மாட்டீங்களே..?" தர்மன் தயக்கத்துடன் கேட்க சுப்ரியா அவனை வினோதமாக பார்த்தாள்..

"நான் உங்களை அருவருப்பா பார்க்கறதா..? என்னங்க பேசறீங்க.. புருஷன் பெத்தவங்க முதக்கொண்டு அத்தனை பேரும் கைவிட்டு துரத்தியடிச்ச நிலையில கை கொடுத்து காப்பாத்தி எனக்கு தங்க இடமும் கொடுத்து சாப்பாடும் போடுறீங்க.. உங்கள போய் அருவருப்பா பாக்கறதாவது.. என் மனசுல நீங்க எவ்வளவு உயர்ந்த நிலையில் இருக்கீங்கன்னு உங்களுக்கு இன்னும் புரியல.."

"ஐயோ போதுங்க.. அவ்ளோ எல்லாம் நான் ஒர்த் இல்ல..!" தர்மன் உதடுகள் வெட்கத்தில் நெளிந்தது..

"அதுவும் இல்லாம மத்தவங்களை ஜட்ஜ் பண்ற நிலைமையிலா நான் இருக்கேன்.. என் வாழ்க்கையே எங்க கேள்விக்குறியா நிக்கும்போது அடுத்தவங்கள பத்தி மட்டமா யோசிக்க என்ன இருக்கு..!"

தர்மன் அவள் சோகத்தில் பங்கு கொண்டு ஒரு சில கணங்கள் அமைதியாக இருந்தான்..

"என் அப்பாவும் அம்மாவும் எய்ட்ஸ் நோய் வந்துதான் செத்து போனாங்க.." அவன் சொன்னதும் சுப்ரியா திகைத்து நிமிர்ந்தாள்‌.

"சின்ன வயசுல ரொம்ப சந்தோஷமாத்தான் இருந்தோம்.. நான் என்னோட அப்பா அம்மான்னு பத்து வயசு வரைக்கும் வாழ்க்கையில கஷ்டத்தையும் நான் பார்த்ததில்லைங்க.."

"அப்பா லாரி டிரைவர்.. அடிக்கடி வெளியூர் போய்டுவார்.. திரும்பி வரும்போது நிறைய பணமும் எனக்கு விளையாட்டு சாமானும்.. சாப்பிடறதுக்கு ஹோட்டல்லருந்து பிரியாணி பரோட்டான்னு வாங்கிட்டு வருவார்.. ஆனா அப்ப தெரியல அப்பாவோட இந்த நல்ல முகத்துக்கு பின்னாடி இன்னொரு மோசமான முகம் மறைஞ்சிருக்குன்னு.. தனக்கு தன்னோட புருஷன் மிகப்பெரிய துரோகத்தை செஞ்சிட்டுருக்காருன்னு என் அம்மாவும் உணரல.."

"என்னங்க சொல்றீங்க..!" சுப்ரியாவிற்கு இதயம் படபடத்தது..

"அவருடைய நண்பர்கள் சரியில்லையா இல்ல என் அப்பனே சரி இல்லையான்னு தெரியல.. தகாத பழக்கம்.. கூடாத சேர்க்கை.. அடிக்கடி வெளியூர் போகும் போதெல்லாம் ரோட்ல கைகாட்டி வண்டியை நிறுத்தற அந்த மாதிரி பொம்பளைங்களோட இஷ்டத்துக்கு கூத்தடிச்ச விஷயமெல்லாம் அம்மாவுக்கு தெரியல.. அப்பா ரொம்ப நல்லவர்ன்னு அம்மா நம்பினாங்க.. ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கற மாதிரிதான் தெரிஞ்சது.. அப்பாவுக்கு ஒரு நாள் உடம்பு சரியில்லாம போகற வரைக்கும்.. இருமல் காய்ச்சல்ன்னு நோய் அதிகமாச்சே தவிர கொஞ்சம் கூட சரியாகவே இல்லை.. டெஸ்ட் பண்ணி பார்த்த பிறகுதான் அவர் எய்ட்ஸால பாதிக்கப்பட்ட விஷயம் தெரிஞ்சது.. ஹாஸ்பிடல்ல அம்மாவுக்கும் உடனடியா பரிசோதனை பண்ணி பார்த்தாங்க.. அவங்களுக்கும் எய்ட்ஸ் இருந்துச்சு.. எனக்கு மட்டும் நெகட்டிவ்.. சொந்தக்காரங்க எல்லாரும் விஷயம் தெரிஞ்சு எங்களை ஒதுக்கி வச்சிட்டாங்க.. அக்கம் பக்கத்து வீட்டாளுங்க எங்க கூட பேசுறதையே நிறுத்திட்டாங்க.. அவங்க பசங்கள என்கூட விளையாட கூடாதுன்னு சொல்லிட்டாங்க.. இப்பவே நிறைய பேருக்கு விழிப்புணர்வு இல்ல.. அந்த நேரத்தில் நம்ம சமுதாயம் இருந்திருக்கும்னு யோசிச்சு பாருங்க.." தர்மன் கசந்து சொல்ல சுப்ரியா அவனை பரிதாபமாய் பார்த்தாள்..

"அப்பாவுக்கு இந்த நோய் வந்துச்சுன்னு தெரிஞ்சப்போ அதை ஏத்துக்க கூடிய பக்குவம் எனக்கு இல்லை.. அவர் தப்பு செஞ்சார் தண்டனை கிடைச்சதுன்னு வச்சுக்கிட்டாலும் எந்த பாவமும் அறியாத அம்மாவுக்கு இப்படி ஒரு நோயை அவர் கொடுத்திருக்கவே கூடாதுன்னு அப்பாவை நான் வெறுக்க ஆரம்பிச்சேன்.."

"அம்மா ரொம்ப அழுதாங்க.. நான் யாருக்கு என்ன பாவம் செஞ்சேன்? ஏன் எனக்கு மட்டும் இப்படின்னு தினமும் அவங்க கதறி புலம்பறதை பார்க்கும் போதெல்லாம் நானும் தேம்பி தேம்பி அழுவேன் .." தர்மனின் கண்களில் நீர் நிற்க வேதனை நிரம்பிய நெஞ்சத்தோடு அவனை பார்த்துக் கொண்டிருந்தாள் சுப்ரியா..

"நொடியில எங்க வாழ்க்கை தலைகீழா தடம் புரண்டு போயிடுச்சு.. அந்த காலத்துல மருத்துவம் இந்த அளவுக்கு சிறப்பா இல்ல.. மூணு வருஷத்துல அப்பாவும் அம்மாவும் நோய் முத்தி ஒருத்தர் பின்னாடி ஒருத்தர் செத்துப் போயிட்டாங்க.."

"சொந்தக்காரங்க யாருமே என்னை சேர்த்துக்கல.. என்னோட தாய் மாமாதான் பாவப்பட்டு என்னை கொண்டு போய் ஒரு காப்பகத்தில் சேர்த்து விட்டார்.. அங்கதான் வளர்ந்தேன் படிப்பு சரியா வரல.. பதினெட்டு வயசு முடிஞ்சதும் வெளியே வந்து ஏதேதோ வேலை செஞ்சு கடைசியில அப்படியே அந்த ஹாஸ்பிடல்லயே செட்டில் ஆகிட்டேன்.."

"இப்ப சொல்லுங்க என்ன பாத்தா உங்களுக்கு அருவருப்பா தெரியல..?"

கண்ணீரை துடைத்துக் கொண்டு இல்லை என தலையசைத்தாள் சுப்ரியா..

"என்ன பாத்தா உங்களுக்கு அப்படி தோணுதா..?" அவள் கேட்க அவசரமாக மறுத்து தலையசைத்தான் தர்மன்..

"அப்புறம் உங்களை மட்டும் நான் அப்படி பாப்பேன்னு எப்படி நினைச்சீங்க.. உங்க அப்பா செஞ்ச தப்புக்கு உங்கம்மா அனுபவிச்ச தண்டனையும் அதனால உங்க வாழ்க்கை பாதிக்கப்பட்டதும் ரொம்ப கொடுமையானது." அவள் குரல் தழுதழுத்தது..

"முத முதல்ல உங்கள பார்த்தபோது நீங்க அழுத அழுகையில என் அம்மா தான் கண் முன்னாடி வந்தாங்க.. எனக்கு ஒன்னுமில்ல.. நான் நல்லாத்தான் இருக்கேன்னு நெஞ்ச பிடிச்சுகிட்டு கத்தி கத்தி அழுத போது என்னால தாங்கிக்கவே முடியலங்க.. ஏதோ ஒரு விதத்துல நீங்களும் என் அம்மா மாதிரி பாதிக்கப்பட்டிருந்ததா நான் உணர்ந்தேன். அதனாலதான் அன்னிக்கு உங்கிட்ட வந்து பேச முயற்சி செஞ்சேன்.."

திறந்திருந்த கதவு வழியே உள்ளே நுழைந்த காற்று சுப்ரியாவின் தலை முடியை கலைத்து விளையாடியது.. அவள் கண்களோரம் ஏதோ ஒரு இதமான தடங்கள்..

