• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 16

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
102
காலையில் குளித்து உடைமாற்றி சுப்ரியாவின் முன்பு வந்து நின்றான் தர்மன்..

"பசிக்குது சாப்பிட ஏதாவது இருக்கா இல்ல வெளிய பாத்துக்கட்டுமா..?" என்றதும் சுப்ரியா தயங்கி யோசனையோடு.. கொஞ்சம் பழையது தயிர் ஊத்தி கரைச்சு வச்சிருக்கேன்.. நீங்க சாப்பிடுவீங்களான்னு தெரியலையே..?" என்றாள்..

"பரவால்ல இருக்கறதை கொண்டு வா..! என்றபடி பேன்ட்டை இழுத்து விட்டுக் கொண்டு சாப்பிடுவதற்காக கீழே அமர்ந்தான்.. அவள் கொண்டு வந்த தட்டு உணவு பாத்திரம் என ஒவ்வொன்றையும் வாங்கி கீழே வைத்துக் கொண்டு உணவை தட்டில் பரிமாறிக் கொள்ளாமல் அப்படியே அமர்ந்திருந்தான்..

"என்னங்க சாப்பிடலையா..?" என பக்கத்தில் வந்து அமர்ந்தாள் சுப்ரியா..

"இல்ல.. சாப்பாடு கொஞ்சமா இருக்கிற மாதிரி தெரியுதே..! உங்களுக்கும் சேர்த்து இதுதானா இல்ல வேற ஏதாவது சமைச்சுக்குவீங்களா..?"

"இருக்கறதே கொஞ்சந்தான்.. இதுல ரெண்டு பேருக்கு எப்படி காணும்.. உங்களுக்கே பத்தாது போல தெரியுது.. நீங்க முழுசா போட்டு சாப்பிடுங்க நான் வேற ஏதாவது செஞ்சுக்கறேன்.."

"நெஜமா செஞ்சு சாப்பிடுவியா..? இல்ல நான் போனதும் கதவை சாத்திட்டு படுத்து தூங்கிடுவியா..?"

"ஐயோ நான் சாப்பிடாம இருந்தாலும் என் வயித்துக்குள்ள இருக்குற ஜீவன் அப்படி விடுறதில்லையே.. சதா பசி பசின்னு கத்துக்கிட்டே இருக்கற மாதிரி ஒரு ஃபீல்.. இதுல பட்டினியா வேற கெடக்க முடியுமா..! சத்தியமா சமைச்சு சாப்பிடுவேன் நீங்க எல்லாத்தையும் போட்டுக்கோங்க.." என்று கெட்டி தயிர் ஊற்றி பிசைந்து வைத்திருந்த சாதத்தை கையால் அள்ளி அவன் தட்டில் வைத்தாள்..

"இது என்னது..?"

"நேத்து ராத்திரி வச்ச சுண்டக்காய் கார குழம்பு.. சூடு பண்ணி வச்சிருக்கேன்.. தயிர் சாதத்துக்கு தொட்டுக்க.."

"ஓஹோ..!"

"கையில சாதத்தை எடுத்து குழி பறிச்சு குழம்பு விட்டு சாப்பிடுங்க.."

"குழி பறிக்கறதா..? என் பரம்பரைக்கே அந்த புத்தி கிடையாது.."

"அய்யே.. காமெடியா..? கையில சாதத்தை எடுங்க" என்றதும் ஒரு கவளம் சாதத்தை கையிலெடுத்தான் தர்மன்.

"கட்டை விரலால் அதுல குழிவா பண்ணுங்க.." என்றதும் அவள் சொன்னது போல் செய்ய..

சுண்டைக்காயோடு சேர்த்து கரண்டியில் குழம்பை அள்ளி சாதத்தில் கொஞ்சமாக ஊற்றினாள்..

"இப்ப சாப்பிடுங்க.." என்றதும் அந்த கவளத்தை வாயில் போட்டுக்கொண்டு கண்களை மூடி ருசித்து சாப்பிட்டான் தர்மன்..

"எப்படி இருக்கு..?"

"டேஸ்ட் அபாரம்..‌ ஆனா நான் தயிர் சோத்துக்கு ஏதாவது பழைய குழம்ப தொட்டுக்கிட்டு சாப்பிட்டுருக்கேன்.. இந்த டேஸ்ட் வரலையே.."

சுப்ரியா சிரித்தாள்..

"வெங்காயம் நீளவாக்குல நறுக்குனா ஒரு டேஸ்ட்.. பொடி பொடியா நறுக்குனா வேறொரு டேஸ்ட் அப்படித்தான் சாப்பாடும்.. சாப்பிடற பொருள் ஒரே மாதிரி இருந்தாலும் அதை சாப்பிடற விதத்தில்தான் டேஸ்ட்டே அடங்கி இருக்கு.. சாதத்தை சாப்பிட்டு அப்பளத்தை தனியே கடிச்சுக்கலாம்.. இல்ல அப்பளத்தை சாதத்திலேயே நொறுக்கி போட்டு கலந்து சாப்பிடலாம்.. எல்லாம் நம்ம ரசனைக்கேத்த மாதிரி.."

"அடேங்கப்பா சாப்பாட்டு ராமனான எனக்கே கிளாஸ் எடுக்கற.. அப்ப என்னை விட உனக்கு தான் சாப்பாட்ல ரொம்ப இன்ட்ரஸ்ட்ன்னு சொல்லு.."

"சாப்பாட்டுல இன்ட்ரஸ்ட்டான்னு தெரியல.. ஆனா சமைக்கறதுல இன்ட்ரஸ்ட் உண்டு.. புகுந்த வீட்ல ஆறு பேருக்கு சேர்த்து சமைக்கும் போது யார் யாருக்கு என்னென்ன பக்குவத்துல சமைச்சா பிடிக்கும்னு கத்துக்கிட்டு அதுக்கேத்தாப்புல சமைச்சு சாப்பாடு போடும்போது ஆட்டோமேட்டிக்கா அந்த ஆர்வம் வந்துடும் போல இருக்கு.."

"சாதாரண ஒரு தயிர் சாதம் பிசைஞ்சு கொடுக்கும்போதே உன் கை பக்குவம் இவ்வளவு ருசியா இருக்கே.. இன்னும் வகை தொகையா சமைச்சு போடும்போது உன் குடும்பத்தில் எல்லாரும் பாராட்டியிருப்பாங்க இல்ல..!" தர்மன் ஆர்வமாய் கேட்க சுப்ரியாவின் முகம் சிறுத்து போனது..

பதில் சொல்லாமல் ஒரு சிரிப்போடு அந்த டாபிக்கை முடித்துக் கொண்டாள்..

தர்மனுக்குமே அந்த சிரிப்பின் அர்த்தம் புரிந்தது..

தாலி கட்டிய மனைவிக்கு ஒரு கஷ்டம் என்றதும் அவள் நிலை பற்றி யோசிக்காமல் நிற்கதியாய் தவிக்க விட்ட கணவன் இவள் சமையலை வாயார பாராட்டி இருந்தால்தான் அதிசயம். நிச்சயமாக சமையலும் இதர வேலைகளும் இதுவும் உன் கடமையென அவள் தலையில் வலுக்கட்டாயமாக சுமத்தப்பட்ட பணியாகத்தான் இருந்திருக்கும்.

தர்மன் உணவை கவளமாக எடுத்து கையில் வைத்து குழி பறிக்க சலிக்காமல் அதில் கொஞ்சமாய் குழம்பை ஊற்றி தந்தாள் சுப்ரியா..

உண்டு முடித்துவிட்டு தட்டை கழுவி வைத்துவிட்டு வெளியே வந்தான் தர்மன்..

"சோறு கொஞ்சமாத்தான் இருந்தது ஆனா ரொம்ப திருப்தியா சாப்பிட்டேன்.. மனசு நிறைவா இருக்கு.. வயிறும் குளிர்ந்து போச்சு. ரொம்ப தேங்க்ஸ்..!" அவன் சொல்லவும் சுப்ரியா அழகாய் புன்னகைத்தாள்..

அவள் புன்னகைத்திருந்த அந்த நொடி கீழே குனிந்திருந்தவன் மீண்டும் நிமிர்ந்து அவள் சிரித்த வதனத்தை நிறைவாக பார்த்துவிட்டு பின்பு வெளியே வந்தான்..

"ஹவுஸ் ஓனர் அக்கா ஏதாவது கேட்டாங்களா..?" செருப்பை மாட்டிக் கொண்டு அவளிடம் கேட்க..

"இல்ல இப்ப வரைக்கும் எதுவும் கேட்கல.. அன்னைக்கு மாடியேறி வரும்போது கூட என்னை பார்த்து லைட்டா சிரிச்சாங்க. நானும் சிரிச்சுட்டு கட கடன்னு மேலே ஏறி வந்துட்டேன்.. ஆனா அவங்க கண்ணுல ஏகப்பட்ட சந்தேகம் தெரியுது. நிச்சயமா உங்கள கூப்பிட்டு ஏதாவது கேப்பாங்கன்னு நினைக்கறேன்." என்றாள்.

"கேட்டா நான் பதில் சொல்லிக்கறேன்.. அதுக்காக நீ பதட்டப்பட்டு அவசரமா படியேறி போக வேண்டாம்.. வயித்துல குழந்தை இருக்கு.. கவனமா இரு."

அவன் அக்கறையில் மெய்சிலிர்த்தாள் சுப்ரியா..

"வயித்துல குழந்தை இருக்குன்னு எந்நேரமும் படுக்கையே கதியா இருந்தா எப்படி. ஊர் உலகத்துல யாரும் புள்ள உண்டாகலையா குழந்தை பெத்துக்கலையா.. அம்மாவும் அண்ணியும் கூட உன்னாட்டம் பொம்பளைங்க தானே. அவங்கள பாத்து கத்துக்கோ. வெயிட் தூக்க வேண்டாம். சின்ன சின்ன வேலையை கூட பாக்காம அடிக்கடி மயக்கம் வருதுன்னு வந்து படுத்துக்கிட்டா சுத்தி உட்கார்ந்து எல்லாரும் உனக்கு சேவகம் செய்யனுமா..? உடனே அண்ணியை இழுக்காதே.. அவங்களால இந்த வீட்டுக்கு நிறைய உபகாரம் உண்டு. அவங்கள பத்தி ஒரு வார்த்தை கூட பேச முடியாது. போதாக்குறைக்கு குழந்தையை வேற பாத்துக்கணும். நீ அப்படியா.. சமைக்கிறதும் வீடு பெருக்கறதும் கடைக்கு போறதுன்னு செய்யறது நாலு வேலை.. துவைக்க வாஷிங் மெஷின் இருக்கு.. அரைக்க மிக்ஸி கிரைண்டர் இருக்கு. ஏற்கனவே அம்மாவுக்கு உன் மேல நல்ல அபிப்பிராயம் இல்லை. வீட்டு வேலையும் செய்யலைன்னா அப்புறம் முழுசா வெறுத்துடுவாங்க."

அவள் நிகழ்காலத்திற்கு மீண்டு வந்த போது தர்மன் வேலைக்கு புறப்பட்டு சென்றிருந்தான்..

அன்று இரவு அவளுக்கு போனில் அழைத்தான்..

"சொல்லுங்க தர்மன்.."

"நாளைக்கு ஹாஸ்பிடல் வர்ற மாதிரி இருக்கும்.."

"ஏன்..‌ என்னாச்சு..?"

"ஹாஸ்பிடல் ஓனர் வேலாயுதம் ஐயா உங்கள பாக்கணுமாம்.. நாளைக்கு கூட்டிட்டு வர சொல்லி இருக்காங்க."

"என்னை எதுக்கு பாக்கணும்.." அவள் குரலில் மிரட்சி தெரிந்தது..

"அதான் அந்த ரிப்போர்ட் தப்பானதை பத்தி பேசறதுக்கா இருக்கலாம்.‌ பயப்படாதே சுப்பு.. தைரியமா இரு.. நான் உங்கூடத்தான் இருப்பேன்.
அப்படியே உனக்கு மாதாந்திர செக்கப்பும் முடிச்சுக்கலாம்."

"அந்த ஹாஸ்பிடல்ல செக்கப் வேண்டாம் தர்மன்."

"ஏன் மறுபடி ஏதாவது தப்பாகிடும்னு பயப்படறியா..? ஏதோ தெரியாம நடந்த தப்புமா. இதுக்கு முன்னாடி இந்த மாதிரி நடந்ததே இல்லை. அதுவும் இல்லாம எங்க ஹாஸ்பிடல்ல ட்ரீட்மென்ட் ரொம்பவே நல்லா இருக்கும்.. நீ பயப்பட வேண்டாம். திரும்ப அந்த மாதிரி ஒரு தப்பு நடக்காது."

"அப்படி சொல்ல வரல. பணம் ரொம்ப செலவாகுமே. எனக்கு பிரைவேட் ஹாஸ்பிடல்ஸ் வேண்டாம்.. நான் ஏதாவது கவர்ன்மென்ட் ஹாஸ்பிடல்ல செக்கப் போய்க்கறேன்.."

எதிர்பக்கம் தர்மன் பேசவில்லை.

"ஹலோ தர்மன்.."

"சரி வேலை வந்துருச்சு நான் கட் பண்றேன் அப்புறம் கூப்பிடறேன்.."
அழைப்பை துண்டித்திருந்தான்.

இரவில் சோர்ந்து வந்தவனிடம் அது பற்றி எதுவும் பேச முடியவில்லை. "நாளைக்கு கொஞ்சம் சீக்கிரம் ரெடி ஆகிடு. ஹாஸ்பிடல் போகணும்." என்பதோடு முடித்துக் கொண்டான்.

உணவை எடுத்து வைத்துவிட்டு அமைதியாக அமர்ந்திருந்தாள் சுப்ரியா..

உண்டு முடித்துவிட்டு படுக்கையை எடுத்துக் கொண்டு வெளியே சென்று விட்டான்.

"தலைவலி தைலம்.. மறந்துட்டு போறீங்க." அலமாரியிலிருந்து தைலத்தை எடுத்துக்கொண்டு படிதாண்டும் போது தடுக்கி விழுந்தவளை தன் கையில் தாங்கிக்கொண்டான் தர்மன்.

"என்ன சுப்பு.. எத்தனை வாட்டி சொல்லியிருக்கேன்.. பார்த்து நடன்னு..! நிதானமே இல்லையே உன்கிட்ட.. அடிக்கடி கர்ப்பமா இருக்கேன்னு ஞாபகப்படுத்திக்கிட்டே இருக்கணுமா.." கடின குரலில் கோபமாக சொன்னவன் அவள் கையிலிருந்த தைலத்தை வாங்கிக் கொண்டு பாயில் படுத்துவிட..

"சுப்புவா..?" கண்களை விரித்தாள் சுப்ரியா..

"ஆமா.. நீ தானே பேர் சொல்லி கூப்பிட சொன்ன.. இந்த பேர்தான் என் வாயில ஈசியா நுழையுது.."

சுப்ரியாவின் இதழுக்குள் சிரிப்பு.. பாத்து பாத்து மாடர்னா எங்க வீட்ல சுப்ரயான்னு பேர் வெச்சா.. இவருக்கு நான் சுப்புவாம்ல.. இருக்கட்டும் இது கூட நல்லாத்தான் இருக்கு.." மனதோரம் இனிமையாய் சாரலடிக்க உள்ளே சென்று கதவை சாத்திக் கொண்டாள்..

மறுநாள் இருவரும் மருத்துவமனையில் வேலாயுதத்தின் குளிரூட்டப்பட்ட தனி அறையில் நின்று கொண்டிருந்தனர்.

சுப்ரியா அந்த குளிர் தாங்காமல் நடுங்கியபடி நின்று கொண்டிருக்க தர்மன் டேபிள் மீதிருந்த ரிமோட்டை எடுத்து ஏசியை மிதமாய் வைத்தான்.

வேலாயுதம் இதை கவனித்துக் கொண்டிருந்தார்.

வேலாயுதம் வருவதற்கு முன்பு சுப்ரியாவை காத்திருக்க சொல்லிவிட்டு தர்மன் உடைமாற்றிக் கொண்டு வந்தான்.

அந்த சீருடை அவனுக்கு தனி கம்பீரம் தருவதாய் தோன்றியது சுப்ரியாவிற்கு.. மற்ற வார்ட்பாய்களும் இதே சீருடை தான் அணிந்திருந்தார்கள்.. ஆனால் அவர்களுக்கு நடுவில் தர்மன் தனித்து தெரிந்தான். ஏதோ ஒரு சினிமா நடிகன் வார்ட்பாய் வேஷத்தில் இருப்பதைப் போல் தோன்ற மனதுக்குள் சிரித்துக் கொண்டாள்..

"ஐயா வந்துட்டாங்க வா போகலாம்!" என்று அவளை அழைத்துக் கொண்டு நடந்தவன் இதோ அவளோடு அருகில் நிற்கிறான்..

சுப்ரியா தர்மன் வீட்டிலிருப்பதை அவர் காதலால் கேட்டறிந்திருந்தாலும் அதைப்பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை வேலாயுதம்.. பெரிய மனித தோரணையோடு நேரடியாகவே விஷயத்திற்கு வந்திருந்தார்.

"இங்க பாருமா..! உனக்கு நடந்த அநியாயத்துக்கு நாங்க ரொம்பவே வருத்தப்படறோம். இது முழுக்க முழுக்க என் ஹாஸ்பிட்டலோட கவன குறைவுதான். நடந்த தப்புக்கு நிச்சயமா நடவடிக்கை எடுப்போம்.. ஆனா உனக்கு ஏதாவது நியாயம் செய்யணுமே..?"

சுப்ரியா மௌனமாக அவரை ஏறிட்டு பார்த்தாள்..

"உனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கும், நீ இழந்த வாழ்க்கைக்கும் பதில் சொல்ல முடியாத நிலைமையில் இருக்கேன். ஆனா ஏதோ என்னால முடிஞ்ச உதவியா ஒரு குறிப்பிட்ட தொகையை உனக்கு நஷ்ட ஈடா கொடுக்கறதா முடிவு பண்ணியிருக்கோம்.. இந்த உதவித்தொகையை ஏத்துக்கிட்டு நீ தயவு செய்து எங்களை மன்னிச்சிடனும்.." அவர் எழுந்து நின்று கைகூப்பி மன்னிப்பு கேட்க சுப்ரியா பதறிவிட்டாள்..

நடந்தது நடந்து போச்சு எவ்வளவு பணம் வேணும் கேளு.. பணத்தை வாங்கிக்கொண்டு இந்த பேப்பர்ல கையெழுத்து போட்டு கொடுத்துட்டு திரும்பி பாக்காம நட.. என முதலாளித்துவத்தோடு திமிராக பேசாமல்.. நிர்வாகம் செய்த தவறை தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டு பணிந்து மன்னிப்பு கேட்கும் அந்த பெரிய மனிதரைக் கண்டு பிரமித்து போனாள் சுப்ரியா..

அவளுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை..

"ஐ.. ஐயா..! நடந்த தப்பை சரிகட்ட பாக்காம என்னை மாதிரி ஒரு சாதாரண ஆளை கூப்பிட்டு வச்சு மன்னிப்பு கேட்க நினைக்கற உங்களுடைய குணம் ரொம்ப உன்னதமானது. மன்னிப்பெல்லாம் வேண்டாம் ஐயா. இந்த விஷயத்தை இப்படியே விட்டுடலாம் ஆனா ஒரே ஒரு வேண்டுகோள்."

"சொல்லுமா..?"

"உங்க மருத்துவமனை ஊழியர்களை இனியாவது அலட்சியமா வேலை செய்யாம கருத்தோட வேலை செய்ய சொல்லுங்க. அடுத்து யாரும் என்னை மாதிரி பாதிக்கப்படக்கூடாது.. அதே மாதிரி அந்த பாசிட்டிவ் வந்த நபர் யாருன்னு சீக்கிரம் கண்டுபிடிக்க சொல்லுங்க. அவரால வேற யாருக்கும் எந்த பிரச்சனையும் வந்துடக்கூடாது தயவு செஞ்சு இதை மட்டும் பண்ண சொல்லுங்க ஐயா."

"நிச்சயமா சொல்றேன்மா..! அதே மாதிரி செஞ்ச தப்புக்கு பரிகாரமா நான் குடுக்கற பணத்தை நீ வாங்கிக்கணும்.. அப்பதான் என் மனசு கொஞ்சம் ஆறுதலடையும்." அவர் சொன்னதும் சுப்ரியா திரும்பி தர்மனை பார்த்தாள்..

வாங்கிக்கலாம் என்பதாக தலையசைத்தான் அவன்.

"சரிங்கய்யா.. நான் வாங்கிக்கறேன்.."

"அப்புறம் குழந்தை பிறக்கற வரைக்கும் நீ இங்கதான் செக்கப் பண்ணிக்கணும்.. உன் டிரீட்மென்ட்க்கான எல்லா செலவும் எங்களுடையது."

சுப்ரியா கை கூப்பினாள்..

"கூட்டிட்டு போ தர்மா" வேலாயுதம் சொன்னதும் சுப்ரியாவை அழைத்துக் கொண்டு வெளியேறியவன் மாதாந்திர செக்கப் முடிந்த பிறகு அவளை அழைத்துக் கொண்டு மருத்துவமனை விட்டு வெளியே வந்தான் தர்மன்.

"டாக்டர் என்ன சொன்னாங்க..?"

"என்ன பத்து நாள் கழிச்சு ஸ்கேன் எடுக்கணும்னு வர சொன்னாங்க.. அயர்ன் டேப்லட்ஸ் கொடுத்துருக்காங்க.."

"சாரி சுப்பு. என்னால உன் பக்கத்துல இருக்க முடியல.. அடுத்தடுத்து வேலை. அடுத்த முறை வேணா லீவு போட்டுட்டு உன் கூடவே இருக்கேன். அப்பவும் ஏதாவது வேலை சொல்லி என்ன கூப்பிட்டுக்குவாங்க." அவன் சிரிக்க..

"ஐயோ அதெல்லாம் பரவாயில்லை. வேலைக்கு நடுவுல அடிக்கடி வந்து பார்த்துட்டு போனீங்களே.. அதுவே எனக்கு போதும். நான் கம்ஃபர்டபுளாதான் இருந்தேன். டாக்டர் ரொம்ப நல்லாவே பேசினாங்க.. சோ எந்த பிரச்சனையும் இல்லை."

இருவரும் சில நிமிடங்கள் மௌனமாய் நடந்தனர்..

"ரொம்ப நல்லவரா இருக்காரே..? இவ்ளோ பெரிய ஹாஸ்பிடலோட ஓனர் ரொம்ப எளிமையா இருக்கிறதை பார்க்கவே ஆச்சரியமா இருக்கு. பேச்சு கூட ரொம்ப பண்போட இருக்கு. அவர் கண்ணுல ஒரு தேஜஸ் தெரியுது." அந்த மௌனத்தை உடைத்தாள் சுப்ரியா..

"ஆமா வேலாயுதம் ஐயா வாழ்க்கையில் ரொம்ப அடிபட்டு முன்னுக்கு வந்தவர். அதனால ஏழைகளோட கஷ்டம் என்னன்னு அவருக்கு தெரியும். ஹாஸ்பிடல் பெயரை கட்டி காப்பாத்தணும். நிர்வாகத்து சார்பா பேசணும்னு நினைக்காம எப்பவுமே நியாயத்துக்காக தான் குரல் கொடுப்பார்."

"அப்புறம் நான் இன்னொரு விஷயத்தையும் நோட் பண்ணினேன். வேலை செய்யற எல்லார்கிட்டயும் ஒரு அடி தள்ளித்தான் நின்னார். எல்லாரும் வணக்கம் சொன்ன போது மரியாதையா அதை ஏத்துக்கிட்டார்.. ஆனால் உங்க கிட்ட மட்டும் தான் தோள்மேல கை போட்டு ரொம்ப நெருக்கமா பழகின மாதிரி தெரிஞ்சுது."

தர்மன் சிரித்தான்.

"அப்படியெல்லாம் இல்ல சுப்பு. அவங்க வைஃப்க்கு உடம்பு சரியில்ல.. அவங்கள கூட்டிட்டு வர்றதுக்காக அடிக்கடி வீட்டுக்கு போவேன். அதனால மத்தவங்களை விட என்னை கொஞ்சம் நல்லாவே தெரியும்.. அந்த பழக்கம் தான்." பேசிக்கொண்டே இருவரும் ஆட்டோ ஸ்டாண்ட் வரை வந்திருந்தனர்.

வழக்கமான ஆட்டோவில் ஏற்றிவிட்டு "பத்திரமா வீட்ல கொண்டு போய் விட்டுடு." என்று டிரைவர் இடம் சொல்லிவிட்டு பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்து அனுப்பி வைத்தான் தர்மன்.

அன்று இரவு பாகுபலி போல் அரிசி மூட்டையை தூக்கிக்கொண்டு படி ஏறி வீட்டுக்கு வர..

"என்ன வரும்போது அரிசி மூட்டையோட வந்துட்டீங்க" என்று சிரித்தாள் சுப்ரியா.

"கொஞ்சம் நகரு" என்று சமையலறை ஓரமாய் அரிசி மூட்டையை இறக்கி வைத்தவன். "நீதான அந்த அரிசி குழஞ்சு போகுது.. மூட்டையா வாங்கிக்கலாம்னு சொன்ன.. நல்ல அரிசி எதுன்னு கேட்டு வாங்கிட்டு வந்தேன். 25 கிலோ 1800 ரூபாய் சொல்றாங்க.. என்ன இது.. தங்க விலை விக்குது. சாப்பிடற பொருளோட விலை ஏறும் போதுதான் விவசாயிகளோட அருமை புரியுது. நான் போய் குளிச்சிட்டு வரேன்" என்று கைலியை எடுத்துக் கொண்டு வெளியே சென்று விட சுப்ரியாவின் முகம் மாறி போனது.

இந்த பணக் கணக்கு பார்க்கும் விஷயத்தில் தர்மன் ராஜேஷை பிரதிபலிப்பதாக தோன்றியது.

அன்று இருவரும் சேர்ந்து உணவு உண்ட நேரத்தில்.. சுப்ரியா தர்மனை தயக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள்..

"என்னங்க ஆச்சு.. ஏன் ஒரு மாதிரி பாக்கற.. வயிறு வலிக்குதா..?" அக்கறையாக கேட்டான்.

"அப்படி இல்ல.. பசிக்குது.. இன்னும் கொஞ்சம் போட்டு சாப்பிடட்டுமா..?"

அவள் கேள்வியில் அதிர்ந்து போனான் தர்மன்.

"என்ன சொல்ற சுப்பு எனக்கு புரியல பசிக்குதுன்னா போட்டு சாப்பிட வேண்டியதுதானே.. எதுக்காக என்ன கேக்கற..!"

அவள் அமைதியாக இருந்தாள்..

ஏற்கனவே சுப்ரியா அப்படி கேட்டதில் ஸ்தம்பித்து போயிருந்தவன் அடுத்த சில கணங்களில் சுதாரித்து தலையை உலுக்கியபடி அவசரமாக சோற்று பானையிலிருந்து உணவை அவள் தட்டில் போட்டு குழம்பை ஊற்றி.. சாப்பிடு.. என்றான் உத்தரவாக..

சுப்ரியா அப்போதும் தயக்கமாக அவனை பார்க்க.. "சாப்பிடுமா.." என்றான் மென்மையான குரலில்..

பழைய நினைவுகளின் தாக்கத்தில் கண்ணீர் ததும்பிய விழிகளை துடைத்துக்கொண்டு சுப்ரியா உண்ண தொடங்க தர்மனின் மனது கனத்து பாரம் ஏறியது..

தொடரும்..
 
Last edited:
Well-known member
Joined
Nov 20, 2024
Messages
86
காலையில் குளித்து உடைமாற்றி சுப்ரியாவின் முன்பு வந்து நின்றான் தர்மன்..

"பசிக்குது சாப்பிட ஏதாவது இருக்கா இல்ல வெளிய பாத்துக்கட்டுமா..?" என்றதும் சுப்ரியா தயங்கி யோசனையோடு.. கொஞ்சம் பழையது தயிர் ஊத்தி கரைச்சு வச்சிருக்கேன்.. நீங்க சாப்பிடுவீங்களான்னு தெரியலையே..?" என்றாள்..

"பரவால்ல இருக்கறதை கொண்டு வா..! என்றபடி பேன்ட்டை இழுத்து விட்டுக் கொண்டு சாப்பிடுவதற்காக கீழே அமர்ந்தான்.. அவள் கொண்டு வந்த தட்டு உணவு பாத்திரம் என ஒவ்வொன்றையும் வாங்கி கீழே வைத்துக் கொண்டு உணவை தட்டில் பரிமாறிக் கொள்ளாமல் அப்படியே அமர்ந்திருந்தான்..

"என்னங்க சாப்பிடலையா..?" என பக்கத்தில் வந்து அமர்ந்தாள் சுப்ரியா..

"இல்ல.. சாப்பாடு கொஞ்சமா இருக்கிற மாதிரி தெரியுதே..! உங்களுக்கும் சேர்த்து இதுதானா இல்ல வேற ஏதாவது சமைச்சுக்குவீங்களா..?"

"இருக்கறதே கொஞ்சந்தான்.. இதுல ரெண்டு பேருக்கு எப்படி காணும்.. உங்களுக்கே பத்தாது போல தெரியுது.. நீங்க முழுசா போட்டு சாப்பிடுங்க நான் வேற ஏதாவது செஞ்சுக்கறேன்.."

"நெஜமா செஞ்சு சாப்பிடுவியா..? இல்ல நான் போனதும் கதவை சாத்திட்டு படுத்து தூங்கிடுவியா..?"

"ஐயோ நான் சாப்பிடாம இருந்தாலும் என் வயித்துக்குள்ள இருக்குற ஜீவன் அப்படி விடுறதில்லையே.. சதா பசி பசின்னு கத்துக்கிட்டே இருக்கற மாதிரி ஒரு ஃபீல்.. இதுல பட்டினியா வேற கெடக்க முடியுமா..! சத்தியமா சமைச்சு சாப்பிடுவேன் நீங்க எல்லாத்தையும் போட்டுக்கோங்க.." என்று கெட்டி தயிர் ஊற்றி பிசைந்து வைத்திருந்த சாதத்தை கையால் அள்ளி அவன் தட்டில் வைத்தாள்..

"இது என்னது..?"

"நேத்து ராத்திரி வச்ச சுண்டக்காய் கார குழம்பு.. சூடு பண்ணி வச்சிருக்கேன்.. தயிர் சாதத்துக்கு தொட்டுக்க.."

"ஓஹோ..!"

"கையில சாதத்தை எடுத்து குழி பறிச்சு குழம்பு விட்டு சாப்பிடுங்க.."

"குழி பறிக்கறதா..? என் பரம்பரைக்கே அந்த புத்தி கிடையாது.."

"அய்யே.. காமெடியா..? கையில சாதத்தை எடுங்க" என்றதும் ஒரு கவளம் சாதத்தை கையிலெடுத்தான் தர்மன்.

"கட்டை விரலால் அதுல குழிவா பண்ணுங்க.." என்றதும் அவள் சொன்னது போல் செய்ய..

சுண்டைக்காயோடு சேர்த்து கரண்டியில் குழம்பை அள்ளி சாதத்தில் கொஞ்சமாக ஊற்றினாள்..

"இப்ப சாப்பிடுங்க.." என்றதும் அந்த கவளத்தை வாயில் போட்டுக்கொண்டு கண்களை மூடி ருசித்து சாப்பிட்டான் தர்மன்..

"எப்படி இருக்கு..?"

"டேஸ்ட் அபாரம்..‌ ஆனா நான் தயிர் சோத்துக்கு ஏதாவது பழைய குழம்ப தொட்டுக்கிட்டு சாப்பிட்டுருக்கேன்.. இந்த டேஸ்ட் வரலையே.."

சுப்ரியா சிரித்தாள்..

"வெங்காயம் நீளவாக்குல நறுக்குனா ஒரு டேஸ்ட்.. பொடி பொடியா நறுக்குனா வேறொரு டேஸ்ட் அப்படித்தான் சாப்பாடும்.. சாப்பிடற பொருள் ஒரே மாதிரி இருந்தாலும் அதை சாப்பிடற விதத்தில்தான் டேஸ்ட்டே அடங்கி இருக்கு.. சாதத்தை சாப்பிட்டு அப்பளத்தை தனியே கடிச்சுக்கலாம்.. இல்ல அப்பளத்தை சாதத்திலேயே நொறுக்கி போட்டு கலந்து சாப்பிடலாம்.. எல்லாம் நம்ம ரசனைக்கேத்த மாதிரி.."

"அடேங்கப்பா சாப்பாட்டு ராமனான எனக்கே கிளாஸ் எடுக்கற.. அப்ப என்னை விட உனக்கு தான் சாப்பாட்ல ரொம்ப இன்ட்ரஸ்ட்ன்னு சொல்லு.."

"சாப்பாட்டுல இன்ட்ரஸ்ட்டான்னு தெரியல.. ஆனா சமைக்கறதுல இன்ட்ரஸ்ட் உண்டு.. புகுந்த வீட்ல ஆறு பேருக்கு சேர்த்து சமைக்கும் போது யார் யாருக்கு என்னென்ன பக்குவத்துல சமைச்சா பிடிக்கும்னு கத்துக்கிட்டு அதுக்கேத்தாப்புல சமைச்சு சாப்பாடு போடும்போது ஆட்டோமேட்டிக்கா அந்த ஆர்வம் வந்துடும் போல இருக்கு.."

"சாதாரண ஒரு தயிர் சாதம் பிசைஞ்சு கொடுக்கும்போதே உன் கை பக்குவம் இவ்வளவு ருசியா இருக்கே.. இன்னும் வகை தொகையா சமைச்சு போடும்போது உன் குடும்பத்தில் எல்லாரும் பாராட்டியிருப்பாங்க இல்ல..!" தர்மன் ஆர்வமாய் கேட்க சுப்ரியாவின் முகம் சிறுத்து போனது..

பதில் சொல்லாமல் ஒரு சிரிப்போடு அந்த டாபிக்கை முடித்துக் கொண்டாள்..

தர்மனுக்குமே அந்த சிரிப்பின் அர்த்தம் புரிந்தது..

தாலி கட்டிய மனைவிக்கு ஒரு கஷ்டம் என்றதும் அவள் நிலை பற்றி யோசிக்காமல் நிற்கதியாய் தவிக்க விட்ட கணவன் இவள் சமையலை வாயார பாராட்டி இருந்தால்தான் அதிசயம். நிச்சயமாக சமையலும் இதர வேலைகளும் இதுவும் உன் கடமையென அவள் தலையில் வலுக்கட்டாயமாக சுமத்தப்பட்ட பணியாகத்தான் இருந்திருக்கும்.

தர்மன் உணவை கவளமாக எடுத்து கையில் வைத்து குழி பறிக்க சலிக்காமல் அதில் கொஞ்சமாய் குழம்பை ஊற்றி தந்தாள் சுப்ரியா..

