• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 2

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
65
ரெடி(READY) ஃபுட் டெலிவரி சர்வீஸ்ல இப்ப பெண்கள் கூட நிறைய பேர் வேலைக்கு சேர்ந்து சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டாங்க.. காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் கூட பார்ட் டைம்மா வேலை செய்றாங்க..

வருமானம் எப்படி சார்..!

ஒரு நாளைக்கு எத்தனை ஆர்டர் எடுக்கறாங்களோ அதுக்கு ஏத்தபடி வருமானம்.. ஒரு நபரால ஒரு மாசத்துக்கு கிட்டத்தட்ட 50,000 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்.. காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் அவங்க படிப்பு செலவுக்காக 25 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கிறாங்க.. பெண்கள் ஒரு நாளைக்கு நாலு மணி நேரம் வேலை செஞ்சா கூட போதும்.. தாராளமா பதினெட்டாயிரம் வரை சம்பாதிக்கலாம்..

"கிழிச்சானுங்க.. அம்மாடியோவ்.. இவனுங்க விளம்பரத்துக்காக என்னென்ன பொய் சொல்றானுங்க.. முழுசா 24 மணி நேரம் வேலை செஞ்சா கூட 50000 சம்பாதிக்க முடியாது.. ஒரு நாளைக்கு ஒன்பது மணி நேரம் வேலை செய்யறேன்.. மொத்தமா 12000 கையில பார்க்க முடியல..! எப்படித்தான் இவங்களால வாய்க்கூசாமா பொய் சொல்ல முடியுதோ.. ச்சே..!

சுருள் சுருளான முடியை முன்பக்கம் இழுத்து பின்னி ரப்பர் பேண்ட் போட்டுக்கொண்டபடி.. தொலைக்காட்சியில் பேசிக் கொண்டிருந்தவர்களை வசைப்பாடிக் கொண்டிருந்தாள் அருந்ததி..

இதுக்கு என்ன குவாலிபிகேஷன் வேணும் சார்..

எழுதப் படிக்க தெரிஞ்சிருக்கணும்.. கஸ்டமரை ஹாண்டில் பண்ண தெரியணும்.. நிச்சயமா வண்டி ஓட்ட தெரியணும்.. லைசன்ஸ் இருக்கணும்.. அவ்வளவுதான்..

"ம்கூம்..! நல்ல கஸ்டமருங்க.. சோத்த திருடி தின்னுட்டியா குழம்ப கொட்டிட்டியா..? வந்து சேர எவ்வளவு நேரம்..! ரேட்டிங் தர மாட்டேன்.. கம்ப்ளைன்ட் பண்ணுவேன் னு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ரகம்..! இவங்க கிட்ட வெக்கம் மானம் சூடு சொரணை இல்லாம பல்ல காட்டிகிட்டு நிக்கணும்.." உதட்டை சுழித்துக்கொண்டு சுடிதாரின் மேல் ரெடி என்று லோகோ போடப்பட்டிருந்த நீல நிற பனியனை எடுத்து அணிந்து கொண்டாள்..

"ஏய் மதி..! ரெடி ஆகிட்டியா புறப்படலாமா.." என்று உள்ளறையை எட்டிப் பார்க்க அவள் சொன்ன மதி இப்போதுதான் கண்ணாடியை பார்த்து சிகப்பழகு க்ரீமை முகத்தில் பொட்டு பொட்டாய் ஒத்தியெடுத்து தனது முகத்தை ரசனையோடு பார்த்து மசாஜ் செய்து கொண்டிருந்தாள்..

இந்த காட்சியை கண்டதும் அருந்ததிக்கு ரத்த அழுத்தம் எகிறிப் போனது..

சந்திரமதி பன்னிரண்டு வயது பூர்த்தியாகாத சிறுமி..

அருந்ததியின் மகள்..!

"ஏன்டி காட்டு கத்தா கத்தறேன்.. கொஞ்சங்கூட காதுல வாங்காம மூஞ்சிக்கு பெயிண்ட் அடிச்சுட்டு நின்னுட்டு இருக்க.. ஸ்கூலுக்கு போறியா இல்ல லைட் மியூசிக் ல டிஸ்கோ டான்ஸ் ஆட போறியா..?"