"உங்களுக்கு ரிப்போர்ட் நெகடிவ்னு வந்ததும் உங்களைவிட அதிகமா சந்தோஷப்பட்டது நான்தாங்க.. எச்ஐவி எயிட்சா மாறக்கூடிய வாய்ப்பு ரொம்ப குறைவுன்னாலும்
காலம் முழுக்க அந்த வலியை சுமந்துகிட்டு இந்த சமுதாயத்தோட பார்வையை தாண்டி குழந்தையை பெத்தெடுத்து வளர்த்து இதெல்லாம் லேசு பட்ட காரியம் இல்லையே..! என் அம்மா பட்ட கஷ்டத்தை நான் கண் முன்னாடி பார்த்திருக்கேன்.. அப்படி ஒரு நிலைமை உங்களுக்கு வந்துட கூடாதுன்னு நான் வேண்டாத கடவுள் இல்லை.."

"ரொம்ப நன்றிங்க எனக்காக எவ்வளவு யோசிச்சிருக்கீங்க.. நான் நம்பி கைபிடிச்சவன் கூட என்னை விட்டுட்டு போயிட்டான்.. ஆனா யாரோ ஒருத்தர் என் கண்ணீரை பார்த்து கலங்கி இருக்கீங்களே.. கடவுளுக்கு என் மேல கொஞ்சம் கருணை இருக்குன்னு தான் சொல்லணும்.." தலை குனிந்தபடி லேசாக சிரித்துக்கொண்டாள்..

"என்னங்க இப்படி சொல்லிட்டீங்க..! நீங்க இப்ப நல்லாத்தான் இருக்கீங்க உங்களுக்கு எந்த குறையும் இல்லை.. சொல்லப்போனா ஒரு பெரிய சிறையிலிருந்து விடுபட்டு சுதந்திரமா வாழ போறதுக்கான வாய்ப்பு கிடைச்சதை நெனச்சு சந்தோஷப்பட்டுக்கோங்க.. இங்க காரணம் இல்லாமல் எதுவுமே நடக்கிறது இல்லை..

ஆமாம் என்று தலையசைத்தாள் சுப்ரியா..

"இந்த விஷயத்தை பத்தி இதுவரைக்கும் நான் யார்கிட்டயும் சொன்னதில்லை.. உங்களை விட்டு தள்ளிப்போறேன் உங்கள தொடுறதையே பாவமா நினைக்கிறேன்னு நீங்க சொன்னதுனால இந்த விஷயத்தை சொல்ல வேண்டியதா போச்சு.."

"ஆனாலும் மனசுக்கு ரொம்ப வேதனையா இருக்கு தர்மன்.. சின்ன வயசுல நீங்க இவ்வளவு கஷ்டத்தை அனுபவிச்சு இருக்கீங்களே..?"

"அதை விடுங்க.. இப்ப நான் சந்தோஷமா தான் இருக்கேன் எனக்கு எந்த குறையும் இல்லை.. தேவையில்லாததை சொல்லி உங்களை குழப்பிட்டேன்னு நினைக்கறேன்.."

"ஐயோ அப்படியெல்லாம் ஒன்னும் இல்லைங்க.. உங்க பிரச்சனைகளை தெரிஞ்சுக்கிட்ட பிறகு என்னோட கஷ்டங்கள் ஒன்றுமே இல்லைன்னு தோணுது தர்மன்.." என்றவள் லேசாக தடுமாறி..

"உங்களை தர்மன் பெயர் சொல்லி கூப்பிடலாமா..?" என்று கேட்க..

"கூப்பிடத்தானே பேர் வச்சிருக்காங்க.. இத ஏன் இவ்வளவு தயக்கமா கேக்கறீங்க.. தாராளமா பேர் சொல்லி கூப்பிடுங்க.." என்றான் அவன் புன்னகையோடு..

"தாங்க்ஸ்..! நீங்களும் என்னை வாங்க போங்கன்னு ரொம்ப மரியாதையாக கூப்பிட வேண்டாம் பெயர் சொல்லி கூப்பிடுங்க.. சத்தியமா உங்களை விட நான் சின்ன பொண்ணாத்தான் இருப்பேன்.." என்று சொன்னதும் தர்மன் சிரித்தான்..

பார்த்தாலே தெரியுதுங்க.. மிஞ்சி போனா உங்களுக்கு ஒரு இருபத்து மூணு.. இருபத்து நாலு வயசு இருக்குமா..? சொல்ல விருப்பமில்லைனா சொல்லாதீங்க..

இருபத்து மூணு தான்.. நீங்க..?

"முப்பது முடிஞ்சிருச்சு.."

அப்புறம் என்னங்க.. இனிமே இந்த ஏங்க நீங்க வாங்க.. போங்க இதெல்லாம் வேண்டாம் ஏதோ கூமாபட்டி விளம்பர மாதிரி இருக்கு.." என்றதும் சத்தமாக சிரித்து விட்டான் தர்மன்..

"சரி இனிமே பேர் சொல்லி கூப்பிடறேன்.." என்றான் ஆனாலும் அவளை பெயர் சொல்லி அழைக்கவில்லை..

இருவரும் ஒரு சில நொடிகள் அமைதியாக அமர்ந்திருந்தனர் அதற்கு மேல் என்ன பேசுவது என்று தெரியவில்லை..

"உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கட்டுமா..?" சுப்ரியா தயங்கினாள்.

"சொல்லுங்க.."

"சாப்பாடு எப்படி இருக்குன்னு சொல்லவே இல்லையே..?"

"எப்படி இருந்துச்சுன்னு சொல்ல தெரியல.. சாப்பாடு உள்ள போனதும் தெரியல.. தட்டு எப்ப காலியாச்சுன்னு புரியல.."

சுப்ரியா தலை சாய்த்து அவனை புரியாமல் பார்த்தாள்..

"என் ஃபீலிங்ஸ் உங்களுக்கு புரியாது.. சின்ன வயசுல அம்மா கையால சாப்பிட்டது.. அதுக்கப்புறமா அம்மா நோய்ல படுத்த பிறகு இருக்கற காசை வழிச்சு தருவாங்க.. கடையில போய் ஏதாவது வாங்கிட்டு வந்து சாப்பிடுவேன்.. பிரட் ஜாம்.. பிஸ்கட்.. இல்லைனா ஹோட்டல்ல வாங்கிட்டு வர்ற காஞ்சு போன இட்லி.. சில சமயம் பரோட்டா.. இப்படி ஏதாவது.. அப்புறம் அதுவும் நின்னு போய் கொல பட்டினி.. அக்கம் பக்கத்து வீட்ல குடிக்க தண்ணி கேட்டா கூட குடுக்க மாட்டாங்க.."

"காப்பகத்துக்கு போன பிறகு கூட ருசியான சாப்பாடு சாப்பிடற வாய்ப்பு கிடைக்கல.. என்னைக்காவது பெரிய மனுஷங்க யாருக்காவது பிறந்தநாள்.. இல்ல நல்ல மனுஷங்க யாராவது டொனேஷன் கொடுத்தா பிரியாணி போடுவாங்க.. அந்த பிரியாணிக்காக நாயா பேயா அலைஞ்ச காலத்தையெல்லாம் மறக்கவே முடியாதுங்க.. அப்புறம் வேலைக்கு போய் தனியா வீடு எடுத்து தங்குன பிறகு youtube பார்த்து தனியா சமைக்கலாம்னு முயற்சி பண்ணி கை கால் சூடு பட்டது தான் மிச்சம்.. சமையல் சுத்தமா வரல.. எனக்கதுக்கு நேரமும் இல்லை.. வீட்டுக்கு வந்தா டிரஸ் மாத்திட்டு அக்கடான்னு படுக்கையில எப்ப விழலாம்னு இருக்கும்.. சமைக்கிறதெல்லாம் ரொம்ப போருங்க.. ஏதோ பசிக்கு ஹோட்டல்ல வாங்கி சாப்பிட்டுக்குவேன்.. வீட்ல பிரெட் பால்னு வாங்கி வச்சுக்கிட்டு மழை நேரத்துல வெளிய போகாம ஒப்பேத்திக்குவேன் அவ்வளவுதான்.."

"இன்னைக்கு நான் சாப்பிட்ட சாப்பாடு.. ருசி இருந்துச்சா உப்பு இருந்துச்சா எதுவும் எனக்கு தெரியாது.. ஆனால் அந்த வாசனை.. அம்மாவை ஞாபகப்படுத்திருச்சு.. கொலுசு போட்டுகிட்டு அங்கேயும் இங்கேயும் அம்மா நடந்துகிட்டே இருக்கும்.. சமையல் கட்டுலருந்து சாம்பார் வாசனை வரும்.. சிக்கன் பொரிக்கற வாசனை வரும்.. அந்த வாசனையை மோப்பம் பிடிச்சுகிட்டு பசியோட காத்திருக்கிறது ஒரு தனி ஃபீலுங்க.. அப்படி ஒரு உணர்வை திரும்ப தந்துட்டீங்க.. ரொம்ப தேங்க்ஸ்.."

"என்னங்க ஒருவேளை சமைச்சு போட்டதுக்கு இவ்ளோ ஃபீல் பண்றீங்க.."

"நான்தான் சொன்னேனே என்னோட உணர்வுகளை உங்களால புரிஞ்சுக்க முடியாதுன்னு.."

"அப்படியெல்லாம் இல்ல எனக்கு புரியுது.. நான் இங்க இருக்கற வரைக்கும் காலையிலும் ராத்திரியிலும் உங்களுக்கும் சேர்த்து சமைச்சிடறேன்.. இனி வெளியில சாப்பிடாதீங்க.."