உண்டு முடித்துவிட்டு தட்டை கழுவி வைத்துவிட்டு வெளியே வந்தான் தர்மன்..

"சோறு கொஞ்சமாத்தான் இருந்தது ஆனா ரொம்ப திருப்தியா சாப்பிட்டேன்.. மனசு நிறைவா இருக்கு.. வயிறும் குளிர்ந்து போச்சு. ரொம்ப தேங்க்ஸ்..!" அவன் சொல்லவும் சுப்ரியா அழகாய் புன்னகைத்தாள்..

அவள் புன்னகைத்திருந்த அந்த நொடி கீழே குனிந்திருந்தவன் மீண்டும் நிமிர்ந்து அவள் சிரித்த வதனத்தை நிறைவாக பார்த்துவிட்டு பின்பு வெளியே வந்தான்..

"ஹவுஸ் ஓனர் அக்கா ஏதாவது கேட்டாங்களா..?" செருப்பை மாட்டிக் கொண்டு அவளிடம் கேட்க..

"இல்ல இப்ப வரைக்கும் எதுவும் கேட்கல.. அன்னைக்கு மாடியேறி வரும்போது கூட என்னை பார்த்து லைட்டா சிரிச்சாங்க. நானும் சிரிச்சுட்டு கட கடன்னு மேலே ஏறி வந்துட்டேன்.. ஆனா அவங்க கண்ணுல ஏகப்பட்ட சந்தேகம் தெரியுது. நிச்சயமா உங்கள கூப்பிட்டு ஏதாவது கேப்பாங்கன்னு நினைக்கறேன்." என்றாள்.

"கேட்டா நான் பதில் சொல்லிக்கறேன்.. அதுக்காக நீ பதட்டப்பட்டு அவசரமா படியேறி போக வேண்டாம்.. வயித்துல குழந்தை இருக்கு.. கவனமா இரு."

அவன் அக்கறையில் மெய்சிலிர்த்தாள் சுப்ரியா..

"வயித்துல குழந்தை இருக்குன்னு எந்நேரமும் படுக்கையே கதியா இருந்தா எப்படி. ஊர் உலகத்துல யாரும் புள்ள உண்டாகலையா குழந்தை பெத்துக்கலையா.. அம்மாவும் அண்ணியும் கூட உன்னாட்டம் பொம்பளைங்க தானே. அவங்கள பாத்து கத்துக்கோ. வெயிட் தூக்க வேண்டாம். சின்ன சின்ன வேலையை கூட பாக்காம அடிக்கடி மயக்கம் வருதுன்னு வந்து படுத்துக்கிட்டா சுத்தி உட்கார்ந்து எல்லாரும் உனக்கு சேவகம் செய்யனுமா..? உடனே அண்ணியை இழுக்காதே.. அவங்களால இந்த வீட்டுக்கு நிறைய உபகாரம் உண்டு. அவங்கள பத்தி ஒரு வார்த்தை கூட பேச முடியாது. போதாக்குறைக்கு குழந்தையை வேற பாத்துக்கணும். நீ அப்படியா.. சமைக்கிறதும் வீடு பெருக்கறதும் கடைக்கு போறதுன்னு செய்யறது நாலு வேலை.. துவைக்க வாஷிங் மெஷின் இருக்கு.. அரைக்க மிக்ஸி கிரைண்டர் இருக்கு. ஏற்கனவே அம்மாவுக்கு உன் மேல நல்ல அபிப்பிராயம் இல்லை. வீட்டு வேலையும் செய்யலைன்னா அப்புறம் முழுசா வெறுத்துடுவாங்க."

அவள் நிகழ்காலத்திற்கு மீண்டு வந்த போது தர்மன் வேலைக்கு புறப்பட்டு சென்றிருந்தான்..

அன்று இரவு அவளுக்கு போனில் அழைத்தான்..

"சொல்லுங்க தர்மன்.."

"நாளைக்கு ஹாஸ்பிடல் வர்ற மாதிரி இருக்கும்.."

"ஏன்..‌ என்னாச்சு..?"

"ஹாஸ்பிடல் ஓனர் வேலாயுதம் ஐயா உங்கள பாக்கணுமாம்.. நாளைக்கு கூட்டிட்டு வர சொல்லி இருக்காங்க."

"என்னை எதுக்கு பாக்கணும்.." அவள் குரலில் மிரட்சி தெரிந்தது..

"அதான் அந்த ரிப்போர்ட் தப்பானதை பத்தி பேசறதுக்கா இருக்கலாம்.‌ பயப்படாதே சுப்பு.. தைரியமா இரு.. நான் உங்கூடத்தான் இருப்பேன்.
அப்படியே உனக்கு மாதாந்திர செக்கப்பும் முடிச்சுக்கலாம்."

"அந்த ஹாஸ்பிடல்ல செக்கப் வேண்டாம் தர்மன்."

"ஏன் மறுபடி ஏதாவது தப்பாகிடும்னு பயப்படறியா..? ஏதோ தெரியாம நடந்த தப்புமா. இதுக்கு முன்னாடி இந்த மாதிரி நடந்ததே இல்லை. அதுவும் இல்லாம எங்க ஹாஸ்பிடல்ல ட்ரீட்மென்ட் ரொம்பவே நல்லா இருக்கும்.. நீ பயப்பட வேண்டாம். திரும்ப அந்த மாதிரி ஒரு தப்பு நடக்காது."

"அப்படி சொல்ல வரல. பணம் ரொம்ப செலவாகுமே. எனக்கு பிரைவேட் ஹாஸ்பிடல்ஸ் வேண்டாம்.. நான் ஏதாவது கவர்ன்மென்ட் ஹாஸ்பிடல்ல செக்கப் போய்க்கறேன்.."

எதிர்பக்கம் தர்மன் பேசவில்லை.

"ஹலோ தர்மன்.."

"சரி வேலை வந்துருச்சு நான் கட் பண்றேன் அப்புறம் கூப்பிடறேன்.."
அழைப்பை துண்டித்திருந்தான்.

இரவில் சோர்ந்து வந்தவனிடம் அது பற்றி எதுவும் பேச முடியவில்லை. "நாளைக்கு கொஞ்சம் சீக்கிரம் ரெடி ஆகிடு. ஹாஸ்பிடல் போகணும்." என்பதோடு முடித்துக் கொண்டான்.

உணவை எடுத்து வைத்துவிட்டு அமைதியாக அமர்ந்திருந்தாள் சுப்ரியா..

உண்டு முடித்துவிட்டு படுக்கையை எடுத்துக் கொண்டு வெளியே சென்று விட்டான்.

"தலைவலி தைலம்.. மறந்துட்டு போறீங்க." அலமாரியிலிருந்து தைலத்தை எடுத்துக்கொண்டு படிதாண்டும் போது தடுக்கி விழுந்தவளை தன் கையில் தாங்கிக்கொண்டான் தர்மன்.

"என்ன சுப்பு.. எத்தனை வாட்டி சொல்லியிருக்கேன்.. பார்த்து நடன்னு..! நிதானமே இல்லையே உன்கிட்ட.. அடிக்கடி கர்ப்பமா இருக்கேன்னு ஞாபகப்படுத்திக்கிட்டே இருக்கணுமா.." கடின குரலில் கோபமாக சொன்னவன் அவள் கையிலிருந்த தைலத்தை வாங்கிக் கொண்டு பாயில் படுத்துவிட..

"சுப்புவா..?" கண்களை விரித்தாள் சுப்ரியா..

"ஆமா.. நீ தானே பேர் சொல்லி கூப்பிட சொன்ன.. இந்த பேர்தான் என் வாயில ஈசியா நுழையுது.."

சுப்ரியாவின் இதழுக்குள் சிரிப்பு.. பாத்து பாத்து மாடர்னா எங்க வீட்ல சுப்ரயான்னு பேர் வெச்சா.. இவருக்கு நான் சுப்புவாம்ல.. இருக்கட்டும் இது கூட நல்லாத்தான் இருக்கு.." மனதோரம் இனிமையாய் சாரலடிக்க உள்ளே சென்று கதவை சாத்திக் கொண்டாள்..

மறுநாள் இருவரும் மருத்துவமனையில் வேலாயுதத்தின் குளிரூட்டப்பட்ட தனி அறையில் நின்று கொண்டிருந்தனர்.

சுப்ரியா அந்த குளிர் தாங்காமல் நடுங்கியபடி நின்று கொண்டிருக்க தர்மன் டேபிள் மீதிருந்த ரிமோட்டை எடுத்து ஏசியை மிதமாய் வைத்தான்.

வேலாயுதம் இதை கவனித்துக் கொண்டிருந்தார்.

வேலாயுதம் வருவதற்கு முன்பு சுப்ரியாவை காத்திருக்க சொல்லிவிட்டு தர்மன் உடைமாற்றிக் கொண்டு வந்தான்.

அந்த சீருடை அவனுக்கு தனி கம்பீரம் தருவதாய் தோன்றியது சுப்ரியாவிற்கு.. மற்ற வார்ட்பாய்களும் இதே சீருடை தான் அணிந்திருந்தார்கள்.. ஆனால் அவர்களுக்கு நடுவில் தர்மன் தனித்து தெரிந்தான். ஏதோ ஒரு சினிமா நடிகன் வார்ட்பாய் வேஷத்தில் இருப்பதைப் போல் தோன்ற மனதுக்குள் சிரித்துக் கொண்டாள்..

"ஐயா வந்துட்டாங்க வா போகலாம்!" என்று அவளை அழைத்துக் கொண்டு நடந்தவன் இதோ அவளோடு அருகில் நிற்கிறான்..

சுப்ரியா தர்மன் வீட்டிலிருப்பதை அவர் காதலால் கேட்டறிந்திருந்தாலும் அதைப்பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை வேலாயுதம்.. பெரிய மனித தோரணையோடு நேரடியாகவே விஷயத்திற்கு வந்திருந்தார்.

"இங்க பாருமா..! உனக்கு நடந்த அநியாயத்துக்கு நாங்க ரொம்பவே வருத்தப்படறோம். இது முழுக்க முழுக்க என் ஹாஸ்பிட்டலோட கவன குறைவுதான். நடந்த தப்புக்கு நிச்சயமா நடவடிக்கை எடுப்போம்.. ஆனா உனக்கு ஏதாவது நியாயம் செய்யணுமே..?"

சுப்ரியா மௌனமாக அவரை ஏறிட்டு பார்த்தாள்..

"உனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கும், நீ இழந்த வாழ்க்கைக்கும் பதில் சொல்ல முடியாத நிலைமையில் இருக்கேன். ஆனா ஏதோ என்னால முடிஞ்ச உதவியா ஒரு குறிப்பிட்ட தொகையை உனக்கு நஷ்ட ஈடா கொடுக்கறதா முடிவு பண்ணியிருக்கோம்.. இந்த உதவித்தொகையை ஏத்துக்கிட்டு நீ தயவு செய்து எங்களை மன்னிச்சிடனும்.." அவர் எழுந்து நின்று கைகூப்பி மன்னிப்பு கேட்க சுப்ரியா பதறிவிட்டாள்..

நடந்தது நடந்து போச்சு எவ்வளவு பணம் வேணும் கேளு.. பணத்தை வாங்கிக்கொண்டு இந்த பேப்பர்ல கையெழுத்து போட்டு கொடுத்துட்டு திரும்பி பாக்காம நட.. என முதலாளித்துவத்தோடு திமிராக பேசாமல்.. நிர்வாகம் செய்த தவறை தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டு பணிந்து மன்னிப்பு கேட்கும் அந்த பெரிய மனிதரைக் கண்டு பிரமித்து போனாள் சுப்ரியா..

அவளுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை..

"ஐ.. ஐயா..! நடந்த தப்பை சரிகட்ட பாக்காம என்னை மாதிரி ஒரு சாதாரண ஆளை கூப்பிட்டு வச்சு மன்னிப்பு கேட்க நினைக்கற உங்களுடைய குணம் ரொம்ப உன்னதமானது. மன்னிப்பெல்லாம் வேண்டாம் ஐயா. இந்த விஷயத்தை இப்படியே விட்டுடலாம் ஆனா ஒரே ஒரு வேண்டுகோள்."

"சொல்லுமா..?"

"உங்க மருத்துவமனை ஊழியர்களை இனியாவது அலட்சியமா வேலை செய்யாம கருத்தோட வேலை செய்ய சொல்லுங்க. அடுத்து யாரும் என்னை மாதிரி பாதிக்கப்படக்கூடாது.. அதே மாதிரி அந்த பாசிட்டிவ் வந்த நபர் யாருன்னு சீக்கிரம் கண்டுபிடிக்க சொல்லுங்க. அவரால வேற யாருக்கும் எந்த பிரச்சனையும் வந்துடக்கூடாது தயவு செஞ்சு இதை மட்டும் பண்ண சொல்லுங்க ஐயா."

"நிச்சயமா சொல்றேன்மா..! அதே மாதிரி செஞ்ச தப்புக்கு பரிகாரமா நான் குடுக்கற பணத்தை நீ வாங்கிக்கணும்.. அப்பதான் என் மனசு கொஞ்சம் ஆறுதலடையும்." அவர் சொன்னதும் சுப்ரியா திரும்பி தர்மனை பார்த்தாள்..

வாங்கிக்கலாம் என்பதாக தலையசைத்தான் அவன்.

"சரிங்கய்யா.. நான் வாங்கிக்கறேன்.."

"அப்புறம் குழந்தை பிறக்கற வரைக்கும் நீ இங்கதான் செக்கப் பண்ணிக்கணும்.. உன் டிரீட்மென்ட்க்கான எல்லா செலவும் எங்களுடையது."

சுப்ரியா கை கூப்பினாள்..

"கூட்டிட்டு போ தர்மா" வேலாயுதம் சொன்னதும் சுப்ரியாவை அழைத்துக் கொண்டு வெளியேறியவன் மாதாந்திர செக்கப் முடிந்த பிறகு அவளை அழைத்துக் கொண்டு மருத்துவமனை விட்டு வெளியே வந்தான் தர்மன்.

"டாக்டர் என்ன சொன்னாங்க..?"

"என்ன பத்து நாள் கழிச்சு ஸ்கேன் எடுக்கணும்னு வர சொன்னாங்க.. அயர்ன் டேப்லட்ஸ் கொடுத்துருக்காங்க.."

"சாரி சுப்பு. என்னால உன் பக்கத்துல இருக்க முடியல.. அடுத்தடுத்து வேலை. அடுத்த முறை வேணா லீவு போட்டுட்டு உன் கூடவே இருக்கேன். அப்பவும் ஏதாவது வேலை சொல்லி என்ன கூப்பிட்டுக்குவாங்க." அவன் சிரிக்க..

"ஐயோ அதெல்லாம் பரவாயில்லை. வேலைக்கு நடுவுல அடிக்கடி வந்து பார்த்துட்டு போனீங்களே.. அதுவே எனக்கு போதும். நான் கம்ஃபர்டபுளாதான் இருந்தேன். டாக்டர் ரொம்ப நல்லாவே பேசினாங்க.. சோ எந்த பிரச்சனையும் இல்லை."

இருவரும் சில நிமிடங்கள் மௌனமாய் நடந்தனர்..

"ரொம்ப நல்லவரா இருக்காரே..? இவ்ளோ பெரிய ஹாஸ்பிடலோட ஓனர் ரொம்ப எளிமையா இருக்கிறதை பார்க்கவே ஆச்சரியமா இருக்கு. பேச்சு கூட ரொம்ப பண்போட இருக்கு. அவர் கண்ணுல ஒரு தேஜஸ் தெரியுது." அந்த மௌனத்தை உடைத்தாள் சுப்ரியா..

"ஆமா வேலாயுதம் ஐயா வாழ்க்கையில் ரொம்ப அடிபட்டு முன்னுக்கு வந்தவர். அதனால ஏழைகளோட கஷ்டம் என்னன்னு அவருக்கு தெரியும். ஹாஸ்பிடல் பெயரை கட்டி காப்பாத்தணும். நிர்வாகத்து சார்பா பேசணும்னு நினைக்காம எப்பவுமே நியாயத்துக்காக தான் குரல் கொடுப்பார்."

"அப்புறம் நான் இன்னொரு விஷயத்தையும் நோட் பண்ணினேன். வேலை செய்யற எல்லார்கிட்டயும் ஒரு அடி தள்ளித்தான் நின்னார். எல்லாரும் வணக்கம் சொன்ன போது மரியாதையா அதை ஏத்துக்கிட்டார்.. ஆனால் உங்க கிட்ட மட்டும் தான் தோள்மேல கை போட்டு ரொம்ப நெருக்கமா பழகின மாதிரி தெரிஞ்சுது."

தர்மன் சிரித்தான்.

"அப்படியெல்லாம் இல்ல சுப்பு. அவங்க வைஃப்க்கு உடம்பு சரியில்ல.. அவங்கள கூட்டிட்டு வர்றதுக்காக அடிக்கடி வீட்டுக்கு போவேன். அதனால மத்தவங்களை விட என்னை கொஞ்சம் நல்லாவே தெரியும்.. அந்த பழக்கம் தான்." பேசிக்கொண்டே இருவரும் ஆட்டோ ஸ்டாண்ட் வரை வந்திருந்தனர்.

வழக்கமான ஆட்டோவில் ஏற்றிவிட்டு "பத்திரமா வீட்ல கொண்டு போய் விட்டுடு." என்று டிரைவர் இடம் சொல்லிவிட்டு பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்து அனுப்பி வைத்தான் தர்மன்.

அன்று இரவு பாகுபலி போல் அரிசி மூட்டையை தூக்கிக்கொண்டு படி ஏறி வீட்டுக்கு வர..

"என்ன வரும்போது அரிசி மூட்டையோட வந்துட்டீங்க" என்று சிரித்தாள் சுப்ரியா.

"கொஞ்சம் நகரு" என்று சமையலறை ஓரமாய் அரிசி மூட்டையை இறக்கி வைத்தவன். "நீதான அந்த அரிசி குழஞ்சு போகுது.. மூட்டையா வாங்கிக்கலாம்னு சொன்ன.. நல்ல அரிசி எதுன்னு கேட்டு வாங்கிட்டு வந்தேன். 25 கிலோ 1800 ரூபாய் சொல்றாங்க.. என்ன இது.. தங்க விலை விக்குது. சாப்பிடற பொருளோட விலை ஏறும் போதுதான் விவசாயிகளோட அருமை புரியுது. நான் போய் குளிச்சிட்டு வரேன்" என்று கைலியை எடுத்துக் கொண்டு வெளியே சென்று விட சுப்ரியாவின் முகம் மாறி போனது.

இந்த பணக் கணக்கு பார்க்கும் விஷயத்தில் தர்மன் ராஜேஷை பிரதிபலிப்பதாக தோன்றியது.

அன்று இருவரும் சேர்ந்து உணவு உண்ட நேரத்தில்.. சுப்ரியா தர்மனை தயக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள்..

"என்னங்க ஆச்சு.. ஏன் ஒரு மாதிரி பாக்கற.. வயிறு வலிக்குதா..?" அக்கறையாக கேட்டான்.

"அப்படி இல்ல.. பசிக்குது.. இன்னும் கொஞ்சம் போட்டு சாப்பிடட்டுமா..?"

அவள் கேள்வியில் அதிர்ந்து போனான் தர்மன்.

"என்ன சொல்ற சுப்பு எனக்கு புரியல பசிக்குதுன்னா போட்டு சாப்பிட வேண்டியதுதானே.. எதுக்காக என்ன கேக்கற..!"

அவள் அமைதியாக இருந்தாள்..

ஏற்கனவே சுப்ரியா அப்படி கேட்டதில் ஸ்தம்பித்து போயிருந்தவன் அடுத்த சில கணங்களில் சுதாரித்து தலையை உலுக்கியபடி அவசரமாக சோற்று பானையிலிருந்து உணவை அவள் தட்டில் போட்டு குழம்பை ஊற்றி.. சாப்பிடு.. என்றான் உத்தரவாக..

சுப்ரியா அப்போதும் தயக்கமாக அவனை பார்க்க.. "சாப்பிடுமா.." என்றான் மென்மையான குரலில்..

பழைய நினைவுகளின் தாக்கத்தில் கண்ணீர் ததும்பிய விழிகளை துடைத்துக்கொண்டு சுப்ரியா உண்ண தொடங்க தர்மனின் மனது கனத்து பாரம் ஏறியது..

தொடரும்..
சுப்பு அடடா செல்ல பேரு ரொம்ப சூப்பரா இருக்கே 😍😍😍
சுப்பு மா நான் கூட பழைய சாதத்திற்கு இப்படி தான் குழம்பை ஊற்றி சாப்பிடுவேன் ரொம்ப சூப்பரா இருக்கும் 🤤🤤🤤
நிஜமாகவே வேலாயுதம் அய்யா ரொம்ப நல்லவரா இருக்காரு பா 🙂🙂🙂
இந்த உரிமையும் கண்டிப்பும் கூட ரொம்ப நல்லா இருக்கு 🤩🤩🤩
சுப்பு மா தர்மா நடுத்தர வர்க்கம் டா அதனால் தான் அப்படி பேசுறான் கண்டிப்பாக அந்த நாய் ராஜேஷ் கூட ஒப்பிடாதே 😒😒😒
சுப்பு இன்னொரு வாட்டி சாப்பாடு போட்டுகிட்டமா ன்னு கேட்கும் போது நிஜமாகவே கண்ணு கலங்கி போச்சு மா 🥺🥺🥺
 
Last edited:
New member
Joined
Aug 23, 2025
Messages
2
காலையில் குளித்து உடைமாற்றி சுப்ரியாவின் முன்பு வந்து நின்றான் தர்மன்..

"பசிக்குது சாப்பிட ஏதாவது இருக்கா இல்ல வெளிய பாத்துக்கட்டுமா..?" என்றதும் சுப்ரியா தயங்கி யோசனையோடு.. கொஞ்சம் பழையது தயிர் ஊத்தி கரைச்சு வச்சிருக்கேன்.. நீங்க சாப்பிடுவீங்களான்னு தெரியலையே..?" என்றாள்..

"பரவால்ல இருக்கறதை கொண்டு வா..! என்றபடி பேன்ட்டை இழுத்து விட்டுக் கொண்டு சாப்பிடுவதற்காக கீழே அமர்ந்தான்.. அவள் கொண்டு வந்த தட்டு உணவு பாத்திரம் என ஒவ்வொன்றையும் வாங்கி கீழே வைத்துக் கொண்டு உணவை தட்டில் பரிமாறிக் கொள்ளாமல் அப்படியே அமர்ந்திருந்தான்..

"என்னங்க சாப்பிடலையா..?" என பக்கத்தில் வந்து அமர்ந்தாள் சுப்ரியா..

"இல்ல.. சாப்பாடு கொஞ்சமா இருக்கிற மாதிரி தெரியுதே..! உங்களுக்கும் சேர்த்து இதுதானா இல்ல வேற ஏதாவது சமைச்சுக்குவீங்களா..?"

"இருக்கறதே கொஞ்சந்தான்.. இதுல ரெண்டு பேருக்கு எப்படி காணும்.. உங்களுக்கே பத்தாது போல தெரியுது.. நீங்க முழுசா போட்டு சாப்பிடுங்க நான் வேற ஏதாவது செஞ்சுக்கறேன்.."

"நெஜமா செஞ்சு சாப்பிடுவியா..? இல்ல நான் போனதும் கதவை சாத்திட்டு படுத்து தூங்கிடுவியா..?"

"ஐயோ நான் சாப்பிடாம இருந்தாலும் என் வயித்துக்குள்ள இருக்குற ஜீவன் அப்படி விடுறதில்லையே.. சதா பசி பசின்னு கத்துக்கிட்டே இருக்கற மாதிரி ஒரு ஃபீல்.. இதுல பட்டினியா வேற கெடக்க முடியுமா..! சத்தியமா சமைச்சு சாப்பிடுவேன் நீங்க எல்லாத்தையும் போட்டுக்கோங்க.." என்று கெட்டி தயிர் ஊற்றி பிசைந்து வைத்திருந்த சாதத்தை கையால் அள்ளி அவன் தட்டில் வைத்தாள்..

"இது என்னது..?"

"நேத்து ராத்திரி வச்ச சுண்டக்காய் கார குழம்பு.. சூடு பண்ணி வச்சிருக்கேன்.. தயிர் சாதத்துக்கு தொட்டுக்க.."

"ஓஹோ..!"

"கையில சாதத்தை எடுத்து குழி பறிச்சு குழம்பு விட்டு சாப்பிடுங்க.."

"குழி பறிக்கறதா..? என் பரம்பரைக்கே அந்த புத்தி கிடையாது.."

"அய்யே.. காமெடியா..? கையில சாதத்தை எடுங்க" என்றதும் ஒரு கவளம் சாதத்தை கையிலெடுத்தான் தர்மன்.

"கட்டை விரலால் அதுல குழிவா பண்ணுங்க.." என்றதும் அவள் சொன்னது போல் செய்ய..

சுண்டைக்காயோடு சேர்த்து கரண்டியில் குழம்பை அள்ளி சாதத்தில் கொஞ்சமாக ஊற்றினாள்..

"இப்ப சாப்பிடுங்க.." என்றதும் அந்த கவளத்தை வாயில் போட்டுக்கொண்டு கண்களை மூடி ருசித்து சாப்பிட்டான் தர்மன்..

"எப்படி இருக்கு..?"

"டேஸ்ட் அபாரம்..‌ ஆனா நான் தயிர் சோத்துக்கு ஏதாவது பழைய குழம்ப தொட்டுக்கிட்டு சாப்பிட்டுருக்கேன்.. இந்த டேஸ்ட் வரலையே.."

சுப்ரியா சிரித்தாள்..

"வெங்காயம் நீளவாக்குல நறுக்குனா ஒரு டேஸ்ட்.. பொடி பொடியா நறுக்குனா வேறொரு டேஸ்ட் அப்படித்தான் சாப்பாடும்.. சாப்பிடற பொருள் ஒரே மாதிரி இருந்தாலும் அதை சாப்பிடற விதத்தில்தான் டேஸ்ட்டே அடங்கி இருக்கு.. சாதத்தை சாப்பிட்டு அப்பளத்தை தனியே கடிச்சுக்கலாம்.. இல்ல அப்பளத்தை சாதத்திலேயே நொறுக்கி போட்டு கலந்து சாப்பிடலாம்.. எல்லாம் நம்ம ரசனைக்கேத்த மாதிரி.."

"அடேங்கப்பா சாப்பாட்டு ராமனான எனக்கே கிளாஸ் எடுக்கற.. அப்ப என்னை விட உனக்கு தான் சாப்பாட்ல ரொம்ப இன்ட்ரஸ்ட்ன்னு சொல்லு.."

"சாப்பாட்டுல இன்ட்ரஸ்ட்டான்னு தெரியல.. ஆனா சமைக்கறதுல இன்ட்ரஸ்ட் உண்டு.. புகுந்த வீட்ல ஆறு பேருக்கு சேர்த்து சமைக்கும் போது யார் யாருக்கு என்னென்ன பக்குவத்துல சமைச்சா பிடிக்கும்னு கத்துக்கிட்டு அதுக்கேத்தாப்புல சமைச்சு சாப்பாடு போடும்போது ஆட்டோமேட்டிக்கா அந்த ஆர்வம் வந்துடும் போல இருக்கு.."

"சாதாரண ஒரு தயிர் சாதம் பிசைஞ்சு கொடுக்கும்போதே உன் கை பக்குவம் இவ்வளவு ருசியா இருக்கே.. இன்னும் வகை தொகையா சமைச்சு போடும்போது உன் குடும்பத்தில் எல்லாரும் பாராட்டியிருப்பாங்க இல்ல..!" தர்மன் ஆர்வமாய் கேட்க சுப்ரியாவின் முகம் சிறுத்து போனது..

பதில் சொல்லாமல் ஒரு சிரிப்போடு அந்த டாபிக்கை முடித்துக் கொண்டாள்..

தர்மனுக்குமே அந்த சிரிப்பின் அர்த்தம் புரிந்தது..

தாலி கட்டிய மனைவிக்கு ஒரு கஷ்டம் என்றதும் அவள் நிலை பற்றி யோசிக்காமல் நிற்கதியாய் தவிக்க விட்ட கணவன் இவள் சமையலை வாயார பாராட்டி இருந்தால்தான் அதிசயம். நிச்சயமாக சமையலும் இதர வேலைகளும் இதுவும் உன் கடமையென அவள் தலையில் வலுக்கட்டாயமாக சுமத்தப்பட்ட பணியாகத்தான் இருந்திருக்கும்.

தர்மன் உணவை கவளமாக எடுத்து கையில் வைத்து குழி பறிக்க சலிக்காமல் அதில் கொஞ்சமாய் குழம்பை ஊற்றி தந்தாள் சுப்ரியா..

உண்டு முடித்துவிட்டு தட்டை கழுவி வைத்துவிட்டு வெளியே வந்தான் தர்மன்..

"சோறு கொஞ்சமாத்தான் இருந்தது ஆனா ரொம்ப திருப்தியா சாப்பிட்டேன்.. மனசு நிறைவா இருக்கு.. வயிறும் குளிர்ந்து போச்சு. ரொம்ப தேங்க்ஸ்..!" அவன் சொல்லவும் சுப்ரியா அழகாய் புன்னகைத்தாள்..

அவள் புன்னகைத்திருந்த அந்த நொடி கீழே குனிந்திருந்தவன் மீண்டும் நிமிர்ந்து அவள் சிரித்த வதனத்தை நிறைவாக பார்த்துவிட்டு பின்பு வெளியே வந்தான்..

"ஹவுஸ் ஓனர் அக்கா ஏதாவது கேட்டாங்களா..?" செருப்பை மாட்டிக் கொண்டு அவளிடம் கேட்க..

"இல்ல இப்ப வரைக்கும் எதுவும் கேட்கல.. அன்னைக்கு மாடியேறி வரும்போது கூட என்னை பார்த்து லைட்டா சிரிச்சாங்க. நானும் சிரிச்சுட்டு கட கடன்னு மேலே ஏறி வந்துட்டேன்.. ஆனா அவங்க கண்ணுல ஏகப்பட்ட சந்தேகம் தெரியுது. நிச்சயமா உங்கள கூப்பிட்டு ஏதாவது கேப்பாங்கன்னு நினைக்கறேன்." என்றாள்.

"கேட்டா நான் பதில் சொல்லிக்கறேன்.. அதுக்காக நீ பதட்டப்பட்டு அவசரமா படியேறி போக வேண்டாம்.. வயித்துல குழந்தை இருக்கு.. கவனமா இரு."

அவன் அக்கறையில் மெய்சிலிர்த்தாள் சுப்ரியா..

"வயித்துல குழந்தை இருக்குன்னு எந்நேரமும் படுக்கையே கதியா இருந்தா எப்படி. ஊர் உலகத்துல யாரும் புள்ள உண்டாகலையா குழந்தை பெத்துக்கலையா.. அம்மாவும் அண்ணியும் கூட உன்னாட்டம் பொம்பளைங்க தானே. அவங்கள பாத்து கத்துக்கோ. வெயிட் தூக்க வேண்டாம். சின்ன சின்ன வேலையை கூட பாக்காம அடிக்கடி மயக்கம் வருதுன்னு வந்து படுத்துக்கிட்டா சுத்தி உட்கார்ந்து எல்லாரும் உனக்கு சேவகம் செய்யனுமா..? உடனே அண்ணியை இழுக்காதே.. அவங்களால இந்த வீட்டுக்கு நிறைய உபகாரம் உண்டு. அவங்கள பத்தி ஒரு வார்த்தை கூட பேச முடியாது. போதாக்குறைக்கு குழந்தையை வேற பாத்துக்கணும். நீ அப்படியா.. சமைக்கிறதும் வீடு பெருக்கறதும் கடைக்கு போறதுன்னு செய்யறது நாலு வேலை.. துவைக்க வாஷிங் மெஷின் இருக்கு.. அரைக்க மிக்ஸி கிரைண்டர் இருக்கு. ஏற்கனவே அம்மாவுக்கு உன் மேல நல்ல அபிப்பிராயம் இல்லை. வீட்டு வேலையும் செய்யலைன்னா அப்புறம் முழுசா வெறுத்துடுவாங்க."

அவள் நிகழ்காலத்திற்கு மீண்டு வந்த போது தர்மன் வேலைக்கு புறப்பட்டு சென்றிருந்தான்..

அன்று இரவு அவளுக்கு போனில் அழைத்தான்..

"சொல்லுங்க தர்மன்.."

"நாளைக்கு ஹாஸ்பிடல் வர்ற மாதிரி இருக்கும்.."

"ஏன்..‌ என்னாச்சு..?"

"ஹாஸ்பிடல் ஓனர் வேலாயுதம் ஐயா உங்கள பாக்கணுமாம்.. நாளைக்கு கூட்டிட்டு வர சொல்லி இருக்காங்க."

"என்னை எதுக்கு பாக்கணும்.." அவள் குரலில் மிரட்சி தெரிந்தது..

"அதான் அந்த ரிப்போர்ட் தப்பானதை பத்தி பேசறதுக்கா இருக்கலாம்.‌ பயப்படாதே சுப்பு.. தைரியமா இரு.. நான் உங்கூடத்தான் இருப்பேன்.
அப்படியே உனக்கு மாதாந்திர செக்கப்பும் முடிச்சுக்கலாம்."

"அந்த ஹாஸ்பிடல்ல செக்கப் வேண்டாம் தர்மன்."

"ஏன் மறுபடி ஏதாவது தப்பாகிடும்னு பயப்படறியா..? ஏதோ தெரியாம நடந்த தப்புமா. இதுக்கு முன்னாடி இந்த மாதிரி நடந்ததே இல்லை. அதுவும் இல்லாம எங்க ஹாஸ்பிடல்ல ட்ரீட்மென்ட் ரொம்பவே நல்லா இருக்கும்.. நீ பயப்பட வேண்டாம். திரும்ப அந்த மாதிரி ஒரு தப்பு நடக்காது."

"அப்படி சொல்ல வரல. பணம் ரொம்ப செலவாகுமே. எனக்கு பிரைவேட் ஹாஸ்பிடல்ஸ் வேண்டாம்.. நான் ஏதாவது கவர்ன்மென்ட் ஹாஸ்பிடல்ல செக்கப் போய்க்கறேன்.."

எதிர்பக்கம் தர்மன் பேசவில்லை.

"ஹலோ தர்மன்.."

"சரி வேலை வந்துருச்சு நான் கட் பண்றேன் அப்புறம் கூப்பிடறேன்.."
அழைப்பை துண்டித்திருந்தான்.

இரவில் சோர்ந்து வந்தவனிடம் அது பற்றி எதுவும் பேச முடியவில்லை. "நாளைக்கு கொஞ்சம் சீக்கிரம் ரெடி ஆகிடு. ஹாஸ்பிடல் போகணும்." என்பதோடு முடித்துக் கொண்டான்.