"ம்மா..?" சந்திரமதி திரும்பி அன்னையை முறைத்தாள்..

"என்ன அம்மா..! முகத்தை கழுவி பவுடர் மட்டும் போட்டா போதாதா.. இந்த மாதிரி கண்ட கிரீமை வாங்கி முகத்தில் பூசக் கூடாதுன்னு எத்தனை முறை சொல்லி இருக்கேன்.. திருந்தவே மாட்டியா நீ.. காசுக்கு வந்த தண்டம்.." அந்த பத்து ரூபாய் பாக்கெட் க்ரீமை தூக்கி விசிறி அடித்தாள்..

அதுவரை பொறுமையாக நின்றிருந்த சந்திரமதிக்கு இப்போது கோபம் வந்துவிட்டது..

"அம்மா எதுக்கும் ஒரு அளவில்லையா.. ஏன் எப்ப பாரு சிடுசிடுன்னு எரிஞ்சு விழறீங்க.. முகத்துக்கு கிரீம் பூசிக்கிறது தப்பா.. என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாருமே இதை யூஸ் பண்றாங்க.. நான் பண்ண கூடாதா..?"

"பண்ணலாம் அதுக்குன்னு ஒரு வயசு இருக்கு..! 12 வயசு கூட முடியல.. வயசுக்கு கூட வரல.. அதுக்குள்ள என்னடி அலங்காரம் வேண்டி கிடக்கு உனக்கு.."

"எப்பவும் இதையே சொல்லாதீங்கம்மா.. கேட்டு கேட்டு காது புளிச்சு போச்சு.. வயசுக்கு வர்றதுக்கும் மேக்கப் போட்டுக்கறதுக்கும் என்ன சம்பந்தம்.. இதெல்லாம் ரொம்ப சின்ன விஷயம்.. ஏன் பெருசு படுத்துறீங்க தெரியல.. விடுங்க இனிமே நான் எதையும் செய்யல.." வெறுப்போடு சொன்னாள் சின்னவள்..

"கூட கூட வாய் பேசாதே பெரியவங்க சொன்னா சரின்னு கேட்டுக்கோ..! இனிமே இந்த வீட்ல கிரீம் லிப்ஸ்டிக் நெயில் பாலிஷ் ன்னு எதையாவது பார்த்தேன்னு வை தொலைச்சிடுவேன் பாத்துக்க.. ஒழுங்கா படிக்கற வேலையை மட்டும் பாரு.." என்று அருந்ததி கத்திக் கொண்டிருக்கும்போதே அன்னையை கடந்து சென்று சிதறியிருந்த புத்தகங்களை பைக்குள் அடுக்கிக் கொண்டிருந்தாள் சந்திரமதி..

"நான் அழகா இருக்கேன்.. மேக்கப் பண்ணிக்கிறேன்.. நீ கொரில்லா குரங்கு மாதிரியா இருக்க.. அதான் உனக்கு பொறாமை" ஆத்திரத்தில் பற்களை கடித்துக் கொண்டு முனகியது சின்னது..

"என்ன என்னடி சொன்ன..?" பாய்ந்து கொண்டு வந்தாள் அருந்ததி..

"ஒன்னும் சொல்லல ..நான் ரெடி போகலாம்னு கேட்டேன்.." அவள் பையை மாட்டிக் கொண்டு அடுப்படிக்கு சென்று அருந்ததி தயாராக வைத்திருந்த டிபன் பாக்ஸை எடுத்து தனது சாப்பாட்டு பையில் போட்டுக் கொண்டாள்..

"இன்னைக்கு என்னமா ஸ்பெஷல்..!"

"சாம்பார் உருளைக்கிழங்கு கறி.."

"ஐயோ எப்பவும் இதுதானா..! சிக்கன் மட்டன் பிரியாணி இதெல்லாம் செய்யக்கூடாதா..?" என்ற மகளை முறைத்தாள் அருந்ததி..