"அப்ப நீங்க இங்கிருந்து போன பிறகு மறுபடி கஷ்டம் தொடங்கிடுமே..!" ஒரு காலை நீட்டி ஒரு காலை மடக்கி சுவற்றில் சாய்ந்தவாறு வசதியாக அமர்ந்து கொண்டான்..

"போறத பத்தி இப்ப எதுக்கு பேசிகிட்டு.. இருக்கிற வரைக்கும் நான் சமைக்கறேன்.. மத்த எதையும் யோசிக்க வேண்டாம்.."

"சரி.. அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் பத்தி கேக்கணும்.. ஹாஸ்பிடல் பத்தி என்ன முடிவு பண்ணி இருக்கீங்க..?"

சுப்ரியா கண்களை சுருக்கினாள்..

"இதுல நான் முடிவு பண்ண என்ன இருக்கு..? தப்பு அவங்க பக்கம் இருக்கறதா அவங்களே ஒத்துக்கிட்டாங்களே..?"

"ஆமா.. ஆனா இதுக்கு காரணமான யாரையும் சும்மா விடமாட்டேன்.. மொத்த ஹாஸ்பிடலையும் கோர்ட் கேஸ்ன்னு இழுக்க போறதா அன்னைக்கு கோவமா கத்திட்டு போனீங்களே.. அந்த மாதிரி ஏதாவது கம்ப்ளைன்ட் குடுக்கற பிளான்ல இருக்கீங்களா.."

சுப்ரியா சிரித்தாள்..

"அந்த அளவுக்கு எனக்கெங்க தைரியம் இருக்கு.. அவங்களோட போராடி கோர்ட்டு கேசுன்னு அலைய உடம்பில தெம்பு இல்ல.. இப்போதைக்கு என் குழந்தைய நல்ல முறையில் பெத்து எடுக்கணும் அது மட்டும் தான் என்னோட ஒரே குறிக்கோள்.."

"ஹாஸ்பிடல் ஓனர் வேலாயுதம் சார் ரொம்ப நல்லவர்.. அவர்கிட்ட நான் போய் பேசினேன்.. அவர்தான் ஹாஸ்பிடல் நிர்வாகத்து கிட்ட பேசி மறுபடி உங்களுக்கு டெஸ்ட் எடுக்க ஆர்டர் போட்டுருந்தார்.. இப்போ உங்களுக்கு நெகட்டிவ் வந்த விஷயம் ரிப்போர்ட்டோட அவரோட கவனத்துக்கு போயிருக்கும்.. நிச்சயமா உங்களுக்கு சாதகமா ஏதாவது முடிவெடுப்பார்.."

"என்ன பெருசா முடிவெடுக்க போறாங்க. மன்னிப்பு கேட்பாங்க அதனால யாருக்கென்ன பிரயோஜனம்.. அவர் கேட்கப் போற மன்னிப்பால நான் இழந்ததைல்லாம் அவங்களால திருப்பி கொடுக்க முடியுமா..? என்ன நடக்குதோ நடக்கட்டும்" என்று பெருமூச்சு விட்டவள்..

"இப்ப என்னோட கவலையெல்லாம் தவறுதலா எனக்கு பதிலா ஹெச்ஐவி நெகட்டிவ் என ரிப்போர்ட் வாங்கிட்டு போன அந்த நபரை பத்திதான்.. அவரால யாருக்கும் எந்த பிரச்சனையும் வராம இருக்கணும்.. அவர் யாரு என்னன்னு கண்டுபிடிச்சு மறுபடியும் இன்னொரு முறை ரத்த மாதிரியை டெஸ்ட் பண்ண சொல்லணும். அப்பதான் இந்த பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும்.." என்றாள்..

"ம்ம்.. ஹாஸ்பிடல் நிர்வாகம் கண்டுபிடிச்சுடுவாங்க.. இல்லைனா பெரிய பிரச்சனையில மாட்டிக்குவோம்னு அவங்களுக்கும் தெரியும்.. அதனால வேகமா ஆக்ஷன் எடுப்பாங்க.."

சுப்ரியா மௌனமாக அமர்ந்திருந்தாள்‌‌

"சரி நிறைய பேசிட்டோம்.. நான் போய் தூங்கணும்.. இல்லைன்னா காலையில சீக்கிரம் எழுந்துக்க முடியாது.. நான் போறேன் நீங்க படுங்க.." என்று அவன் எழுந்திருக்க

"மறுபடி மறுபடி நீங்க வாங்கன்னு சொல்றீங்களே..?" சொல்லிக்கொண்டே சுப்ரியாவும் எழுந்து நின்றாள்..

"சட்டுனு அப்படி கூப்பிட வர மாட்டேங்குது.. ஆனா கண்டிப்பா உங்கள பேர் சொல்லி கூப்பிடுவேன்.." என்று விட்டு நிறுத்தியவன் "உன்ன கண்டிப்பா பேர் சொல்லி கூப்பிடுவேன்.." என்றபடி தலைவலி தைலத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்த நகர..

"தினமும் இப்படி தலைவலி தைலம் தேச்சுக்கணுமா என்ன..?" என்றாள் அவன் முதுகின் பின்னால்..

பாதி உடம்பை மட்டும் அவள் பக்கமாக திரும்பியவன் "ஆமா இல்லனா தூக்கம் வராது.. அதான் ஏற்கனவே சொல்லியிருந்தேனே பழக்கமாகி போச்சு.. சரி, நீ தூங்கு கதவை சாதிக்க.." என்றபடியே கட்டிலில் மீதிருந்த பாய் தலகாணியை எடுத்துக்கொண்டு வெளியே சென்று விட்டான்.

தர்மனின் வேதனை கதைகள் மனதை பாரமாகி இருந்தாலும்.. தன் மீதான அவனின் அளவு கடந்த அக்கறையில் குளிர்ச்சியாய் நிம்மதி படர்வதை உணர்ந்தாள் சுப்ரியா..

தொடரும்..
Dharma kku ipadi oru kastamaa... Apo Kandippa supriya va nalla paarthuppaan..
 
Active member
Joined
Jul 25, 2023
Messages
26
ஆணோ பெண்ணோ அவங்க அவங்க மனசுல இருக்கிற பாரத்தை மத்தவங்ககிட்ட இறக்கி வைக்கும்போது மனசுக்கு ரொம்பவே இதமா தான் இருக்கும் அதுவும் அவங்க நிச்சயமாக நம்பிக்கைக்கு உரியவங்கனு முழுசா நம்பும்போது
 
New member
Joined
Jan 21, 2024
Messages
2
"இதை நான் சொன்னதும் நீங்க என்னை அருவருப்பா பார்க்க மாட்டீங்களே..?" தர்மன் தயக்கத்துடன் கேட்க சுப்ரியா அவனை வினோதமாக பார்த்தாள்..

"நான் உங்களை அருவருப்பா பார்க்கறதா..? என்னங்க பேசறீங்க.. புருஷன் பெத்தவங்க முதக்கொண்டு அத்தனை பேரும் கைவிட்டு துரத்தியடிச்ச நிலையில கை கொடுத்து காப்பாத்தி எனக்கு தங்க இடமும் கொடுத்து சாப்பாடும் போடுறீங்க.. உங்கள போய் அருவருப்பா பாக்கறதாவது.. என் மனசுல நீங்க எவ்வளவு உயர்ந்த நிலையில் இருக்கீங்கன்னு உங்களுக்கு இன்னும் புரியல.."

"ஐயோ போதுங்க.. அவ்ளோ எல்லாம் நான் ஒர்த் இல்ல..!" தர்மன் உதடுகள் வெட்கத்தில் நெளிந்தது..

"அதுவும் இல்லாம மத்தவங்களை ஜட்ஜ் பண்ற நிலைமையிலா நான் இருக்கேன்.. என் வாழ்க்கையே எங்க கேள்விக்குறியா நிக்கும்போது அடுத்தவங்கள பத்தி மட்டமா யோசிக்க என்ன இருக்கு..!"

தர்மன் அவள் சோகத்தில் பங்கு கொண்டு ஒரு சில கணங்கள் அமைதியாக இருந்தான்..

"என் அப்பாவும் அம்மாவும் எய்ட்ஸ் நோய் வந்துதான் செத்து போனாங்க.." அவன் சொன்னதும் சுப்ரியா திகைத்து நிமிர்ந்தாள்‌.

"சின்ன வயசுல ரொம்ப சந்தோஷமாத்தான் இருந்தோம்.. நான் என்னோட அப்பா அம்மான்னு பத்து வயசு வரைக்கும் வாழ்க்கையில கஷ்டத்தையும் நான் பார்த்ததில்லைங்க.."

"அப்பா லாரி டிரைவர்.. அடிக்கடி வெளியூர் போய்டுவார்.. திரும்பி வரும்போது நிறைய பணமும் எனக்கு விளையாட்டு சாமானும்.. சாப்பிடறதுக்கு ஹோட்டல்லருந்து பிரியாணி பரோட்டான்னு வாங்கிட்டு வருவார்.. ஆனா அப்ப தெரியல அப்பாவோட இந்த நல்ல முகத்துக்கு பின்னாடி இன்னொரு மோசமான முகம் மறைஞ்சிருக்குன்னு.. தனக்கு தன்னோட புருஷன் மிகப்பெரிய துரோகத்தை செஞ்சிட்டுருக்காருன்னு என் அம்மாவும் உணரல.."