உணவை எடுத்து வைத்துவிட்டு அமைதியாக அமர்ந்திருந்தாள் சுப்ரியா..

உண்டு முடித்துவிட்டு படுக்கையை எடுத்துக் கொண்டு வெளியே சென்று விட்டான்.

"தலைவலி தைலம்.. மறந்துட்டு போறீங்க." அலமாரியிலிருந்து தைலத்தை எடுத்துக்கொண்டு படிதாண்டும் போது தடுக்கி விழுந்தவளை தன் கையில் தாங்கிக்கொண்டான் தர்மன்.

"என்ன சுப்பு.. எத்தனை வாட்டி சொல்லியிருக்கேன்.. பார்த்து நடன்னு..! நிதானமே இல்லையே உன்கிட்ட.. அடிக்கடி கர்ப்பமா இருக்கேன்னு ஞாபகப்படுத்திக்கிட்டே இருக்கணுமா.." கடின குரலில் கோபமாக சொன்னவன் அவள் கையிலிருந்த தைலத்தை வாங்கிக் கொண்டு பாயில் படுத்துவிட..

"சுப்புவா..?" கண்களை விரித்தாள் சுப்ரியா..

"ஆமா.. நீ தானே பேர் சொல்லி கூப்பிட சொன்ன.. இந்த பேர்தான் என் வாயில ஈசியா நுழையுது.."

சுப்ரியாவின் இதழுக்குள் சிரிப்பு.. பாத்து பாத்து மாடர்னா எங்க வீட்ல சுப்ரயான்னு பேர் வெச்சா.. இவருக்கு நான் சுப்புவாம்ல.. இருக்கட்டும் இது கூட நல்லாத்தான் இருக்கு.." மனதோரம் இனிமையாய் சாரலடிக்க உள்ளே சென்று கதவை சாத்திக் கொண்டாள்..

மறுநாள் இருவரும் மருத்துவமனையில் வேலாயுதத்தின் குளிரூட்டப்பட்ட தனி அறையில் நின்று கொண்டிருந்தனர்.

சுப்ரியா அந்த குளிர் தாங்காமல் நடுங்கியபடி நின்று கொண்டிருக்க தர்மன் டேபிள் மீதிருந்த ரிமோட்டை எடுத்து ஏசியை மிதமாய் வைத்தான்.

வேலாயுதம் இதை கவனித்துக் கொண்டிருந்தார்.

வேலாயுதம் வருவதற்கு முன்பு சுப்ரியாவை காத்திருக்க சொல்லிவிட்டு தர்மன் உடைமாற்றிக் கொண்டு வந்தான்.

அந்த சீருடை அவனுக்கு தனி கம்பீரம் தருவதாய் தோன்றியது சுப்ரியாவிற்கு.. மற்ற வார்ட்பாய்களும் இதே சீருடை தான் அணிந்திருந்தார்கள்.. ஆனால் அவர்களுக்கு நடுவில் தர்மன் தனித்து தெரிந்தான். ஏதோ ஒரு சினிமா நடிகன் வார்ட்பாய் வேஷத்தில் இருப்பதைப் போல் தோன்ற மனதுக்குள் சிரித்துக் கொண்டாள்..

"ஐயா வந்துட்டாங்க வா போகலாம்!" என்று அவளை அழைத்துக் கொண்டு நடந்தவன் இதோ அவளோடு அருகில் நிற்கிறான்..

சுப்ரியா தர்மன் வீட்டிலிருப்பதை அவர் காதலால் கேட்டறிந்திருந்தாலும் அதைப்பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை வேலாயுதம்.. பெரிய மனித தோரணையோடு நேரடியாகவே விஷயத்திற்கு வந்திருந்தார்.

"இங்க பாருமா..! உனக்கு நடந்த அநியாயத்துக்கு நாங்க ரொம்பவே வருத்தப்படறோம். இது முழுக்க முழுக்க என் ஹாஸ்பிட்டலோட கவன குறைவுதான். நடந்த தப்புக்கு நிச்சயமா நடவடிக்கை எடுப்போம்.. ஆனா உனக்கு ஏதாவது நியாயம் செய்யணுமே..?"

சுப்ரியா மௌனமாக அவரை ஏறிட்டு பார்த்தாள்..

"உனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கும், நீ இழந்த வாழ்க்கைக்கும் பதில் சொல்ல முடியாத நிலைமையில் இருக்கேன். ஆனா ஏதோ என்னால முடிஞ்ச உதவியா ஒரு குறிப்பிட்ட தொகையை உனக்கு நஷ்ட ஈடா கொடுக்கறதா முடிவு பண்ணியிருக்கோம்.. இந்த உதவித்தொகையை ஏத்துக்கிட்டு நீ தயவு செய்து எங்களை மன்னிச்சிடனும்.." அவர் எழுந்து நின்று கைகூப்பி மன்னிப்பு கேட்க சுப்ரியா பதறிவிட்டாள்..

நடந்தது நடந்து போச்சு எவ்வளவு பணம் வேணும் கேளு.. பணத்தை வாங்கிக்கொண்டு இந்த பேப்பர்ல கையெழுத்து போட்டு கொடுத்துட்டு திரும்பி பாக்காம நட.. என முதலாளித்துவத்தோடு திமிராக பேசாமல்.. நிர்வாகம் செய்த தவறை தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டு பணிந்து மன்னிப்பு கேட்கும் அந்த பெரிய மனிதரைக் கண்டு பிரமித்து போனாள் சுப்ரியா..

அவளுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை..

"ஐ.. ஐயா..! நடந்த தப்பை சரிகட்ட பாக்காம என்னை மாதிரி ஒரு சாதாரண ஆளை கூப்பிட்டு வச்சு மன்னிப்பு கேட்க நினைக்கற உங்களுடைய குணம் ரொம்ப உன்னதமானது. மன்னிப்பெல்லாம் வேண்டாம் ஐயா. இந்த விஷயத்தை இப்படியே விட்டுடலாம் ஆனா ஒரே ஒரு வேண்டுகோள்."

"சொல்லுமா..?"

"உங்க மருத்துவமனை ஊழியர்களை இனியாவது அலட்சியமா வேலை செய்யாம கருத்தோட வேலை செய்ய சொல்லுங்க. அடுத்து யாரும் என்னை மாதிரி பாதிக்கப்படக்கூடாது.. அதே மாதிரி அந்த பாசிட்டிவ் வந்த நபர் யாருன்னு சீக்கிரம் கண்டுபிடிக்க சொல்லுங்க. அவரால வேற யாருக்கும் எந்த பிரச்சனையும் வந்துடக்கூடாது தயவு செஞ்சு இதை மட்டும் பண்ண சொல்லுங்க ஐயா."

"நிச்சயமா சொல்றேன்மா..! அதே மாதிரி செஞ்ச தப்புக்கு பரிகாரமா நான் குடுக்கற பணத்தை நீ வாங்கிக்கணும்.. அப்பதான் என் மனசு கொஞ்சம் ஆறுதலடையும்." அவர் சொன்னதும் சுப்ரியா திரும்பி தர்மனை பார்த்தாள்..

வாங்கிக்கலாம் என்பதாக தலையசைத்தான் அவன்.

"சரிங்கய்யா.. நான் வாங்கிக்கறேன்.."

"அப்புறம் குழந்தை பிறக்கற வரைக்கும் நீ இங்கதான் செக்கப் பண்ணிக்கணும்.. உன் டிரீட்மென்ட்க்கான எல்லா செலவும் எங்களுடையது."

சுப்ரியா கை கூப்பினாள்..

"கூட்டிட்டு போ தர்மா" வேலாயுதம் சொன்னதும் சுப்ரியாவை அழைத்துக் கொண்டு வெளியேறியவன் மாதாந்திர செக்கப் முடிந்த பிறகு அவளை அழைத்துக் கொண்டு மருத்துவமனை விட்டு வெளியே வந்தான் தர்மன்.

"டாக்டர் என்ன சொன்னாங்க..?"

"என்ன பத்து நாள் கழிச்சு ஸ்கேன் எடுக்கணும்னு வர சொன்னாங்க.. அயர்ன் டேப்லட்ஸ் கொடுத்துருக்காங்க.."

"சாரி சுப்பு. என்னால உன் பக்கத்துல இருக்க முடியல.. அடுத்தடுத்து வேலை. அடுத்த முறை வேணா லீவு போட்டுட்டு உன் கூடவே இருக்கேன். அப்பவும் ஏதாவது வேலை சொல்லி என்ன கூப்பிட்டுக்குவாங்க." அவன் சிரிக்க..

"ஐயோ அதெல்லாம் பரவாயில்லை. வேலைக்கு நடுவுல அடிக்கடி வந்து பார்த்துட்டு போனீங்களே.. அதுவே எனக்கு போதும். நான் கம்ஃபர்டபுளாதான் இருந்தேன். டாக்டர் ரொம்ப நல்லாவே பேசினாங்க.. சோ எந்த பிரச்சனையும் இல்லை."

இருவரும் சில நிமிடங்கள் மௌனமாய் நடந்தனர்..

"ரொம்ப நல்லவரா இருக்காரே..? இவ்ளோ பெரிய ஹாஸ்பிடலோட ஓனர் ரொம்ப எளிமையா இருக்கிறதை பார்க்கவே ஆச்சரியமா இருக்கு. பேச்சு கூட ரொம்ப பண்போட இருக்கு. அவர் கண்ணுல ஒரு தேஜஸ் தெரியுது." அந்த மௌனத்தை உடைத்தாள் சுப்ரியா..

"ஆமா வேலாயுதம் ஐயா வாழ்க்கையில் ரொம்ப அடிபட்டு முன்னுக்கு வந்தவர். அதனால ஏழைகளோட கஷ்டம் என்னன்னு அவருக்கு தெரியும். ஹாஸ்பிடல் பெயரை கட்டி காப்பாத்தணும். நிர்வாகத்து சார்பா பேசணும்னு நினைக்காம எப்பவுமே நியாயத்துக்காக தான் குரல் கொடுப்பார்."

"அப்புறம் நான் இன்னொரு விஷயத்தையும் நோட் பண்ணினேன். வேலை செய்யற எல்லார்கிட்டயும் ஒரு அடி தள்ளித்தான் நின்னார். எல்லாரும் வணக்கம் சொன்ன போது மரியாதையா அதை ஏத்துக்கிட்டார்.. ஆனால் உங்க கிட்ட மட்டும் தான் தோள்மேல கை போட்டு ரொம்ப நெருக்கமா பழகின மாதிரி தெரிஞ்சுது."

தர்மன் சிரித்தான்.

"அப்படியெல்லாம் இல்ல சுப்பு. அவங்க வைஃப்க்கு உடம்பு சரியில்ல.. அவங்கள கூட்டிட்டு வர்றதுக்காக அடிக்கடி வீட்டுக்கு போவேன். அதனால மத்தவங்களை விட என்னை கொஞ்சம் நல்லாவே தெரியும்.. அந்த பழக்கம் தான்." பேசிக்கொண்டே இருவரும் ஆட்டோ ஸ்டாண்ட் வரை வந்திருந்தனர்.

வழக்கமான ஆட்டோவில் ஏற்றிவிட்டு "பத்திரமா வீட்ல கொண்டு போய் விட்டுடு." என்று டிரைவர் இடம் சொல்லிவிட்டு பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்து அனுப்பி வைத்தான் தர்மன்.

அன்று இரவு பாகுபலி போல் அரிசி மூட்டையை தூக்கிக்கொண்டு படி ஏறி வீட்டுக்கு வர..

"என்ன வரும்போது அரிசி மூட்டையோட வந்துட்டீங்க" என்று சிரித்தாள் சுப்ரியா.

"கொஞ்சம் நகரு" என்று சமையலறை ஓரமாய் அரிசி மூட்டையை இறக்கி வைத்தவன். "நீதான அந்த அரிசி குழஞ்சு போகுது.. மூட்டையா வாங்கிக்கலாம்னு சொன்ன.. நல்ல அரிசி எதுன்னு கேட்டு வாங்கிட்டு வந்தேன். 25 கிலோ 1800 ரூபாய் சொல்றாங்க.. என்ன இது.. தங்க விலை விக்குது. சாப்பிடற பொருளோட விலை ஏறும் போதுதான் விவசாயிகளோட அருமை புரியுது. நான் போய் குளிச்சிட்டு வரேன்" என்று கைலியை எடுத்துக் கொண்டு வெளியே சென்று விட சுப்ரியாவின் முகம் மாறி போனது.

இந்த பணக் கணக்கு பார்க்கும் விஷயத்தில் தர்மன் ராஜேஷை பிரதிபலிப்பதாக தோன்றியது.

அன்று இருவரும் சேர்ந்து உணவு உண்ட நேரத்தில்.. சுப்ரியா தர்மனை தயக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள்..

"என்னங்க ஆச்சு.. ஏன் ஒரு மாதிரி பாக்கற.. வயிறு வலிக்குதா..?" அக்கறையாக கேட்டான்.

"அப்படி இல்ல.. பசிக்குது.. இன்னும் கொஞ்சம் போட்டு சாப்பிடட்டுமா..?"

அவள் கேள்வியில் அதிர்ந்து போனான் தர்மன்.

"என்ன சொல்ற சுப்பு எனக்கு புரியல பசிக்குதுன்னா போட்டு சாப்பிட வேண்டியதுதானே.. எதுக்காக என்ன கேக்கற..!"

அவள் அமைதியாக இருந்தாள்..

ஏற்கனவே சுப்ரியா அப்படி கேட்டதில் ஸ்தம்பித்து போயிருந்தவன் அடுத்த சில கணங்களில் சுதாரித்து தலையை உலுக்கியபடி அவசரமாக சோற்று பானையிலிருந்து உணவை அவள் தட்டில் போட்டு குழம்பை ஊற்றி.. சாப்பிடு.. என்றான் உத்தரவாக..

சுப்ரியா அப்போதும் தயக்கமாக அவனை பார்க்க.. "சாப்பிடுமா.." என்றான் மென்மையான குரலில்..

பழைய நினைவுகளின் தாக்கத்தில் கண்ணீர் ததும்பிய விழிகளை துடைத்துக்கொண்டு சுப்ரியா உண்ண தொடங்க தர்மனின் மனது கனத்து பாரம் ஏறியது..

தொடரும்..
Good one.... Keep it up 👌👍
 
Member
Joined
Jul 19, 2024
Messages
58
காலையில் குளித்து உடைமாற்றி சுப்ரியாவின் முன்பு வந்து நின்றான் தர்மன்..

"பசிக்குது சாப்பிட ஏதாவது இருக்கா இல்ல வெளிய பாத்துக்கட்டுமா..?" என்றதும் சுப்ரியா தயங்கி யோசனையோடு.. கொஞ்சம் பழையது தயிர் ஊத்தி கரைச்சு வச்சிருக்கேன்.. நீங்க சாப்பிடுவீங்களான்னு தெரியலையே..?" என்றாள்..

"பரவால்ல இருக்கறதை கொண்டு வா..! என்றபடி பேன்ட்டை இழுத்து விட்டுக் கொண்டு சாப்பிடுவதற்காக கீழே அமர்ந்தான்.. அவள் கொண்டு வந்த தட்டு உணவு பாத்திரம் என ஒவ்வொன்றையும் வாங்கி கீழே வைத்துக் கொண்டு உணவை தட்டில் பரிமாறிக் கொள்ளாமல் அப்படியே அமர்ந்திருந்தான்..

"என்னங்க சாப்பிடலையா..?" என பக்கத்தில் வந்து அமர்ந்தாள் சுப்ரியா..

"இல்ல.. சாப்பாடு கொஞ்சமா இருக்கிற மாதிரி தெரியுதே..! உங்களுக்கும் சேர்த்து இதுதானா இல்ல வேற ஏதாவது சமைச்சுக்குவீங்களா..?"

"இருக்கறதே கொஞ்சந்தான்.. இதுல ரெண்டு பேருக்கு எப்படி காணும்.. உங்களுக்கே பத்தாது போல தெரியுது.. நீங்க முழுசா போட்டு சாப்பிடுங்க நான் வேற ஏதாவது செஞ்சுக்கறேன்.."

"நெஜமா செஞ்சு சாப்பிடுவியா..? இல்ல நான் போனதும் கதவை சாத்திட்டு படுத்து தூங்கிடுவியா..?"

"ஐயோ நான் சாப்பிடாம இருந்தாலும் என் வயித்துக்குள்ள இருக்குற ஜீவன் அப்படி விடுறதில்லையே.. சதா பசி பசின்னு கத்துக்கிட்டே இருக்கற மாதிரி ஒரு ஃபீல்.. இதுல பட்டினியா வேற கெடக்க முடியுமா..! சத்தியமா சமைச்சு சாப்பிடுவேன் நீங்க எல்லாத்தையும் போட்டுக்கோங்க.." என்று கெட்டி தயிர் ஊற்றி பிசைந்து வைத்திருந்த சாதத்தை கையால் அள்ளி அவன் தட்டில் வைத்தாள்..

"இது என்னது..?"

"நேத்து ராத்திரி வச்ச சுண்டக்காய் கார குழம்பு.. சூடு பண்ணி வச்சிருக்கேன்.. தயிர் சாதத்துக்கு தொட்டுக்க.."

"ஓஹோ..!"

"கையில சாதத்தை எடுத்து குழி பறிச்சு குழம்பு விட்டு சாப்பிடுங்க.."

"குழி பறிக்கறதா..? என் பரம்பரைக்கே அந்த புத்தி கிடையாது.."

"அய்யே.. காமெடியா..? கையில சாதத்தை எடுங்க" என்றதும் ஒரு கவளம் சாதத்தை கையிலெடுத்தான் தர்மன்.

"கட்டை விரலால் அதுல குழிவா பண்ணுங்க.." என்றதும் அவள் சொன்னது போல் செய்ய..

சுண்டைக்காயோடு சேர்த்து கரண்டியில் குழம்பை அள்ளி சாதத்தில் கொஞ்சமாக ஊற்றினாள்..

"இப்ப சாப்பிடுங்க.." என்றதும் அந்த கவளத்தை வாயில் போட்டுக்கொண்டு கண்களை மூடி ருசித்து சாப்பிட்டான் தர்மன்..

"எப்படி இருக்கு..?"

"டேஸ்ட் அபாரம்..‌ ஆனா நான் தயிர் சோத்துக்கு ஏதாவது பழைய குழம்ப தொட்டுக்கிட்டு சாப்பிட்டுருக்கேன்.. இந்த டேஸ்ட் வரலையே.."

சுப்ரியா சிரித்தாள்..

"வெங்காயம் நீளவாக்குல நறுக்குனா ஒரு டேஸ்ட்.. பொடி பொடியா நறுக்குனா வேறொரு டேஸ்ட் அப்படித்தான் சாப்பாடும்.. சாப்பிடற பொருள் ஒரே மாதிரி இருந்தாலும் அதை சாப்பிடற விதத்தில்தான் டேஸ்ட்டே அடங்கி இருக்கு.. சாதத்தை சாப்பிட்டு அப்பளத்தை தனியே கடிச்சுக்கலாம்.. இல்ல அப்பளத்தை சாதத்திலேயே நொறுக்கி போட்டு கலந்து சாப்பிடலாம்.. எல்லாம் நம்ம ரசனைக்கேத்த மாதிரி.."

"அடேங்கப்பா சாப்பாட்டு ராமனான எனக்கே கிளாஸ் எடுக்கற.. அப்ப என்னை விட உனக்கு தான் சாப்பாட்ல ரொம்ப இன்ட்ரஸ்ட்ன்னு சொல்லு.."

"சாப்பாட்டுல இன்ட்ரஸ்ட்டான்னு தெரியல.. ஆனா சமைக்கறதுல இன்ட்ரஸ்ட் உண்டு.. புகுந்த வீட்ல ஆறு பேருக்கு சேர்த்து சமைக்கும் போது யார் யாருக்கு என்னென்ன பக்குவத்துல சமைச்சா பிடிக்கும்னு கத்துக்கிட்டு அதுக்கேத்தாப்புல சமைச்சு சாப்பாடு போடும்போது ஆட்டோமேட்டிக்கா அந்த ஆர்வம் வந்துடும் போல இருக்கு.."

"சாதாரண ஒரு தயிர் சாதம் பிசைஞ்சு கொடுக்கும்போதே உன் கை பக்குவம் இவ்வளவு ருசியா இருக்கே.. இன்னும் வகை தொகையா சமைச்சு போடும்போது உன் குடும்பத்தில் எல்லாரும் பாராட்டியிருப்பாங்க இல்ல..!" தர்மன் ஆர்வமாய் கேட்க சுப்ரியாவின் முகம் சிறுத்து போனது..

பதில் சொல்லாமல் ஒரு சிரிப்போடு அந்த டாபிக்கை முடித்துக் கொண்டாள்..

தர்மனுக்குமே அந்த சிரிப்பின் அர்த்தம் புரிந்தது..

தாலி கட்டிய மனைவிக்கு ஒரு கஷ்டம் என்றதும் அவள் நிலை பற்றி யோசிக்காமல் நிற்கதியாய் தவிக்க விட்ட கணவன் இவள் சமையலை வாயார பாராட்டி இருந்தால்தான் அதிசயம். நிச்சயமாக சமையலும் இதர வேலைகளும் இதுவும் உன் கடமையென அவள் தலையில் வலுக்கட்டாயமாக சுமத்தப்பட்ட பணியாகத்தான் இருந்திருக்கும்.

தர்மன் உணவை கவளமாக எடுத்து கையில் வைத்து குழி பறிக்க சலிக்காமல் அதில் கொஞ்சமாய் குழம்பை ஊற்றி தந்தாள் சுப்ரியா..

உண்டு முடித்துவிட்டு தட்டை கழுவி வைத்துவிட்டு வெளியே வந்தான் தர்மன்..

"சோறு கொஞ்சமாத்தான் இருந்தது ஆனா ரொம்ப திருப்தியா சாப்பிட்டேன்.. மனசு நிறைவா இருக்கு.. வயிறும் குளிர்ந்து போச்சு. ரொம்ப தேங்க்ஸ்..!" அவன் சொல்லவும் சுப்ரியா அழகாய் புன்னகைத்தாள்..

அவள் புன்னகைத்திருந்த அந்த நொடி கீழே குனிந்திருந்தவன் மீண்டும் நிமிர்ந்து அவள் சிரித்த வதனத்தை நிறைவாக பார்த்துவிட்டு பின்பு வெளியே வந்தான்..

"ஹவுஸ் ஓனர் அக்கா ஏதாவது கேட்டாங்களா..?" செருப்பை மாட்டிக் கொண்டு அவளிடம் கேட்க..

"இல்ல இப்ப வரைக்கும் எதுவும் கேட்கல.. அன்னைக்கு மாடியேறி வரும்போது கூட என்னை பார்த்து லைட்டா சிரிச்சாங்க. நானும் சிரிச்சுட்டு கட கடன்னு மேலே ஏறி வந்துட்டேன்.. ஆனா அவங்க கண்ணுல ஏகப்பட்ட சந்தேகம் தெரியுது. நிச்சயமா உங்கள கூப்பிட்டு ஏதாவது கேப்பாங்கன்னு நினைக்கறேன்." என்றாள்.

"கேட்டா நான் பதில் சொல்லிக்கறேன்.. அதுக்காக நீ பதட்டப்பட்டு அவசரமா படியேறி போக வேண்டாம்.. வயித்துல குழந்தை இருக்கு.. கவனமா இரு."

அவன் அக்கறையில் மெய்சிலிர்த்தாள் சுப்ரியா..

"வயித்துல குழந்தை இருக்குன்னு எந்நேரமும் படுக்கையே கதியா இருந்தா எப்படி. ஊர் உலகத்துல யாரும் புள்ள உண்டாகலையா குழந்தை பெத்துக்கலையா.. அம்மாவும் அண்ணியும் கூட உன்னாட்டம் பொம்பளைங்க தானே. அவங்கள பாத்து கத்துக்கோ. வெயிட் தூக்க வேண்டாம். சின்ன சின்ன வேலையை கூட பாக்காம அடிக்கடி மயக்கம் வருதுன்னு வந்து படுத்துக்கிட்டா சுத்தி உட்கார்ந்து எல்லாரும் உனக்கு சேவகம் செய்யனுமா..? உடனே அண்ணியை இழுக்காதே.. அவங்களால இந்த வீட்டுக்கு நிறைய உபகாரம் உண்டு. அவங்கள பத்தி ஒரு வார்த்தை கூட பேச முடியாது. போதாக்குறைக்கு குழந்தையை வேற பாத்துக்கணும். நீ அப்படியா.. சமைக்கிறதும் வீடு பெருக்கறதும் கடைக்கு போறதுன்னு செய்யறது நாலு வேலை.. துவைக்க வாஷிங் மெஷின் இருக்கு.. அரைக்க மிக்ஸி கிரைண்டர் இருக்கு. ஏற்கனவே அம்மாவுக்கு உன் மேல நல்ல அபிப்பிராயம் இல்லை. வீட்டு வேலையும் செய்யலைன்னா அப்புறம் முழுசா வெறுத்துடுவாங்க."

அவள் நிகழ்காலத்திற்கு மீண்டு வந்த போது தர்மன் வேலைக்கு புறப்பட்டு சென்றிருந்தான்..

அன்று இரவு அவளுக்கு போனில் அழைத்தான்..

"சொல்லுங்க தர்மன்.."

"நாளைக்கு ஹாஸ்பிடல் வர்ற மாதிரி இருக்கும்.."

"ஏன்..‌ என்னாச்சு..?"

"ஹாஸ்பிடல் ஓனர் வேலாயுதம் ஐயா உங்கள பாக்கணுமாம்.. நாளைக்கு கூட்டிட்டு வர சொல்லி இருக்காங்க."

"என்னை எதுக்கு பாக்கணும்.." அவள் குரலில் மிரட்சி தெரிந்தது..

"அதான் அந்த ரிப்போர்ட் தப்பானதை பத்தி பேசறதுக்கா இருக்கலாம்.‌ பயப்படாதே சுப்பு.. தைரியமா இரு.. நான் உங்கூடத்தான் இருப்பேன்.
அப்படியே உனக்கு மாதாந்திர செக்கப்பும் முடிச்சுக்கலாம்."

"அந்த ஹாஸ்பிடல்ல செக்கப் வேண்டாம் தர்மன்."

"ஏன் மறுபடி ஏதாவது தப்பாகிடும்னு பயப்படறியா..? ஏதோ தெரியாம நடந்த தப்புமா. இதுக்கு முன்னாடி இந்த மாதிரி நடந்ததே இல்லை. அதுவும் இல்லாம எங்க ஹாஸ்பிடல்ல ட்ரீட்மென்ட் ரொம்பவே நல்லா இருக்கும்.. நீ பயப்பட வேண்டாம். திரும்ப அந்த மாதிரி ஒரு தப்பு நடக்காது."

"அப்படி சொல்ல வரல. பணம் ரொம்ப செலவாகுமே. எனக்கு பிரைவேட் ஹாஸ்பிடல்ஸ் வேண்டாம்.. நான் ஏதாவது கவர்ன்மென்ட் ஹாஸ்பிடல்ல செக்கப் போய்க்கறேன்.."

எதிர்பக்கம் தர்மன் பேசவில்லை.

"ஹலோ தர்மன்.."

"சரி வேலை வந்துருச்சு நான் கட் பண்றேன் அப்புறம் கூப்பிடறேன்.."
அழைப்பை துண்டித்திருந்தான்.

இரவில் சோர்ந்து வந்தவனிடம் அது பற்றி எதுவும் பேச முடியவில்லை. "நாளைக்கு கொஞ்சம் சீக்கிரம் ரெடி ஆகிடு. ஹாஸ்பிடல் போகணும்." என்பதோடு முடித்துக் கொண்டான்.

உணவை எடுத்து வைத்துவிட்டு அமைதியாக அமர்ந்திருந்தாள் சுப்ரியா..

உண்டு முடித்துவிட்டு படுக்கையை எடுத்துக் கொண்டு வெளியே சென்று விட்டான்.

"தலைவலி தைலம்.. மறந்துட்டு போறீங்க." அலமாரியிலிருந்து தைலத்தை எடுத்துக்கொண்டு படிதாண்டும் போது தடுக்கி விழுந்தவளை தன் கையில் தாங்கிக்கொண்டான் தர்மன்.

"என்ன சுப்பு.. எத்தனை வாட்டி சொல்லியிருக்கேன்.. பார்த்து நடன்னு..! நிதானமே இல்லையே உன்கிட்ட.. அடிக்கடி கர்ப்பமா இருக்கேன்னு ஞாபகப்படுத்திக்கிட்டே இருக்கணுமா.." கடின குரலில் கோபமாக சொன்னவன் அவள் கையிலிருந்த தைலத்தை வாங்கிக் கொண்டு பாயில் படுத்துவிட..

"சுப்புவா..?" கண்களை விரித்தாள் சுப்ரியா..

"ஆமா.. நீ தானே பேர் சொல்லி கூப்பிட சொன்ன.. இந்த பேர்தான் என் வாயில ஈசியா நுழையுது.."

சுப்ரியாவின் இதழுக்குள் சிரிப்பு.. பாத்து பாத்து மாடர்னா எங்க வீட்ல சுப்ரயான்னு பேர் வெச்சா.. இவருக்கு நான் சுப்புவாம்ல.. இருக்கட்டும் இது கூட நல்லாத்தான் இருக்கு.." மனதோரம் இனிமையாய் சாரலடிக்க உள்ளே சென்று கதவை சாத்திக் கொண்டாள்..

மறுநாள் இருவரும் மருத்துவமனையில் வேலாயுதத்தின் குளிரூட்டப்பட்ட தனி அறையில் நின்று கொண்டிருந்தனர்.

சுப்ரியா அந்த குளிர் தாங்காமல் நடுங்கியபடி நின்று கொண்டிருக்க தர்மன் டேபிள் மீதிருந்த ரிமோட்டை எடுத்து ஏசியை மிதமாய் வைத்தான்.

வேலாயுதம் இதை கவனித்துக் கொண்டிருந்தார்.

வேலாயுதம் வருவதற்கு முன்பு சுப்ரியாவை காத்திருக்க சொல்லிவிட்டு தர்மன் உடைமாற்றிக் கொண்டு வந்தான்.

அந்த சீருடை அவனுக்கு தனி கம்பீரம் தருவதாய் தோன்றியது சுப்ரியாவிற்கு.. மற்ற வார்ட்பாய்களும் இதே சீருடை தான் அணிந்திருந்தார்கள்.. ஆனால் அவர்களுக்கு நடுவில் தர்மன் தனித்து தெரிந்தான். ஏதோ ஒரு சினிமா நடிகன் வார்ட்பாய் வேஷத்தில் இருப்பதைப் போல் தோன்ற மனதுக்குள் சிரித்துக் கொண்டாள்..

"ஐயா வந்துட்டாங்க வா போகலாம்!" என்று அவளை அழைத்துக் கொண்டு நடந்தவன் இதோ அவளோடு அருகில் நிற்கிறான்..

சுப்ரியா தர்மன் வீட்டிலிருப்பதை அவர் காதலால் கேட்டறிந்திருந்தாலும் அதைப்பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை வேலாயுதம்.. பெரிய மனித தோரணையோடு நேரடியாகவே விஷயத்திற்கு வந்திருந்தார்.

"இங்க பாருமா..! உனக்கு நடந்த அநியாயத்துக்கு நாங்க ரொம்பவே வருத்தப்படறோம். இது முழுக்க முழுக்க என் ஹாஸ்பிட்டலோட கவன குறைவுதான். நடந்த தப்புக்கு நிச்சயமா நடவடிக்கை எடுப்போம்.. ஆனா உனக்கு ஏதாவது நியாயம் செய்யணுமே..?"

சுப்ரியா மௌனமாக அவரை ஏறிட்டு பார்த்தாள்..

"உனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கும், நீ இழந்த வாழ்க்கைக்கும் பதில் சொல்ல முடியாத நிலைமையில் இருக்கேன். ஆனா ஏதோ என்னால முடிஞ்ச உதவியா ஒரு குறிப்பிட்ட தொகையை உனக்கு நஷ்ட ஈடா கொடுக்கறதா முடிவு பண்ணியிருக்கோம்.. இந்த உதவித்தொகையை ஏத்துக்கிட்டு நீ தயவு செய்து எங்களை மன்னிச்சிடனும்.." அவர் எழுந்து நின்று கைகூப்பி மன்னிப்பு கேட்க சுப்ரியா பதறிவிட்டாள்..

நடந்தது நடந்து போச்சு எவ்வளவு பணம் வேணும் கேளு.. பணத்தை வாங்கிக்கொண்டு இந்த பேப்பர்ல கையெழுத்து போட்டு கொடுத்துட்டு திரும்பி பாக்காம நட.. என முதலாளித்துவத்தோடு திமிராக பேசாமல்.. நிர்வாகம் செய்த தவறை தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டு பணிந்து மன்னிப்பு கேட்கும் அந்த பெரிய மனிதரைக் கண்டு பிரமித்து போனாள் சுப்ரியா..

அவளுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை..

"ஐ.. ஐயா..! நடந்த தப்பை சரிகட்ட பாக்காம என்னை மாதிரி ஒரு சாதாரண ஆளை கூப்பிட்டு வச்சு மன்னிப்பு கேட்க நினைக்கற உங்களுடைய குணம் ரொம்ப உன்னதமானது. மன்னிப்பெல்லாம் வேண்டாம் ஐயா. இந்த விஷயத்தை இப்படியே விட்டுடலாம் ஆனா ஒரே ஒரு வேண்டுகோள்."

"சொல்லுமா..?"

"உங்க மருத்துவமனை ஊழியர்களை இனியாவது அலட்சியமா வேலை செய்யாம கருத்தோட வேலை செய்ய சொல்லுங்க. அடுத்து யாரும் என்னை மாதிரி பாதிக்கப்படக்கூடாது.. அதே மாதிரி அந்த பாசிட்டிவ் வந்த நபர் யாருன்னு சீக்கிரம் கண்டுபிடிக்க சொல்லுங்க. அவரால வேற யாருக்கும் எந்த பிரச்சனையும் வந்துடக்கூடாது தயவு செஞ்சு இதை மட்டும் பண்ண சொல்லுங்க ஐயா."

"நிச்சயமா சொல்றேன்மா..! அதே மாதிரி செஞ்ச தப்புக்கு பரிகாரமா நான் குடுக்கற பணத்தை நீ வாங்கிக்கணும்.. அப்பதான் என் மனசு கொஞ்சம் ஆறுதலடையும்." அவர் சொன்னதும் சுப்ரியா திரும்பி தர்மனை பார்த்தாள்..

வாங்கிக்கலாம் என்பதாக தலையசைத்தான் அவன்.

"சரிங்கய்யா.. நான் வாங்கிக்கறேன்.."