"தாராளமா செய்யலாம்.. நீ கூடமாட ஏதாவது உதவி செஞ்சா.. பிரியாணி பானிபூரி பேல் பூரி மசாலா பூரின்னு சகல சாப்பாட்டு வகையும் அமர்க்களமா தயார் செய்யலாம்.. காலையில இத்தனை வேலையை முடிச்சிட்டு வேலைக்கு கிளம்பி போறவளால இவ்வளவுதான் சமைக்க முடியும்.."

"நீ காலையில இட்லி சுட்டு விக்கிறதை விட்டுத் தள்ளு..! நிறைய நேரம் கிடைக்கும்.. புதுசு புதுசா ஏதாவது சமைக்கலாம்.. தினமும் காலையில இட்லி சாப்பிட்டு எனக்கும் போர் அடிக்குது.. அதே சாம்பாரை மதிய சாப்பாட்டுக்கும் கட்டிக் கொடுக்கற.. நாக்கு செத்து போச்சும்மா..!"

"ஆமாடி.. காலையில இட்லி கடை போட்டு விக்கற அந்த வருமானத்தை வச்சுதான் கொஞ்சம் பற்றாக்குறைய சமாளிக்க முடியுது. அதுலயும் மண்ணள்ளி போடலாம்னு பாக்கறியா..! வேணும்னா நீ படிச்சு பெரிய ஆளாகி சம்பாதிச்சு கொண்டு வந்து கட்டு கட்டா என் கையில குடு.. வீட்லயே உட்கார்ந்து உனக்கு விதவிதமா வாய்க்கு ருசியா சமைச்சு போடுறேன்.. சரியா?" என்று தனது கைப்பையை மாட்டிக் கொண்டு அவளோடு நடக்க..

"ம்கூம்.." என்ற முகத்தை திருப்பி கொண்டாள் சந்திரமதி..

"துப்பட்டாவை ஒழுங்கா போடுடி.. நீ ஒரு பக்கம் போனா அது ஒரு பக்கம் போகுது.. ஒழுங்கா மடிச்சு பின்னுகுத்து.."

என்று மகளின் துப்பட்டாவை மார்புவரை இழுத்து சரி செய்துவிட்ட பிறகு இருவரும் வாசலை தாண்டும் நேரம்..

"அருந்ததி இட்லி இருக்கா காலியா போயிடுச்சா..!" என்றபடி ஒரு அகலமான பாத்திரத்தையும்.. ஒரு சம்படத்தையும் தூக்கிக் கொண்டு வந்தாள் ஒருத்தி..

"எத்தனை இட்லிக்கா வேணும்..?"

"எத்தனை இருக்குடி.."

"நாலு தான் இருக்கு போதுமா..!" செருப்பை கழட்டிவிட்டு அவசரமாக உள்ளே ஓடினாள் அருந்ததி.. வெளியே நின்றிருந்த சந்திரமதியை ஏற இறங்க பார்த்துவிட்டு அவளை பின்தொடர்ந்து உள்ளே சென்றாள் அந்தப் பெண்மணி..

நாலு இட்லியோடு இரண்டு கரண்டி சாம்பாரை அந்த சம்படத்தில் ஊற்றி தந்தாள்..

"என்ன அருந்ததி இவ்வளவுண்டு சாம்பார் கொடுக்கற.. நாலு இட்லிக்கு இது எப்படி பத்தும்.. இன்னும் ரெண்டு கரண்டி சாம்பார் ஊத்து..!"

"நல்லா பாருக்கா அதிகமாக தான் தந்திருக்கேன்.. இந்த சாம்பார் வச்சு பத்து இட்லி கூட சாப்பிடலாம்.. ஹோட்டலுக்கு போனா இதுல பாதிதான் தருவாங்க தெரியும்ல..!

"ஹோட்டல்ல மூணு வகை சட்னியும் சாம்பாரும் தருவாங்க.. நீ அப்படியா குடுக்கற.. அதுவுமில்லாம வரவர சாம்பார் வேற தண்ணியா இருக்குது.. சப்புனு டேஸ்டே இல்ல தெரியுமா..?"

இப்படி சொன்னதும் அருந்ததி முகம் மாறிப் போனது..

கெட்டியாக சாம்பாரை எடுத்து ஊற்றுவதை பார்த்த பிறகும் இப்படி பேசினால் என்ன செய்வது..?