"என்னங்க சொல்றீங்க..!" சுப்ரியாவிற்கு இதயம் படபடத்தது..

"அவருடைய நண்பர்கள் சரியில்லையா இல்ல என் அப்பனே சரி இல்லையான்னு தெரியல.. தகாத பழக்கம்.. கூடாத சேர்க்கை.. அடிக்கடி வெளியூர் போகும் போதெல்லாம் ரோட்ல கைகாட்டி வண்டியை நிறுத்தற அந்த மாதிரி பொம்பளைங்களோட இஷ்டத்துக்கு கூத்தடிச்ச விஷயமெல்லாம் அம்மாவுக்கு தெரியல.. அப்பா ரொம்ப நல்லவர்ன்னு அம்மா நம்பினாங்க.. ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கற மாதிரிதான் தெரிஞ்சது.. அப்பாவுக்கு ஒரு நாள் உடம்பு சரியில்லாம போகற வரைக்கும்.. இருமல் காய்ச்சல்ன்னு நோய் அதிகமாச்சே தவிர கொஞ்சம் கூட சரியாகவே இல்லை.. டெஸ்ட் பண்ணி பார்த்த பிறகுதான் அவர் எய்ட்ஸால பாதிக்கப்பட்ட விஷயம் தெரிஞ்சது.. ஹாஸ்பிடல்ல அம்மாவுக்கும் உடனடியா பரிசோதனை பண்ணி பார்த்தாங்க.. அவங்களுக்கும் எய்ட்ஸ் இருந்துச்சு.. எனக்கு மட்டும் நெகட்டிவ்.. சொந்தக்காரங்க எல்லாரும் விஷயம் தெரிஞ்சு எங்களை ஒதுக்கி வச்சிட்டாங்க.. அக்கம் பக்கத்து வீட்டாளுங்க எங்க கூட பேசுறதையே நிறுத்திட்டாங்க.. அவங்க பசங்கள என்கூட விளையாட கூடாதுன்னு சொல்லிட்டாங்க.. இப்பவே நிறைய பேருக்கு விழிப்புணர்வு இல்ல.. அந்த நேரத்தில் நம்ம சமுதாயம் இருந்திருக்கும்னு யோசிச்சு பாருங்க.." தர்மன் கசந்து சொல்ல சுப்ரியா அவனை பரிதாபமாய் பார்த்தாள்..

"அப்பாவுக்கு இந்த நோய் வந்துச்சுன்னு தெரிஞ்சப்போ அதை ஏத்துக்க கூடிய பக்குவம் எனக்கு இல்லை.. அவர் தப்பு செஞ்சார் தண்டனை கிடைச்சதுன்னு வச்சுக்கிட்டாலும் எந்த பாவமும் அறியாத அம்மாவுக்கு இப்படி ஒரு நோயை அவர் கொடுத்திருக்கவே கூடாதுன்னு அப்பாவை நான் வெறுக்க ஆரம்பிச்சேன்.."

"அம்மா ரொம்ப அழுதாங்க.. நான் யாருக்கு என்ன பாவம் செஞ்சேன்? ஏன் எனக்கு மட்டும் இப்படின்னு தினமும் அவங்க கதறி புலம்பறதை பார்க்கும் போதெல்லாம் நானும் தேம்பி தேம்பி அழுவேன் .." தர்மனின் கண்களில் நீர் நிற்க வேதனை நிரம்பிய நெஞ்சத்தோடு அவனை பார்த்துக் கொண்டிருந்தாள் சுப்ரியா..

"நொடியில எங்க வாழ்க்கை தலைகீழா தடம் புரண்டு போயிடுச்சு.. அந்த காலத்துல மருத்துவம் இந்த அளவுக்கு சிறப்பா இல்ல.. மூணு வருஷத்துல அப்பாவும் அம்மாவும் நோய் முத்தி ஒருத்தர் பின்னாடி ஒருத்தர் செத்துப் போயிட்டாங்க.."

"சொந்தக்காரங்க யாருமே என்னை சேர்த்துக்கல.. என்னோட தாய் மாமாதான் பாவப்பட்டு என்னை கொண்டு போய் ஒரு காப்பகத்தில் சேர்த்து விட்டார்.. அங்கதான் வளர்ந்தேன் படிப்பு சரியா வரல.. பதினெட்டு வயசு முடிஞ்சதும் வெளியே வந்து ஏதேதோ வேலை செஞ்சு கடைசியில அப்படியே அந்த ஹாஸ்பிடல்லயே செட்டில் ஆகிட்டேன்.."

"இப்ப சொல்லுங்க என்ன பாத்தா உங்களுக்கு அருவருப்பா தெரியல..?"

கண்ணீரை துடைத்துக் கொண்டு இல்லை என தலையசைத்தாள் சுப்ரியா..

"என்ன பாத்தா உங்களுக்கு அப்படி தோணுதா..?" அவள் கேட்க அவசரமாக மறுத்து தலையசைத்தான் தர்மன்..

"அப்புறம் உங்களை மட்டும் நான் அப்படி பாப்பேன்னு எப்படி நினைச்சீங்க.. உங்க அப்பா செஞ்ச தப்புக்கு உங்கம்மா அனுபவிச்ச தண்டனையும் அதனால உங்க வாழ்க்கை பாதிக்கப்பட்டதும் ரொம்ப கொடுமையானது." அவள் குரல் தழுதழுத்தது..

"முத முதல்ல உங்கள பார்த்தபோது நீங்க அழுத அழுகையில என் அம்மா தான் கண் முன்னாடி வந்தாங்க.. எனக்கு ஒன்னுமில்ல.. நான் நல்லாத்தான் இருக்கேன்னு நெஞ்ச பிடிச்சுகிட்டு கத்தி கத்தி அழுத போது என்னால தாங்கிக்கவே முடியலங்க.. ஏதோ ஒரு விதத்துல நீங்களும் என் அம்மா மாதிரி பாதிக்கப்பட்டிருந்ததா நான் உணர்ந்தேன். அதனாலதான் அன்னிக்கு உங்கிட்ட வந்து பேச முயற்சி செஞ்சேன்.."

திறந்திருந்த கதவு வழியே உள்ளே நுழைந்த காற்று சுப்ரியாவின் தலை முடியை கலைத்து விளையாடியது.. அவள் கண்களோரம் ஏதோ ஒரு இதமான தடங்கள்..

"உங்களுக்கு ரிப்போர்ட் நெகடிவ்னு வந்ததும் உங்களைவிட அதிகமா சந்தோஷப்பட்டது நான்தாங்க.. எச்ஐவி எயிட்சா மாறக்கூடிய வாய்ப்பு ரொம்ப குறைவுன்னாலும்
காலம் முழுக்க அந்த வலியை சுமந்துகிட்டு இந்த சமுதாயத்தோட பார்வையை தாண்டி குழந்தையை பெத்தெடுத்து வளர்த்து இதெல்லாம் லேசு பட்ட காரியம் இல்லையே..! என் அம்மா பட்ட கஷ்டத்தை நான் கண் முன்னாடி பார்த்திருக்கேன்.. அப்படி ஒரு நிலைமை உங்களுக்கு வந்துட கூடாதுன்னு நான் வேண்டாத கடவுள் இல்லை.."

"ரொம்ப நன்றிங்க எனக்காக எவ்வளவு யோசிச்சிருக்கீங்க.. நான் நம்பி கைபிடிச்சவன் கூட என்னை விட்டுட்டு போயிட்டான்.. ஆனா யாரோ ஒருத்தர் என் கண்ணீரை பார்த்து கலங்கி இருக்கீங்களே.. கடவுளுக்கு என் மேல கொஞ்சம் கருணை இருக்குன்னு தான் சொல்லணும்.." தலை குனிந்தபடி லேசாக சிரித்துக்கொண்டாள்..

"என்னங்க இப்படி சொல்லிட்டீங்க..! நீங்க இப்ப நல்லாத்தான் இருக்கீங்க உங்களுக்கு எந்த குறையும் இல்லை.. சொல்லப்போனா ஒரு பெரிய சிறையிலிருந்து விடுபட்டு சுதந்திரமா வாழ போறதுக்கான வாய்ப்பு கிடைச்சதை நெனச்சு சந்தோஷப்பட்டுக்கோங்க.. இங்க காரணம் இல்லாமல் எதுவுமே நடக்கிறது இல்லை..

ஆமாம் என்று தலையசைத்தாள் சுப்ரியா..

"இந்த விஷயத்தை பத்தி இதுவரைக்கும் நான் யார்கிட்டயும் சொன்னதில்லை.. உங்களை விட்டு தள்ளிப்போறேன் உங்கள தொடுறதையே பாவமா நினைக்கிறேன்னு நீங்க சொன்னதுனால இந்த விஷயத்தை சொல்ல வேண்டியதா போச்சு.."

"ஆனாலும் மனசுக்கு ரொம்ப வேதனையா இருக்கு தர்மன்.. சின்ன வயசுல நீங்க இவ்வளவு கஷ்டத்தை அனுபவிச்சு இருக்கீங்களே..?"

"அதை விடுங்க.. இப்ப நான் சந்தோஷமா தான் இருக்கேன் எனக்கு எந்த குறையும் இல்லை.. தேவையில்லாததை சொல்லி உங்களை குழப்பிட்டேன்னு நினைக்கறேன்.."