"அப்புறம் குழந்தை பிறக்கற வரைக்கும் நீ இங்கதான் செக்கப் பண்ணிக்கணும்.. உன் டிரீட்மென்ட்க்கான எல்லா செலவும் எங்களுடையது."

சுப்ரியா கை கூப்பினாள்..

"கூட்டிட்டு போ தர்மா" வேலாயுதம் சொன்னதும் சுப்ரியாவை அழைத்துக் கொண்டு வெளியேறியவன் மாதாந்திர செக்கப் முடிந்த பிறகு அவளை அழைத்துக் கொண்டு மருத்துவமனை விட்டு வெளியே வந்தான் தர்மன்.

"டாக்டர் என்ன சொன்னாங்க..?"

"என்ன பத்து நாள் கழிச்சு ஸ்கேன் எடுக்கணும்னு வர சொன்னாங்க.. அயர்ன் டேப்லட்ஸ் கொடுத்துருக்காங்க.."

"சாரி சுப்பு. என்னால உன் பக்கத்துல இருக்க முடியல.. அடுத்தடுத்து வேலை. அடுத்த முறை வேணா லீவு போட்டுட்டு உன் கூடவே இருக்கேன். அப்பவும் ஏதாவது வேலை சொல்லி என்ன கூப்பிட்டுக்குவாங்க." அவன் சிரிக்க..

"ஐயோ அதெல்லாம் பரவாயில்லை. வேலைக்கு நடுவுல அடிக்கடி வந்து பார்த்துட்டு போனீங்களே.. அதுவே எனக்கு போதும். நான் கம்ஃபர்டபுளாதான் இருந்தேன். டாக்டர் ரொம்ப நல்லாவே பேசினாங்க.. சோ எந்த பிரச்சனையும் இல்லை."

இருவரும் சில நிமிடங்கள் மௌனமாய் நடந்தனர்..

"ரொம்ப நல்லவரா இருக்காரே..? இவ்ளோ பெரிய ஹாஸ்பிடலோட ஓனர் ரொம்ப எளிமையா இருக்கிறதை பார்க்கவே ஆச்சரியமா இருக்கு. பேச்சு கூட ரொம்ப பண்போட இருக்கு. அவர் கண்ணுல ஒரு தேஜஸ் தெரியுது." அந்த மௌனத்தை உடைத்தாள் சுப்ரியா..

"ஆமா வேலாயுதம் ஐயா வாழ்க்கையில் ரொம்ப அடிபட்டு முன்னுக்கு வந்தவர். அதனால ஏழைகளோட கஷ்டம் என்னன்னு அவருக்கு தெரியும். ஹாஸ்பிடல் பெயரை கட்டி காப்பாத்தணும். நிர்வாகத்து சார்பா பேசணும்னு நினைக்காம எப்பவுமே நியாயத்துக்காக தான் குரல் கொடுப்பார்."

"அப்புறம் நான் இன்னொரு விஷயத்தையும் நோட் பண்ணினேன். வேலை செய்யற எல்லார்கிட்டயும் ஒரு அடி தள்ளித்தான் நின்னார். எல்லாரும் வணக்கம் சொன்ன போது மரியாதையா அதை ஏத்துக்கிட்டார்.. ஆனால் உங்க கிட்ட மட்டும் தான் தோள்மேல கை போட்டு ரொம்ப நெருக்கமா பழகின மாதிரி தெரிஞ்சுது."

தர்மன் சிரித்தான்.

"அப்படியெல்லாம் இல்ல சுப்பு. அவங்க வைஃப்க்கு உடம்பு சரியில்ல.. அவங்கள கூட்டிட்டு வர்றதுக்காக அடிக்கடி வீட்டுக்கு போவேன். அதனால மத்தவங்களை விட என்னை கொஞ்சம் நல்லாவே தெரியும்.. அந்த பழக்கம் தான்." பேசிக்கொண்டே இருவரும் ஆட்டோ ஸ்டாண்ட் வரை வந்திருந்தனர்.

வழக்கமான ஆட்டோவில் ஏற்றிவிட்டு "பத்திரமா வீட்ல கொண்டு போய் விட்டுடு." என்று டிரைவர் இடம் சொல்லிவிட்டு பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்து அனுப்பி வைத்தான் தர்மன்.

அன்று இரவு பாகுபலி போல் அரிசி மூட்டையை தூக்கிக்கொண்டு படி ஏறி வீட்டுக்கு வர..

"என்ன வரும்போது அரிசி மூட்டையோட வந்துட்டீங்க" என்று சிரித்தாள் சுப்ரியா.

"கொஞ்சம் நகரு" என்று சமையலறை ஓரமாய் அரிசி மூட்டையை இறக்கி வைத்தவன். "நீதான அந்த அரிசி குழஞ்சு போகுது.. மூட்டையா வாங்கிக்கலாம்னு சொன்ன.. நல்ல அரிசி எதுன்னு கேட்டு வாங்கிட்டு வந்தேன். 25 கிலோ 1800 ரூபாய் சொல்றாங்க.. என்ன இது.. தங்க விலை விக்குது. சாப்பிடற பொருளோட விலை ஏறும் போதுதான் விவசாயிகளோட அருமை புரியுது. நான் போய் குளிச்சிட்டு வரேன்" என்று கைலியை எடுத்துக் கொண்டு வெளியே சென்று விட சுப்ரியாவின் முகம் மாறி போனது.

இந்த பணக் கணக்கு பார்க்கும் விஷயத்தில் தர்மன் ராஜேஷை பிரதிபலிப்பதாக தோன்றியது.

அன்று இருவரும் சேர்ந்து உணவு உண்ட நேரத்தில்.. சுப்ரியா தர்மனை தயக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள்..

"என்னங்க ஆச்சு.. ஏன் ஒரு மாதிரி பாக்கற.. வயிறு வலிக்குதா..?" அக்கறையாக கேட்டான்.

"அப்படி இல்ல.. பசிக்குது.. இன்னும் கொஞ்சம் போட்டு சாப்பிடட்டுமா..?"

அவள் கேள்வியில் அதிர்ந்து போனான் தர்மன்.

"என்ன சொல்ற சுப்பு எனக்கு புரியல பசிக்குதுன்னா போட்டு சாப்பிட வேண்டியதுதானே.. எதுக்காக என்ன கேக்கற..!"

அவள் அமைதியாக இருந்தாள்..

ஏற்கனவே சுப்ரியா அப்படி கேட்டதில் ஸ்தம்பித்து போயிருந்தவன் அடுத்த சில கணங்களில் சுதாரித்து தலையை உலுக்கியபடி அவசரமாக சோற்று பானையிலிருந்து உணவை அவள் தட்டில் போட்டு குழம்பை ஊற்றி.. சாப்பிடு.. என்றான் உத்தரவாக..

சுப்ரியா அப்போதும் தயக்கமாக அவனை பார்க்க.. "சாப்பிடுமா.." என்றான் மென்மையான குரலில்..

பழைய நினைவுகளின் தாக்கத்தில் கண்ணீர் ததும்பிய விழிகளை துடைத்துக்கொண்டு சுப்ரியா உண்ண தொடங்க தர்மனின் மனது கனத்து பாரம் ஏறியது..

தொடரும்..
Subu super name tharma
 
Joined
Mar 14, 2023
Messages
25
காலையில் குளித்து உடைமாற்றி சுப்ரியாவின் முன்பு வந்து நின்றான் தர்மன்..

"பசிக்குது சாப்பிட ஏதாவது இருக்கா இல்ல வெளிய பாத்துக்கட்டுமா..?" என்றதும் சுப்ரியா தயங்கி யோசனையோடு.. கொஞ்சம் பழையது தயிர் ஊத்தி கரைச்சு வச்சிருக்கேன்.. நீங்க சாப்பிடுவீங்களான்னு தெரியலையே..?" என்றாள்..

"பரவால்ல இருக்கறதை கொண்டு வா..! என்றபடி பேன்ட்டை இழுத்து விட்டுக் கொண்டு சாப்பிடுவதற்காக கீழே அமர்ந்தான்.. அவள் கொண்டு வந்த தட்டு உணவு பாத்திரம் என ஒவ்வொன்றையும் வாங்கி கீழே வைத்துக் கொண்டு உணவை தட்டில் பரிமாறிக் கொள்ளாமல் அப்படியே அமர்ந்திருந்தான்..

"என்னங்க சாப்பிடலையா..?" என பக்கத்தில் வந்து அமர்ந்தாள் சுப்ரியா..

"இல்ல.. சாப்பாடு கொஞ்சமா இருக்கிற மாதிரி தெரியுதே..! உங்களுக்கும் சேர்த்து இதுதானா இல்ல வேற ஏதாவது சமைச்சுக்குவீங்களா..?"

"இருக்கறதே கொஞ்சந்தான்.. இதுல ரெண்டு பேருக்கு எப்படி காணும்.. உங்களுக்கே பத்தாது போல தெரியுது.. நீங்க முழுசா போட்டு சாப்பிடுங்க நான் வேற ஏதாவது செஞ்சுக்கறேன்.."

"நெஜமா செஞ்சு சாப்பிடுவியா..? இல்ல நான் போனதும் கதவை சாத்திட்டு படுத்து தூங்கிடுவியா..?"

"ஐயோ நான் சாப்பிடாம இருந்தாலும் என் வயித்துக்குள்ள இருக்குற ஜீவன் அப்படி விடுறதில்லையே.. சதா பசி பசின்னு கத்துக்கிட்டே இருக்கற மாதிரி ஒரு ஃபீல்.. இதுல பட்டினியா வேற கெடக்க முடியுமா..! சத்தியமா சமைச்சு சாப்பிடுவேன் நீங்க எல்லாத்தையும் போட்டுக்கோங்க.." என்று கெட்டி தயிர் ஊற்றி பிசைந்து வைத்திருந்த சாதத்தை கையால் அள்ளி அவன் தட்டில் வைத்தாள்..

"இது என்னது..?"

"நேத்து ராத்திரி வச்ச சுண்டக்காய் கார குழம்பு.. சூடு பண்ணி வச்சிருக்கேன்.. தயிர் சாதத்துக்கு தொட்டுக்க.."

"ஓஹோ..!"

"கையில சாதத்தை எடுத்து குழி பறிச்சு குழம்பு விட்டு சாப்பிடுங்க.."

"குழி பறிக்கறதா..? என் பரம்பரைக்கே அந்த புத்தி கிடையாது.."

"அய்யே.. காமெடியா..? கையில சாதத்தை எடுங்க" என்றதும் ஒரு கவளம் சாதத்தை கையிலெடுத்தான் தர்மன்.

"கட்டை விரலால் அதுல குழிவா பண்ணுங்க.." என்றதும் அவள் சொன்னது போல் செய்ய..

சுண்டைக்காயோடு சேர்த்து கரண்டியில் குழம்பை அள்ளி சாதத்தில் கொஞ்சமாக ஊற்றினாள்..

"இப்ப சாப்பிடுங்க.." என்றதும் அந்த கவளத்தை வாயில் போட்டுக்கொண்டு கண்களை மூடி ருசித்து சாப்பிட்டான் தர்மன்..

"எப்படி இருக்கு..?"

"டேஸ்ட் அபாரம்..‌ ஆனா நான் தயிர் சோத்துக்கு ஏதாவது பழைய குழம்ப தொட்டுக்கிட்டு சாப்பிட்டுருக்கேன்.. இந்த டேஸ்ட் வரலையே.."

சுப்ரியா சிரித்தாள்..

"வெங்காயம் நீளவாக்குல நறுக்குனா ஒரு டேஸ்ட்.. பொடி பொடியா நறுக்குனா வேறொரு டேஸ்ட் அப்படித்தான் சாப்பாடும்.. சாப்பிடற பொருள் ஒரே மாதிரி இருந்தாலும் அதை சாப்பிடற விதத்தில்தான் டேஸ்ட்டே அடங்கி இருக்கு.. சாதத்தை சாப்பிட்டு அப்பளத்தை தனியே கடிச்சுக்கலாம்.. இல்ல அப்பளத்தை சாதத்திலேயே நொறுக்கி போட்டு கலந்து சாப்பிடலாம்.. எல்லாம் நம்ம ரசனைக்கேத்த மாதிரி.."

"அடேங்கப்பா சாப்பாட்டு ராமனான எனக்கே கிளாஸ் எடுக்கற.. அப்ப என்னை விட உனக்கு தான் சாப்பாட்ல ரொம்ப இன்ட்ரஸ்ட்ன்னு சொல்லு.."

"சாப்பாட்டுல இன்ட்ரஸ்ட்டான்னு தெரியல.. ஆனா சமைக்கறதுல இன்ட்ரஸ்ட் உண்டு.. புகுந்த வீட்ல ஆறு பேருக்கு சேர்த்து சமைக்கும் போது யார் யாருக்கு என்னென்ன பக்குவத்துல சமைச்சா பிடிக்கும்னு கத்துக்கிட்டு அதுக்கேத்தாப்புல சமைச்சு சாப்பாடு போடும்போது ஆட்டோமேட்டிக்கா அந்த ஆர்வம் வந்துடும் போல இருக்கு.."

"சாதாரண ஒரு தயிர் சாதம் பிசைஞ்சு கொடுக்கும்போதே உன் கை பக்குவம் இவ்வளவு ருசியா இருக்கே.. இன்னும் வகை தொகையா சமைச்சு போடும்போது உன் குடும்பத்தில் எல்லாரும் பாராட்டியிருப்பாங்க இல்ல..!" தர்மன் ஆர்வமாய் கேட்க சுப்ரியாவின் முகம் சிறுத்து போனது..

பதில் சொல்லாமல் ஒரு சிரிப்போடு அந்த டாபிக்கை முடித்துக் கொண்டாள்..

தர்மனுக்குமே அந்த சிரிப்பின் அர்த்தம் புரிந்தது..

தாலி கட்டிய மனைவிக்கு ஒரு கஷ்டம் என்றதும் அவள் நிலை பற்றி யோசிக்காமல் நிற்கதியாய் தவிக்க விட்ட கணவன் இவள் சமையலை வாயார பாராட்டி இருந்தால்தான் அதிசயம். நிச்சயமாக சமையலும் இதர வேலைகளும் இதுவும் உன் கடமையென அவள் தலையில் வலுக்கட்டாயமாக சுமத்தப்பட்ட பணியாகத்தான் இருந்திருக்கும்.

தர்மன் உணவை கவளமாக எடுத்து கையில் வைத்து குழி பறிக்க சலிக்காமல் அதில் கொஞ்சமாய் குழம்பை ஊற்றி தந்தாள் சுப்ரியா..

உண்டு முடித்துவிட்டு தட்டை கழுவி வைத்துவிட்டு வெளியே வந்தான் தர்மன்..

"சோறு கொஞ்சமாத்தான் இருந்தது ஆனா ரொம்ப திருப்தியா சாப்பிட்டேன்.. மனசு நிறைவா இருக்கு.. வயிறும் குளிர்ந்து போச்சு. ரொம்ப தேங்க்ஸ்..!" அவன் சொல்லவும் சுப்ரியா அழகாய் புன்னகைத்தாள்..

அவள் புன்னகைத்திருந்த அந்த நொடி கீழே குனிந்திருந்தவன் மீண்டும் நிமிர்ந்து அவள் சிரித்த வதனத்தை நிறைவாக பார்த்துவிட்டு பின்பு வெளியே வந்தான்..

"ஹவுஸ் ஓனர் அக்கா ஏதாவது கேட்டாங்களா..?" செருப்பை மாட்டிக் கொண்டு அவளிடம் கேட்க..

"இல்ல இப்ப வரைக்கும் எதுவும் கேட்கல.. அன்னைக்கு மாடியேறி வரும்போது கூட என்னை பார்த்து லைட்டா சிரிச்சாங்க. நானும் சிரிச்சுட்டு கட கடன்னு மேலே ஏறி வந்துட்டேன்.. ஆனா அவங்க கண்ணுல ஏகப்பட்ட சந்தேகம் தெரியுது. நிச்சயமா உங்கள கூப்பிட்டு ஏதாவது கேப்பாங்கன்னு நினைக்கறேன்." என்றாள்.

"கேட்டா நான் பதில் சொல்லிக்கறேன்.. அதுக்காக நீ பதட்டப்பட்டு அவசரமா படியேறி போக வேண்டாம்.. வயித்துல குழந்தை இருக்கு.. கவனமா இரு."

அவன் அக்கறையில் மெய்சிலிர்த்தாள் சுப்ரியா..

"வயித்துல குழந்தை இருக்குன்னு எந்நேரமும் படுக்கையே கதியா இருந்தா எப்படி. ஊர் உலகத்துல யாரும் புள்ள உண்டாகலையா குழந்தை பெத்துக்கலையா.. அம்மாவும் அண்ணியும் கூட உன்னாட்டம் பொம்பளைங்க தானே. அவங்கள பாத்து கத்துக்கோ. வெயிட் தூக்க வேண்டாம். சின்ன சின்ன வேலையை கூட பாக்காம அடிக்கடி மயக்கம் வருதுன்னு வந்து படுத்துக்கிட்டா சுத்தி உட்கார்ந்து எல்லாரும் உனக்கு சேவகம் செய்யனுமா..? உடனே அண்ணியை இழுக்காதே.. அவங்களால இந்த வீட்டுக்கு நிறைய உபகாரம் உண்டு. அவங்கள பத்தி ஒரு வார்த்தை கூட பேச முடியாது. போதாக்குறைக்கு குழந்தையை வேற பாத்துக்கணும். நீ அப்படியா.. சமைக்கிறதும் வீடு பெருக்கறதும் கடைக்கு போறதுன்னு செய்யறது நாலு வேலை.. துவைக்க வாஷிங் மெஷின் இருக்கு.. அரைக்க மிக்ஸி கிரைண்டர் இருக்கு. ஏற்கனவே அம்மாவுக்கு உன் மேல நல்ல அபிப்பிராயம் இல்லை. வீட்டு வேலையும் செய்யலைன்னா அப்புறம் முழுசா வெறுத்துடுவாங்க."

அவள் நிகழ்காலத்திற்கு மீண்டு வந்த போது தர்மன் வேலைக்கு புறப்பட்டு சென்றிருந்தான்..

அன்று இரவு அவளுக்கு போனில் அழைத்தான்..

"சொல்லுங்க தர்மன்.."

"நாளைக்கு ஹாஸ்பிடல் வர்ற மாதிரி இருக்கும்.."

"ஏன்..‌ என்னாச்சு..?"

"ஹாஸ்பிடல் ஓனர் வேலாயுதம் ஐயா உங்கள பாக்கணுமாம்.. நாளைக்கு கூட்டிட்டு வர சொல்லி இருக்காங்க."

"என்னை எதுக்கு பாக்கணும்.." அவள் குரலில் மிரட்சி தெரிந்தது..

"அதான் அந்த ரிப்போர்ட் தப்பானதை பத்தி பேசறதுக்கா இருக்கலாம்.‌ பயப்படாதே சுப்பு.. தைரியமா இரு.. நான் உங்கூடத்தான் இருப்பேன்.
அப்படியே உனக்கு மாதாந்திர செக்கப்பும் முடிச்சுக்கலாம்."

"அந்த ஹாஸ்பிடல்ல செக்கப் வேண்டாம் தர்மன்."

"ஏன் மறுபடி ஏதாவது தப்பாகிடும்னு பயப்படறியா..? ஏதோ தெரியாம நடந்த தப்புமா. இதுக்கு முன்னாடி இந்த மாதிரி நடந்ததே இல்லை. அதுவும் இல்லாம எங்க ஹாஸ்பிடல்ல ட்ரீட்மென்ட் ரொம்பவே நல்லா இருக்கும்.. நீ பயப்பட வேண்டாம். திரும்ப அந்த மாதிரி ஒரு தப்பு நடக்காது."

"அப்படி சொல்ல வரல. பணம் ரொம்ப செலவாகுமே. எனக்கு பிரைவேட் ஹாஸ்பிடல்ஸ் வேண்டாம்.. நான் ஏதாவது கவர்ன்மென்ட் ஹாஸ்பிடல்ல செக்கப் போய்க்கறேன்.."

எதிர்பக்கம் தர்மன் பேசவில்லை.

"ஹலோ தர்மன்.."

"சரி வேலை வந்துருச்சு நான் கட் பண்றேன் அப்புறம் கூப்பிடறேன்.."
அழைப்பை துண்டித்திருந்தான்.

இரவில் சோர்ந்து வந்தவனிடம் அது பற்றி எதுவும் பேச முடியவில்லை. "நாளைக்கு கொஞ்சம் சீக்கிரம் ரெடி ஆகிடு. ஹாஸ்பிடல் போகணும்." என்பதோடு முடித்துக் கொண்டான்.

உணவை எடுத்து வைத்துவிட்டு அமைதியாக அமர்ந்திருந்தாள் சுப்ரியா..

உண்டு முடித்துவிட்டு படுக்கையை எடுத்துக் கொண்டு வெளியே சென்று விட்டான்.

"தலைவலி தைலம்.. மறந்துட்டு போறீங்க." அலமாரியிலிருந்து தைலத்தை எடுத்துக்கொண்டு படிதாண்டும் போது தடுக்கி விழுந்தவளை தன் கையில் தாங்கிக்கொண்டான் தர்மன்.

"என்ன சுப்பு.. எத்தனை வாட்டி சொல்லியிருக்கேன்.. பார்த்து நடன்னு..! நிதானமே இல்லையே உன்கிட்ட.. அடிக்கடி கர்ப்பமா இருக்கேன்னு ஞாபகப்படுத்திக்கிட்டே இருக்கணுமா.." கடின குரலில் கோபமாக சொன்னவன் அவள் கையிலிருந்த தைலத்தை வாங்கிக் கொண்டு பாயில் படுத்துவிட..

"சுப்புவா..?" கண்களை விரித்தாள் சுப்ரியா..

"ஆமா.. நீ தானே பேர் சொல்லி கூப்பிட சொன்ன.. இந்த பேர்தான் என் வாயில ஈசியா நுழையுது.."

சுப்ரியாவின் இதழுக்குள் சிரிப்பு.. பாத்து பாத்து மாடர்னா எங்க வீட்ல சுப்ரயான்னு பேர் வெச்சா.. இவருக்கு நான் சுப்புவாம்ல.. இருக்கட்டும் இது கூட நல்லாத்தான் இருக்கு.." மனதோரம் இனிமையாய் சாரலடிக்க உள்ளே சென்று கதவை சாத்திக் கொண்டாள்..

மறுநாள் இருவரும் மருத்துவமனையில் வேலாயுதத்தின் குளிரூட்டப்பட்ட தனி அறையில் நின்று கொண்டிருந்தனர்.

சுப்ரியா அந்த குளிர் தாங்காமல் நடுங்கியபடி நின்று கொண்டிருக்க தர்மன் டேபிள் மீதிருந்த ரிமோட்டை எடுத்து ஏசியை மிதமாய் வைத்தான்.

வேலாயுதம் இதை கவனித்துக் கொண்டிருந்தார்.

வேலாயுதம் வருவதற்கு முன்பு சுப்ரியாவை காத்திருக்க சொல்லிவிட்டு தர்மன் உடைமாற்றிக் கொண்டு வந்தான்.

அந்த சீருடை அவனுக்கு தனி கம்பீரம் தருவதாய் தோன்றியது சுப்ரியாவிற்கு.. மற்ற வார்ட்பாய்களும் இதே சீருடை தான் அணிந்திருந்தார்கள்.. ஆனால் அவர்களுக்கு நடுவில் தர்மன் தனித்து தெரிந்தான். ஏதோ ஒரு சினிமா நடிகன் வார்ட்பாய் வேஷத்தில் இருப்பதைப் போல் தோன்ற மனதுக்குள் சிரித்துக் கொண்டாள்..

"ஐயா வந்துட்டாங்க வா போகலாம்!" என்று அவளை அழைத்துக் கொண்டு நடந்தவன் இதோ அவளோடு அருகில் நிற்கிறான்..

சுப்ரியா தர்மன் வீட்டிலிருப்பதை அவர் காதலால் கேட்டறிந்திருந்தாலும் அதைப்பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை வேலாயுதம்.. பெரிய மனித தோரணையோடு நேரடியாகவே விஷயத்திற்கு வந்திருந்தார்.

"இங்க பாருமா..! உனக்கு நடந்த அநியாயத்துக்கு நாங்க ரொம்பவே வருத்தப்படறோம். இது முழுக்க முழுக்க என் ஹாஸ்பிட்டலோட கவன குறைவுதான். நடந்த தப்புக்கு நிச்சயமா நடவடிக்கை எடுப்போம்.. ஆனா உனக்கு ஏதாவது நியாயம் செய்யணுமே..?"

சுப்ரியா மௌனமாக அவரை ஏறிட்டு பார்த்தாள்..

"உனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கும், நீ இழந்த வாழ்க்கைக்கும் பதில் சொல்ல முடியாத நிலைமையில் இருக்கேன். ஆனா ஏதோ என்னால முடிஞ்ச உதவியா ஒரு குறிப்பிட்ட தொகையை உனக்கு நஷ்ட ஈடா கொடுக்கறதா முடிவு பண்ணியிருக்கோம்.. இந்த உதவித்தொகையை ஏத்துக்கிட்டு நீ தயவு செய்து எங்களை மன்னிச்சிடனும்.." அவர் எழுந்து நின்று கைகூப்பி மன்னிப்பு கேட்க சுப்ரியா பதறிவிட்டாள்..

நடந்தது நடந்து போச்சு எவ்வளவு பணம் வேணும் கேளு.. பணத்தை வாங்கிக்கொண்டு இந்த பேப்பர்ல கையெழுத்து போட்டு கொடுத்துட்டு திரும்பி பாக்காம நட.. என முதலாளித்துவத்தோடு திமிராக பேசாமல்.. நிர்வாகம் செய்த தவறை தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டு பணிந்து மன்னிப்பு கேட்கும் அந்த பெரிய மனிதரைக் கண்டு பிரமித்து போனாள் சுப்ரியா..

அவளுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை..

"ஐ.. ஐயா..! நடந்த தப்பை சரிகட்ட பாக்காம என்னை மாதிரி ஒரு சாதாரண ஆளை கூப்பிட்டு வச்சு மன்னிப்பு கேட்க நினைக்கற உங்களுடைய குணம் ரொம்ப உன்னதமானது. மன்னிப்பெல்லாம் வேண்டாம் ஐயா. இந்த விஷயத்தை இப்படியே விட்டுடலாம் ஆனா ஒரே ஒரு வேண்டுகோள்."

"சொல்லுமா..?"

"உங்க மருத்துவமனை ஊழியர்களை இனியாவது அலட்சியமா வேலை செய்யாம கருத்தோட வேலை செய்ய சொல்லுங்க. அடுத்து யாரும் என்னை மாதிரி பாதிக்கப்படக்கூடாது.. அதே மாதிரி அந்த பாசிட்டிவ் வந்த நபர் யாருன்னு சீக்கிரம் கண்டுபிடிக்க சொல்லுங்க. அவரால வேற யாருக்கும் எந்த பிரச்சனையும் வந்துடக்கூடாது தயவு செஞ்சு இதை மட்டும் பண்ண சொல்லுங்க ஐயா."

"நிச்சயமா சொல்றேன்மா..! அதே மாதிரி செஞ்ச தப்புக்கு பரிகாரமா நான் குடுக்கற பணத்தை நீ வாங்கிக்கணும்.. அப்பதான் என் மனசு கொஞ்சம் ஆறுதலடையும்." அவர் சொன்னதும் சுப்ரியா திரும்பி தர்மனை பார்த்தாள்..

வாங்கிக்கலாம் என்பதாக தலையசைத்தான் அவன்.

"சரிங்கய்யா.. நான் வாங்கிக்கறேன்.."

"அப்புறம் குழந்தை பிறக்கற வரைக்கும் நீ இங்கதான் செக்கப் பண்ணிக்கணும்.. உன் டிரீட்மென்ட்க்கான எல்லா செலவும் எங்களுடையது."

சுப்ரியா கை கூப்பினாள்..

"கூட்டிட்டு போ தர்மா" வேலாயுதம் சொன்னதும் சுப்ரியாவை அழைத்துக் கொண்டு வெளியேறியவன் மாதாந்திர செக்கப் முடிந்த பிறகு அவளை அழைத்துக் கொண்டு மருத்துவமனை விட்டு வெளியே வந்தான் தர்மன்.

"டாக்டர் என்ன சொன்னாங்க..?"

"என்ன பத்து நாள் கழிச்சு ஸ்கேன் எடுக்கணும்னு வர சொன்னாங்க.. அயர்ன் டேப்லட்ஸ் கொடுத்துருக்காங்க.."

"சாரி சுப்பு. என்னால உன் பக்கத்துல இருக்க முடியல.. அடுத்தடுத்து வேலை. அடுத்த முறை வேணா லீவு போட்டுட்டு உன் கூடவே இருக்கேன். அப்பவும் ஏதாவது வேலை சொல்லி என்ன கூப்பிட்டுக்குவாங்க." அவன் சிரிக்க..

"ஐயோ அதெல்லாம் பரவாயில்லை. வேலைக்கு நடுவுல அடிக்கடி வந்து பார்த்துட்டு போனீங்களே.. அதுவே எனக்கு போதும். நான் கம்ஃபர்டபுளாதான் இருந்தேன். டாக்டர் ரொம்ப நல்லாவே பேசினாங்க.. சோ எந்த பிரச்சனையும் இல்லை."

இருவரும் சில நிமிடங்கள் மௌனமாய் நடந்தனர்..

"ரொம்ப நல்லவரா இருக்காரே..? இவ்ளோ பெரிய ஹாஸ்பிடலோட ஓனர் ரொம்ப எளிமையா இருக்கிறதை பார்க்கவே ஆச்சரியமா இருக்கு. பேச்சு கூட ரொம்ப பண்போட இருக்கு. அவர் கண்ணுல ஒரு தேஜஸ் தெரியுது." அந்த மௌனத்தை உடைத்தாள் சுப்ரியா..

"ஆமா வேலாயுதம் ஐயா வாழ்க்கையில் ரொம்ப அடிபட்டு முன்னுக்கு வந்தவர். அதனால ஏழைகளோட கஷ்டம் என்னன்னு அவருக்கு தெரியும். ஹாஸ்பிடல் பெயரை கட்டி காப்பாத்தணும். நிர்வாகத்து சார்பா பேசணும்னு நினைக்காம எப்பவுமே நியாயத்துக்காக தான் குரல் கொடுப்பார்."

"அப்புறம் நான் இன்னொரு விஷயத்தையும் நோட் பண்ணினேன். வேலை செய்யற எல்லார்கிட்டயும் ஒரு அடி தள்ளித்தான் நின்னார். எல்லாரும் வணக்கம் சொன்ன போது மரியாதையா அதை ஏத்துக்கிட்டார்.. ஆனால் உங்க கிட்ட மட்டும் தான் தோள்மேல கை போட்டு ரொம்ப நெருக்கமா பழகின மாதிரி தெரிஞ்சுது."

தர்மன் சிரித்தான்.

"அப்படியெல்லாம் இல்ல சுப்பு. அவங்க வைஃப்க்கு உடம்பு சரியில்ல.. அவங்கள கூட்டிட்டு வர்றதுக்காக அடிக்கடி வீட்டுக்கு போவேன். அதனால மத்தவங்களை விட என்னை கொஞ்சம் நல்லாவே தெரியும்.. அந்த பழக்கம் தான்." பேசிக்கொண்டே இருவரும் ஆட்டோ ஸ்டாண்ட் வரை வந்திருந்தனர்.

வழக்கமான ஆட்டோவில் ஏற்றிவிட்டு "பத்திரமா வீட்ல கொண்டு போய் விட்டுடு." என்று டிரைவர் இடம் சொல்லிவிட்டு பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்து அனுப்பி வைத்தான் தர்மன்.

அன்று இரவு பாகுபலி போல் அரிசி மூட்டையை தூக்கிக்கொண்டு படி ஏறி வீட்டுக்கு வர..

"என்ன வரும்போது அரிசி மூட்டையோட வந்துட்டீங்க" என்று சிரித்தாள் சுப்ரியா.

"கொஞ்சம் நகரு" என்று சமையலறை ஓரமாய் அரிசி மூட்டையை இறக்கி வைத்தவன். "நீதான அந்த அரிசி குழஞ்சு போகுது.. மூட்டையா வாங்கிக்கலாம்னு சொன்ன.. நல்ல அரிசி எதுன்னு கேட்டு வாங்கிட்டு வந்தேன். 25 கிலோ 1800 ரூபாய் சொல்றாங்க.. என்ன இது.. தங்க விலை விக்குது. சாப்பிடற பொருளோட விலை ஏறும் போதுதான் விவசாயிகளோட அருமை புரியுது. நான் போய் குளிச்சிட்டு வரேன்" என்று கைலியை எடுத்துக் கொண்டு வெளியே சென்று விட சுப்ரியாவின் முகம் மாறி போனது.

இந்த பணக் கணக்கு பார்க்கும் விஷயத்தில் தர்மன் ராஜேஷை பிரதிபலிப்பதாக தோன்றியது.

அன்று இருவரும் சேர்ந்து உணவு உண்ட நேரத்தில்.. சுப்ரியா தர்மனை தயக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள்..

"என்னங்க ஆச்சு.. ஏன் ஒரு மாதிரி பாக்கற.. வயிறு வலிக்குதா..?" அக்கறையாக கேட்டான்.

"அப்படி இல்ல.. பசிக்குது.. இன்னும் கொஞ்சம் போட்டு சாப்பிடட்டுமா..?"

அவள் கேள்வியில் அதிர்ந்து போனான் தர்மன்.

"என்ன சொல்ற சுப்பு எனக்கு புரியல பசிக்குதுன்னா போட்டு சாப்பிட வேண்டியதுதானே.. எதுக்காக என்ன கேக்கற..!"

அவள் அமைதியாக இருந்தாள்..

ஏற்கனவே சுப்ரியா அப்படி கேட்டதில் ஸ்தம்பித்து போயிருந்தவன் அடுத்த சில கணங்களில் சுதாரித்து தலையை உலுக்கியபடி அவசரமாக சோற்று பானையிலிருந்து உணவை அவள் தட்டில் போட்டு குழம்பை ஊற்றி.. சாப்பிடு.. என்றான் உத்தரவாக..

சுப்ரியா அப்போதும் தயக்கமாக அவனை பார்க்க.. "சாப்பிடுமா.." என்றான் மென்மையான குரலில்..

பழைய நினைவுகளின் தாக்கத்தில் கண்ணீர் ததும்பிய விழிகளை துடைத்துக்கொண்டு சுப்ரியா உண்ண தொடங்க தர்மனின் மனது கனத்து பாரம் ஏறியது..

தொடரும்..
Super
 
Member
Joined
Feb 15, 2025
Messages
60
Super Super Super Super Super Super Super Super Super Super Super Super
 
Active member
Joined
Oct 26, 2024
Messages
62
காலையில் குளித்து உடைமாற்றி சுப்ரியாவின் முன்பு வந்து நின்றான் தர்மன்..