"அப்படின்னா வேற கடையில போய் வாங்கிக்கயேன்க்கா.. ஏன் இவ்வளவு தூரம் வரணும்.. கொஞ்சமாவது யோசிச்சு பாருக்கா.. காய்கறி விக்கிற விலையில நீ சொல்ற மாதிரி தாராளமா இந்த சம்படம் நிறைய சாம்பார் கொடுத்தா எனக்கு கட்டுப்படியாகுமா..! வீட்ல தினமும் சமைக்கறியே தக்காளியும் வெங்காயமும் ஒவ்வொரு காயும் என்ன விலை விக்குது உனக்கு தெரியாதா..! துவரம் பருப்பும் சிறுபருப்பும் தங்கம் விலைக்கு போயிடுச்சு.. இருந்தாலும் நான் எல்லார்கிட்டயும் நியாயமாத் தான் நடந்துக்கிறேன்.. என்னையே இத்தனை குறை சொல்லும் போது ஏன்டா வியாபாரம் பண்ணனும்னு மனசே விட்டு போயிடுது.."

"சரி சரி விடு.. நான் எதார்த்தமா தான் சொன்னேன் தப்பா எடுத்துக்காத.. நேரமாச்சு.. நான் வரேன்.." என்று திரும்பியவள் மீண்டும் நின்று

"உன்கிட்ட ஒரு விஷயம் கேக்கணும்னு நெனச்சேன்.. நம்ம பாப்பா வயசுக்கு வந்துருச்சா.." என்று கேட்கவும் குபுகுபுவென பொங்கிய ஆத்திரத்தை உள்ளுக்குள்ள அடக்கிக் கொண்டு..

"இல்லையேக்கா ஏன் கேக்கற..?" முகத்தை சுருக்கினாள் அருந்ததி..

"இல்ல நல்லா வளத்தியா முகமெல்லாம் ஜொலிப்பா வருதே.. அதான் கேட்டேன்.. இந்த காலத்துல சில பேர் செலவுக்கு பயந்து பொண்ணுங்க வயசுக்கு வர்றதையே கூட மறைச்சிடறாங்க.. ஆனா நீ அப்படியெல்லாம் இல்ல என்கிட்ட சொல்லிடுவேன்னு தெரியும்.. இருந்தாலும் கேட்கணும்னு தோணுச்சு.."

"கேட்டு தெரிஞ்சுக்கிட்டு என்னக்கா பண்ண போற..?"

"அட.. தப்பா ஒன்னும் கேட்கல.. நம்ம பாப்பாவுக்கு ஒரு 14 வயசு இருக்குமா..?"

"பன்னென்டுதான் ஆகுது.. அவ என்னை மாதிரி உடம்பு வளத்தி.."

"அதானே பார்த்தேன்.. இந்த காலத்து புள்ளைங்க பத்து வயசுலையே வயசுக்கு வந்துடுதுங்க.. பாப்பா இன்னும் வரலையேன்னு கேட்டேன்.. சரி நீ வேலைக்கு கிளம்பு அருந்ததி நான் அப்புறம் வரேன்.." என்று அங்கிருந்து சென்று விட்டிருந்தாள் அந்த பெண்மணி..

தினமும் யாராவது ஒருவர் மகளை பற்றி இப்படி கேட்டு விடுவதில் கடுப்பின் உச்சத்திற்கு சென்று விடுகிறாள் அருந்ததி..

அதிலும் பெண்கள் சந்திரமதியின் வளர்ந்தும் வளராத நெஞ்சை பார்த்துவிட்டு.. பொண்ணு வயசுக்கு வந்திருச்சா என்று கேட்கும் போது ஒரு பெரிய கல்லை தூக்கி அவர்கள் மண்டையில் போட்டு விடும் அளவிற்கு கோபம் கொந்தளிக்கும்..

"ரொம்ப அக்கறையா கேக்கறியே நாகமணி அக்கா.. புள்ள வயசுக்கு வந்தா ஃபங்ஷனுக்கு வந்து பொன்னும் பொருளுமா சீர் செனத்தி செய்யறதா ஏதாவது ஐடியா வச்சிருக்கியா..?"

"சும்மா கேலி பண்ணாதடி.."