"ஐயோ அப்படியெல்லாம் ஒன்னும் இல்லைங்க.. உங்க பிரச்சனைகளை தெரிஞ்சுக்கிட்ட பிறகு என்னோட கஷ்டங்கள் ஒன்றுமே இல்லைன்னு தோணுது தர்மன்.." என்றவள் லேசாக தடுமாறி..

"உங்களை தர்மன் பெயர் சொல்லி கூப்பிடலாமா..?" என்று கேட்க..

"கூப்பிடத்தானே பேர் வச்சிருக்காங்க.. இத ஏன் இவ்வளவு தயக்கமா கேக்கறீங்க.. தாராளமா பேர் சொல்லி கூப்பிடுங்க.." என்றான் அவன் புன்னகையோடு..

"தாங்க்ஸ்..! நீங்களும் என்னை வாங்க போங்கன்னு ரொம்ப மரியாதையாக கூப்பிட வேண்டாம் பெயர் சொல்லி கூப்பிடுங்க.. சத்தியமா உங்களை விட நான் சின்ன பொண்ணாத்தான் இருப்பேன்.." என்று சொன்னதும் தர்மன் சிரித்தான்..

பார்த்தாலே தெரியுதுங்க.. மிஞ்சி போனா உங்களுக்கு ஒரு இருபத்து மூணு.. இருபத்து நாலு வயசு இருக்குமா..? சொல்ல விருப்பமில்லைனா சொல்லாதீங்க..

இருபத்து மூணு தான்.. நீங்க..?

"முப்பது முடிஞ்சிருச்சு.."

அப்புறம் என்னங்க.. இனிமே இந்த ஏங்க நீங்க வாங்க.. போங்க இதெல்லாம் வேண்டாம் ஏதோ கூமாபட்டி விளம்பர மாதிரி இருக்கு.." என்றதும் சத்தமாக சிரித்து விட்டான் தர்மன்..

"சரி இனிமே பேர் சொல்லி கூப்பிடறேன்.." என்றான் ஆனாலும் அவளை பெயர் சொல்லி அழைக்கவில்லை..

இருவரும் ஒரு சில நொடிகள் அமைதியாக அமர்ந்திருந்தனர் அதற்கு மேல் என்ன பேசுவது என்று தெரியவில்லை..

"உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கட்டுமா..?" சுப்ரியா தயங்கினாள்.

"சொல்லுங்க.."

"சாப்பாடு எப்படி இருக்குன்னு சொல்லவே இல்லையே..?"

"எப்படி இருந்துச்சுன்னு சொல்ல தெரியல.. சாப்பாடு உள்ள போனதும் தெரியல.. தட்டு எப்ப காலியாச்சுன்னு புரியல.."

சுப்ரியா தலை சாய்த்து அவனை புரியாமல் பார்த்தாள்..

"என் ஃபீலிங்ஸ் உங்களுக்கு புரியாது.. சின்ன வயசுல அம்மா கையால சாப்பிட்டது.. அதுக்கப்புறமா அம்மா நோய்ல படுத்த பிறகு இருக்கற காசை வழிச்சு தருவாங்க.. கடையில போய் ஏதாவது வாங்கிட்டு வந்து சாப்பிடுவேன்.. பிரட் ஜாம்.. பிஸ்கட்.. இல்லைனா ஹோட்டல்ல வாங்கிட்டு வர்ற காஞ்சு போன இட்லி.. சில சமயம் பரோட்டா.. இப்படி ஏதாவது.. அப்புறம் அதுவும் நின்னு போய் கொல பட்டினி.. அக்கம் பக்கத்து வீட்ல குடிக்க தண்ணி கேட்டா கூட குடுக்க மாட்டாங்க.."

"காப்பகத்துக்கு போன பிறகு கூட ருசியான சாப்பாடு சாப்பிடற வாய்ப்பு கிடைக்கல.. என்னைக்காவது பெரிய மனுஷங்க யாருக்காவது பிறந்தநாள்.. இல்ல நல்ல மனுஷங்க யாராவது டொனேஷன் கொடுத்தா பிரியாணி போடுவாங்க.. அந்த பிரியாணிக்காக நாயா பேயா அலைஞ்ச காலத்தையெல்லாம் மறக்கவே முடியாதுங்க.. அப்புறம் வேலைக்கு போய் தனியா வீடு எடுத்து தங்குன பிறகு youtube பார்த்து தனியா சமைக்கலாம்னு முயற்சி பண்ணி கை கால் சூடு பட்டது தான் மிச்சம்.. சமையல் சுத்தமா வரல.. எனக்கதுக்கு நேரமும் இல்லை.. வீட்டுக்கு வந்தா டிரஸ் மாத்திட்டு அக்கடான்னு படுக்கையில எப்ப விழலாம்னு இருக்கும்.. சமைக்கிறதெல்லாம் ரொம்ப போருங்க.. ஏதோ பசிக்கு ஹோட்டல்ல வாங்கி சாப்பிட்டுக்குவேன்.. வீட்ல பிரெட் பால்னு வாங்கி வச்சுக்கிட்டு மழை நேரத்துல வெளிய போகாம ஒப்பேத்திக்குவேன் அவ்வளவுதான்.."

"இன்னைக்கு நான் சாப்பிட்ட சாப்பாடு.. ருசி இருந்துச்சா உப்பு இருந்துச்சா எதுவும் எனக்கு தெரியாது.. ஆனால் அந்த வாசனை.. அம்மாவை ஞாபகப்படுத்திருச்சு.. கொலுசு போட்டுகிட்டு அங்கேயும் இங்கேயும் அம்மா நடந்துகிட்டே இருக்கும்.. சமையல் கட்டுலருந்து சாம்பார் வாசனை வரும்.. சிக்கன் பொரிக்கற வாசனை வரும்.. அந்த வாசனையை மோப்பம் பிடிச்சுகிட்டு பசியோட காத்திருக்கிறது ஒரு தனி ஃபீலுங்க.. அப்படி ஒரு உணர்வை திரும்ப தந்துட்டீங்க.. ரொம்ப தேங்க்ஸ்.."

"என்னங்க ஒருவேளை சமைச்சு போட்டதுக்கு இவ்ளோ ஃபீல் பண்றீங்க.."

"நான்தான் சொன்னேனே என்னோட உணர்வுகளை உங்களால புரிஞ்சுக்க முடியாதுன்னு.."

"அப்படியெல்லாம் இல்ல எனக்கு புரியுது.. நான் இங்க இருக்கற வரைக்கும் காலையிலும் ராத்திரியிலும் உங்களுக்கும் சேர்த்து சமைச்சிடறேன்.. இனி வெளியில சாப்பிடாதீங்க.."

"அப்ப நீங்க இங்கிருந்து போன பிறகு மறுபடி கஷ்டம் தொடங்கிடுமே..!" ஒரு காலை நீட்டி ஒரு காலை மடக்கி சுவற்றில் சாய்ந்தவாறு வசதியாக அமர்ந்து கொண்டான்..

"போறத பத்தி இப்ப எதுக்கு பேசிகிட்டு.. இருக்கிற வரைக்கும் நான் சமைக்கறேன்.. மத்த எதையும் யோசிக்க வேண்டாம்.."

"சரி.. அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் பத்தி கேக்கணும்.. ஹாஸ்பிடல் பத்தி என்ன முடிவு பண்ணி இருக்கீங்க..?"

சுப்ரியா கண்களை சுருக்கினாள்..

"இதுல நான் முடிவு பண்ண என்ன இருக்கு..? தப்பு அவங்க பக்கம் இருக்கறதா அவங்களே ஒத்துக்கிட்டாங்களே..?"

"ஆமா.. ஆனா இதுக்கு காரணமான யாரையும் சும்மா விடமாட்டேன்.. மொத்த ஹாஸ்பிடலையும் கோர்ட் கேஸ்ன்னு இழுக்க போறதா அன்னைக்கு கோவமா கத்திட்டு போனீங்களே.. அந்த மாதிரி ஏதாவது கம்ப்ளைன்ட் குடுக்கற பிளான்ல இருக்கீங்களா.."

சுப்ரியா சிரித்தாள்..

"அந்த அளவுக்கு எனக்கெங்க தைரியம் இருக்கு.. அவங்களோட போராடி கோர்ட்டு கேசுன்னு அலைய உடம்பில தெம்பு இல்ல.. இப்போதைக்கு என் குழந்தைய நல்ல முறையில் பெத்து எடுக்கணும் அது மட்டும் தான் என்னோட ஒரே குறிக்கோள்.."

"ஹாஸ்பிடல் ஓனர் வேலாயுதம் சார் ரொம்ப நல்லவர்.. அவர்கிட்ட நான் போய் பேசினேன்.. அவர்தான் ஹாஸ்பிடல் நிர்வாகத்து கிட்ட பேசி மறுபடி உங்களுக்கு டெஸ்ட் எடுக்க ஆர்டர் போட்டுருந்தார்.. இப்போ உங்களுக்கு நெகட்டிவ் வந்த விஷயம் ரிப்போர்ட்டோட அவரோட கவனத்துக்கு போயிருக்கும்.. நிச்சயமா உங்களுக்கு சாதகமா ஏதாவது முடிவெடுப்பார்.."