"பசிக்குது சாப்பிட ஏதாவது இருக்கா இல்ல வெளிய பாத்துக்கட்டுமா..?" என்றதும் சுப்ரியா தயங்கி யோசனையோடு.. கொஞ்சம் பழையது தயிர் ஊத்தி கரைச்சு வச்சிருக்கேன்.. நீங்க சாப்பிடுவீங்களான்னு தெரியலையே..?" என்றாள்..

"பரவால்ல இருக்கறதை கொண்டு வா..! என்றபடி பேன்ட்டை இழுத்து விட்டுக் கொண்டு சாப்பிடுவதற்காக கீழே அமர்ந்தான்.. அவள் கொண்டு வந்த தட்டு உணவு பாத்திரம் என ஒவ்வொன்றையும் வாங்கி கீழே வைத்துக் கொண்டு உணவை தட்டில் பரிமாறிக் கொள்ளாமல் அப்படியே அமர்ந்திருந்தான்..

"என்னங்க சாப்பிடலையா..?" என பக்கத்தில் வந்து அமர்ந்தாள் சுப்ரியா..

"இல்ல.. சாப்பாடு கொஞ்சமா இருக்கிற மாதிரி தெரியுதே..! உங்களுக்கும் சேர்த்து இதுதானா இல்ல வேற ஏதாவது சமைச்சுக்குவீங்களா..?"

"இருக்கறதே கொஞ்சந்தான்.. இதுல ரெண்டு பேருக்கு எப்படி காணும்.. உங்களுக்கே பத்தாது போல தெரியுது.. நீங்க முழுசா போட்டு சாப்பிடுங்க நான் வேற ஏதாவது செஞ்சுக்கறேன்.."

"நெஜமா செஞ்சு சாப்பிடுவியா..? இல்ல நான் போனதும் கதவை சாத்திட்டு படுத்து தூங்கிடுவியா..?"

"ஐயோ நான் சாப்பிடாம இருந்தாலும் என் வயித்துக்குள்ள இருக்குற ஜீவன் அப்படி விடுறதில்லையே.. சதா பசி பசின்னு கத்துக்கிட்டே இருக்கற மாதிரி ஒரு ஃபீல்.. இதுல பட்டினியா வேற கெடக்க முடியுமா..! சத்தியமா சமைச்சு சாப்பிடுவேன் நீங்க எல்லாத்தையும் போட்டுக்கோங்க.." என்று கெட்டி தயிர் ஊற்றி பிசைந்து வைத்திருந்த சாதத்தை கையால் அள்ளி அவன் தட்டில் வைத்தாள்..

"இது என்னது..?"

"நேத்து ராத்திரி வச்ச சுண்டக்காய் கார குழம்பு.. சூடு பண்ணி வச்சிருக்கேன்.. தயிர் சாதத்துக்கு தொட்டுக்க.."

"ஓஹோ..!"

"கையில சாதத்தை எடுத்து குழி பறிச்சு குழம்பு விட்டு சாப்பிடுங்க.."

"குழி பறிக்கறதா..? என் பரம்பரைக்கே அந்த புத்தி கிடையாது.."

"அய்யே.. காமெடியா..? கையில சாதத்தை எடுங்க" என்றதும் ஒரு கவளம் சாதத்தை கையிலெடுத்தான் தர்மன்.

"கட்டை விரலால் அதுல குழிவா பண்ணுங்க.." என்றதும் அவள் சொன்னது போல் செய்ய..

சுண்டைக்காயோடு சேர்த்து கரண்டியில் குழம்பை அள்ளி சாதத்தில் கொஞ்சமாக ஊற்றினாள்..

"இப்ப சாப்பிடுங்க.." என்றதும் அந்த கவளத்தை வாயில் போட்டுக்கொண்டு கண்களை மூடி ருசித்து சாப்பிட்டான் தர்மன்..

"எப்படி இருக்கு..?"

"டேஸ்ட் அபாரம்..‌ ஆனா நான் தயிர் சோத்துக்கு ஏதாவது பழைய குழம்ப தொட்டுக்கிட்டு சாப்பிட்டுருக்கேன்.. இந்த டேஸ்ட் வரலையே.."

சுப்ரியா சிரித்தாள்..

"வெங்காயம் நீளவாக்குல நறுக்குனா ஒரு டேஸ்ட்.. பொடி பொடியா நறுக்குனா வேறொரு டேஸ்ட் அப்படித்தான் சாப்பாடும்.. சாப்பிடற பொருள் ஒரே மாதிரி இருந்தாலும் அதை சாப்பிடற விதத்தில்தான் டேஸ்ட்டே அடங்கி இருக்கு.. சாதத்தை சாப்பிட்டு அப்பளத்தை தனியே கடிச்சுக்கலாம்.. இல்ல அப்பளத்தை சாதத்திலேயே நொறுக்கி போட்டு கலந்து சாப்பிடலாம்.. எல்லாம் நம்ம ரசனைக்கேத்த மாதிரி.."

"அடேங்கப்பா சாப்பாட்டு ராமனான எனக்கே கிளாஸ் எடுக்கற.. அப்ப என்னை விட உனக்கு தான் சாப்பாட்ல ரொம்ப இன்ட்ரஸ்ட்ன்னு சொல்லு.."

"சாப்பாட்டுல இன்ட்ரஸ்ட்டான்னு தெரியல.. ஆனா சமைக்கறதுல இன்ட்ரஸ்ட் உண்டு.. புகுந்த வீட்ல ஆறு பேருக்கு சேர்த்து சமைக்கும் போது யார் யாருக்கு என்னென்ன பக்குவத்துல சமைச்சா பிடிக்கும்னு கத்துக்கிட்டு அதுக்கேத்தாப்புல சமைச்சு சாப்பாடு போடும்போது ஆட்டோமேட்டிக்கா அந்த ஆர்வம் வந்துடும் போல இருக்கு.."

"சாதாரண ஒரு தயிர் சாதம் பிசைஞ்சு கொடுக்கும்போதே உன் கை பக்குவம் இவ்வளவு ருசியா இருக்கே.. இன்னும் வகை தொகையா சமைச்சு போடும்போது உன் குடும்பத்தில் எல்லாரும் பாராட்டியிருப்பாங்க இல்ல..!" தர்மன் ஆர்வமாய் கேட்க சுப்ரியாவின் முகம் சிறுத்து போனது..

பதில் சொல்லாமல் ஒரு சிரிப்போடு அந்த டாபிக்கை முடித்துக் கொண்டாள்..

தர்மனுக்குமே அந்த சிரிப்பின் அர்த்தம் புரிந்தது..

தாலி கட்டிய மனைவிக்கு ஒரு கஷ்டம் என்றதும் அவள் நிலை பற்றி யோசிக்காமல் நிற்கதியாய் தவிக்க விட்ட கணவன் இவள் சமையலை வாயார பாராட்டி இருந்தால்தான் அதிசயம். நிச்சயமாக சமையலும் இதர வேலைகளும் இதுவும் உன் கடமையென அவள் தலையில் வலுக்கட்டாயமாக சுமத்தப்பட்ட பணியாகத்தான் இருந்திருக்கும்.

தர்மன் உணவை கவளமாக எடுத்து கையில் வைத்து குழி பறிக்க சலிக்காமல் அதில் கொஞ்சமாய் குழம்பை ஊற்றி தந்தாள் சுப்ரியா..

உண்டு முடித்துவிட்டு தட்டை கழுவி வைத்துவிட்டு வெளியே வந்தான் தர்மன்..

"சோறு கொஞ்சமாத்தான் இருந்தது ஆனா ரொம்ப திருப்தியா சாப்பிட்டேன்.. மனசு நிறைவா இருக்கு.. வயிறும் குளிர்ந்து போச்சு. ரொம்ப தேங்க்ஸ்..!" அவன் சொல்லவும் சுப்ரியா அழகாய் புன்னகைத்தாள்..

அவள் புன்னகைத்திருந்த அந்த நொடி கீழே குனிந்திருந்தவன் மீண்டும் நிமிர்ந்து அவள் சிரித்த வதனத்தை நிறைவாக பார்த்துவிட்டு பின்பு வெளியே வந்தான்..

"ஹவுஸ் ஓனர் அக்கா ஏதாவது கேட்டாங்களா..?" செருப்பை மாட்டிக் கொண்டு அவளிடம் கேட்க..

"இல்ல இப்ப வரைக்கும் எதுவும் கேட்கல.. அன்னைக்கு மாடியேறி வரும்போது கூட என்னை பார்த்து லைட்டா சிரிச்சாங்க. நானும் சிரிச்சுட்டு கட கடன்னு மேலே ஏறி வந்துட்டேன்.. ஆனா அவங்க கண்ணுல ஏகப்பட்ட சந்தேகம் தெரியுது. நிச்சயமா உங்கள கூப்பிட்டு ஏதாவது கேப்பாங்கன்னு நினைக்கறேன்." என்றாள்.

"கேட்டா நான் பதில் சொல்லிக்கறேன்.. அதுக்காக நீ பதட்டப்பட்டு அவசரமா படியேறி போக வேண்டாம்.. வயித்துல குழந்தை இருக்கு.. கவனமா இரு."

அவன் அக்கறையில் மெய்சிலிர்த்தாள் சுப்ரியா..

"வயித்துல குழந்தை இருக்குன்னு எந்நேரமும் படுக்கையே கதியா இருந்தா எப்படி. ஊர் உலகத்துல யாரும் புள்ள உண்டாகலையா குழந்தை பெத்துக்கலையா.. அம்மாவும் அண்ணியும் கூட உன்னாட்டம் பொம்பளைங்க தானே. அவங்கள பாத்து கத்துக்கோ. வெயிட் தூக்க வேண்டாம். சின்ன சின்ன வேலையை கூட பாக்காம அடிக்கடி மயக்கம் வருதுன்னு வந்து படுத்துக்கிட்டா சுத்தி உட்கார்ந்து எல்லாரும் உனக்கு சேவகம் செய்யனுமா..? உடனே அண்ணியை இழுக்காதே.. அவங்களால இந்த வீட்டுக்கு நிறைய உபகாரம் உண்டு. அவங்கள பத்தி ஒரு வார்த்தை கூட பேச முடியாது. போதாக்குறைக்கு குழந்தையை வேற பாத்துக்கணும். நீ அப்படியா.. சமைக்கிறதும் வீடு பெருக்கறதும் கடைக்கு போறதுன்னு செய்யறது நாலு வேலை.. துவைக்க வாஷிங் மெஷின் இருக்கு.. அரைக்க மிக்ஸி கிரைண்டர் இருக்கு. ஏற்கனவே அம்மாவுக்கு உன் மேல நல்ல அபிப்பிராயம் இல்லை. வீட்டு வேலையும் செய்யலைன்னா அப்புறம் முழுசா வெறுத்துடுவாங்க."

அவள் நிகழ்காலத்திற்கு மீண்டு வந்த போது தர்மன் வேலைக்கு புறப்பட்டு சென்றிருந்தான்..

அன்று இரவு அவளுக்கு போனில் அழைத்தான்..

"சொல்லுங்க தர்மன்.."

"நாளைக்கு ஹாஸ்பிடல் வர்ற மாதிரி இருக்கும்.."

"ஏன்..‌ என்னாச்சு..?"

"ஹாஸ்பிடல் ஓனர் வேலாயுதம் ஐயா உங்கள பாக்கணுமாம்.. நாளைக்கு கூட்டிட்டு வர சொல்லி இருக்காங்க."

"என்னை எதுக்கு பாக்கணும்.." அவள் குரலில் மிரட்சி தெரிந்தது..

"அதான் அந்த ரிப்போர்ட் தப்பானதை பத்தி பேசறதுக்கா இருக்கலாம்.‌ பயப்படாதே சுப்பு.. தைரியமா இரு.. நான் உங்கூடத்தான் இருப்பேன்.
அப்படியே உனக்கு மாதாந்திர செக்கப்பும் முடிச்சுக்கலாம்."

"அந்த ஹாஸ்பிடல்ல செக்கப் வேண்டாம் தர்மன்."

"ஏன் மறுபடி ஏதாவது தப்பாகிடும்னு பயப்படறியா..? ஏதோ தெரியாம நடந்த தப்புமா. இதுக்கு முன்னாடி இந்த மாதிரி நடந்ததே இல்லை. அதுவும் இல்லாம எங்க ஹாஸ்பிடல்ல ட்ரீட்மென்ட் ரொம்பவே நல்லா இருக்கும்.. நீ பயப்பட வேண்டாம். திரும்ப அந்த மாதிரி ஒரு தப்பு நடக்காது."

"அப்படி சொல்ல வரல. பணம் ரொம்ப செலவாகுமே. எனக்கு பிரைவேட் ஹாஸ்பிடல்ஸ் வேண்டாம்.. நான் ஏதாவது கவர்ன்மென்ட் ஹாஸ்பிடல்ல செக்கப் போய்க்கறேன்.."

எதிர்பக்கம் தர்மன் பேசவில்லை.

"ஹலோ தர்மன்.."

"சரி வேலை வந்துருச்சு நான் கட் பண்றேன் அப்புறம் கூப்பிடறேன்.."
அழைப்பை துண்டித்திருந்தான்.

இரவில் சோர்ந்து வந்தவனிடம் அது பற்றி எதுவும் பேச முடியவில்லை. "நாளைக்கு கொஞ்சம் சீக்கிரம் ரெடி ஆகிடு. ஹாஸ்பிடல் போகணும்." என்பதோடு முடித்துக் கொண்டான்.

உணவை எடுத்து வைத்துவிட்டு அமைதியாக அமர்ந்திருந்தாள் சுப்ரியா..

உண்டு முடித்துவிட்டு படுக்கையை எடுத்துக் கொண்டு வெளியே சென்று விட்டான்.

"தலைவலி தைலம்.. மறந்துட்டு போறீங்க." அலமாரியிலிருந்து தைலத்தை எடுத்துக்கொண்டு படிதாண்டும் போது தடுக்கி விழுந்தவளை தன் கையில் தாங்கிக்கொண்டான் தர்மன்.

"என்ன சுப்பு.. எத்தனை வாட்டி சொல்லியிருக்கேன்.. பார்த்து நடன்னு..! நிதானமே இல்லையே உன்கிட்ட.. அடிக்கடி கர்ப்பமா இருக்கேன்னு ஞாபகப்படுத்திக்கிட்டே இருக்கணுமா.." கடின குரலில் கோபமாக சொன்னவன் அவள் கையிலிருந்த தைலத்தை வாங்கிக் கொண்டு பாயில் படுத்துவிட..

"சுப்புவா..?" கண்களை விரித்தாள் சுப்ரியா..

"ஆமா.. நீ தானே பேர் சொல்லி கூப்பிட சொன்ன.. இந்த பேர்தான் என் வாயில ஈசியா நுழையுது.."

சுப்ரியாவின் இதழுக்குள் சிரிப்பு.. பாத்து பாத்து மாடர்னா எங்க வீட்ல சுப்ரயான்னு பேர் வெச்சா.. இவருக்கு நான் சுப்புவாம்ல.. இருக்கட்டும் இது கூட நல்லாத்தான் இருக்கு.." மனதோரம் இனிமையாய் சாரலடிக்க உள்ளே சென்று கதவை சாத்திக் கொண்டாள்..

மறுநாள் இருவரும் மருத்துவமனையில் வேலாயுதத்தின் குளிரூட்டப்பட்ட தனி அறையில் நின்று கொண்டிருந்தனர்.

சுப்ரியா அந்த குளிர் தாங்காமல் நடுங்கியபடி நின்று கொண்டிருக்க தர்மன் டேபிள் மீதிருந்த ரிமோட்டை எடுத்து ஏசியை மிதமாய் வைத்தான்.

வேலாயுதம் இதை கவனித்துக் கொண்டிருந்தார்.

வேலாயுதம் வருவதற்கு முன்பு சுப்ரியாவை காத்திருக்க சொல்லிவிட்டு தர்மன் உடைமாற்றிக் கொண்டு வந்தான்.

அந்த சீருடை அவனுக்கு தனி கம்பீரம் தருவதாய் தோன்றியது சுப்ரியாவிற்கு.. மற்ற வார்ட்பாய்களும் இதே சீருடை தான் அணிந்திருந்தார்கள்.. ஆனால் அவர்களுக்கு நடுவில் தர்மன் தனித்து தெரிந்தான். ஏதோ ஒரு சினிமா நடிகன் வார்ட்பாய் வேஷத்தில் இருப்பதைப் போல் தோன்ற மனதுக்குள் சிரித்துக் கொண்டாள்..

"ஐயா வந்துட்டாங்க வா போகலாம்!" என்று அவளை அழைத்துக் கொண்டு நடந்தவன் இதோ அவளோடு அருகில் நிற்கிறான்..

சுப்ரியா தர்மன் வீட்டிலிருப்பதை அவர் காதலால் கேட்டறிந்திருந்தாலும் அதைப்பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை வேலாயுதம்.. பெரிய மனித தோரணையோடு நேரடியாகவே விஷயத்திற்கு வந்திருந்தார்.

"இங்க பாருமா..! உனக்கு நடந்த அநியாயத்துக்கு நாங்க ரொம்பவே வருத்தப்படறோம். இது முழுக்க முழுக்க என் ஹாஸ்பிட்டலோட கவன குறைவுதான். நடந்த தப்புக்கு நிச்சயமா நடவடிக்கை எடுப்போம்.. ஆனா உனக்கு ஏதாவது நியாயம் செய்யணுமே..?"

சுப்ரியா மௌனமாக அவரை ஏறிட்டு பார்த்தாள்..

"உனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கும், நீ இழந்த வாழ்க்கைக்கும் பதில் சொல்ல முடியாத நிலைமையில் இருக்கேன். ஆனா ஏதோ என்னால முடிஞ்ச உதவியா ஒரு குறிப்பிட்ட தொகையை உனக்கு நஷ்ட ஈடா கொடுக்கறதா முடிவு பண்ணியிருக்கோம்.. இந்த உதவித்தொகையை ஏத்துக்கிட்டு நீ தயவு செய்து எங்களை மன்னிச்சிடனும்.." அவர் எழுந்து நின்று கைகூப்பி மன்னிப்பு கேட்க சுப்ரியா பதறிவிட்டாள்..

நடந்தது நடந்து போச்சு எவ்வளவு பணம் வேணும் கேளு.. பணத்தை வாங்கிக்கொண்டு இந்த பேப்பர்ல கையெழுத்து போட்டு கொடுத்துட்டு திரும்பி பாக்காம நட.. என முதலாளித்துவத்தோடு திமிராக பேசாமல்.. நிர்வாகம் செய்த தவறை தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டு பணிந்து மன்னிப்பு கேட்கும் அந்த பெரிய மனிதரைக் கண்டு பிரமித்து போனாள் சுப்ரியா..

அவளுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை..

"ஐ.. ஐயா..! நடந்த தப்பை சரிகட்ட பாக்காம என்னை மாதிரி ஒரு சாதாரண ஆளை கூப்பிட்டு வச்சு மன்னிப்பு கேட்க நினைக்கற உங்களுடைய குணம் ரொம்ப உன்னதமானது. மன்னிப்பெல்லாம் வேண்டாம் ஐயா. இந்த விஷயத்தை இப்படியே விட்டுடலாம் ஆனா ஒரே ஒரு வேண்டுகோள்."

"சொல்லுமா..?"

"உங்க மருத்துவமனை ஊழியர்களை இனியாவது அலட்சியமா வேலை செய்யாம கருத்தோட வேலை செய்ய சொல்லுங்க. அடுத்து யாரும் என்னை மாதிரி பாதிக்கப்படக்கூடாது.. அதே மாதிரி அந்த பாசிட்டிவ் வந்த நபர் யாருன்னு சீக்கிரம் கண்டுபிடிக்க சொல்லுங்க. அவரால வேற யாருக்கும் எந்த பிரச்சனையும் வந்துடக்கூடாது தயவு செஞ்சு இதை மட்டும் பண்ண சொல்லுங்க ஐயா."

"நிச்சயமா சொல்றேன்மா..! அதே மாதிரி செஞ்ச தப்புக்கு பரிகாரமா நான் குடுக்கற பணத்தை நீ வாங்கிக்கணும்.. அப்பதான் என் மனசு கொஞ்சம் ஆறுதலடையும்." அவர் சொன்னதும் சுப்ரியா திரும்பி தர்மனை பார்த்தாள்..

வாங்கிக்கலாம் என்பதாக தலையசைத்தான் அவன்.

"சரிங்கய்யா.. நான் வாங்கிக்கறேன்.."

"அப்புறம் குழந்தை பிறக்கற வரைக்கும் நீ இங்கதான் செக்கப் பண்ணிக்கணும்.. உன் டிரீட்மென்ட்க்கான எல்லா செலவும் எங்களுடையது."

சுப்ரியா கை கூப்பினாள்..

"கூட்டிட்டு போ தர்மா" வேலாயுதம் சொன்னதும் சுப்ரியாவை அழைத்துக் கொண்டு வெளியேறியவன் மாதாந்திர செக்கப் முடிந்த பிறகு அவளை அழைத்துக் கொண்டு மருத்துவமனை விட்டு வெளியே வந்தான் தர்மன்.

"டாக்டர் என்ன சொன்னாங்க..?"

"என்ன பத்து நாள் கழிச்சு ஸ்கேன் எடுக்கணும்னு வர சொன்னாங்க.. அயர்ன் டேப்லட்ஸ் கொடுத்துருக்காங்க.."

"சாரி சுப்பு. என்னால உன் பக்கத்துல இருக்க முடியல.. அடுத்தடுத்து வேலை. அடுத்த முறை வேணா லீவு போட்டுட்டு உன் கூடவே இருக்கேன். அப்பவும் ஏதாவது வேலை சொல்லி என்ன கூப்பிட்டுக்குவாங்க." அவன் சிரிக்க..

"ஐயோ அதெல்லாம் பரவாயில்லை. வேலைக்கு நடுவுல அடிக்கடி வந்து பார்த்துட்டு போனீங்களே.. அதுவே எனக்கு போதும். நான் கம்ஃபர்டபுளாதான் இருந்தேன். டாக்டர் ரொம்ப நல்லாவே பேசினாங்க.. சோ எந்த பிரச்சனையும் இல்லை."

இருவரும் சில நிமிடங்கள் மௌனமாய் நடந்தனர்..

"ரொம்ப நல்லவரா இருக்காரே..? இவ்ளோ பெரிய ஹாஸ்பிடலோட ஓனர் ரொம்ப எளிமையா இருக்கிறதை பார்க்கவே ஆச்சரியமா இருக்கு. பேச்சு கூட ரொம்ப பண்போட இருக்கு. அவர் கண்ணுல ஒரு தேஜஸ் தெரியுது." அந்த மௌனத்தை உடைத்தாள் சுப்ரியா..

"ஆமா வேலாயுதம் ஐயா வாழ்க்கையில் ரொம்ப அடிபட்டு முன்னுக்கு வந்தவர். அதனால ஏழைகளோட கஷ்டம் என்னன்னு அவருக்கு தெரியும். ஹாஸ்பிடல் பெயரை கட்டி காப்பாத்தணும். நிர்வாகத்து சார்பா பேசணும்னு நினைக்காம எப்பவுமே நியாயத்துக்காக தான் குரல் கொடுப்பார்."

"அப்புறம் நான் இன்னொரு விஷயத்தையும் நோட் பண்ணினேன். வேலை செய்யற எல்லார்கிட்டயும் ஒரு அடி தள்ளித்தான் நின்னார். எல்லாரும் வணக்கம் சொன்ன போது மரியாதையா அதை ஏத்துக்கிட்டார்.. ஆனால் உங்க கிட்ட மட்டும் தான் தோள்மேல கை போட்டு ரொம்ப நெருக்கமா பழகின மாதிரி தெரிஞ்சுது."

தர்மன் சிரித்தான்.

"அப்படியெல்லாம் இல்ல சுப்பு. அவங்க வைஃப்க்கு உடம்பு சரியில்ல.. அவங்கள கூட்டிட்டு வர்றதுக்காக அடிக்கடி வீட்டுக்கு போவேன். அதனால மத்தவங்களை விட என்னை கொஞ்சம் நல்லாவே தெரியும்.. அந்த பழக்கம் தான்." பேசிக்கொண்டே இருவரும் ஆட்டோ ஸ்டாண்ட் வரை வந்திருந்தனர்.

வழக்கமான ஆட்டோவில் ஏற்றிவிட்டு "பத்திரமா வீட்ல கொண்டு போய் விட்டுடு." என்று டிரைவர் இடம் சொல்லிவிட்டு பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்து அனுப்பி வைத்தான் தர்மன்.

அன்று இரவு பாகுபலி போல் அரிசி மூட்டையை தூக்கிக்கொண்டு படி ஏறி வீட்டுக்கு வர..

"என்ன வரும்போது அரிசி மூட்டையோட வந்துட்டீங்க" என்று சிரித்தாள் சுப்ரியா.

"கொஞ்சம் நகரு" என்று சமையலறை ஓரமாய் அரிசி மூட்டையை இறக்கி வைத்தவன். "நீதான அந்த அரிசி குழஞ்சு போகுது.. மூட்டையா வாங்கிக்கலாம்னு சொன்ன.. நல்ல அரிசி எதுன்னு கேட்டு வாங்கிட்டு வந்தேன். 25 கிலோ 1800 ரூபாய் சொல்றாங்க.. என்ன இது.. தங்க விலை விக்குது. சாப்பிடற பொருளோட விலை ஏறும் போதுதான் விவசாயிகளோட அருமை புரியுது. நான் போய் குளிச்சிட்டு வரேன்" என்று கைலியை எடுத்துக் கொண்டு வெளியே சென்று விட சுப்ரியாவின் முகம் மாறி போனது.

இந்த பணக் கணக்கு பார்க்கும் விஷயத்தில் தர்மன் ராஜேஷை பிரதிபலிப்பதாக தோன்றியது.

அன்று இருவரும் சேர்ந்து உணவு உண்ட நேரத்தில்.. சுப்ரியா தர்மனை தயக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள்..

"என்னங்க ஆச்சு.. ஏன் ஒரு மாதிரி பாக்கற.. வயிறு வலிக்குதா..?" அக்கறையாக கேட்டான்.

"அப்படி இல்ல.. பசிக்குது.. இன்னும் கொஞ்சம் போட்டு சாப்பிடட்டுமா..?"

அவள் கேள்வியில் அதிர்ந்து போனான் தர்மன்.

"என்ன சொல்ற சுப்பு எனக்கு புரியல பசிக்குதுன்னா போட்டு சாப்பிட வேண்டியதுதானே.. எதுக்காக என்ன கேக்கற..!"

அவள் அமைதியாக இருந்தாள்..

ஏற்கனவே சுப்ரியா அப்படி கேட்டதில் ஸ்தம்பித்து போயிருந்தவன் அடுத்த சில கணங்களில் சுதாரித்து தலையை உலுக்கியபடி அவசரமாக சோற்று பானையிலிருந்து உணவை அவள் தட்டில் போட்டு குழம்பை ஊற்றி.. சாப்பிடு.. என்றான் உத்தரவாக..

சுப்ரியா அப்போதும் தயக்கமாக அவனை பார்க்க.. "சாப்பிடுமா.." என்றான் மென்மையான குரலில்..

பழைய நினைவுகளின் தாக்கத்தில் கண்ணீர் ததும்பிய விழிகளை துடைத்துக்கொண்டு சுப்ரியா உண்ண தொடங்க தர்மனின் மனது கனத்து பாரம் ஏறியது..

தொடரும்..
Rajesh soldra kanakku vera , dharman soldra kanaku vera.. subbu seekiram purinjukkuvaanga.
 
Member
Joined
Apr 30, 2025
Messages
69
காலையில் குளித்து உடைமாற்றி சுப்ரியாவின் முன்பு வந்து நின்றான் தர்மன்..

"பசிக்குது சாப்பிட ஏதாவது இருக்கா இல்ல வெளிய பாத்துக்கட்டுமா..?" என்றதும் சுப்ரியா தயங்கி யோசனையோடு.. கொஞ்சம் பழையது தயிர் ஊத்தி கரைச்சு வச்சிருக்கேன்.. நீங்க சாப்பிடுவீங்களான்னு தெரியலையே..?" என்றாள்..

"பரவால்ல இருக்கறதை கொண்டு வா..! என்றபடி பேன்ட்டை இழுத்து விட்டுக் கொண்டு சாப்பிடுவதற்காக கீழே அமர்ந்தான்.. அவள் கொண்டு வந்த தட்டு உணவு பாத்திரம் என ஒவ்வொன்றையும் வாங்கி கீழே வைத்துக் கொண்டு உணவை தட்டில் பரிமாறிக் கொள்ளாமல் அப்படியே அமர்ந்திருந்தான்..

"என்னங்க சாப்பிடலையா..?" என பக்கத்தில் வந்து அமர்ந்தாள் சுப்ரியா..

"இல்ல.. சாப்பாடு கொஞ்சமா இருக்கிற மாதிரி தெரியுதே..! உங்களுக்கும் சேர்த்து இதுதானா இல்ல வேற ஏதாவது சமைச்சுக்குவீங்களா..?"

"இருக்கறதே கொஞ்சந்தான்.. இதுல ரெண்டு பேருக்கு எப்படி காணும்.. உங்களுக்கே பத்தாது போல தெரியுது.. நீங்க முழுசா போட்டு சாப்பிடுங்க நான் வேற ஏதாவது செஞ்சுக்கறேன்.."

"நெஜமா செஞ்சு சாப்பிடுவியா..? இல்ல நான் போனதும் கதவை சாத்திட்டு படுத்து தூங்கிடுவியா..?"

"ஐயோ நான் சாப்பிடாம இருந்தாலும் என் வயித்துக்குள்ள இருக்குற ஜீவன் அப்படி விடுறதில்லையே.. சதா பசி பசின்னு கத்துக்கிட்டே இருக்கற மாதிரி ஒரு ஃபீல்.. இதுல பட்டினியா வேற கெடக்க முடியுமா..! சத்தியமா சமைச்சு சாப்பிடுவேன் நீங்க எல்லாத்தையும் போட்டுக்கோங்க.." என்று கெட்டி தயிர் ஊற்றி பிசைந்து வைத்திருந்த சாதத்தை கையால் அள்ளி அவன் தட்டில் வைத்தாள்..

"இது என்னது..?"

"நேத்து ராத்திரி வச்ச சுண்டக்காய் கார குழம்பு.. சூடு பண்ணி வச்சிருக்கேன்.. தயிர் சாதத்துக்கு தொட்டுக்க.."

"ஓஹோ..!"

"கையில சாதத்தை எடுத்து குழி பறிச்சு குழம்பு விட்டு சாப்பிடுங்க.."

"குழி பறிக்கறதா..? என் பரம்பரைக்கே அந்த புத்தி கிடையாது.."

"அய்யே.. காமெடியா..? கையில சாதத்தை எடுங்க" என்றதும் ஒரு கவளம் சாதத்தை கையிலெடுத்தான் தர்மன்.

"கட்டை விரலால் அதுல குழிவா பண்ணுங்க.." என்றதும் அவள் சொன்னது போல் செய்ய..

சுண்டைக்காயோடு சேர்த்து கரண்டியில் குழம்பை அள்ளி சாதத்தில் கொஞ்சமாக ஊற்றினாள்..

"இப்ப சாப்பிடுங்க.." என்றதும் அந்த கவளத்தை வாயில் போட்டுக்கொண்டு கண்களை மூடி ருசித்து சாப்பிட்டான் தர்மன்..

"எப்படி இருக்கு..?"

"டேஸ்ட் அபாரம்..‌ ஆனா நான் தயிர் சோத்துக்கு ஏதாவது பழைய குழம்ப தொட்டுக்கிட்டு சாப்பிட்டுருக்கேன்.. இந்த டேஸ்ட் வரலையே.."

சுப்ரியா சிரித்தாள்..

"வெங்காயம் நீளவாக்குல நறுக்குனா ஒரு டேஸ்ட்.. பொடி பொடியா நறுக்குனா வேறொரு டேஸ்ட் அப்படித்தான் சாப்பாடும்.. சாப்பிடற பொருள் ஒரே மாதிரி இருந்தாலும் அதை சாப்பிடற விதத்தில்தான் டேஸ்ட்டே அடங்கி இருக்கு.. சாதத்தை சாப்பிட்டு அப்பளத்தை தனியே கடிச்சுக்கலாம்.. இல்ல அப்பளத்தை சாதத்திலேயே நொறுக்கி போட்டு கலந்து சாப்பிடலாம்.. எல்லாம் நம்ம ரசனைக்கேத்த மாதிரி.."

"அடேங்கப்பா சாப்பாட்டு ராமனான எனக்கே கிளாஸ் எடுக்கற.. அப்ப என்னை விட உனக்கு தான் சாப்பாட்ல ரொம்ப இன்ட்ரஸ்ட்ன்னு சொல்லு.."

"சாப்பாட்டுல இன்ட்ரஸ்ட்டான்னு தெரியல.. ஆனா சமைக்கறதுல இன்ட்ரஸ்ட் உண்டு.. புகுந்த வீட்ல ஆறு பேருக்கு சேர்த்து சமைக்கும் போது யார் யாருக்கு என்னென்ன பக்குவத்துல சமைச்சா பிடிக்கும்னு கத்துக்கிட்டு அதுக்கேத்தாப்புல சமைச்சு சாப்பாடு போடும்போது ஆட்டோமேட்டிக்கா அந்த ஆர்வம் வந்துடும் போல இருக்கு.."

"சாதாரண ஒரு தயிர் சாதம் பிசைஞ்சு கொடுக்கும்போதே உன் கை பக்குவம் இவ்வளவு ருசியா இருக்கே.. இன்னும் வகை தொகையா சமைச்சு போடும்போது உன் குடும்பத்தில் எல்லாரும் பாராட்டியிருப்பாங்க இல்ல..!" தர்மன் ஆர்வமாய் கேட்க சுப்ரியாவின் முகம் சிறுத்து போனது..

பதில் சொல்லாமல் ஒரு சிரிப்போடு அந்த டாபிக்கை முடித்துக் கொண்டாள்..

தர்மனுக்குமே அந்த சிரிப்பின் அர்த்தம் புரிந்தது..

தாலி கட்டிய மனைவிக்கு ஒரு கஷ்டம் என்றதும் அவள் நிலை பற்றி யோசிக்காமல் நிற்கதியாய் தவிக்க விட்ட கணவன் இவள் சமையலை வாயார பாராட்டி இருந்தால்தான் அதிசயம். நிச்சயமாக சமையலும் இதர வேலைகளும் இதுவும் உன் கடமையென அவள் தலையில் வலுக்கட்டாயமாக சுமத்தப்பட்ட பணியாகத்தான் இருந்திருக்கும்.