"என் பொண்ணுக்கு உன் புள்ளைய கட்டி வைக்கற மாதிரி ஏதாவது யோசனையா..?"

"ம்கூம்..!"

"அப்புறம் ஏன் இந்த தேவையில்லாத கேள்வி.. என் புள்ள வயசுக்கு வரலைன்னா உன் வீட்டுல சோறு வேகாதா இல்ல குழம்பு கொதிக்காதா..! போய் வேலையை பாருக்கா.. எல்லாரும் இப்படியே கேட்டு டார்ச்சர் பண்றீங்க.. அவ வரும்போது வரட்டும்.." வெளியில் நிதானமாக விளையாட்டுத்தனமாக சொன்னாலும் உள்ளுக்குள் அவ்வளவு கோபம் தணலாக கொதிக்கும்..

அதிலும் இரண்டு நாட்களுக்கு முன்பு சந்திரமதி அருந்ததியிடம் வந்து நின்று..

"அம்மா என் ஃப்ரெண்ட் கிருஷ்ணவேணியோட அம்மா நீ வயசுக்கு வந்துட்டியா.. இன்னுமா வரலைன்னு என்கிட்டவே கேக்கறாங்கம்மா.." என்று எதார்த்தமாக சொன்ன போது ஐயோடா என்றிருந்தது அவளுக்கு..

ஆண்களை விட இந்த பெண்கள் சந்திரமதியை வைத்த கண் வாங்காமல் ஏற இறங்க பார்த்துவிட்டு கிசுகிசுவென பேசும்போது.. நல்லவேளை இதுங்க ஆம்பளைங்களா பொறக்கல.. பொறந்திருந்தா எத்தனை பொண்ணுங்கள கற்பழிச்சிருக்குமோ என்ற அருவருப்பு தோன்றும் அருந்ததியின் மனதில்..

காலையிலேயே இந்த மாதிரியான மனிதர்களால் எரிச்சல்..

அருந்ததி சிடுசிடுப்பான முகத்துடன் தனது ஸ்கூட்டியில் ஏறி ஸ்டார்ட் செய்ய பின்னால் அமர்ந்து கொண்டாள் சந்திரமதி..

மகளை அவள் படிக்கும் அரசு பள்ளியில் விட்டுவிட்டு.. அலைபேசியில் தனக்கு வந்த முதல் ஆர்டருக்காக உணவகத்தில் சென்று உணவை பெற்றுக் கொண்டு.. கஸ்டமரின் இருப்பிடத்தை நோக்கி விரைந்தாள்..

ஐந்து நிமிடம் தாமதமாகி விட்டாலும் ஆர்டர் செய்த கஸ்டமரின் பேச்சை காது கொடுத்து கேட்க முடியாது.. காலை நேர டிராபிக் வேறு அவளை படாத பாடுபடுத்தியது.. சந்து பொந்துகளில் நுழைந்து எப்படியோ இருப்பிடத்தை அடைந்து விட்டாள்..

அப்பார்ட்மெண்ட்டை அடைந்த நேரம் மின் தூக்கி வேலை செய்யவில்லை..

15ஆவது மாடி வரை செல்ல வேண்டும்..!

நொந்து போனாள்..

கஸ்டமருக்கு போன் அடித்தாள்‌‌

"சார் நான் ரெடியிலிருந்து பேசுறேன்.. நான் வந்துட்டேன்.. லிப்ட் வேலை செய்யல.. கொஞ்சம் கீழ வந்து பார்சலை வாங்கிக்க முடியுமா சார்.."

"என்னமா பேசுறீங்க.. டோர் டெலிவரின்னு சொல்லிட்டு கீழே இறங்கி வந்து வாங்கிக்க சொன்னா எப்படி..? இதுதான் உங்க கஸ்டமர் சர்வீஸ்சா..! ஒன் ஸ்டார் கொடுத்து உங்களைப் பத்தி கம்பளைண்ட் பண்ண போறேன்.."

"இருங்க சார் வேண்டாம்.. நானே மேல வரேன்.." என்றபடி பெருமூச்செடுத்தவள் தனது 70 கிலோ எடையை தூக்கிக்கொண்டு மூச்சு வாங்கிய படி மாடிப்படி ஏறிக் கொண்டிருந்தாள்..