"என்ன பெருசா முடிவெடுக்க போறாங்க. மன்னிப்பு கேட்பாங்க அதனால யாருக்கென்ன பிரயோஜனம்.. அவர் கேட்கப் போற மன்னிப்பால நான் இழந்ததைல்லாம் அவங்களால திருப்பி கொடுக்க முடியுமா..? என்ன நடக்குதோ நடக்கட்டும்" என்று பெருமூச்சு விட்டவள்..

"இப்ப என்னோட கவலையெல்லாம் தவறுதலா எனக்கு பதிலா ஹெச்ஐவி நெகட்டிவ் என ரிப்போர்ட் வாங்கிட்டு போன அந்த நபரை பத்திதான்.. அவரால யாருக்கும் எந்த பிரச்சனையும் வராம இருக்கணும்.. அவர் யாரு என்னன்னு கண்டுபிடிச்சு மறுபடியும் இன்னொரு முறை ரத்த மாதிரியை டெஸ்ட் பண்ண சொல்லணும். அப்பதான் இந்த பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும்.." என்றாள்..

"ம்ம்.. ஹாஸ்பிடல் நிர்வாகம் கண்டுபிடிச்சுடுவாங்க.. இல்லைனா பெரிய பிரச்சனையில மாட்டிக்குவோம்னு அவங்களுக்கும் தெரியும்.. அதனால வேகமா ஆக்ஷன் எடுப்பாங்க.."

சுப்ரியா மௌனமாக அமர்ந்திருந்தாள்‌‌

"சரி நிறைய பேசிட்டோம்.. நான் போய் தூங்கணும்.. இல்லைன்னா காலையில சீக்கிரம் எழுந்துக்க முடியாது.. நான் போறேன் நீங்க படுங்க.." என்று அவன் எழுந்திருக்க

"மறுபடி மறுபடி நீங்க வாங்கன்னு சொல்றீங்களே..?" சொல்லிக்கொண்டே சுப்ரியாவும் எழுந்து நின்றாள்..

"சட்டுனு அப்படி கூப்பிட வர மாட்டேங்குது.. ஆனா கண்டிப்பா உங்கள பேர் சொல்லி கூப்பிடுவேன்.." என்று விட்டு நிறுத்தியவன் "உன்ன கண்டிப்பா பேர் சொல்லி கூப்பிடுவேன்.." என்றபடி தலைவலி தைலத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்த நகர..

"தினமும் இப்படி தலைவலி தைலம் தேச்சுக்கணுமா என்ன..?" என்றாள் அவன் முதுகின் பின்னால்..

பாதி உடம்பை மட்டும் அவள் பக்கமாக திரும்பியவன் "ஆமா இல்லனா தூக்கம் வராது.. அதான் ஏற்கனவே சொல்லியிருந்தேனே பழக்கமாகி போச்சு.. சரி, நீ தூங்கு கதவை சாதிக்க.." என்றபடியே கட்டிலில் மீதிருந்த பாய் தலகாணியை எடுத்துக்கொண்டு வெளியே சென்று விட்டான்.

தர்மனின் வேதனை கதைகள் மனதை பாரமாகி இருந்தாலும்.. தன் மீதான அவனின் அளவு கடந்த அக்கறையில் குளிர்ச்சியாய் நிம்மதி படர்வதை உணர்ந்தாள் சுப்ரியா..

தொடரும்..
👌👌👌👌👌👌👌
 
Joined
Mar 14, 2023
Messages
25
"இதை நான் சொன்னதும் நீங்க என்னை அருவருப்பா பார்க்க மாட்டீங்களே..?" தர்மன் தயக்கத்துடன் கேட்க சுப்ரியா அவனை வினோதமாக பார்த்தாள்..

"நான் உங்களை அருவருப்பா பார்க்கறதா..? என்னங்க பேசறீங்க.. புருஷன் பெத்தவங்க முதக்கொண்டு அத்தனை பேரும் கைவிட்டு துரத்தியடிச்ச நிலையில கை கொடுத்து காப்பாத்தி எனக்கு தங்க இடமும் கொடுத்து சாப்பாடும் போடுறீங்க.. உங்கள போய் அருவருப்பா பாக்கறதாவது.. என் மனசுல நீங்க எவ்வளவு உயர்ந்த நிலையில் இருக்கீங்கன்னு உங்களுக்கு இன்னும் புரியல.."

"ஐயோ போதுங்க.. அவ்ளோ எல்லாம் நான் ஒர்த் இல்ல..!" தர்மன் உதடுகள் வெட்கத்தில் நெளிந்தது..

"அதுவும் இல்லாம மத்தவங்களை ஜட்ஜ் பண்ற நிலைமையிலா நான் இருக்கேன்.. என் வாழ்க்கையே எங்க கேள்விக்குறியா நிக்கும்போது அடுத்தவங்கள பத்தி மட்டமா யோசிக்க என்ன இருக்கு..!"

தர்மன் அவள் சோகத்தில் பங்கு கொண்டு ஒரு சில கணங்கள் அமைதியாக இருந்தான்..

"என் அப்பாவும் அம்மாவும் எய்ட்ஸ் நோய் வந்துதான் செத்து போனாங்க.." அவன் சொன்னதும் சுப்ரியா திகைத்து நிமிர்ந்தாள்‌.

"சின்ன வயசுல ரொம்ப சந்தோஷமாத்தான் இருந்தோம்.. நான் என்னோட அப்பா அம்மான்னு பத்து வயசு வரைக்கும் வாழ்க்கையில கஷ்டத்தையும் நான் பார்த்ததில்லைங்க.."

"அப்பா லாரி டிரைவர்.. அடிக்கடி வெளியூர் போய்டுவார்.. திரும்பி வரும்போது நிறைய பணமும் எனக்கு விளையாட்டு சாமானும்.. சாப்பிடறதுக்கு ஹோட்டல்லருந்து பிரியாணி பரோட்டான்னு வாங்கிட்டு வருவார்.. ஆனா அப்ப தெரியல அப்பாவோட இந்த நல்ல முகத்துக்கு பின்னாடி இன்னொரு மோசமான முகம் மறைஞ்சிருக்குன்னு.. தனக்கு தன்னோட புருஷன் மிகப்பெரிய துரோகத்தை செஞ்சிட்டுருக்காருன்னு என் அம்மாவும் உணரல.."

"என்னங்க சொல்றீங்க..!" சுப்ரியாவிற்கு இதயம் படபடத்தது..

"அவருடைய நண்பர்கள் சரியில்லையா இல்ல என் அப்பனே சரி இல்லையான்னு தெரியல.. தகாத பழக்கம்.. கூடாத சேர்க்கை.. அடிக்கடி வெளியூர் போகும் போதெல்லாம் ரோட்ல கைகாட்டி வண்டியை நிறுத்தற அந்த மாதிரி பொம்பளைங்களோட இஷ்டத்துக்கு கூத்தடிச்ச விஷயமெல்லாம் அம்மாவுக்கு தெரியல.. அப்பா ரொம்ப நல்லவர்ன்னு அம்மா நம்பினாங்க.. ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கற மாதிரிதான் தெரிஞ்சது.. அப்பாவுக்கு ஒரு நாள் உடம்பு சரியில்லாம போகற வரைக்கும்.. இருமல் காய்ச்சல்ன்னு நோய் அதிகமாச்சே தவிர கொஞ்சம் கூட சரியாகவே இல்லை.. டெஸ்ட் பண்ணி பார்த்த பிறகுதான் அவர் எய்ட்ஸால பாதிக்கப்பட்ட விஷயம் தெரிஞ்சது.. ஹாஸ்பிடல்ல அம்மாவுக்கும் உடனடியா பரிசோதனை பண்ணி பார்த்தாங்க.. அவங்களுக்கும் எய்ட்ஸ் இருந்துச்சு.. எனக்கு மட்டும் நெகட்டிவ்.. சொந்தக்காரங்க எல்லாரும் விஷயம் தெரிஞ்சு எங்களை ஒதுக்கி வச்சிட்டாங்க.. அக்கம் பக்கத்து வீட்டாளுங்க எங்க கூட பேசுறதையே நிறுத்திட்டாங்க.. அவங்க பசங்கள என்கூட விளையாட கூடாதுன்னு சொல்லிட்டாங்க.. இப்பவே நிறைய பேருக்கு விழிப்புணர்வு இல்ல.. அந்த நேரத்தில் நம்ம சமுதாயம் இருந்திருக்கும்னு யோசிச்சு பாருங்க.." தர்மன் கசந்து சொல்ல சுப்ரியா அவனை பரிதாபமாய் பார்த்தாள்..

"அப்பாவுக்கு இந்த நோய் வந்துச்சுன்னு தெரிஞ்சப்போ அதை ஏத்துக்க கூடிய பக்குவம் எனக்கு இல்லை.. அவர் தப்பு செஞ்சார் தண்டனை கிடைச்சதுன்னு வச்சுக்கிட்டாலும் எந்த பாவமும் அறியாத அம்மாவுக்கு இப்படி ஒரு நோயை அவர் கொடுத்திருக்கவே கூடாதுன்னு அப்பாவை நான் வெறுக்க ஆரம்பிச்சேன்.."