தர்மன் உணவை கவளமாக எடுத்து கையில் வைத்து குழி பறிக்க சலிக்காமல் அதில் கொஞ்சமாய் குழம்பை ஊற்றி தந்தாள் சுப்ரியா..

உண்டு முடித்துவிட்டு தட்டை கழுவி வைத்துவிட்டு வெளியே வந்தான் தர்மன்..

"சோறு கொஞ்சமாத்தான் இருந்தது ஆனா ரொம்ப திருப்தியா சாப்பிட்டேன்.. மனசு நிறைவா இருக்கு.. வயிறும் குளிர்ந்து போச்சு. ரொம்ப தேங்க்ஸ்..!" அவன் சொல்லவும் சுப்ரியா அழகாய் புன்னகைத்தாள்..

அவள் புன்னகைத்திருந்த அந்த நொடி கீழே குனிந்திருந்தவன் மீண்டும் நிமிர்ந்து அவள் சிரித்த வதனத்தை நிறைவாக பார்த்துவிட்டு பின்பு வெளியே வந்தான்..

"ஹவுஸ் ஓனர் அக்கா ஏதாவது கேட்டாங்களா..?" செருப்பை மாட்டிக் கொண்டு அவளிடம் கேட்க..

"இல்ல இப்ப வரைக்கும் எதுவும் கேட்கல.. அன்னைக்கு மாடியேறி வரும்போது கூட என்னை பார்த்து லைட்டா சிரிச்சாங்க. நானும் சிரிச்சுட்டு கட கடன்னு மேலே ஏறி வந்துட்டேன்.. ஆனா அவங்க கண்ணுல ஏகப்பட்ட சந்தேகம் தெரியுது. நிச்சயமா உங்கள கூப்பிட்டு ஏதாவது கேப்பாங்கன்னு நினைக்கறேன்." என்றாள்.

"கேட்டா நான் பதில் சொல்லிக்கறேன்.. அதுக்காக நீ பதட்டப்பட்டு அவசரமா படியேறி போக வேண்டாம்.. வயித்துல குழந்தை இருக்கு.. கவனமா இரு."

அவன் அக்கறையில் மெய்சிலிர்த்தாள் சுப்ரியா..

"வயித்துல குழந்தை இருக்குன்னு எந்நேரமும் படுக்கையே கதியா இருந்தா எப்படி. ஊர் உலகத்துல யாரும் புள்ள உண்டாகலையா குழந்தை பெத்துக்கலையா.. அம்மாவும் அண்ணியும் கூட உன்னாட்டம் பொம்பளைங்க தானே. அவங்கள பாத்து கத்துக்கோ. வெயிட் தூக்க வேண்டாம். சின்ன சின்ன வேலையை கூட பாக்காம அடிக்கடி மயக்கம் வருதுன்னு வந்து படுத்துக்கிட்டா சுத்தி உட்கார்ந்து எல்லாரும் உனக்கு சேவகம் செய்யனுமா..? உடனே அண்ணியை இழுக்காதே.. அவங்களால இந்த வீட்டுக்கு நிறைய உபகாரம் உண்டு. அவங்கள பத்தி ஒரு வார்த்தை கூட பேச முடியாது. போதாக்குறைக்கு குழந்தையை வேற பாத்துக்கணும். நீ அப்படியா.. சமைக்கிறதும் வீடு பெருக்கறதும் கடைக்கு போறதுன்னு செய்யறது நாலு வேலை.. துவைக்க வாஷிங் மெஷின் இருக்கு.. அரைக்க மிக்ஸி கிரைண்டர் இருக்கு. ஏற்கனவே அம்மாவுக்கு உன் மேல நல்ல அபிப்பிராயம் இல்லை. வீட்டு வேலையும் செய்யலைன்னா அப்புறம் முழுசா வெறுத்துடுவாங்க."

அவள் நிகழ்காலத்திற்கு மீண்டு வந்த போது தர்மன் வேலைக்கு புறப்பட்டு சென்றிருந்தான்..

அன்று இரவு அவளுக்கு போனில் அழைத்தான்..

"சொல்லுங்க தர்மன்.."

"நாளைக்கு ஹாஸ்பிடல் வர்ற மாதிரி இருக்கும்.."

"ஏன்..‌ என்னாச்சு..?"

"ஹாஸ்பிடல் ஓனர் வேலாயுதம் ஐயா உங்கள பாக்கணுமாம்.. நாளைக்கு கூட்டிட்டு வர சொல்லி இருக்காங்க."

"என்னை எதுக்கு பாக்கணும்.." அவள் குரலில் மிரட்சி தெரிந்தது..

"அதான் அந்த ரிப்போர்ட் தப்பானதை பத்தி பேசறதுக்கா இருக்கலாம்.‌ பயப்படாதே சுப்பு.. தைரியமா இரு.. நான் உங்கூடத்தான் இருப்பேன்.
அப்படியே உனக்கு மாதாந்திர செக்கப்பும் முடிச்சுக்கலாம்."

"அந்த ஹாஸ்பிடல்ல செக்கப் வேண்டாம் தர்மன்."

"ஏன் மறுபடி ஏதாவது தப்பாகிடும்னு பயப்படறியா..? ஏதோ தெரியாம நடந்த தப்புமா. இதுக்கு முன்னாடி இந்த மாதிரி நடந்ததே இல்லை. அதுவும் இல்லாம எங்க ஹாஸ்பிடல்ல ட்ரீட்மென்ட் ரொம்பவே நல்லா இருக்கும்.. நீ பயப்பட வேண்டாம். திரும்ப அந்த மாதிரி ஒரு தப்பு நடக்காது."

"அப்படி சொல்ல வரல. பணம் ரொம்ப செலவாகுமே. எனக்கு பிரைவேட் ஹாஸ்பிடல்ஸ் வேண்டாம்.. நான் ஏதாவது கவர்ன்மென்ட் ஹாஸ்பிடல்ல செக்கப் போய்க்கறேன்.."

எதிர்பக்கம் தர்மன் பேசவில்லை.

"ஹலோ தர்மன்.."

"சரி வேலை வந்துருச்சு நான் கட் பண்றேன் அப்புறம் கூப்பிடறேன்.."
அழைப்பை துண்டித்திருந்தான்.

இரவில் சோர்ந்து வந்தவனிடம் அது பற்றி எதுவும் பேச முடியவில்லை. "நாளைக்கு கொஞ்சம் சீக்கிரம் ரெடி ஆகிடு. ஹாஸ்பிடல் போகணும்." என்பதோடு முடித்துக் கொண்டான்.

உணவை எடுத்து வைத்துவிட்டு அமைதியாக அமர்ந்திருந்தாள் சுப்ரியா..

உண்டு முடித்துவிட்டு படுக்கையை எடுத்துக் கொண்டு வெளியே சென்று விட்டான்.

"தலைவலி தைலம்.. மறந்துட்டு போறீங்க." அலமாரியிலிருந்து தைலத்தை எடுத்துக்கொண்டு படிதாண்டும் போது தடுக்கி விழுந்தவளை தன் கையில் தாங்கிக்கொண்டான் தர்மன்.

"என்ன சுப்பு.. எத்தனை வாட்டி சொல்லியிருக்கேன்.. பார்த்து நடன்னு..! நிதானமே இல்லையே உன்கிட்ட.. அடிக்கடி கர்ப்பமா இருக்கேன்னு ஞாபகப்படுத்திக்கிட்டே இருக்கணுமா.." கடின குரலில் கோபமாக சொன்னவன் அவள் கையிலிருந்த தைலத்தை வாங்கிக் கொண்டு பாயில் படுத்துவிட..

"சுப்புவா..?" கண்களை விரித்தாள் சுப்ரியா..

"ஆமா.. நீ தானே பேர் சொல்லி கூப்பிட சொன்ன.. இந்த பேர்தான் என் வாயில ஈசியா நுழையுது.."

சுப்ரியாவின் இதழுக்குள் சிரிப்பு.. பாத்து பாத்து மாடர்னா எங்க வீட்ல சுப்ரயான்னு பேர் வெச்சா.. இவருக்கு நான் சுப்புவாம்ல.. இருக்கட்டும் இது கூட நல்லாத்தான் இருக்கு.." மனதோரம் இனிமையாய் சாரலடிக்க உள்ளே சென்று கதவை சாத்திக் கொண்டாள்..

மறுநாள் இருவரும் மருத்துவமனையில் வேலாயுதத்தின் குளிரூட்டப்பட்ட தனி அறையில் நின்று கொண்டிருந்தனர்.

சுப்ரியா அந்த குளிர் தாங்காமல் நடுங்கியபடி நின்று கொண்டிருக்க தர்மன் டேபிள் மீதிருந்த ரிமோட்டை எடுத்து ஏசியை மிதமாய் வைத்தான்.

வேலாயுதம் இதை கவனித்துக் கொண்டிருந்தார்.

வேலாயுதம் வருவதற்கு முன்பு சுப்ரியாவை காத்திருக்க சொல்லிவிட்டு தர்மன் உடைமாற்றிக் கொண்டு வந்தான்.

அந்த சீருடை அவனுக்கு தனி கம்பீரம் தருவதாய் தோன்றியது சுப்ரியாவிற்கு.. மற்ற வார்ட்பாய்களும் இதே சீருடை தான் அணிந்திருந்தார்கள்.. ஆனால் அவர்களுக்கு நடுவில் தர்மன் தனித்து தெரிந்தான். ஏதோ ஒரு சினிமா நடிகன் வார்ட்பாய் வேஷத்தில் இருப்பதைப் போல் தோன்ற மனதுக்குள் சிரித்துக் கொண்டாள்..

"ஐயா வந்துட்டாங்க வா போகலாம்!" என்று அவளை அழைத்துக் கொண்டு நடந்தவன் இதோ அவளோடு அருகில் நிற்கிறான்..

சுப்ரியா தர்மன் வீட்டிலிருப்பதை அவர் காதலால் கேட்டறிந்திருந்தாலும் அதைப்பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை வேலாயுதம்.. பெரிய மனித தோரணையோடு நேரடியாகவே விஷயத்திற்கு வந்திருந்தார்.

"இங்க பாருமா..! உனக்கு நடந்த அநியாயத்துக்கு நாங்க ரொம்பவே வருத்தப்படறோம். இது முழுக்க முழுக்க என் ஹாஸ்பிட்டலோட கவன குறைவுதான். நடந்த தப்புக்கு நிச்சயமா நடவடிக்கை எடுப்போம்.. ஆனா உனக்கு ஏதாவது நியாயம் செய்யணுமே..?"

சுப்ரியா மௌனமாக அவரை ஏறிட்டு பார்த்தாள்..

"உனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கும், நீ இழந்த வாழ்க்கைக்கும் பதில் சொல்ல முடியாத நிலைமையில் இருக்கேன். ஆனா ஏதோ என்னால முடிஞ்ச உதவியா ஒரு குறிப்பிட்ட தொகையை உனக்கு நஷ்ட ஈடா கொடுக்கறதா முடிவு பண்ணியிருக்கோம்.. இந்த உதவித்தொகையை ஏத்துக்கிட்டு நீ தயவு செய்து எங்களை மன்னிச்சிடனும்.." அவர் எழுந்து நின்று கைகூப்பி மன்னிப்பு கேட்க சுப்ரியா பதறிவிட்டாள்..

நடந்தது நடந்து போச்சு எவ்வளவு பணம் வேணும் கேளு.. பணத்தை வாங்கிக்கொண்டு இந்த பேப்பர்ல கையெழுத்து போட்டு கொடுத்துட்டு திரும்பி பாக்காம நட.. என முதலாளித்துவத்தோடு திமிராக பேசாமல்.. நிர்வாகம் செய்த தவறை தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டு பணிந்து மன்னிப்பு கேட்கும் அந்த பெரிய மனிதரைக் கண்டு பிரமித்து போனாள் சுப்ரியா..

அவளுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை..

"ஐ.. ஐயா..! நடந்த தப்பை சரிகட்ட பாக்காம என்னை மாதிரி ஒரு சாதாரண ஆளை கூப்பிட்டு வச்சு மன்னிப்பு கேட்க நினைக்கற உங்களுடைய குணம் ரொம்ப உன்னதமானது. மன்னிப்பெல்லாம் வேண்டாம் ஐயா. இந்த விஷயத்தை இப்படியே விட்டுடலாம் ஆனா ஒரே ஒரு வேண்டுகோள்."

"சொல்லுமா..?"

"உங்க மருத்துவமனை ஊழியர்களை இனியாவது அலட்சியமா வேலை செய்யாம கருத்தோட வேலை செய்ய சொல்லுங்க. அடுத்து யாரும் என்னை மாதிரி பாதிக்கப்படக்கூடாது.. அதே மாதிரி அந்த பாசிட்டிவ் வந்த நபர் யாருன்னு சீக்கிரம் கண்டுபிடிக்க சொல்லுங்க. அவரால வேற யாருக்கும் எந்த பிரச்சனையும் வந்துடக்கூடாது தயவு செஞ்சு இதை மட்டும் பண்ண சொல்லுங்க ஐயா."

"நிச்சயமா சொல்றேன்மா..! அதே மாதிரி செஞ்ச தப்புக்கு பரிகாரமா நான் குடுக்கற பணத்தை நீ வாங்கிக்கணும்.. அப்பதான் என் மனசு கொஞ்சம் ஆறுதலடையும்." அவர் சொன்னதும் சுப்ரியா திரும்பி தர்மனை பார்த்தாள்..

வாங்கிக்கலாம் என்பதாக தலையசைத்தான் அவன்.

"சரிங்கய்யா.. நான் வாங்கிக்கறேன்.."

"அப்புறம் குழந்தை பிறக்கற வரைக்கும் நீ இங்கதான் செக்கப் பண்ணிக்கணும்.. உன் டிரீட்மென்ட்க்கான எல்லா செலவும் எங்களுடையது."

சுப்ரியா கை கூப்பினாள்..

"கூட்டிட்டு போ தர்மா" வேலாயுதம் சொன்னதும் சுப்ரியாவை அழைத்துக் கொண்டு வெளியேறியவன் மாதாந்திர செக்கப் முடிந்த பிறகு அவளை அழைத்துக் கொண்டு மருத்துவமனை விட்டு வெளியே வந்தான் தர்மன்.

"டாக்டர் என்ன சொன்னாங்க..?"

"என்ன பத்து நாள் கழிச்சு ஸ்கேன் எடுக்கணும்னு வர சொன்னாங்க.. அயர்ன் டேப்லட்ஸ் கொடுத்துருக்காங்க.."

"சாரி சுப்பு. என்னால உன் பக்கத்துல இருக்க முடியல.. அடுத்தடுத்து வேலை. அடுத்த முறை வேணா லீவு போட்டுட்டு உன் கூடவே இருக்கேன். அப்பவும் ஏதாவது வேலை சொல்லி என்ன கூப்பிட்டுக்குவாங்க." அவன் சிரிக்க..

"ஐயோ அதெல்லாம் பரவாயில்லை. வேலைக்கு நடுவுல அடிக்கடி வந்து பார்த்துட்டு போனீங்களே.. அதுவே எனக்கு போதும். நான் கம்ஃபர்டபுளாதான் இருந்தேன். டாக்டர் ரொம்ப நல்லாவே பேசினாங்க.. சோ எந்த பிரச்சனையும் இல்லை."

இருவரும் சில நிமிடங்கள் மௌனமாய் நடந்தனர்..

"ரொம்ப நல்லவரா இருக்காரே..? இவ்ளோ பெரிய ஹாஸ்பிடலோட ஓனர் ரொம்ப எளிமையா இருக்கிறதை பார்க்கவே ஆச்சரியமா இருக்கு. பேச்சு கூட ரொம்ப பண்போட இருக்கு. அவர் கண்ணுல ஒரு தேஜஸ் தெரியுது." அந்த மௌனத்தை உடைத்தாள் சுப்ரியா..

"ஆமா வேலாயுதம் ஐயா வாழ்க்கையில் ரொம்ப அடிபட்டு முன்னுக்கு வந்தவர். அதனால ஏழைகளோட கஷ்டம் என்னன்னு அவருக்கு தெரியும். ஹாஸ்பிடல் பெயரை கட்டி காப்பாத்தணும். நிர்வாகத்து சார்பா பேசணும்னு நினைக்காம எப்பவுமே நியாயத்துக்காக தான் குரல் கொடுப்பார்."

"அப்புறம் நான் இன்னொரு விஷயத்தையும் நோட் பண்ணினேன். வேலை செய்யற எல்லார்கிட்டயும் ஒரு அடி தள்ளித்தான் நின்னார். எல்லாரும் வணக்கம் சொன்ன போது மரியாதையா அதை ஏத்துக்கிட்டார்.. ஆனால் உங்க கிட்ட மட்டும் தான் தோள்மேல கை போட்டு ரொம்ப நெருக்கமா பழகின மாதிரி தெரிஞ்சுது."

தர்மன் சிரித்தான்.

"அப்படியெல்லாம் இல்ல சுப்பு. அவங்க வைஃப்க்கு உடம்பு சரியில்ல.. அவங்கள கூட்டிட்டு வர்றதுக்காக அடிக்கடி வீட்டுக்கு போவேன். அதனால மத்தவங்களை விட என்னை கொஞ்சம் நல்லாவே தெரியும்.. அந்த பழக்கம் தான்." பேசிக்கொண்டே இருவரும் ஆட்டோ ஸ்டாண்ட் வரை வந்திருந்தனர்.

வழக்கமான ஆட்டோவில் ஏற்றிவிட்டு "பத்திரமா வீட்ல கொண்டு போய் விட்டுடு." என்று டிரைவர் இடம் சொல்லிவிட்டு பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்து அனுப்பி வைத்தான் தர்மன்.

அன்று இரவு பாகுபலி போல் அரிசி மூட்டையை தூக்கிக்கொண்டு படி ஏறி வீட்டுக்கு வர..

"என்ன வரும்போது அரிசி மூட்டையோட வந்துட்டீங்க" என்று சிரித்தாள் சுப்ரியா.

"கொஞ்சம் நகரு" என்று சமையலறை ஓரமாய் அரிசி மூட்டையை இறக்கி வைத்தவன். "நீதான அந்த அரிசி குழஞ்சு போகுது.. மூட்டையா வாங்கிக்கலாம்னு சொன்ன.. நல்ல அரிசி எதுன்னு கேட்டு வாங்கிட்டு வந்தேன். 25 கிலோ 1800 ரூபாய் சொல்றாங்க.. என்ன இது.. தங்க விலை விக்குது. சாப்பிடற பொருளோட விலை ஏறும் போதுதான் விவசாயிகளோட அருமை புரியுது. நான் போய் குளிச்சிட்டு வரேன்" என்று கைலியை எடுத்துக் கொண்டு வெளியே சென்று விட சுப்ரியாவின் முகம் மாறி போனது.

இந்த பணக் கணக்கு பார்க்கும் விஷயத்தில் தர்மன் ராஜேஷை பிரதிபலிப்பதாக தோன்றியது.

அன்று இருவரும் சேர்ந்து உணவு உண்ட நேரத்தில்.. சுப்ரியா தர்மனை தயக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள்..

"என்னங்க ஆச்சு.. ஏன் ஒரு மாதிரி பாக்கற.. வயிறு வலிக்குதா..?" அக்கறையாக கேட்டான்.

"அப்படி இல்ல.. பசிக்குது.. இன்னும் கொஞ்சம் போட்டு சாப்பிடட்டுமா..?"

அவள் கேள்வியில் அதிர்ந்து போனான் தர்மன்.

"என்ன சொல்ற சுப்பு எனக்கு புரியல பசிக்குதுன்னா போட்டு சாப்பிட வேண்டியதுதானே.. எதுக்காக என்ன கேக்கற..!"

அவள் அமைதியாக இருந்தாள்..

ஏற்கனவே சுப்ரியா அப்படி கேட்டதில் ஸ்தம்பித்து போயிருந்தவன் அடுத்த சில கணங்களில் சுதாரித்து தலையை உலுக்கியபடி அவசரமாக சோற்று பானையிலிருந்து உணவை அவள் தட்டில் போட்டு குழம்பை ஊற்றி.. சாப்பிடு.. என்றான் உத்தரவாக..

சுப்ரியா அப்போதும் தயக்கமாக அவனை பார்க்க.. "சாப்பிடுமா.." என்றான் மென்மையான குரலில்..

பழைய நினைவுகளின் தாக்கத்தில் கண்ணீர் ததும்பிய விழிகளை துடைத்துக்கொண்டு சுப்ரியா உண்ண தொடங்க தர்மனின் மனது கனத்து பாரம் ஏறியது..

தொடரும்..
👌👌👌👌👌...... Dharma.....
[/QUOTE]
காலையில் குளித்து உடைமாற்றி சுப்ரியாவின் முன்பு வந்து நின்றான் தர்மன்..

"பசிக்குது சாப்பிட ஏதாவது இருக்கா இல்ல வெளிய பாத்துக்கட்டுமா..?" என்றதும் சுப்ரியா தயங்கி யோசனையோடு.. கொஞ்சம் பழையது தயிர் ஊத்தி கரைச்சு வச்சிருக்கேன்.. நீங்க சாப்பிடுவீங்களான்னு தெரியலையே..?" என்றாள்..

"பரவால்ல இருக்கறதை கொண்டு வா..! என்றபடி பேன்ட்டை இழுத்து விட்டுக் கொண்டு சாப்பிடுவதற்காக கீழே அமர்ந்தான்.. அவள் கொண்டு வந்த தட்டு உணவு பாத்திரம் என ஒவ்வொன்றையும் வாங்கி கீழே வைத்துக் கொண்டு உணவை தட்டில் பரிமாறிக் கொள்ளாமல் அப்படியே அமர்ந்திருந்தான்..

"என்னங்க சாப்பிடலையா..?" என பக்கத்தில் வந்து அமர்ந்தாள் சுப்ரியா..

"இல்ல.. சாப்பாடு கொஞ்சமா இருக்கிற மாதிரி தெரியுதே..! உங்களுக்கும் சேர்த்து இதுதானா இல்ல வேற ஏதாவது சமைச்சுக்குவீங்களா..?"

"இருக்கறதே கொஞ்சந்தான்.. இதுல ரெண்டு பேருக்கு எப்படி காணும்.. உங்களுக்கே பத்தாது போல தெரியுது.. நீங்க முழுசா போட்டு சாப்பிடுங்க நான் வேற ஏதாவது செஞ்சுக்கறேன்.."

"நெஜமா செஞ்சு சாப்பிடுவியா..? இல்ல நான் போனதும் கதவை சாத்திட்டு படுத்து தூங்கிடுவியா..?"

"ஐயோ நான் சாப்பிடாம இருந்தாலும் என் வயித்துக்குள்ள இருக்குற ஜீவன் அப்படி விடுறதில்லையே.. சதா பசி பசின்னு கத்துக்கிட்டே இருக்கற மாதிரி ஒரு ஃபீல்.. இதுல பட்டினியா வேற கெடக்க முடியுமா..! சத்தியமா சமைச்சு சாப்பிடுவேன் நீங்க எல்லாத்தையும் போட்டுக்கோங்க.." என்று கெட்டி தயிர் ஊற்றி பிசைந்து வைத்திருந்த சாதத்தை கையால் அள்ளி அவன் தட்டில் வைத்தாள்..

"இது என்னது..?"

"நேத்து ராத்திரி வச்ச சுண்டக்காய் கார குழம்பு.. சூடு பண்ணி வச்சிருக்கேன்.. தயிர் சாதத்துக்கு தொட்டுக்க.."

"ஓஹோ..!"

"கையில சாதத்தை எடுத்து குழி பறிச்சு குழம்பு விட்டு சாப்பிடுங்க.."

"குழி பறிக்கறதா..? என் பரம்பரைக்கே அந்த புத்தி கிடையாது.."

"அய்யே.. காமெடியா..? கையில சாதத்தை எடுங்க" என்றதும் ஒரு கவளம் சாதத்தை கையிலெடுத்தான் தர்மன்.

"கட்டை விரலால் அதுல குழிவா பண்ணுங்க.." என்றதும் அவள் சொன்னது போல் செய்ய..

சுண்டைக்காயோடு சேர்த்து கரண்டியில் குழம்பை அள்ளி சாதத்தில் கொஞ்சமாக ஊற்றினாள்..

"இப்ப சாப்பிடுங்க.." என்றதும் அந்த கவளத்தை வாயில் போட்டுக்கொண்டு கண்களை மூடி ருசித்து சாப்பிட்டான் தர்மன்..

"எப்படி இருக்கு..?"

"டேஸ்ட் அபாரம்..‌ ஆனா நான் தயிர் சோத்துக்கு ஏதாவது பழைய குழம்ப தொட்டுக்கிட்டு சாப்பிட்டுருக்கேன்.. இந்த டேஸ்ட் வரலையே.."

சுப்ரியா சிரித்தாள்..

"வெங்காயம் நீளவாக்குல நறுக்குனா ஒரு டேஸ்ட்.. பொடி பொடியா நறுக்குனா வேறொரு டேஸ்ட் அப்படித்தான் சாப்பாடும்.. சாப்பிடற பொருள் ஒரே மாதிரி இருந்தாலும் அதை சாப்பிடற விதத்தில்தான் டேஸ்ட்டே அடங்கி இருக்கு.. சாதத்தை சாப்பிட்டு அப்பளத்தை தனியே கடிச்சுக்கலாம்.. இல்ல அப்பளத்தை சாதத்திலேயே நொறுக்கி போட்டு கலந்து சாப்பிடலாம்.. எல்லாம் நம்ம ரசனைக்கேத்த மாதிரி.."

"அடேங்கப்பா சாப்பாட்டு ராமனான எனக்கே கிளாஸ் எடுக்கற.. அப்ப என்னை விட உனக்கு தான் சாப்பாட்ல ரொம்ப இன்ட்ரஸ்ட்ன்னு சொல்லு.."

"சாப்பாட்டுல இன்ட்ரஸ்ட்டான்னு தெரியல.. ஆனா சமைக்கறதுல இன்ட்ரஸ்ட் உண்டு.. புகுந்த வீட்ல ஆறு பேருக்கு சேர்த்து சமைக்கும் போது யார் யாருக்கு என்னென்ன பக்குவத்துல சமைச்சா பிடிக்கும்னு கத்துக்கிட்டு அதுக்கேத்தாப்புல சமைச்சு சாப்பாடு போடும்போது ஆட்டோமேட்டிக்கா அந்த ஆர்வம் வந்துடும் போல இருக்கு.."

"சாதாரண ஒரு தயிர் சாதம் பிசைஞ்சு கொடுக்கும்போதே உன் கை பக்குவம் இவ்வளவு ருசியா இருக்கே.. இன்னும் வகை தொகையா சமைச்சு போடும்போது உன் குடும்பத்தில் எல்லாரும் பாராட்டியிருப்பாங்க இல்ல..!" தர்மன் ஆர்வமாய் கேட்க சுப்ரியாவின் முகம் சிறுத்து போனது..

பதில் சொல்லாமல் ஒரு சிரிப்போடு அந்த டாபிக்கை முடித்துக் கொண்டாள்..

தர்மனுக்குமே அந்த சிரிப்பின் அர்த்தம் புரிந்தது..

தாலி கட்டிய மனைவிக்கு ஒரு கஷ்டம் என்றதும் அவள் நிலை பற்றி யோசிக்காமல் நிற்கதியாய் தவிக்க விட்ட கணவன் இவள் சமையலை வாயார பாராட்டி இருந்தால்தான் அதிசயம். நிச்சயமாக சமையலும் இதர வேலைகளும் இதுவும் உன் கடமையென அவள் தலையில் வலுக்கட்டாயமாக சுமத்தப்பட்ட பணியாகத்தான் இருந்திருக்கும்.

தர்மன் உணவை கவளமாக எடுத்து கையில் வைத்து குழி பறிக்க சலிக்காமல் அதில் கொஞ்சமாய் குழம்பை ஊற்றி தந்தாள் சுப்ரியா..

உண்டு முடித்துவிட்டு தட்டை கழுவி வைத்துவிட்டு வெளியே வந்தான் தர்மன்..

"சோறு கொஞ்சமாத்தான் இருந்தது ஆனா ரொம்ப திருப்தியா சாப்பிட்டேன்.. மனசு நிறைவா இருக்கு.. வயிறும் குளிர்ந்து போச்சு. ரொம்ப தேங்க்ஸ்..!" அவன் சொல்லவும் சுப்ரியா அழகாய் புன்னகைத்தாள்..

அவள் புன்னகைத்திருந்த அந்த நொடி கீழே குனிந்திருந்தவன் மீண்டும் நிமிர்ந்து அவள் சிரித்த வதனத்தை நிறைவாக பார்த்துவிட்டு பின்பு வெளியே வந்தான்..

"ஹவுஸ் ஓனர் அக்கா ஏதாவது கேட்டாங்களா..?" செருப்பை மாட்டிக் கொண்டு அவளிடம் கேட்க..

"இல்ல இப்ப வரைக்கும் எதுவும் கேட்கல.. அன்னைக்கு மாடியேறி வரும்போது கூட என்னை பார்த்து லைட்டா சிரிச்சாங்க. நானும் சிரிச்சுட்டு கட கடன்னு மேலே ஏறி வந்துட்டேன்.. ஆனா அவங்க கண்ணுல ஏகப்பட்ட சந்தேகம் தெரியுது. நிச்சயமா உங்கள கூப்பிட்டு ஏதாவது கேப்பாங்கன்னு நினைக்கறேன்." என்றாள்.

"கேட்டா நான் பதில் சொல்லிக்கறேன்.. அதுக்காக நீ பதட்டப்பட்டு அவசரமா படியேறி போக வேண்டாம்.. வயித்துல குழந்தை இருக்கு.. கவனமா இரு."

அவன் அக்கறையில் மெய்சிலிர்த்தாள் சுப்ரியா..

"வயித்துல குழந்தை இருக்குன்னு எந்நேரமும் படுக்கையே கதியா இருந்தா எப்படி. ஊர் உலகத்துல யாரும் புள்ள உண்டாகலையா குழந்தை பெத்துக்கலையா.. அம்மாவும் அண்ணியும் கூட உன்னாட்டம் பொம்பளைங்க தானே. அவங்கள பாத்து கத்துக்கோ. வெயிட் தூக்க வேண்டாம். சின்ன சின்ன வேலையை கூட பாக்காம அடிக்கடி மயக்கம் வருதுன்னு வந்து படுத்துக்கிட்டா சுத்தி உட்கார்ந்து எல்லாரும் உனக்கு சேவகம் செய்யனுமா..? உடனே அண்ணியை இழுக்காதே.. அவங்களால இந்த வீட்டுக்கு நிறைய உபகாரம் உண்டு. அவங்கள பத்தி ஒரு வார்த்தை கூட பேச முடியாது. போதாக்குறைக்கு குழந்தையை வேற பாத்துக்கணும். நீ அப்படியா.. சமைக்கிறதும் வீடு பெருக்கறதும் கடைக்கு போறதுன்னு செய்யறது நாலு வேலை.. துவைக்க வாஷிங் மெஷின் இருக்கு.. அரைக்க மிக்ஸி கிரைண்டர் இருக்கு. ஏற்கனவே அம்மாவுக்கு உன் மேல நல்ல அபிப்பிராயம் இல்லை. வீட்டு வேலையும் செய்யலைன்னா அப்புறம் முழுசா வெறுத்துடுவாங்க."

அவள் நிகழ்காலத்திற்கு மீண்டு வந்த போது தர்மன் வேலைக்கு புறப்பட்டு சென்றிருந்தான்..

அன்று இரவு அவளுக்கு போனில் அழைத்தான்..

"சொல்லுங்க தர்மன்.."

"நாளைக்கு ஹாஸ்பிடல் வர்ற மாதிரி இருக்கும்.."

"ஏன்..‌ என்னாச்சு..?"

"ஹாஸ்பிடல் ஓனர் வேலாயுதம் ஐயா உங்கள பாக்கணுமாம்.. நாளைக்கு கூட்டிட்டு வர சொல்லி இருக்காங்க."

"என்னை எதுக்கு பாக்கணும்.." அவள் குரலில் மிரட்சி தெரிந்தது..

"அதான் அந்த ரிப்போர்ட் தப்பானதை பத்தி பேசறதுக்கா இருக்கலாம்.‌ பயப்படாதே சுப்பு.. தைரியமா இரு.. நான் உங்கூடத்தான் இருப்பேன்.
அப்படியே உனக்கு மாதாந்திர செக்கப்பும் முடிச்சுக்கலாம்."

"அந்த ஹாஸ்பிடல்ல செக்கப் வேண்டாம் தர்மன்."

"ஏன் மறுபடி ஏதாவது தப்பாகிடும்னு பயப்படறியா..? ஏதோ தெரியாம நடந்த தப்புமா. இதுக்கு முன்னாடி இந்த மாதிரி நடந்ததே இல்லை. அதுவும் இல்லாம எங்க ஹாஸ்பிடல்ல ட்ரீட்மென்ட் ரொம்பவே நல்லா இருக்கும்.. நீ பயப்பட வேண்டாம். திரும்ப அந்த மாதிரி ஒரு தப்பு நடக்காது."

"அப்படி சொல்ல வரல. பணம் ரொம்ப செலவாகுமே. எனக்கு பிரைவேட் ஹாஸ்பிடல்ஸ் வேண்டாம்.. நான் ஏதாவது கவர்ன்மென்ட் ஹாஸ்பிடல்ல செக்கப் போய்க்கறேன்.."

எதிர்பக்கம் தர்மன் பேசவில்லை.

"ஹலோ தர்மன்.."

"சரி வேலை வந்துருச்சு நான் கட் பண்றேன் அப்புறம் கூப்பிடறேன்.."
அழைப்பை துண்டித்திருந்தான்.

இரவில் சோர்ந்து வந்தவனிடம் அது பற்றி எதுவும் பேச முடியவில்லை. "நாளைக்கு கொஞ்சம் சீக்கிரம் ரெடி ஆகிடு. ஹாஸ்பிடல் போகணும்." என்பதோடு முடித்துக் கொண்டான்.

உணவை எடுத்து வைத்துவிட்டு அமைதியாக அமர்ந்திருந்தாள் சுப்ரியா..

உண்டு முடித்துவிட்டு படுக்கையை எடுத்துக் கொண்டு வெளியே சென்று விட்டான்.

"தலைவலி தைலம்.. மறந்துட்டு போறீங்க." அலமாரியிலிருந்து தைலத்தை எடுத்துக்கொண்டு படிதாண்டும் போது தடுக்கி விழுந்தவளை தன் கையில் தாங்கிக்கொண்டான் தர்மன்.

"என்ன சுப்பு.. எத்தனை வாட்டி சொல்லியிருக்கேன்.. பார்த்து நடன்னு..! நிதானமே இல்லையே உன்கிட்ட.. அடிக்கடி கர்ப்பமா இருக்கேன்னு ஞாபகப்படுத்திக்கிட்டே இருக்கணுமா.." கடின குரலில் கோபமாக சொன்னவன் அவள் கையிலிருந்த தைலத்தை வாங்கிக் கொண்டு பாயில் படுத்துவிட..