"இங்க பாருடா சிலிண்டர் படியில கீழே இறங்கி உருளும் இந்த சிலிண்டர் மேல உருளுது.." அவளைத் தாண்டி கீழே இறங்கிக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் கமெண்ட் அடித்துக் கொண்டே செல்ல.. காது கேட்காதவள் போல் 15ஆவது மாடியை எப்படி அடைவது என்று யோசனையோடு சலிப்பாக நடந்தாள் அருந்ததி..

"என்ன மேடம் எவ்வளவு நேரம்.. எப்பதான் வருவீங்க..! பசியின்னு ஆர்டர் பண்ணினா இவ்வளவு லேட் பண்றீங்களே.."

ஆர்டர் செய்த கஸ்டமர் இரண்டு முறை அழைத்து விட்டார்..

அவசரம் அவசரமாக புசுபுசுவென மூச்சு வாங்கியபடி பார்சலோடு காலிங் பெல்லை அழுத்தினாள் அருந்ததி..

காலிங் பெல் அழுத்திய அதிர்வில் தண்ணீரோடு விழுங்கியிருந்த மாத்திரைகளை மொத்தமாக வாந்தி எடுத்திருந்தான் மகரிஷி..

ஒரே இருமல் வேறு.. கண்கள் சிவந்து போயிருக்க முழங்கையை ஊன்றி தலையில் கை வைத்து ஒரு மாதிரியான மயக்க நிலையோடு அமர்ந்திருந்தான்..

மீண்டும் காலிங் பெல் அடிக்கும் ஓசை..

ஆத்திரமாக வந்தது..

"சாக கூட வழியில்லையா எனக்கு..!"

பற்களை கடித்தபடி எழுந்து சென்று படாரென்று கதவை திறந்தான்..

வெளியில் சற்று குண்டாக கருத்த நிறத்தில் ஸ்விக்கி பனியனை போட்டுக்கொண்டு ஒரு பெண் நின்றிருந்தாள்.. வேர்த்து விறுவிறுத்து மேலும் கீழுமாக மூச்சு வாங்கிக் கொண்டிருந்தாள்..

"ஹூ ஆர் யூ..?" மகரிஷி கிட்டத்தட்ட கத்தியிருந்தான்..

அருந்ததிக்கு பேச்சே வரவில்லை..

அதீத கோபத்துடன் விழிகளை மூடி திறந்தவன்..

"நீக்கு ஏமி காவாலி.. நன்னு எந்துக்கு இப்பந்தி பெடுத்துன்னாவு.." (உங்களுக்கு என்னதான் வேணும் எதுக்காக இப்படி தொந்தரவு பண்றீங்க?) அதிகபட்ச டெசிபலில் எரிந்து விழுந்தான்..

சார்..? என்று விழித்தாள் அருந்ததி..

கண்களை மூடி திறந்தவன்..

"என்னங்க வேணும் உங்களுக்கு?" என்றான் பொறுமையை இழுத்து பிடித்துக் கொண்டு..

"ஃபுட் டெலிவரி சார்.. ஆர்டர் பண்ணி இருந்தீங்களே..?" விட்டு விட்டு பேசினாள்..

"நான் எதுவும் ஆர்டர் பண்ணல.. எனக்குன்னே வருவீங்களா.. தப்பான அட்ரஸ்க்கு வந்துருக்கீங்க.." அவன் பேச்சில் அதிகபட்ச ஆந்திரா மணம் வீசியது..

"டோர் நம்பர் 75..?"

"எதிர் ஃபிளாட்..!"

சொல்லிவிட்டு படாரென்று கதவை அடித்து சாத்தினான் மகரிஷி..

தொடரும்..
 
Last edited:
Active member
Joined
Jan 16, 2023
Messages
119
கிவிக்கி(quicky ) ஃபுட் டெலிவரி சர்வீஸ்ல இப்ப பெண்கள் கூட நிறைய பேர் வேலைக்கு சேர்ந்து சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டாங்க.. காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் கூட பார்ட் டைம்மா வேலை செய்றாங்க..