"அம்மா ரொம்ப அழுதாங்க.. நான் யாருக்கு என்ன பாவம் செஞ்சேன்? ஏன் எனக்கு மட்டும் இப்படின்னு தினமும் அவங்க கதறி புலம்பறதை பார்க்கும் போதெல்லாம் நானும் தேம்பி தேம்பி அழுவேன் .." தர்மனின் கண்களில் நீர் நிற்க வேதனை நிரம்பிய நெஞ்சத்தோடு அவனை பார்த்துக் கொண்டிருந்தாள் சுப்ரியா..

"நொடியில எங்க வாழ்க்கை தலைகீழா தடம் புரண்டு போயிடுச்சு.. அந்த காலத்துல மருத்துவம் இந்த அளவுக்கு சிறப்பா இல்ல.. மூணு வருஷத்துல அப்பாவும் அம்மாவும் நோய் முத்தி ஒருத்தர் பின்னாடி ஒருத்தர் செத்துப் போயிட்டாங்க.."

"சொந்தக்காரங்க யாருமே என்னை சேர்த்துக்கல.. என்னோட தாய் மாமாதான் பாவப்பட்டு என்னை கொண்டு போய் ஒரு காப்பகத்தில் சேர்த்து விட்டார்.. அங்கதான் வளர்ந்தேன் படிப்பு சரியா வரல.. பதினெட்டு வயசு முடிஞ்சதும் வெளியே வந்து ஏதேதோ வேலை செஞ்சு கடைசியில அப்படியே அந்த ஹாஸ்பிடல்லயே செட்டில் ஆகிட்டேன்.."

"இப்ப சொல்லுங்க என்ன பாத்தா உங்களுக்கு அருவருப்பா தெரியல..?"

கண்ணீரை துடைத்துக் கொண்டு இல்லை என தலையசைத்தாள் சுப்ரியா..

"என்ன பாத்தா உங்களுக்கு அப்படி தோணுதா..?" அவள் கேட்க அவசரமாக மறுத்து தலையசைத்தான் தர்மன்..

"அப்புறம் உங்களை மட்டும் நான் அப்படி பாப்பேன்னு எப்படி நினைச்சீங்க.. உங்க அப்பா செஞ்ச தப்புக்கு உங்கம்மா அனுபவிச்ச தண்டனையும் அதனால உங்க வாழ்க்கை பாதிக்கப்பட்டதும் ரொம்ப கொடுமையானது." அவள் குரல் தழுதழுத்தது..

"முத முதல்ல உங்கள பார்த்தபோது நீங்க அழுத அழுகையில என் அம்மா தான் கண் முன்னாடி வந்தாங்க.. எனக்கு ஒன்னுமில்ல.. நான் நல்லாத்தான் இருக்கேன்னு நெஞ்ச பிடிச்சுகிட்டு கத்தி கத்தி அழுத போது என்னால தாங்கிக்கவே முடியலங்க.. ஏதோ ஒரு விதத்துல நீங்களும் என் அம்மா மாதிரி பாதிக்கப்பட்டிருந்ததா நான் உணர்ந்தேன். அதனாலதான் அன்னிக்கு உங்கிட்ட வந்து பேச முயற்சி செஞ்சேன்.."

திறந்திருந்த கதவு வழியே உள்ளே நுழைந்த காற்று சுப்ரியாவின் தலை முடியை கலைத்து விளையாடியது.. அவள் கண்களோரம் ஏதோ ஒரு இதமான தடங்கள்..

"உங்களுக்கு ரிப்போர்ட் நெகடிவ்னு வந்ததும் உங்களைவிட அதிகமா சந்தோஷப்பட்டது நான்தாங்க.. எச்ஐவி எயிட்சா மாறக்கூடிய வாய்ப்பு ரொம்ப குறைவுன்னாலும்
காலம் முழுக்க அந்த வலியை சுமந்துகிட்டு இந்த சமுதாயத்தோட பார்வையை தாண்டி குழந்தையை பெத்தெடுத்து வளர்த்து இதெல்லாம் லேசு பட்ட காரியம் இல்லையே..! என் அம்மா பட்ட கஷ்டத்தை நான் கண் முன்னாடி பார்த்திருக்கேன்.. அப்படி ஒரு நிலைமை உங்களுக்கு வந்துட கூடாதுன்னு நான் வேண்டாத கடவுள் இல்லை.."

"ரொம்ப நன்றிங்க எனக்காக எவ்வளவு யோசிச்சிருக்கீங்க.. நான் நம்பி கைபிடிச்சவன் கூட என்னை விட்டுட்டு போயிட்டான்.. ஆனா யாரோ ஒருத்தர் என் கண்ணீரை பார்த்து கலங்கி இருக்கீங்களே.. கடவுளுக்கு என் மேல கொஞ்சம் கருணை இருக்குன்னு தான் சொல்லணும்.." தலை குனிந்தபடி லேசாக சிரித்துக்கொண்டாள்..

"என்னங்க இப்படி சொல்லிட்டீங்க..! நீங்க இப்ப நல்லாத்தான் இருக்கீங்க உங்களுக்கு எந்த குறையும் இல்லை.. சொல்லப்போனா ஒரு பெரிய சிறையிலிருந்து விடுபட்டு சுதந்திரமா வாழ போறதுக்கான வாய்ப்பு கிடைச்சதை நெனச்சு சந்தோஷப்பட்டுக்கோங்க.. இங்க காரணம் இல்லாமல் எதுவுமே நடக்கிறது இல்லை..

ஆமாம் என்று தலையசைத்தாள் சுப்ரியா..

"இந்த விஷயத்தை பத்தி இதுவரைக்கும் நான் யார்கிட்டயும் சொன்னதில்லை.. உங்களை விட்டு தள்ளிப்போறேன் உங்கள தொடுறதையே பாவமா நினைக்கிறேன்னு நீங்க சொன்னதுனால இந்த விஷயத்தை சொல்ல வேண்டியதா போச்சு.."

"ஆனாலும் மனசுக்கு ரொம்ப வேதனையா இருக்கு தர்மன்.. சின்ன வயசுல நீங்க இவ்வளவு கஷ்டத்தை அனுபவிச்சு இருக்கீங்களே..?"

"அதை விடுங்க.. இப்ப நான் சந்தோஷமா தான் இருக்கேன் எனக்கு எந்த குறையும் இல்லை.. தேவையில்லாததை சொல்லி உங்களை குழப்பிட்டேன்னு நினைக்கறேன்.."

"ஐயோ அப்படியெல்லாம் ஒன்னும் இல்லைங்க.. உங்க பிரச்சனைகளை தெரிஞ்சுக்கிட்ட பிறகு என்னோட கஷ்டங்கள் ஒன்றுமே இல்லைன்னு தோணுது தர்மன்.." என்றவள் லேசாக தடுமாறி..

"உங்களை தர்மன் பெயர் சொல்லி கூப்பிடலாமா..?" என்று கேட்க..

"கூப்பிடத்தானே பேர் வச்சிருக்காங்க.. இத ஏன் இவ்வளவு தயக்கமா கேக்கறீங்க.. தாராளமா பேர் சொல்லி கூப்பிடுங்க.." என்றான் அவன் புன்னகையோடு..

"தாங்க்ஸ்..! நீங்களும் என்னை வாங்க போங்கன்னு ரொம்ப மரியாதையாக கூப்பிட வேண்டாம் பெயர் சொல்லி கூப்பிடுங்க.. சத்தியமா உங்களை விட நான் சின்ன பொண்ணாத்தான் இருப்பேன்.." என்று சொன்னதும் தர்மன் சிரித்தான்..

பார்த்தாலே தெரியுதுங்க.. மிஞ்சி போனா உங்களுக்கு ஒரு இருபத்து மூணு.. இருபத்து நாலு வயசு இருக்குமா..? சொல்ல விருப்பமில்லைனா சொல்லாதீங்க..

இருபத்து மூணு தான்.. நீங்க..?

"முப்பது முடிஞ்சிருச்சு.."

அப்புறம் என்னங்க.. இனிமே இந்த ஏங்க நீங்க வாங்க.. போங்க இதெல்லாம் வேண்டாம் ஏதோ கூமாபட்டி விளம்பர மாதிரி இருக்கு.." என்றதும் சத்தமாக சிரித்து விட்டான் தர்மன்..

"சரி இனிமே பேர் சொல்லி கூப்பிடறேன்.." என்றான் ஆனாலும் அவளை பெயர் சொல்லி அழைக்கவில்லை..

இருவரும் ஒரு சில நொடிகள் அமைதியாக அமர்ந்திருந்தனர் அதற்கு மேல் என்ன பேசுவது என்று தெரியவில்லை..

"உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கட்டுமா..?" சுப்ரியா தயங்கினாள்.

"சொல்லுங்க.."

"சாப்பாடு எப்படி இருக்குன்னு சொல்லவே இல்லையே..?"

"எப்படி இருந்துச்சுன்னு சொல்ல தெரியல.. சாப்பாடு உள்ள போனதும் தெரியல.. தட்டு எப்ப காலியாச்சுன்னு புரியல.."

சுப்ரியா தலை சாய்த்து அவனை புரியாமல் பார்த்தாள்..