"சுப்புவா..?" கண்களை விரித்தாள் சுப்ரியா..

"ஆமா.. நீ தானே பேர் சொல்லி கூப்பிட சொன்ன.. இந்த பேர்தான் என் வாயில ஈசியா நுழையுது.."

சுப்ரியாவின் இதழுக்குள் சிரிப்பு.. பாத்து பாத்து மாடர்னா எங்க வீட்ல சுப்ரயான்னு பேர் வெச்சா.. இவருக்கு நான் சுப்புவாம்ல.. இருக்கட்டும் இது கூட நல்லாத்தான் இருக்கு.." மனதோரம் இனிமையாய் சாரலடிக்க உள்ளே சென்று கதவை சாத்திக் கொண்டாள்..

மறுநாள் இருவரும் மருத்துவமனையில் வேலாயுதத்தின் குளிரூட்டப்பட்ட தனி அறையில் நின்று கொண்டிருந்தனர்.

சுப்ரியா அந்த குளிர் தாங்காமல் நடுங்கியபடி நின்று கொண்டிருக்க தர்மன் டேபிள் மீதிருந்த ரிமோட்டை எடுத்து ஏசியை மிதமாய் வைத்தான்.

வேலாயுதம் இதை கவனித்துக் கொண்டிருந்தார்.

வேலாயுதம் வருவதற்கு முன்பு சுப்ரியாவை காத்திருக்க சொல்லிவிட்டு தர்மன் உடைமாற்றிக் கொண்டு வந்தான்.

அந்த சீருடை அவனுக்கு தனி கம்பீரம் தருவதாய் தோன்றியது சுப்ரியாவிற்கு.. மற்ற வார்ட்பாய்களும் இதே சீருடை தான் அணிந்திருந்தார்கள்.. ஆனால் அவர்களுக்கு நடுவில் தர்மன் தனித்து தெரிந்தான். ஏதோ ஒரு சினிமா நடிகன் வார்ட்பாய் வேஷத்தில் இருப்பதைப் போல் தோன்ற மனதுக்குள் சிரித்துக் கொண்டாள்..

"ஐயா வந்துட்டாங்க வா போகலாம்!" என்று அவளை அழைத்துக் கொண்டு நடந்தவன் இதோ அவளோடு அருகில் நிற்கிறான்..

சுப்ரியா தர்மன் வீட்டிலிருப்பதை அவர் காதலால் கேட்டறிந்திருந்தாலும் அதைப்பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை வேலாயுதம்.. பெரிய மனித தோரணையோடு நேரடியாகவே விஷயத்திற்கு வந்திருந்தார்.

"இங்க பாருமா..! உனக்கு நடந்த அநியாயத்துக்கு நாங்க ரொம்பவே வருத்தப்படறோம். இது முழுக்க முழுக்க என் ஹாஸ்பிட்டலோட கவன குறைவுதான். நடந்த தப்புக்கு நிச்சயமா நடவடிக்கை எடுப்போம்.. ஆனா உனக்கு ஏதாவது நியாயம் செய்யணுமே..?"

சுப்ரியா மௌனமாக அவரை ஏறிட்டு பார்த்தாள்..

"உனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கும், நீ இழந்த வாழ்க்கைக்கும் பதில் சொல்ல முடியாத நிலைமையில் இருக்கேன். ஆனா ஏதோ என்னால முடிஞ்ச உதவியா ஒரு குறிப்பிட்ட தொகையை உனக்கு நஷ்ட ஈடா கொடுக்கறதா முடிவு பண்ணியிருக்கோம்.. இந்த உதவித்தொகையை ஏத்துக்கிட்டு நீ தயவு செய்து எங்களை மன்னிச்சிடனும்.." அவர் எழுந்து நின்று கைகூப்பி மன்னிப்பு கேட்க சுப்ரியா பதறிவிட்டாள்..

நடந்தது நடந்து போச்சு எவ்வளவு பணம் வேணும் கேளு.. பணத்தை வாங்கிக்கொண்டு இந்த பேப்பர்ல கையெழுத்து போட்டு கொடுத்துட்டு திரும்பி பாக்காம நட.. என முதலாளித்துவத்தோடு திமிராக பேசாமல்.. நிர்வாகம் செய்த தவறை தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டு பணிந்து மன்னிப்பு கேட்கும் அந்த பெரிய மனிதரைக் கண்டு பிரமித்து போனாள் சுப்ரியா..

அவளுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை..

"ஐ.. ஐயா..! நடந்த தப்பை சரிகட்ட பாக்காம என்னை மாதிரி ஒரு சாதாரண ஆளை கூப்பிட்டு வச்சு மன்னிப்பு கேட்க நினைக்கற உங்களுடைய குணம் ரொம்ப உன்னதமானது. மன்னிப்பெல்லாம் வேண்டாம் ஐயா. இந்த விஷயத்தை இப்படியே விட்டுடலாம் ஆனா ஒரே ஒரு வேண்டுகோள்."

"சொல்லுமா..?"

"உங்க மருத்துவமனை ஊழியர்களை இனியாவது அலட்சியமா வேலை செய்யாம கருத்தோட வேலை செய்ய சொல்லுங்க. அடுத்து யாரும் என்னை மாதிரி பாதிக்கப்படக்கூடாது.. அதே மாதிரி அந்த பாசிட்டிவ் வந்த நபர் யாருன்னு சீக்கிரம் கண்டுபிடிக்க சொல்லுங்க. அவரால வேற யாருக்கும் எந்த பிரச்சனையும் வந்துடக்கூடாது தயவு செஞ்சு இதை மட்டும் பண்ண சொல்லுங்க ஐயா."

"நிச்சயமா சொல்றேன்மா..! அதே மாதிரி செஞ்ச தப்புக்கு பரிகாரமா நான் குடுக்கற பணத்தை நீ வாங்கிக்கணும்.. அப்பதான் என் மனசு கொஞ்சம் ஆறுதலடையும்." அவர் சொன்னதும் சுப்ரியா திரும்பி தர்மனை பார்த்தாள்..

வாங்கிக்கலாம் என்பதாக தலையசைத்தான் அவன்.

"சரிங்கய்யா.. நான் வாங்கிக்கறேன்.."

"அப்புறம் குழந்தை பிறக்கற வரைக்கும் நீ இங்கதான் செக்கப் பண்ணிக்கணும்.. உன் டிரீட்மென்ட்க்கான எல்லா செலவும் எங்களுடையது."

சுப்ரியா கை கூப்பினாள்..

"கூட்டிட்டு போ தர்மா" வேலாயுதம் சொன்னதும் சுப்ரியாவை அழைத்துக் கொண்டு வெளியேறியவன் மாதாந்திர செக்கப் முடிந்த பிறகு அவளை அழைத்துக் கொண்டு மருத்துவமனை விட்டு வெளியே வந்தான் தர்மன்.

"டாக்டர் என்ன சொன்னாங்க..?"

"என்ன பத்து நாள் கழிச்சு ஸ்கேன் எடுக்கணும்னு வர சொன்னாங்க.. அயர்ன் டேப்லட்ஸ் கொடுத்துருக்காங்க.."

"சாரி சுப்பு. என்னால உன் பக்கத்துல இருக்க முடியல.. அடுத்தடுத்து வேலை. அடுத்த முறை வேணா லீவு போட்டுட்டு உன் கூடவே இருக்கேன். அப்பவும் ஏதாவது வேலை சொல்லி என்ன கூப்பிட்டுக்குவாங்க." அவன் சிரிக்க..

"ஐயோ அதெல்லாம் பரவாயில்லை. வேலைக்கு நடுவுல அடிக்கடி வந்து பார்த்துட்டு போனீங்களே.. அதுவே எனக்கு போதும். நான் கம்ஃபர்டபுளாதான் இருந்தேன். டாக்டர் ரொம்ப நல்லாவே பேசினாங்க.. சோ எந்த பிரச்சனையும் இல்லை."

இருவரும் சில நிமிடங்கள் மௌனமாய் நடந்தனர்..

"ரொம்ப நல்லவரா இருக்காரே..? இவ்ளோ பெரிய ஹாஸ்பிடலோட ஓனர் ரொம்ப எளிமையா இருக்கிறதை பார்க்கவே ஆச்சரியமா இருக்கு. பேச்சு கூட ரொம்ப பண்போட இருக்கு. அவர் கண்ணுல ஒரு தேஜஸ் தெரியுது." அந்த மௌனத்தை உடைத்தாள் சுப்ரியா..

"ஆமா வேலாயுதம் ஐயா வாழ்க்கையில் ரொம்ப அடிபட்டு முன்னுக்கு வந்தவர். அதனால ஏழைகளோட கஷ்டம் என்னன்னு அவருக்கு தெரியும். ஹாஸ்பிடல் பெயரை கட்டி காப்பாத்தணும். நிர்வாகத்து சார்பா பேசணும்னு நினைக்காம எப்பவுமே நியாயத்துக்காக தான் குரல் கொடுப்பார்."

"அப்புறம் நான் இன்னொரு விஷயத்தையும் நோட் பண்ணினேன். வேலை செய்யற எல்லார்கிட்டயும் ஒரு அடி தள்ளித்தான் நின்னார். எல்லாரும் வணக்கம் சொன்ன போது மரியாதையா அதை ஏத்துக்கிட்டார்.. ஆனால் உங்க கிட்ட மட்டும் தான் தோள்மேல கை போட்டு ரொம்ப நெருக்கமா பழகின மாதிரி தெரிஞ்சுது."

தர்மன் சிரித்தான்.

"அப்படியெல்லாம் இல்ல சுப்பு. அவங்க வைஃப்க்கு உடம்பு சரியில்ல.. அவங்கள கூட்டிட்டு வர்றதுக்காக அடிக்கடி வீட்டுக்கு போவேன். அதனால மத்தவங்களை விட என்னை கொஞ்சம் நல்லாவே தெரியும்.. அந்த பழக்கம் தான்." பேசிக்கொண்டே இருவரும் ஆட்டோ ஸ்டாண்ட் வரை வந்திருந்தனர்.

வழக்கமான ஆட்டோவில் ஏற்றிவிட்டு "பத்திரமா வீட்ல கொண்டு போய் விட்டுடு." என்று டிரைவர் இடம் சொல்லிவிட்டு பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்து அனுப்பி வைத்தான் தர்மன்.

அன்று இரவு பாகுபலி போல் அரிசி மூட்டையை தூக்கிக்கொண்டு படி ஏறி வீட்டுக்கு வர..

"என்ன வரும்போது அரிசி மூட்டையோட வந்துட்டீங்க" என்று சிரித்தாள் சுப்ரியா.

"கொஞ்சம் நகரு" என்று சமையலறை ஓரமாய் அரிசி மூட்டையை இறக்கி வைத்தவன். "நீதான அந்த அரிசி குழஞ்சு போகுது.. மூட்டையா வாங்கிக்கலாம்னு சொன்ன.. நல்ல அரிசி எதுன்னு கேட்டு வாங்கிட்டு வந்தேன். 25 கிலோ 1800 ரூபாய் சொல்றாங்க.. என்ன இது.. தங்க விலை விக்குது. சாப்பிடற பொருளோட விலை ஏறும் போதுதான் விவசாயிகளோட அருமை புரியுது. நான் போய் குளிச்சிட்டு வரேன்" என்று கைலியை எடுத்துக் கொண்டு வெளியே சென்று விட சுப்ரியாவின் முகம் மாறி போனது.

இந்த பணக் கணக்கு பார்க்கும் விஷயத்தில் தர்மன் ராஜேஷை பிரதிபலிப்பதாக தோன்றியது.

அன்று இருவரும் சேர்ந்து உணவு உண்ட நேரத்தில்.. சுப்ரியா தர்மனை தயக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள்..

"என்னங்க ஆச்சு.. ஏன் ஒரு மாதிரி பாக்கற.. வயிறு வலிக்குதா..?" அக்கறையாக கேட்டான்.

"அப்படி இல்ல.. பசிக்குது.. இன்னும் கொஞ்சம் போட்டு சாப்பிடட்டுமா..?"

அவள் கேள்வியில் அதிர்ந்து போனான் தர்மன்.

"என்ன சொல்ற சுப்பு எனக்கு புரியல பசிக்குதுன்னா போட்டு சாப்பிட வேண்டியதுதானே.. எதுக்காக என்ன கேக்கற..!"

அவள் அமைதியாக இருந்தாள்..

ஏற்கனவே சுப்ரியா அப்படி கேட்டதில் ஸ்தம்பித்து போயிருந்தவன் அடுத்த சில கணங்களில் சுதாரித்து தலையை உலுக்கியபடி அவசரமாக சோற்று பானையிலிருந்து உணவை அவள் தட்டில் போட்டு குழம்பை ஊற்றி.. சாப்பிடு.. என்றான் உத்தரவாக..

சுப்ரியா அப்போதும் தயக்கமாக அவனை பார்க்க.. "சாப்பிடுமா.." என்றான் மென்மையான குரலில்..

பழைய நினைவுகளின் தாக்கத்தில் கண்ணீர் ததும்பிய விழிகளை துடைத்துக்கொண்டு சுப்ரியா உண்ண தொடங்க தர்மனின் மனது கனத்து பாரம் ஏறியது..

தொடரும்..
Dharma nee engayo poitta pho....... Super.... Supbu..... 🫶🫶🫶🫶
 
New member
Joined
May 6, 2025
Messages
2
காலையில் குளித்து உடைமாற்றி சுப்ரியாவின் முன்பு வந்து நின்றான் தர்மன்..

"பசிக்குது சாப்பிட ஏதாவது இருக்கா இல்ல வெளிய பாத்துக்கட்டுமா..?" என்றதும் சுப்ரியா தயங்கி யோசனையோடு.. கொஞ்சம் பழையது தயிர் ஊத்தி கரைச்சு வச்சிருக்கேன்.. நீங்க சாப்பிடுவீங்களான்னு தெரியலையே..?" என்றாள்..

"பரவால்ல இருக்கறதை கொண்டு வா..! என்றபடி பேன்ட்டை இழுத்து விட்டுக் கொண்டு சாப்பிடுவதற்காக கீழே அமர்ந்தான்.. அவள் கொண்டு வந்த தட்டு உணவு பாத்திரம் என ஒவ்வொன்றையும் வாங்கி கீழே வைத்துக் கொண்டு உணவை தட்டில் பரிமாறிக் கொள்ளாமல் அப்படியே அமர்ந்திருந்தான்..

"என்னங்க சாப்பிடலையா..?" என பக்கத்தில் வந்து அமர்ந்தாள் சுப்ரியா..

"இல்ல.. சாப்பாடு கொஞ்சமா இருக்கிற மாதிரி தெரியுதே..! உங்களுக்கும் சேர்த்து இதுதானா இல்ல வேற ஏதாவது சமைச்சுக்குவீங்களா..?"

"இருக்கறதே கொஞ்சந்தான்.. இதுல ரெண்டு பேருக்கு எப்படி காணும்.. உங்களுக்கே பத்தாது போல தெரியுது.. நீங்க முழுசா போட்டு சாப்பிடுங்க நான் வேற ஏதாவது செஞ்சுக்கறேன்.."

"நெஜமா செஞ்சு சாப்பிடுவியா..? இல்ல நான் போனதும் கதவை சாத்திட்டு படுத்து தூங்கிடுவியா..?"

"ஐயோ நான் சாப்பிடாம இருந்தாலும் என் வயித்துக்குள்ள இருக்குற ஜீவன் அப்படி விடுறதில்லையே.. சதா பசி பசின்னு கத்துக்கிட்டே இருக்கற மாதிரி ஒரு ஃபீல்.. இதுல பட்டினியா வேற கெடக்க முடியுமா..! சத்தியமா சமைச்சு சாப்பிடுவேன் நீங்க எல்லாத்தையும் போட்டுக்கோங்க.." என்று கெட்டி தயிர் ஊற்றி பிசைந்து வைத்திருந்த சாதத்தை கையால் அள்ளி அவன் தட்டில் வைத்தாள்..

"இது என்னது..?"

"நேத்து ராத்திரி வச்ச சுண்டக்காய் கார குழம்பு.. சூடு பண்ணி வச்சிருக்கேன்.. தயிர் சாதத்துக்கு தொட்டுக்க.."

"ஓஹோ..!"

"கையில சாதத்தை எடுத்து குழி பறிச்சு குழம்பு விட்டு சாப்பிடுங்க.."

"குழி பறிக்கறதா..? என் பரம்பரைக்கே அந்த புத்தி கிடையாது.."

"அய்யே.. காமெடியா..? கையில சாதத்தை எடுங்க" என்றதும் ஒரு கவளம் சாதத்தை கையிலெடுத்தான் தர்மன்.

"கட்டை விரலால் அதுல குழிவா பண்ணுங்க.." என்றதும் அவள் சொன்னது போல் செய்ய..

சுண்டைக்காயோடு சேர்த்து கரண்டியில் குழம்பை அள்ளி சாதத்தில் கொஞ்சமாக ஊற்றினாள்..

"இப்ப சாப்பிடுங்க.." என்றதும் அந்த கவளத்தை வாயில் போட்டுக்கொண்டு கண்களை மூடி ருசித்து சாப்பிட்டான் தர்மன்..

"எப்படி இருக்கு..?"

"டேஸ்ட் அபாரம்..‌ ஆனா நான் தயிர் சோத்துக்கு ஏதாவது பழைய குழம்ப தொட்டுக்கிட்டு சாப்பிட்டுருக்கேன்.. இந்த டேஸ்ட் வரலையே.."

சுப்ரியா சிரித்தாள்..

"வெங்காயம் நீளவாக்குல நறுக்குனா ஒரு டேஸ்ட்.. பொடி பொடியா நறுக்குனா வேறொரு டேஸ்ட் அப்படித்தான் சாப்பாடும்.. சாப்பிடற பொருள் ஒரே மாதிரி இருந்தாலும் அதை சாப்பிடற விதத்தில்தான் டேஸ்ட்டே அடங்கி இருக்கு.. சாதத்தை சாப்பிட்டு அப்பளத்தை தனியே கடிச்சுக்கலாம்.. இல்ல அப்பளத்தை சாதத்திலேயே நொறுக்கி போட்டு கலந்து சாப்பிடலாம்.. எல்லாம் நம்ம ரசனைக்கேத்த மாதிரி.."

"அடேங்கப்பா சாப்பாட்டு ராமனான எனக்கே கிளாஸ் எடுக்கற.. அப்ப என்னை விட உனக்கு தான் சாப்பாட்ல ரொம்ப இன்ட்ரஸ்ட்ன்னு சொல்லு.."

"சாப்பாட்டுல இன்ட்ரஸ்ட்டான்னு தெரியல.. ஆனா சமைக்கறதுல இன்ட்ரஸ்ட் உண்டு.. புகுந்த வீட்ல ஆறு பேருக்கு சேர்த்து சமைக்கும் போது யார் யாருக்கு என்னென்ன பக்குவத்துல சமைச்சா பிடிக்கும்னு கத்துக்கிட்டு அதுக்கேத்தாப்புல சமைச்சு சாப்பாடு போடும்போது ஆட்டோமேட்டிக்கா அந்த ஆர்வம் வந்துடும் போல இருக்கு.."

"சாதாரண ஒரு தயிர் சாதம் பிசைஞ்சு கொடுக்கும்போதே உன் கை பக்குவம் இவ்வளவு ருசியா இருக்கே.. இன்னும் வகை தொகையா சமைச்சு போடும்போது உன் குடும்பத்தில் எல்லாரும் பாராட்டியிருப்பாங்க இல்ல..!" தர்மன் ஆர்வமாய் கேட்க சுப்ரியாவின் முகம் சிறுத்து போனது..

பதில் சொல்லாமல் ஒரு சிரிப்போடு அந்த டாபிக்கை முடித்துக் கொண்டாள்..

தர்மனுக்குமே அந்த சிரிப்பின் அர்த்தம் புரிந்தது..

தாலி கட்டிய மனைவிக்கு ஒரு கஷ்டம் என்றதும் அவள் நிலை பற்றி யோசிக்காமல் நிற்கதியாய் தவிக்க விட்ட கணவன் இவள் சமையலை வாயார பாராட்டி இருந்தால்தான் அதிசயம். நிச்சயமாக சமையலும் இதர வேலைகளும் இதுவும் உன் கடமையென அவள் தலையில் வலுக்கட்டாயமாக சுமத்தப்பட்ட பணியாகத்தான் இருந்திருக்கும்.

தர்மன் உணவை கவளமாக எடுத்து கையில் வைத்து குழி பறிக்க சலிக்காமல் அதில் கொஞ்சமாய் குழம்பை ஊற்றி தந்தாள் சுப்ரியா..

உண்டு முடித்துவிட்டு தட்டை கழுவி வைத்துவிட்டு வெளியே வந்தான் தர்மன்..

"சோறு கொஞ்சமாத்தான் இருந்தது ஆனா ரொம்ப திருப்தியா சாப்பிட்டேன்.. மனசு நிறைவா இருக்கு.. வயிறும் குளிர்ந்து போச்சு. ரொம்ப தேங்க்ஸ்..!" அவன் சொல்லவும் சுப்ரியா அழகாய் புன்னகைத்தாள்..

அவள் புன்னகைத்திருந்த அந்த நொடி கீழே குனிந்திருந்தவன் மீண்டும் நிமிர்ந்து அவள் சிரித்த வதனத்தை நிறைவாக பார்த்துவிட்டு பின்பு வெளியே வந்தான்..

"ஹவுஸ் ஓனர் அக்கா ஏதாவது கேட்டாங்களா..?" செருப்பை மாட்டிக் கொண்டு அவளிடம் கேட்க..

"இல்ல இப்ப வரைக்கும் எதுவும் கேட்கல.. அன்னைக்கு மாடியேறி வரும்போது கூட என்னை பார்த்து லைட்டா சிரிச்சாங்க. நானும் சிரிச்சுட்டு கட கடன்னு மேலே ஏறி வந்துட்டேன்.. ஆனா அவங்க கண்ணுல ஏகப்பட்ட சந்தேகம் தெரியுது. நிச்சயமா உங்கள கூப்பிட்டு ஏதாவது கேப்பாங்கன்னு நினைக்கறேன்." என்றாள்.

"கேட்டா நான் பதில் சொல்லிக்கறேன்.. அதுக்காக நீ பதட்டப்பட்டு அவசரமா படியேறி போக வேண்டாம்.. வயித்துல குழந்தை இருக்கு.. கவனமா இரு."

அவன் அக்கறையில் மெய்சிலிர்த்தாள் சுப்ரியா..

"வயித்துல குழந்தை இருக்குன்னு எந்நேரமும் படுக்கையே கதியா இருந்தா எப்படி. ஊர் உலகத்துல யாரும் புள்ள உண்டாகலையா குழந்தை பெத்துக்கலையா.. அம்மாவும் அண்ணியும் கூட உன்னாட்டம் பொம்பளைங்க தானே. அவங்கள பாத்து கத்துக்கோ. வெயிட் தூக்க வேண்டாம். சின்ன சின்ன வேலையை கூட பாக்காம அடிக்கடி மயக்கம் வருதுன்னு வந்து படுத்துக்கிட்டா சுத்தி உட்கார்ந்து எல்லாரும் உனக்கு சேவகம் செய்யனுமா..? உடனே அண்ணியை இழுக்காதே.. அவங்களால இந்த வீட்டுக்கு நிறைய உபகாரம் உண்டு. அவங்கள பத்தி ஒரு வார்த்தை கூட பேச முடியாது. போதாக்குறைக்கு குழந்தையை வேற பாத்துக்கணும். நீ அப்படியா.. சமைக்கிறதும் வீடு பெருக்கறதும் கடைக்கு போறதுன்னு செய்யறது நாலு வேலை.. துவைக்க வாஷிங் மெஷின் இருக்கு.. அரைக்க மிக்ஸி கிரைண்டர் இருக்கு. ஏற்கனவே அம்மாவுக்கு உன் மேல நல்ல அபிப்பிராயம் இல்லை. வீட்டு வேலையும் செய்யலைன்னா அப்புறம் முழுசா வெறுத்துடுவாங்க."

அவள் நிகழ்காலத்திற்கு மீண்டு வந்த போது தர்மன் வேலைக்கு புறப்பட்டு சென்றிருந்தான்..

அன்று இரவு அவளுக்கு போனில் அழைத்தான்..

"சொல்லுங்க தர்மன்.."

"நாளைக்கு ஹாஸ்பிடல் வர்ற மாதிரி இருக்கும்.."

"ஏன்..‌ என்னாச்சு..?"

"ஹாஸ்பிடல் ஓனர் வேலாயுதம் ஐயா உங்கள பாக்கணுமாம்.. நாளைக்கு கூட்டிட்டு வர சொல்லி இருக்காங்க."

"என்னை எதுக்கு பாக்கணும்.." அவள் குரலில் மிரட்சி தெரிந்தது..

"அதான் அந்த ரிப்போர்ட் தப்பானதை பத்தி பேசறதுக்கா இருக்கலாம்.‌ பயப்படாதே சுப்பு.. தைரியமா இரு.. நான் உங்கூடத்தான் இருப்பேன்.
அப்படியே உனக்கு மாதாந்திர செக்கப்பும் முடிச்சுக்கலாம்."

"அந்த ஹாஸ்பிடல்ல செக்கப் வேண்டாம் தர்மன்."

"ஏன் மறுபடி ஏதாவது தப்பாகிடும்னு பயப்படறியா..? ஏதோ தெரியாம நடந்த தப்புமா. இதுக்கு முன்னாடி இந்த மாதிரி நடந்ததே இல்லை. அதுவும் இல்லாம எங்க ஹாஸ்பிடல்ல ட்ரீட்மென்ட் ரொம்பவே நல்லா இருக்கும்.. நீ பயப்பட வேண்டாம். திரும்ப அந்த மாதிரி ஒரு தப்பு நடக்காது."

"அப்படி சொல்ல வரல. பணம் ரொம்ப செலவாகுமே. எனக்கு பிரைவேட் ஹாஸ்பிடல்ஸ் வேண்டாம்.. நான் ஏதாவது கவர்ன்மென்ட் ஹாஸ்பிடல்ல செக்கப் போய்க்கறேன்.."

எதிர்பக்கம் தர்மன் பேசவில்லை.

"ஹலோ தர்மன்.."

"சரி வேலை வந்துருச்சு நான் கட் பண்றேன் அப்புறம் கூப்பிடறேன்.."
அழைப்பை துண்டித்திருந்தான்.

இரவில் சோர்ந்து வந்தவனிடம் அது பற்றி எதுவும் பேச முடியவில்லை. "நாளைக்கு கொஞ்சம் சீக்கிரம் ரெடி ஆகிடு. ஹாஸ்பிடல் போகணும்." என்பதோடு முடித்துக் கொண்டான்.

உணவை எடுத்து வைத்துவிட்டு அமைதியாக அமர்ந்திருந்தாள் சுப்ரியா..

உண்டு முடித்துவிட்டு படுக்கையை எடுத்துக் கொண்டு வெளியே சென்று விட்டான்.

"தலைவலி தைலம்.. மறந்துட்டு போறீங்க." அலமாரியிலிருந்து தைலத்தை எடுத்துக்கொண்டு படிதாண்டும் போது தடுக்கி விழுந்தவளை தன் கையில் தாங்கிக்கொண்டான் தர்மன்.

"என்ன சுப்பு.. எத்தனை வாட்டி சொல்லியிருக்கேன்.. பார்த்து நடன்னு..! நிதானமே இல்லையே உன்கிட்ட.. அடிக்கடி கர்ப்பமா இருக்கேன்னு ஞாபகப்படுத்திக்கிட்டே இருக்கணுமா.." கடின குரலில் கோபமாக சொன்னவன் அவள் கையிலிருந்த தைலத்தை வாங்கிக் கொண்டு பாயில் படுத்துவிட..

"சுப்புவா..?" கண்களை விரித்தாள் சுப்ரியா..

"ஆமா.. நீ தானே பேர் சொல்லி கூப்பிட சொன்ன.. இந்த பேர்தான் என் வாயில ஈசியா நுழையுது.."

சுப்ரியாவின் இதழுக்குள் சிரிப்பு.. பாத்து பாத்து மாடர்னா எங்க வீட்ல சுப்ரயான்னு பேர் வெச்சா.. இவருக்கு நான் சுப்புவாம்ல.. இருக்கட்டும் இது கூட நல்லாத்தான் இருக்கு.." மனதோரம் இனிமையாய் சாரலடிக்க உள்ளே சென்று கதவை சாத்திக் கொண்டாள்..

மறுநாள் இருவரும் மருத்துவமனையில் வேலாயுதத்தின் குளிரூட்டப்பட்ட தனி அறையில் நின்று கொண்டிருந்தனர்.

சுப்ரியா அந்த குளிர் தாங்காமல் நடுங்கியபடி நின்று கொண்டிருக்க தர்மன் டேபிள் மீதிருந்த ரிமோட்டை எடுத்து ஏசியை மிதமாய் வைத்தான்.

வேலாயுதம் இதை கவனித்துக் கொண்டிருந்தார்.

வேலாயுதம் வருவதற்கு முன்பு சுப்ரியாவை காத்திருக்க சொல்லிவிட்டு தர்மன் உடைமாற்றிக் கொண்டு வந்தான்.

அந்த சீருடை அவனுக்கு தனி கம்பீரம் தருவதாய் தோன்றியது சுப்ரியாவிற்கு.. மற்ற வார்ட்பாய்களும் இதே சீருடை தான் அணிந்திருந்தார்கள்.. ஆனால் அவர்களுக்கு நடுவில் தர்மன் தனித்து தெரிந்தான். ஏதோ ஒரு சினிமா நடிகன் வார்ட்பாய் வேஷத்தில் இருப்பதைப் போல் தோன்ற மனதுக்குள் சிரித்துக் கொண்டாள்..

"ஐயா வந்துட்டாங்க வா போகலாம்!" என்று அவளை அழைத்துக் கொண்டு நடந்தவன் இதோ அவளோடு அருகில் நிற்கிறான்..

சுப்ரியா தர்மன் வீட்டிலிருப்பதை அவர் காதலால் கேட்டறிந்திருந்தாலும் அதைப்பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை வேலாயுதம்.. பெரிய மனித தோரணையோடு நேரடியாகவே விஷயத்திற்கு வந்திருந்தார்.

"இங்க பாருமா..! உனக்கு நடந்த அநியாயத்துக்கு நாங்க ரொம்பவே வருத்தப்படறோம். இது முழுக்க முழுக்க என் ஹாஸ்பிட்டலோட கவன குறைவுதான். நடந்த தப்புக்கு நிச்சயமா நடவடிக்கை எடுப்போம்.. ஆனா உனக்கு ஏதாவது நியாயம் செய்யணுமே..?"

சுப்ரியா மௌனமாக அவரை ஏறிட்டு பார்த்தாள்..

"உனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கும், நீ இழந்த வாழ்க்கைக்கும் பதில் சொல்ல முடியாத நிலைமையில் இருக்கேன். ஆனா ஏதோ என்னால முடிஞ்ச உதவியா ஒரு குறிப்பிட்ட தொகையை உனக்கு நஷ்ட ஈடா கொடுக்கறதா முடிவு பண்ணியிருக்கோம்.. இந்த உதவித்தொகையை ஏத்துக்கிட்டு நீ தயவு செய்து எங்களை மன்னிச்சிடனும்.." அவர் எழுந்து நின்று கைகூப்பி மன்னிப்பு கேட்க சுப்ரியா பதறிவிட்டாள்..

நடந்தது நடந்து போச்சு எவ்வளவு பணம் வேணும் கேளு.. பணத்தை வாங்கிக்கொண்டு இந்த பேப்பர்ல கையெழுத்து போட்டு கொடுத்துட்டு திரும்பி பாக்காம நட.. என முதலாளித்துவத்தோடு திமிராக பேசாமல்.. நிர்வாகம் செய்த தவறை தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டு பணிந்து மன்னிப்பு கேட்கும் அந்த பெரிய மனிதரைக் கண்டு பிரமித்து போனாள் சுப்ரியா..

அவளுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை..

"ஐ.. ஐயா..! நடந்த தப்பை சரிகட்ட பாக்காம என்னை மாதிரி ஒரு சாதாரண ஆளை கூப்பிட்டு வச்சு மன்னிப்பு கேட்க நினைக்கற உங்களுடைய குணம் ரொம்ப உன்னதமானது. மன்னிப்பெல்லாம் வேண்டாம் ஐயா. இந்த விஷயத்தை இப்படியே விட்டுடலாம் ஆனா ஒரே ஒரு வேண்டுகோள்."

"சொல்லுமா..?"

"உங்க மருத்துவமனை ஊழியர்களை இனியாவது அலட்சியமா வேலை செய்யாம கருத்தோட வேலை செய்ய சொல்லுங்க. அடுத்து யாரும் என்னை மாதிரி பாதிக்கப்படக்கூடாது.. அதே மாதிரி அந்த பாசிட்டிவ் வந்த நபர் யாருன்னு சீக்கிரம் கண்டுபிடிக்க சொல்லுங்க. அவரால வேற யாருக்கும் எந்த பிரச்சனையும் வந்துடக்கூடாது தயவு செஞ்சு இதை மட்டும் பண்ண சொல்லுங்க ஐயா."

"நிச்சயமா சொல்றேன்மா..! அதே மாதிரி செஞ்ச தப்புக்கு பரிகாரமா நான் குடுக்கற பணத்தை நீ வாங்கிக்கணும்.. அப்பதான் என் மனசு கொஞ்சம் ஆறுதலடையும்." அவர் சொன்னதும் சுப்ரியா திரும்பி தர்மனை பார்த்தாள்..

வாங்கிக்கலாம் என்பதாக தலையசைத்தான் அவன்.

"சரிங்கய்யா.. நான் வாங்கிக்கறேன்.."

"அப்புறம் குழந்தை பிறக்கற வரைக்கும் நீ இங்கதான் செக்கப் பண்ணிக்கணும்.. உன் டிரீட்மென்ட்க்கான எல்லா செலவும் எங்களுடையது."

சுப்ரியா கை கூப்பினாள்..

"கூட்டிட்டு போ தர்மா" வேலாயுதம் சொன்னதும் சுப்ரியாவை அழைத்துக் கொண்டு வெளியேறியவன் மாதாந்திர செக்கப் முடிந்த பிறகு அவளை அழைத்துக் கொண்டு மருத்துவமனை விட்டு வெளியே வந்தான் தர்மன்.

"டாக்டர் என்ன சொன்னாங்க..?"

"என்ன பத்து நாள் கழிச்சு ஸ்கேன் எடுக்கணும்னு வர சொன்னாங்க.. அயர்ன் டேப்லட்ஸ் கொடுத்துருக்காங்க.."