வருமானம் எப்படி சார்..!

ஒரு நாளைக்கு எத்தனை ஆர்டர் எடுக்கறாங்களோ அதுக்கு ஏத்தபடி வருமானம்.. ஒரு நபரால ஒரு மாசத்துக்கு கிட்டத்தட்ட 50,000 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்.. காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் அவங்க படிப்பு செலவுக்காக 25 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கிறாங்க.. பெண்கள் ஒரு நாளைக்கு நாலு மணி நேரம் வேலை செஞ்சா கூட போதும்.. தாராளமா பதினெட்டாயிரம் வரை சம்பாதிக்கலாம்..

"கிழிச்சானுங்க.. அம்மாடியோவ்.. இவனுங்க விளம்பரத்துக்காக என்னென்ன பொய் சொல்றானுங்க.. முழுசா 24 மணி நேரம் வேலை செஞ்சா கூட 50000 சம்பாதிக்க முடியாது.. ஒரு நாளைக்கு ஒன்பது மணி நேரம் வேலை செய்யறேன்.. மொத்தமா 12000 கையில பார்க்க முடியல..! எப்படித்தான் வாய்க்கூசமா பொய் சொல்ல முடியுதோ.. இவனுங்களுக்கெல்லாம் திங்கிற சோறு உடம்புல ஒட்டவே ஒட்டாது..

சுருள் சுருளான முடியை முன்பக்கம் எழுத்து பின்னி ரப்பர் பேண்ட் போட்டுக்கொண்டபடி.. தொலைக்காட்சியில் பேசிக் கொண்டிருந்தவர்களை வசைப்பாடிக் கொண்டிருந்தாள் அருந்ததி..

இதுக்கு என்ன என்ன குவாலிபிகேஷன் வேணும் சார்..

எழுதப் படிக்க தெரிஞ்சிருக்கணும்.. கஸ்டமரை ஹாண்டில் பண்ண தெரியணும்.. நிச்சயமா வண்டி ஓட்ட தெரியணும்.. லைசன்ஸ் இருக்கணும்.. அவ்வளவுதான்..

"ம்கூம்..! நல்ல கஸ்டமருங்க.. சோத்த திருடி தின்னுட்டியா குழம்ப கொட்டிட்டியா..? வந்து சேர எவ்வளவு நேரம்..! ரேட்டிங் தர மாட்டேன்.. கம்ப்ளைன்ட் பண்ணுவேன் னு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ரகம்..! இவங்க கிட்ட வெக்கம் மானம் சூடு சொரணை இல்லாம பல்ல காட்டிகிட்டு நிக்கணும்.." உதட்டை சுழித்துக்கொண்டு சுடிதாரின் மேல் க்விக்கி என்று லோகோ போடப்பட்டிருந்த நீல நிற பனியனை எடுத்து அணிந்து கொண்டாள்..

"ஏய் மதி..! ரெடி ஆகிட்டியா புறப்படலாமா.." என்று உள்ளறையை எட்டிப் பார்க்க அவள் சொன்ன மதி இப்போதுதான் கண்ணாடியை பார்த்து சிகப்பழகு க்ரீமை முகத்தில் பொட்டு பொட்டாய் ஒத்தியெடுத்து தனது முகத்தை ரசனையோடு பார்த்து மசாஜ் செய்து கொண்டிருந்தாள்..

இந்த காட்சியை கண்டதும் அருந்ததிக்கு ரத்த அழுத்தம் எகிறிப் போனது..

சந்திரமதி பன்னிரண்டு வயது பூர்த்தியாகாத முடியாத சிறுமி..

அருந்ததியின் மகள்..!

"ஏன்டி காட்டு கத்தா கத்தறேன்.. கொஞ்சங்கூட காதுல வாங்காம மூஞ்சிக்கு பெயிண்ட் அடிச்சுட்டு நின்னுட்டு இருக்க.. ஸ்கூலுக்கு போறியா இல்ல லைட் மியூசிக் ல டிஸ்கோ டான்ஸ் ஆட போறியா..?"

"ம்மா..?" சந்திரமதி திரும்பி அன்னையை முறைத்தாள்..