"என் ஃபீலிங்ஸ் உங்களுக்கு புரியாது.. சின்ன வயசுல அம்மா கையால சாப்பிட்டது.. அதுக்கப்புறமா அம்மா நோய்ல படுத்த பிறகு இருக்கற காசை வழிச்சு தருவாங்க.. கடையில போய் ஏதாவது வாங்கிட்டு வந்து சாப்பிடுவேன்.. பிரட் ஜாம்.. பிஸ்கட்.. இல்லைனா ஹோட்டல்ல வாங்கிட்டு வர்ற காஞ்சு போன இட்லி.. சில சமயம் பரோட்டா.. இப்படி ஏதாவது.. அப்புறம் அதுவும் நின்னு போய் கொல பட்டினி.. அக்கம் பக்கத்து வீட்ல குடிக்க தண்ணி கேட்டா கூட குடுக்க மாட்டாங்க.."

"காப்பகத்துக்கு போன பிறகு கூட ருசியான சாப்பாடு சாப்பிடற வாய்ப்பு கிடைக்கல.. என்னைக்காவது பெரிய மனுஷங்க யாருக்காவது பிறந்தநாள்.. இல்ல நல்ல மனுஷங்க யாராவது டொனேஷன் கொடுத்தா பிரியாணி போடுவாங்க.. அந்த பிரியாணிக்காக நாயா பேயா அலைஞ்ச காலத்தையெல்லாம் மறக்கவே முடியாதுங்க.. அப்புறம் வேலைக்கு போய் தனியா வீடு எடுத்து தங்குன பிறகு youtube பார்த்து தனியா சமைக்கலாம்னு முயற்சி பண்ணி கை கால் சூடு பட்டது தான் மிச்சம்.. சமையல் சுத்தமா வரல.. எனக்கதுக்கு நேரமும் இல்லை.. வீட்டுக்கு வந்தா டிரஸ் மாத்திட்டு அக்கடான்னு படுக்கையில எப்ப விழலாம்னு இருக்கும்.. சமைக்கிறதெல்லாம் ரொம்ப போருங்க.. ஏதோ பசிக்கு ஹோட்டல்ல வாங்கி சாப்பிட்டுக்குவேன்.. வீட்ல பிரெட் பால்னு வாங்கி வச்சுக்கிட்டு மழை நேரத்துல வெளிய போகாம ஒப்பேத்திக்குவேன் அவ்வளவுதான்.."

"இன்னைக்கு நான் சாப்பிட்ட சாப்பாடு.. ருசி இருந்துச்சா உப்பு இருந்துச்சா எதுவும் எனக்கு தெரியாது.. ஆனால் அந்த வாசனை.. அம்மாவை ஞாபகப்படுத்திருச்சு.. கொலுசு போட்டுகிட்டு அங்கேயும் இங்கேயும் அம்மா நடந்துகிட்டே இருக்கும்.. சமையல் கட்டுலருந்து சாம்பார் வாசனை வரும்.. சிக்கன் பொரிக்கற வாசனை வரும்.. அந்த வாசனையை மோப்பம் பிடிச்சுகிட்டு பசியோட காத்திருக்கிறது ஒரு தனி ஃபீலுங்க.. அப்படி ஒரு உணர்வை திரும்ப தந்துட்டீங்க.. ரொம்ப தேங்க்ஸ்.."

"என்னங்க ஒருவேளை சமைச்சு போட்டதுக்கு இவ்ளோ ஃபீல் பண்றீங்க.."

"நான்தான் சொன்னேனே என்னோட உணர்வுகளை உங்களால புரிஞ்சுக்க முடியாதுன்னு.."

"அப்படியெல்லாம் இல்ல எனக்கு புரியுது.. நான் இங்க இருக்கற வரைக்கும் காலையிலும் ராத்திரியிலும் உங்களுக்கும் சேர்த்து சமைச்சிடறேன்.. இனி வெளியில சாப்பிடாதீங்க.."

"அப்ப நீங்க இங்கிருந்து போன பிறகு மறுபடி கஷ்டம் தொடங்கிடுமே..!" ஒரு காலை நீட்டி ஒரு காலை மடக்கி சுவற்றில் சாய்ந்தவாறு வசதியாக அமர்ந்து கொண்டான்..

"போறத பத்தி இப்ப எதுக்கு பேசிகிட்டு.. இருக்கிற வரைக்கும் நான் சமைக்கறேன்.. மத்த எதையும் யோசிக்க வேண்டாம்.."

"சரி.. அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் பத்தி கேக்கணும்.. ஹாஸ்பிடல் பத்தி என்ன முடிவு பண்ணி இருக்கீங்க..?"

சுப்ரியா கண்களை சுருக்கினாள்..

"இதுல நான் முடிவு பண்ண என்ன இருக்கு..? தப்பு அவங்க பக்கம் இருக்கறதா அவங்களே ஒத்துக்கிட்டாங்களே..?"

"ஆமா.. ஆனா இதுக்கு காரணமான யாரையும் சும்மா விடமாட்டேன்.. மொத்த ஹாஸ்பிடலையும் கோர்ட் கேஸ்ன்னு இழுக்க போறதா அன்னைக்கு கோவமா கத்திட்டு போனீங்களே.. அந்த மாதிரி ஏதாவது கம்ப்ளைன்ட் குடுக்கற பிளான்ல இருக்கீங்களா.."

சுப்ரியா சிரித்தாள்..

"அந்த அளவுக்கு எனக்கெங்க தைரியம் இருக்கு.. அவங்களோட போராடி கோர்ட்டு கேசுன்னு அலைய உடம்பில தெம்பு இல்ல.. இப்போதைக்கு என் குழந்தைய நல்ல முறையில் பெத்து எடுக்கணும் அது மட்டும் தான் என்னோட ஒரே குறிக்கோள்.."

"ஹாஸ்பிடல் ஓனர் வேலாயுதம் சார் ரொம்ப நல்லவர்.. அவர்கிட்ட நான் போய் பேசினேன்.. அவர்தான் ஹாஸ்பிடல் நிர்வாகத்து கிட்ட பேசி மறுபடி உங்களுக்கு டெஸ்ட் எடுக்க ஆர்டர் போட்டுருந்தார்.. இப்போ உங்களுக்கு நெகட்டிவ் வந்த விஷயம் ரிப்போர்ட்டோட அவரோட கவனத்துக்கு போயிருக்கும்.. நிச்சயமா உங்களுக்கு சாதகமா ஏதாவது முடிவெடுப்பார்.."

"என்ன பெருசா முடிவெடுக்க போறாங்க. மன்னிப்பு கேட்பாங்க அதனால யாருக்கென்ன பிரயோஜனம்.. அவர் கேட்கப் போற மன்னிப்பால நான் இழந்ததைல்லாம் அவங்களால திருப்பி கொடுக்க முடியுமா..? என்ன நடக்குதோ நடக்கட்டும்" என்று பெருமூச்சு விட்டவள்..

"இப்ப என்னோட கவலையெல்லாம் தவறுதலா எனக்கு பதிலா ஹெச்ஐவி நெகட்டிவ் என ரிப்போர்ட் வாங்கிட்டு போன அந்த நபரை பத்திதான்.. அவரால யாருக்கும் எந்த பிரச்சனையும் வராம இருக்கணும்.. அவர் யாரு என்னன்னு கண்டுபிடிச்சு மறுபடியும் இன்னொரு முறை ரத்த மாதிரியை டெஸ்ட் பண்ண சொல்லணும். அப்பதான் இந்த பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும்.." என்றாள்..

"ம்ம்.. ஹாஸ்பிடல் நிர்வாகம் கண்டுபிடிச்சுடுவாங்க.. இல்லைனா பெரிய பிரச்சனையில மாட்டிக்குவோம்னு அவங்களுக்கும் தெரியும்.. அதனால வேகமா ஆக்ஷன் எடுப்பாங்க.."

சுப்ரியா மௌனமாக அமர்ந்திருந்தாள்‌‌

"சரி நிறைய பேசிட்டோம்.. நான் போய் தூங்கணும்.. இல்லைன்னா காலையில சீக்கிரம் எழுந்துக்க முடியாது.. நான் போறேன் நீங்க படுங்க.." என்று அவன் எழுந்திருக்க

"மறுபடி மறுபடி நீங்க வாங்கன்னு சொல்றீங்களே..?" சொல்லிக்கொண்டே சுப்ரியாவும் எழுந்து நின்றாள்..

"சட்டுனு அப்படி கூப்பிட வர மாட்டேங்குது.. ஆனா கண்டிப்பா உங்கள பேர் சொல்லி கூப்பிடுவேன்.." என்று விட்டு நிறுத்தியவன் "உன்ன கண்டிப்பா பேர் சொல்லி கூப்பிடுவேன்.." என்றபடி தலைவலி தைலத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்த நகர..

"தினமும் இப்படி தலைவலி தைலம் தேச்சுக்கணுமா என்ன..?" என்றாள் அவன் முதுகின் பின்னால்..

பாதி உடம்பை மட்டும் அவள் பக்கமாக திரும்பியவன் "ஆமா இல்லனா தூக்கம் வராது.. அதான் ஏற்கனவே சொல்லியிருந்தேனே பழக்கமாகி போச்சு.. சரி, நீ தூங்கு கதவை சாதிக்க.." என்றபடியே கட்டிலில் மீதிருந்த பாய் தலகாணியை எடுத்துக்கொண்டு வெளியே சென்று விட்டான்.

தர்மனின் வேதனை கதைகள் மனதை பாரமாகி இருந்தாலும்.. தன் மீதான அவனின் அளவு கடந்த அக்கறையில் குளிர்ச்சியாய் நிம்மதி படர்வதை உணர்ந்தாள் சுப்ரியா..

தொடரும்..
Super super
 
Top