"சாரி சுப்பு. என்னால உன் பக்கத்துல இருக்க முடியல.. அடுத்தடுத்து வேலை. அடுத்த முறை வேணா லீவு போட்டுட்டு உன் கூடவே இருக்கேன். அப்பவும் ஏதாவது வேலை சொல்லி என்ன கூப்பிட்டுக்குவாங்க." அவன் சிரிக்க..

"ஐயோ அதெல்லாம் பரவாயில்லை. வேலைக்கு நடுவுல அடிக்கடி வந்து பார்த்துட்டு போனீங்களே.. அதுவே எனக்கு போதும். நான் கம்ஃபர்டபுளாதான் இருந்தேன். டாக்டர் ரொம்ப நல்லாவே பேசினாங்க.. சோ எந்த பிரச்சனையும் இல்லை."

இருவரும் சில நிமிடங்கள் மௌனமாய் நடந்தனர்..

"ரொம்ப நல்லவரா இருக்காரே..? இவ்ளோ பெரிய ஹாஸ்பிடலோட ஓனர் ரொம்ப எளிமையா இருக்கிறதை பார்க்கவே ஆச்சரியமா இருக்கு. பேச்சு கூட ரொம்ப பண்போட இருக்கு. அவர் கண்ணுல ஒரு தேஜஸ் தெரியுது." அந்த மௌனத்தை உடைத்தாள் சுப்ரியா..

"ஆமா வேலாயுதம் ஐயா வாழ்க்கையில் ரொம்ப அடிபட்டு முன்னுக்கு வந்தவர். அதனால ஏழைகளோட கஷ்டம் என்னன்னு அவருக்கு தெரியும். ஹாஸ்பிடல் பெயரை கட்டி காப்பாத்தணும். நிர்வாகத்து சார்பா பேசணும்னு நினைக்காம எப்பவுமே நியாயத்துக்காக தான் குரல் கொடுப்பார்."

"அப்புறம் நான் இன்னொரு விஷயத்தையும் நோட் பண்ணினேன். வேலை செய்யற எல்லார்கிட்டயும் ஒரு அடி தள்ளித்தான் நின்னார். எல்லாரும் வணக்கம் சொன்ன போது மரியாதையா அதை ஏத்துக்கிட்டார்.. ஆனால் உங்க கிட்ட மட்டும் தான் தோள்மேல கை போட்டு ரொம்ப நெருக்கமா பழகின மாதிரி தெரிஞ்சுது."

தர்மன் சிரித்தான்.

"அப்படியெல்லாம் இல்ல சுப்பு. அவங்க வைஃப்க்கு உடம்பு சரியில்ல.. அவங்கள கூட்டிட்டு வர்றதுக்காக அடிக்கடி வீட்டுக்கு போவேன். அதனால மத்தவங்களை விட என்னை கொஞ்சம் நல்லாவே தெரியும்.. அந்த பழக்கம் தான்." பேசிக்கொண்டே இருவரும் ஆட்டோ ஸ்டாண்ட் வரை வந்திருந்தனர்.

வழக்கமான ஆட்டோவில் ஏற்றிவிட்டு "பத்திரமா வீட்ல கொண்டு போய் விட்டுடு." என்று டிரைவர் இடம் சொல்லிவிட்டு பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்து அனுப்பி வைத்தான் தர்மன்.

அன்று இரவு பாகுபலி போல் அரிசி மூட்டையை தூக்கிக்கொண்டு படி ஏறி வீட்டுக்கு வர..

"என்ன வரும்போது அரிசி மூட்டையோட வந்துட்டீங்க" என்று சிரித்தாள் சுப்ரியா.

"கொஞ்சம் நகரு" என்று சமையலறை ஓரமாய் அரிசி மூட்டையை இறக்கி வைத்தவன். "நீதான அந்த அரிசி குழஞ்சு போகுது.. மூட்டையா வாங்கிக்கலாம்னு சொன்ன.. நல்ல அரிசி எதுன்னு கேட்டு வாங்கிட்டு வந்தேன். 25 கிலோ 1800 ரூபாய் சொல்றாங்க.. என்ன இது.. தங்க விலை விக்குது. சாப்பிடற பொருளோட விலை ஏறும் போதுதான் விவசாயிகளோட அருமை புரியுது. நான் போய் குளிச்சிட்டு வரேன்" என்று கைலியை எடுத்துக் கொண்டு வெளியே சென்று விட சுப்ரியாவின் முகம் மாறி போனது.

இந்த பணக் கணக்கு பார்க்கும் விஷயத்தில் தர்மன் ராஜேஷை பிரதிபலிப்பதாக தோன்றியது.

அன்று இருவரும் சேர்ந்து உணவு உண்ட நேரத்தில்.. சுப்ரியா தர்மனை தயக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள்..

"என்னங்க ஆச்சு.. ஏன் ஒரு மாதிரி பாக்கற.. வயிறு வலிக்குதா..?" அக்கறையாக கேட்டான்.

"அப்படி இல்ல.. பசிக்குது.. இன்னும் கொஞ்சம் போட்டு சாப்பிடட்டுமா..?"

அவள் கேள்வியில் அதிர்ந்து போனான் தர்மன்.

"என்ன சொல்ற சுப்பு எனக்கு புரியல பசிக்குதுன்னா போட்டு சாப்பிட வேண்டியதுதானே.. எதுக்காக என்ன கேக்கற..!"

அவள் அமைதியாக இருந்தாள்..

ஏற்கனவே சுப்ரியா அப்படி கேட்டதில் ஸ்தம்பித்து போயிருந்தவன் அடுத்த சில கணங்களில் சுதாரித்து தலையை உலுக்கியபடி அவசரமாக சோற்று பானையிலிருந்து உணவை அவள் தட்டில் போட்டு குழம்பை ஊற்றி.. சாப்பிடு.. என்றான் உத்தரவாக..

சுப்ரியா அப்போதும் தயக்கமாக அவனை பார்க்க.. "சாப்பிடுமா.." என்றான் மென்மையான குரலில்..

பழைய நினைவுகளின் தாக்கத்தில் கண்ணீர் ததும்பிய விழிகளை துடைத்துக்கொண்டு சுப்ரியா உண்ண தொடங்க தர்மனின் மனது கனத்து பாரம் ஏறியது..

தொடரும்..
கடைசி உரையாடலில் கண்ணீர். வழிகிறது.sanaamma emotional ud super.
 
Active member
Joined
Jul 31, 2024
Messages
70
காலையில் குளித்து உடைமாற்றி சுப்ரியாவின் முன்பு வந்து நின்றான் தர்மன்..

"பசிக்குது சாப்பிட ஏதாவது இருக்கா இல்ல வெளிய பாத்துக்கட்டுமா..?" என்றதும் சுப்ரியா தயங்கி யோசனையோடு.. கொஞ்சம் பழையது தயிர் ஊத்தி கரைச்சு வச்சிருக்கேன்.. நீங்க சாப்பிடுவீங்களான்னு தெரியலையே..?" என்றாள்..

"பரவால்ல இருக்கறதை கொண்டு வா..! என்றபடி பேன்ட்டை இழுத்து விட்டுக் கொண்டு சாப்பிடுவதற்காக கீழே அமர்ந்தான்.. அவள் கொண்டு வந்த தட்டு உணவு பாத்திரம் என ஒவ்வொன்றையும் வாங்கி கீழே வைத்துக் கொண்டு உணவை தட்டில் பரிமாறிக் கொள்ளாமல் அப்படியே அமர்ந்திருந்தான்..

"என்னங்க சாப்பிடலையா..?" என பக்கத்தில் வந்து அமர்ந்தாள் சுப்ரியா..

"இல்ல.. சாப்பாடு கொஞ்சமா இருக்கிற மாதிரி தெரியுதே..! உங்களுக்கும் சேர்த்து இதுதானா இல்ல வேற ஏதாவது சமைச்சுக்குவீங்களா..?"

"இருக்கறதே கொஞ்சந்தான்.. இதுல ரெண்டு பேருக்கு எப்படி காணும்.. உங்களுக்கே பத்தாது போல தெரியுது.. நீங்க முழுசா போட்டு சாப்பிடுங்க நான் வேற ஏதாவது செஞ்சுக்கறேன்.."

"நெஜமா செஞ்சு சாப்பிடுவியா..? இல்ல நான் போனதும் கதவை சாத்திட்டு படுத்து தூங்கிடுவியா..?"

"ஐயோ நான் சாப்பிடாம இருந்தாலும் என் வயித்துக்குள்ள இருக்குற ஜீவன் அப்படி விடுறதில்லையே.. சதா பசி பசின்னு கத்துக்கிட்டே இருக்கற மாதிரி ஒரு ஃபீல்.. இதுல பட்டினியா வேற கெடக்க முடியுமா..! சத்தியமா சமைச்சு சாப்பிடுவேன் நீங்க எல்லாத்தையும் போட்டுக்கோங்க.." என்று கெட்டி தயிர் ஊற்றி பிசைந்து வைத்திருந்த சாதத்தை கையால் அள்ளி அவன் தட்டில் வைத்தாள்..

"இது என்னது..?"

"நேத்து ராத்திரி வச்ச சுண்டக்காய் கார குழம்பு.. சூடு பண்ணி வச்சிருக்கேன்.. தயிர் சாதத்துக்கு தொட்டுக்க.."

"ஓஹோ..!"

"கையில சாதத்தை எடுத்து குழி பறிச்சு குழம்பு விட்டு சாப்பிடுங்க.."

"குழி பறிக்கறதா..? என் பரம்பரைக்கே அந்த புத்தி கிடையாது.."

"அய்யே.. காமெடியா..? கையில சாதத்தை எடுங்க" என்றதும் ஒரு கவளம் சாதத்தை கையிலெடுத்தான் தர்மன்.

"கட்டை விரலால் அதுல குழிவா பண்ணுங்க.." என்றதும் அவள் சொன்னது போல் செய்ய..

சுண்டைக்காயோடு சேர்த்து கரண்டியில் குழம்பை அள்ளி சாதத்தில் கொஞ்சமாக ஊற்றினாள்..

"இப்ப சாப்பிடுங்க.." என்றதும் அந்த கவளத்தை வாயில் போட்டுக்கொண்டு கண்களை மூடி ருசித்து சாப்பிட்டான் தர்மன்..

"எப்படி இருக்கு..?"

"டேஸ்ட் அபாரம்..‌ ஆனா நான் தயிர் சோத்துக்கு ஏதாவது பழைய குழம்ப தொட்டுக்கிட்டு சாப்பிட்டுருக்கேன்.. இந்த டேஸ்ட் வரலையே.."

சுப்ரியா சிரித்தாள்..

"வெங்காயம் நீளவாக்குல நறுக்குனா ஒரு டேஸ்ட்.. பொடி பொடியா நறுக்குனா வேறொரு டேஸ்ட் அப்படித்தான் சாப்பாடும்.. சாப்பிடற பொருள் ஒரே மாதிரி இருந்தாலும் அதை சாப்பிடற விதத்தில்தான் டேஸ்ட்டே அடங்கி இருக்கு.. சாதத்தை சாப்பிட்டு அப்பளத்தை தனியே கடிச்சுக்கலாம்.. இல்ல அப்பளத்தை சாதத்திலேயே நொறுக்கி போட்டு கலந்து சாப்பிடலாம்.. எல்லாம் நம்ம ரசனைக்கேத்த மாதிரி.."

"அடேங்கப்பா சாப்பாட்டு ராமனான எனக்கே கிளாஸ் எடுக்கற.. அப்ப என்னை விட உனக்கு தான் சாப்பாட்ல ரொம்ப இன்ட்ரஸ்ட்ன்னு சொல்லு.."

"சாப்பாட்டுல இன்ட்ரஸ்ட்டான்னு தெரியல.. ஆனா சமைக்கறதுல இன்ட்ரஸ்ட் உண்டு.. புகுந்த வீட்ல ஆறு பேருக்கு சேர்த்து சமைக்கும் போது யார் யாருக்கு என்னென்ன பக்குவத்துல சமைச்சா பிடிக்கும்னு கத்துக்கிட்டு அதுக்கேத்தாப்புல சமைச்சு சாப்பாடு போடும்போது ஆட்டோமேட்டிக்கா அந்த ஆர்வம் வந்துடும் போல இருக்கு.."

"சாதாரண ஒரு தயிர் சாதம் பிசைஞ்சு கொடுக்கும்போதே உன் கை பக்குவம் இவ்வளவு ருசியா இருக்கே.. இன்னும் வகை தொகையா சமைச்சு போடும்போது உன் குடும்பத்தில் எல்லாரும் பாராட்டியிருப்பாங்க இல்ல..!" தர்மன் ஆர்வமாய் கேட்க சுப்ரியாவின் முகம் சிறுத்து போனது..

பதில் சொல்லாமல் ஒரு சிரிப்போடு அந்த டாபிக்கை முடித்துக் கொண்டாள்..

தர்மனுக்குமே அந்த சிரிப்பின் அர்த்தம் புரிந்தது..

தாலி கட்டிய மனைவிக்கு ஒரு கஷ்டம் என்றதும் அவள் நிலை பற்றி யோசிக்காமல் நிற்கதியாய் தவிக்க விட்ட கணவன் இவள் சமையலை வாயார பாராட்டி இருந்தால்தான் அதிசயம். நிச்சயமாக சமையலும் இதர வேலைகளும் இதுவும் உன் கடமையென அவள் தலையில் வலுக்கட்டாயமாக சுமத்தப்பட்ட பணியாகத்தான் இருந்திருக்கும்.

தர்மன் உணவை கவளமாக எடுத்து கையில் வைத்து குழி பறிக்க சலிக்காமல் அதில் கொஞ்சமாய் குழம்பை ஊற்றி தந்தாள் சுப்ரியா..

உண்டு முடித்துவிட்டு தட்டை கழுவி வைத்துவிட்டு வெளியே வந்தான் தர்மன்..

"சோறு கொஞ்சமாத்தான் இருந்தது ஆனா ரொம்ப திருப்தியா சாப்பிட்டேன்.. மனசு நிறைவா இருக்கு.. வயிறும் குளிர்ந்து போச்சு. ரொம்ப தேங்க்ஸ்..!" அவன் சொல்லவும் சுப்ரியா அழகாய் புன்னகைத்தாள்..

அவள் புன்னகைத்திருந்த அந்த நொடி கீழே குனிந்திருந்தவன் மீண்டும் நிமிர்ந்து அவள் சிரித்த வதனத்தை நிறைவாக பார்த்துவிட்டு பின்பு வெளியே வந்தான்..

"ஹவுஸ் ஓனர் அக்கா ஏதாவது கேட்டாங்களா..?" செருப்பை மாட்டிக் கொண்டு அவளிடம் கேட்க..

"இல்ல இப்ப வரைக்கும் எதுவும் கேட்கல.. அன்னைக்கு மாடியேறி வரும்போது கூட என்னை பார்த்து லைட்டா சிரிச்சாங்க. நானும் சிரிச்சுட்டு கட கடன்னு மேலே ஏறி வந்துட்டேன்.. ஆனா அவங்க கண்ணுல ஏகப்பட்ட சந்தேகம் தெரியுது. நிச்சயமா உங்கள கூப்பிட்டு ஏதாவது கேப்பாங்கன்னு நினைக்கறேன்." என்றாள்.

"கேட்டா நான் பதில் சொல்லிக்கறேன்.. அதுக்காக நீ பதட்டப்பட்டு அவசரமா படியேறி போக வேண்டாம்.. வயித்துல குழந்தை இருக்கு.. கவனமா இரு."

அவன் அக்கறையில் மெய்சிலிர்த்தாள் சுப்ரியா..

"வயித்துல குழந்தை இருக்குன்னு எந்நேரமும் படுக்கையே கதியா இருந்தா எப்படி. ஊர் உலகத்துல யாரும் புள்ள உண்டாகலையா குழந்தை பெத்துக்கலையா.. அம்மாவும் அண்ணியும் கூட உன்னாட்டம் பொம்பளைங்க தானே. அவங்கள பாத்து கத்துக்கோ. வெயிட் தூக்க வேண்டாம். சின்ன சின்ன வேலையை கூட பாக்காம அடிக்கடி மயக்கம் வருதுன்னு வந்து படுத்துக்கிட்டா சுத்தி உட்கார்ந்து எல்லாரும் உனக்கு சேவகம் செய்யனுமா..? உடனே அண்ணியை இழுக்காதே.. அவங்களால இந்த வீட்டுக்கு நிறைய உபகாரம் உண்டு. அவங்கள பத்தி ஒரு வார்த்தை கூட பேச முடியாது. போதாக்குறைக்கு குழந்தையை வேற பாத்துக்கணும். நீ அப்படியா.. சமைக்கிறதும் வீடு பெருக்கறதும் கடைக்கு போறதுன்னு செய்யறது நாலு வேலை.. துவைக்க வாஷிங் மெஷின் இருக்கு.. அரைக்க மிக்ஸி கிரைண்டர் இருக்கு. ஏற்கனவே அம்மாவுக்கு உன் மேல நல்ல அபிப்பிராயம் இல்லை. வீட்டு வேலையும் செய்யலைன்னா அப்புறம் முழுசா வெறுத்துடுவாங்க."

அவள் நிகழ்காலத்திற்கு மீண்டு வந்த போது தர்மன் வேலைக்கு புறப்பட்டு சென்றிருந்தான்..

அன்று இரவு அவளுக்கு போனில் அழைத்தான்..

"சொல்லுங்க தர்மன்.."

"நாளைக்கு ஹாஸ்பிடல் வர்ற மாதிரி இருக்கும்.."

"ஏன்..‌ என்னாச்சு..?"

"ஹாஸ்பிடல் ஓனர் வேலாயுதம் ஐயா உங்கள பாக்கணுமாம்.. நாளைக்கு கூட்டிட்டு வர சொல்லி இருக்காங்க."

"என்னை எதுக்கு பாக்கணும்.." அவள் குரலில் மிரட்சி தெரிந்தது..

"அதான் அந்த ரிப்போர்ட் தப்பானதை பத்தி பேசறதுக்கா இருக்கலாம்.‌ பயப்படாதே சுப்பு.. தைரியமா இரு.. நான் உங்கூடத்தான் இருப்பேன்.
அப்படியே உனக்கு மாதாந்திர செக்கப்பும் முடிச்சுக்கலாம்."

"அந்த ஹாஸ்பிடல்ல செக்கப் வேண்டாம் தர்மன்."

"ஏன் மறுபடி ஏதாவது தப்பாகிடும்னு பயப்படறியா..? ஏதோ தெரியாம நடந்த தப்புமா. இதுக்கு முன்னாடி இந்த மாதிரி நடந்ததே இல்லை. அதுவும் இல்லாம எங்க ஹாஸ்பிடல்ல ட்ரீட்மென்ட் ரொம்பவே நல்லா இருக்கும்.. நீ பயப்பட வேண்டாம். திரும்ப அந்த மாதிரி ஒரு தப்பு நடக்காது."

"அப்படி சொல்ல வரல. பணம் ரொம்ப செலவாகுமே. எனக்கு பிரைவேட் ஹாஸ்பிடல்ஸ் வேண்டாம்.. நான் ஏதாவது கவர்ன்மென்ட் ஹாஸ்பிடல்ல செக்கப் போய்க்கறேன்.."

எதிர்பக்கம் தர்மன் பேசவில்லை.

"ஹலோ தர்மன்.."

"சரி வேலை வந்துருச்சு நான் கட் பண்றேன் அப்புறம் கூப்பிடறேன்.."
அழைப்பை துண்டித்திருந்தான்.

இரவில் சோர்ந்து வந்தவனிடம் அது பற்றி எதுவும் பேச முடியவில்லை. "நாளைக்கு கொஞ்சம் சீக்கிரம் ரெடி ஆகிடு. ஹாஸ்பிடல் போகணும்." என்பதோடு முடித்துக் கொண்டான்.

உணவை எடுத்து வைத்துவிட்டு அமைதியாக அமர்ந்திருந்தாள் சுப்ரியா..

உண்டு முடித்துவிட்டு படுக்கையை எடுத்துக் கொண்டு வெளியே சென்று விட்டான்.

"தலைவலி தைலம்.. மறந்துட்டு போறீங்க." அலமாரியிலிருந்து தைலத்தை எடுத்துக்கொண்டு படிதாண்டும் போது தடுக்கி விழுந்தவளை தன் கையில் தாங்கிக்கொண்டான் தர்மன்.

"என்ன சுப்பு.. எத்தனை வாட்டி சொல்லியிருக்கேன்.. பார்த்து நடன்னு..! நிதானமே இல்லையே உன்கிட்ட.. அடிக்கடி கர்ப்பமா இருக்கேன்னு ஞாபகப்படுத்திக்கிட்டே இருக்கணுமா.." கடின குரலில் கோபமாக சொன்னவன் அவள் கையிலிருந்த தைலத்தை வாங்கிக் கொண்டு பாயில் படுத்துவிட..

"சுப்புவா..?" கண்களை விரித்தாள் சுப்ரியா..

"ஆமா.. நீ தானே பேர் சொல்லி கூப்பிட சொன்ன.. இந்த பேர்தான் என் வாயில ஈசியா நுழையுது.."

சுப்ரியாவின் இதழுக்குள் சிரிப்பு.. பாத்து பாத்து மாடர்னா எங்க வீட்ல சுப்ரயான்னு பேர் வெச்சா.. இவருக்கு நான் சுப்புவாம்ல.. இருக்கட்டும் இது கூட நல்லாத்தான் இருக்கு.." மனதோரம் இனிமையாய் சாரலடிக்க உள்ளே சென்று கதவை சாத்திக் கொண்டாள்..

மறுநாள் இருவரும் மருத்துவமனையில் வேலாயுதத்தின் குளிரூட்டப்பட்ட தனி அறையில் நின்று கொண்டிருந்தனர்.

சுப்ரியா அந்த குளிர் தாங்காமல் நடுங்கியபடி நின்று கொண்டிருக்க தர்மன் டேபிள் மீதிருந்த ரிமோட்டை எடுத்து ஏசியை மிதமாய் வைத்தான்.

வேலாயுதம் இதை கவனித்துக் கொண்டிருந்தார்.

வேலாயுதம் வருவதற்கு முன்பு சுப்ரியாவை காத்திருக்க சொல்லிவிட்டு தர்மன் உடைமாற்றிக் கொண்டு வந்தான்.

அந்த சீருடை அவனுக்கு தனி கம்பீரம் தருவதாய் தோன்றியது சுப்ரியாவிற்கு.. மற்ற வார்ட்பாய்களும் இதே சீருடை தான் அணிந்திருந்தார்கள்.. ஆனால் அவர்களுக்கு நடுவில் தர்மன் தனித்து தெரிந்தான். ஏதோ ஒரு சினிமா நடிகன் வார்ட்பாய் வேஷத்தில் இருப்பதைப் போல் தோன்ற மனதுக்குள் சிரித்துக் கொண்டாள்..

"ஐயா வந்துட்டாங்க வா போகலாம்!" என்று அவளை அழைத்துக் கொண்டு நடந்தவன் இதோ அவளோடு அருகில் நிற்கிறான்..

சுப்ரியா தர்மன் வீட்டிலிருப்பதை அவர் காதலால் கேட்டறிந்திருந்தாலும் அதைப்பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை வேலாயுதம்.. பெரிய மனித தோரணையோடு நேரடியாகவே விஷயத்திற்கு வந்திருந்தார்.

"இங்க பாருமா..! உனக்கு நடந்த அநியாயத்துக்கு நாங்க ரொம்பவே வருத்தப்படறோம். இது முழுக்க முழுக்க என் ஹாஸ்பிட்டலோட கவன குறைவுதான். நடந்த தப்புக்கு நிச்சயமா நடவடிக்கை எடுப்போம்.. ஆனா உனக்கு ஏதாவது நியாயம் செய்யணுமே..?"

சுப்ரியா மௌனமாக அவரை ஏறிட்டு பார்த்தாள்..

"உனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கும், நீ இழந்த வாழ்க்கைக்கும் பதில் சொல்ல முடியாத நிலைமையில் இருக்கேன். ஆனா ஏதோ என்னால முடிஞ்ச உதவியா ஒரு குறிப்பிட்ட தொகையை உனக்கு நஷ்ட ஈடா கொடுக்கறதா முடிவு பண்ணியிருக்கோம்.. இந்த உதவித்தொகையை ஏத்துக்கிட்டு நீ தயவு செய்து எங்களை மன்னிச்சிடனும்.." அவர் எழுந்து நின்று கைகூப்பி மன்னிப்பு கேட்க சுப்ரியா பதறிவிட்டாள்..

நடந்தது நடந்து போச்சு எவ்வளவு பணம் வேணும் கேளு.. பணத்தை வாங்கிக்கொண்டு இந்த பேப்பர்ல கையெழுத்து போட்டு கொடுத்துட்டு திரும்பி பாக்காம நட.. என முதலாளித்துவத்தோடு திமிராக பேசாமல்.. நிர்வாகம் செய்த தவறை தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டு பணிந்து மன்னிப்பு கேட்கும் அந்த பெரிய மனிதரைக் கண்டு பிரமித்து போனாள் சுப்ரியா..

அவளுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை..

"ஐ.. ஐயா..! நடந்த தப்பை சரிகட்ட பாக்காம என்னை மாதிரி ஒரு சாதாரண ஆளை கூப்பிட்டு வச்சு மன்னிப்பு கேட்க நினைக்கற உங்களுடைய குணம் ரொம்ப உன்னதமானது. மன்னிப்பெல்லாம் வேண்டாம் ஐயா. இந்த விஷயத்தை இப்படியே விட்டுடலாம் ஆனா ஒரே ஒரு வேண்டுகோள்."

"சொல்லுமா..?"

"உங்க மருத்துவமனை ஊழியர்களை இனியாவது அலட்சியமா வேலை செய்யாம கருத்தோட வேலை செய்ய சொல்லுங்க. அடுத்து யாரும் என்னை மாதிரி பாதிக்கப்படக்கூடாது.. அதே மாதிரி அந்த பாசிட்டிவ் வந்த நபர் யாருன்னு சீக்கிரம் கண்டுபிடிக்க சொல்லுங்க. அவரால வேற யாருக்கும் எந்த பிரச்சனையும் வந்துடக்கூடாது தயவு செஞ்சு இதை மட்டும் பண்ண சொல்லுங்க ஐயா."

"நிச்சயமா சொல்றேன்மா..! அதே மாதிரி செஞ்ச தப்புக்கு பரிகாரமா நான் குடுக்கற பணத்தை நீ வாங்கிக்கணும்.. அப்பதான் என் மனசு கொஞ்சம் ஆறுதலடையும்." அவர் சொன்னதும் சுப்ரியா திரும்பி தர்மனை பார்த்தாள்..

வாங்கிக்கலாம் என்பதாக தலையசைத்தான் அவன்.

"சரிங்கய்யா.. நான் வாங்கிக்கறேன்.."

"அப்புறம் குழந்தை பிறக்கற வரைக்கும் நீ இங்கதான் செக்கப் பண்ணிக்கணும்.. உன் டிரீட்மென்ட்க்கான எல்லா செலவும் எங்களுடையது."

சுப்ரியா கை கூப்பினாள்..

"கூட்டிட்டு போ தர்மா" வேலாயுதம் சொன்னதும் சுப்ரியாவை அழைத்துக் கொண்டு வெளியேறியவன் மாதாந்திர செக்கப் முடிந்த பிறகு அவளை அழைத்துக் கொண்டு மருத்துவமனை விட்டு வெளியே வந்தான் தர்மன்.

"டாக்டர் என்ன சொன்னாங்க..?"

"என்ன பத்து நாள் கழிச்சு ஸ்கேன் எடுக்கணும்னு வர சொன்னாங்க.. அயர்ன் டேப்லட்ஸ் கொடுத்துருக்காங்க.."

"சாரி சுப்பு. என்னால உன் பக்கத்துல இருக்க முடியல.. அடுத்தடுத்து வேலை. அடுத்த முறை வேணா லீவு போட்டுட்டு உன் கூடவே இருக்கேன். அப்பவும் ஏதாவது வேலை சொல்லி என்ன கூப்பிட்டுக்குவாங்க." அவன் சிரிக்க..

"ஐயோ அதெல்லாம் பரவாயில்லை. வேலைக்கு நடுவுல அடிக்கடி வந்து பார்த்துட்டு போனீங்களே.. அதுவே எனக்கு போதும். நான் கம்ஃபர்டபுளாதான் இருந்தேன். டாக்டர் ரொம்ப நல்லாவே பேசினாங்க.. சோ எந்த பிரச்சனையும் இல்லை."

இருவரும் சில நிமிடங்கள் மௌனமாய் நடந்தனர்..

"ரொம்ப நல்லவரா இருக்காரே..? இவ்ளோ பெரிய ஹாஸ்பிடலோட ஓனர் ரொம்ப எளிமையா இருக்கிறதை பார்க்கவே ஆச்சரியமா இருக்கு. பேச்சு கூட ரொம்ப பண்போட இருக்கு. அவர் கண்ணுல ஒரு தேஜஸ் தெரியுது." அந்த மௌனத்தை உடைத்தாள் சுப்ரியா..

"ஆமா வேலாயுதம் ஐயா வாழ்க்கையில் ரொம்ப அடிபட்டு முன்னுக்கு வந்தவர். அதனால ஏழைகளோட கஷ்டம் என்னன்னு அவருக்கு தெரியும். ஹாஸ்பிடல் பெயரை கட்டி காப்பாத்தணும். நிர்வாகத்து சார்பா பேசணும்னு நினைக்காம எப்பவுமே நியாயத்துக்காக தான் குரல் கொடுப்பார்."

"அப்புறம் நான் இன்னொரு விஷயத்தையும் நோட் பண்ணினேன். வேலை செய்யற எல்லார்கிட்டயும் ஒரு அடி தள்ளித்தான் நின்னார். எல்லாரும் வணக்கம் சொன்ன போது மரியாதையா அதை ஏத்துக்கிட்டார்.. ஆனால் உங்க கிட்ட மட்டும் தான் தோள்மேல கை போட்டு ரொம்ப நெருக்கமா பழகின மாதிரி தெரிஞ்சுது."

தர்மன் சிரித்தான்.

"அப்படியெல்லாம் இல்ல சுப்பு. அவங்க வைஃப்க்கு உடம்பு சரியில்ல.. அவங்கள கூட்டிட்டு வர்றதுக்காக அடிக்கடி வீட்டுக்கு போவேன். அதனால மத்தவங்களை விட என்னை கொஞ்சம் நல்லாவே தெரியும்.. அந்த பழக்கம் தான்." பேசிக்கொண்டே இருவரும் ஆட்டோ ஸ்டாண்ட் வரை வந்திருந்தனர்.

வழக்கமான ஆட்டோவில் ஏற்றிவிட்டு "பத்திரமா வீட்ல கொண்டு போய் விட்டுடு." என்று டிரைவர் இடம் சொல்லிவிட்டு பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்து அனுப்பி வைத்தான் தர்மன்.

அன்று இரவு பாகுபலி போல் அரிசி மூட்டையை தூக்கிக்கொண்டு படி ஏறி வீட்டுக்கு வர..

"என்ன வரும்போது அரிசி மூட்டையோட வந்துட்டீங்க" என்று சிரித்தாள் சுப்ரியா.

"கொஞ்சம் நகரு" என்று சமையலறை ஓரமாய் அரிசி மூட்டையை இறக்கி வைத்தவன். "நீதான அந்த அரிசி குழஞ்சு போகுது.. மூட்டையா வாங்கிக்கலாம்னு சொன்ன.. நல்ல அரிசி எதுன்னு கேட்டு வாங்கிட்டு வந்தேன். 25 கிலோ 1800 ரூபாய் சொல்றாங்க.. என்ன இது.. தங்க விலை விக்குது. சாப்பிடற பொருளோட விலை ஏறும் போதுதான் விவசாயிகளோட அருமை புரியுது. நான் போய் குளிச்சிட்டு வரேன்" என்று கைலியை எடுத்துக் கொண்டு வெளியே சென்று விட சுப்ரியாவின் முகம் மாறி போனது.

இந்த பணக் கணக்கு பார்க்கும் விஷயத்தில் தர்மன் ராஜேஷை பிரதிபலிப்பதாக தோன்றியது.

அன்று இருவரும் சேர்ந்து உணவு உண்ட நேரத்தில்.. சுப்ரியா தர்மனை தயக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள்..

"என்னங்க ஆச்சு.. ஏன் ஒரு மாதிரி பாக்கற.. வயிறு வலிக்குதா..?" அக்கறையாக கேட்டான்.

"அப்படி இல்ல.. பசிக்குது.. இன்னும் கொஞ்சம் போட்டு சாப்பிடட்டுமா..?"

அவள் கேள்வியில் அதிர்ந்து போனான் தர்மன்.

"என்ன சொல்ற சுப்பு எனக்கு புரியல பசிக்குதுன்னா போட்டு சாப்பிட வேண்டியதுதானே.. எதுக்காக என்ன கேக்கற..!"

அவள் அமைதியாக இருந்தாள்..

ஏற்கனவே சுப்ரியா அப்படி கேட்டதில் ஸ்தம்பித்து போயிருந்தவன் அடுத்த சில கணங்களில் சுதாரித்து தலையை உலுக்கியபடி அவசரமாக சோற்று பானையிலிருந்து உணவை அவள் தட்டில் போட்டு குழம்பை ஊற்றி.. சாப்பிடு.. என்றான் உத்தரவாக..

சுப்ரியா அப்போதும் தயக்கமாக அவனை பார்க்க.. "சாப்பிடுமா.." என்றான் மென்மையான குரலில்..

பழைய நினைவுகளின் தாக்கத்தில் கண்ணீர் ததும்பிய விழிகளை துடைத்துக்கொண்டு சுப்ரியா உண்ண தொடங்க தர்மனின் மனது கனத்து பாரம் ஏறியது..

தொடரும்..
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾
👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾
👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾
👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾
👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾
👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾
👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾
👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
 
Active member
Joined
May 3, 2025
Messages
81
அய்யோ சுப்ரியா.... இன்னும் கொஞ்சம் சாப்பிடட்டுமா வா😭😭.....
அந்த கேடு கெட்ட ராஜேஷ் சோறு போட்டு சாப்பிட கூட rules வெச்சு இப்படி கேக்க வெச்சுடனே....😡😡😡😡😡😡😡.... உனக்கு இதே நிலைமை வரும் டா....wait பண்ணு....

ஒரு வாய் சோறு கூட நிம்மதியா அவ சாப்டல தர்மா.... அவ மனச புரிஞ்சு நீயும் இந்த கணக்கு விசயத்தை விட்டா
பரவால....

வேலா ஐயா மாறி இருக்கவங்க ரொம்ப rare..... பணத்தை குடுத்து செட்டில் பண்ணுவங்களே தவிர....
மன்னிப்பா... அது எங்க அகராதிலேயே இல்லனு சொல்றவங்க தான் ஜாஸ்தி....

சுப்பு பேரு சூப்பரு.... பின்றயே தர்மா 😍😍😍😍
 
Top