"என்ன அம்மா..! முகத்தை கழுவி பவுடர் மட்டும் போட்டா போதாதா.. இந்த மாதிரி கண்ட கிரீமை வாங்கி முகத்தில் பூசக் கூடாதுன்னு எத்தனை முறை சொல்லி இருக்கேன்.. திருந்தவே மாட்டியா நீ.. காசுக்கு வந்த தண்டம்.." அந்த பத்து ரூபாய் பாக்கெட் க்ரீமை தூக்கி விசிறி அடித்தாள்..

அதுவரை பொறுமையாக நின்றிருந்த சந்திரமதிக்கு இப்போது கோபம் வந்துவிட்டது..

"அம்மா எதுக்கும் ஒரு அளவில்லையா.. ஏன் எப்ப பாரு சிடுசிடுன்னு எரிஞ்சு விழறீங்க.. முகத்துக்கு கிரீம் பூசிக்கிறது தப்பா.. என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாருமே இதை யூஸ் பண்றாங்க.. நான் பண்ண கூடாதா..?"

"பண்ணலாம் அதுக்குன்னு ஒரு வயசு இருக்கு..! 12 வயசு கூட முடியல.. வயசுக்கு கூட வரல.. அதுக்குள்ள என்னடி அலங்காரம் வேண்டி கிடக்கு உனக்கு.."

"எப்பவும் இதையே சொல்லாதீங்கம்மா.. கேட்டு கேட்டு காது புளிச்சு போச்சு.. வயசுக்கு வர்றதுக்கும் மேக்கப் போட்டுக்கறதுக்கும் என்ன சம்பந்தம்.. இதெல்லாம் ரொம்ப சின்ன விஷயம்.. ஏன் பெருசு படுத்துறீங்க தெரியல.. விடுங்க இனிமே நான் எதையும் செய்யல.." வெறுப்போடு சொன்னாள் சின்னவள்..

"கூட கூட வாய் பேசாதே பெரியவங்க சொன்னா சரின்னு கேட்டுக்கோ..! இனிமே இந்த வீட்ல கிரீம் லிப்ஸ்டிக் நெயில் பாலிஷ் ன்னு எதையாவது பார்த்தேன்னு வை தொலைச்சிடுவேன் பாத்துக்க.. ஒழுங்கா படிக்கற வேலையை மட்டும் பாரு.." என்று அருந்ததி கத்திக் கொண்டிருக்கும்போதே அன்னையை கடந்து சென்று சிதறியிருந்த புத்தகங்களை கைக்குள் அடுக்கிக் கொண்டிருந்தாள் சந்திரமதி..

"நான் அழகா இருக்கேன்.. மேக்கப் பண்ணிக்கிறேன்.. உன்னை மாதிரி கொரில்லா குரங்கு மாதிரியா இருக்கேன்.." ஆத்திரத்தில் பற்களை கடித்துக் கொண்டு முனகியது சின்னது..

"என்ன என்னடி சொன்ன..?" பாய்ந்து கொண்டு வந்தாள் அருந்ததி..

"ஒன்னும் சொல்லல ..நான் ரெடி போகலாம்னு கேட்டேன்.." அவள் பையை மாட்டிக் கொண்டு அடுப்படிக்கு சென்று அருந்ததி தயாராக வைத்திருந்த டிபன் பாக்ஸை எடுத்து தனது சாப்பாட்டு பையில் போட்டுக் கொண்டாள்..

"இன்னைக்கு என்னமா ஸ்பெஷல்..!"

"சாம்பார் உருளைக்கிழங்கு கறி.."

"ஐயோ எப்பவும் இதுதானா..! சிக்கன் மட்டன் பிரியாணி இதெல்லாம் செய்யக்கூடாதா..?" என்ற மகளை முறைத்தாள் அருந்ததி..

"தாராளமா செய்யலாம்.. நீ கூடமாட ஏதாவது உதவி செஞ்சா.. பிரியாணி பானிபூரி பேல் பூரி மசாலா பூரின்னு சகல சாப்பாடட்டு வகையும் செய்யலாம்.. காலையில இத்தனை வேலையை முடிச்சிட்டு வேலைக்கு கிளம்பி போறவளால இவ்வளவுதான் சமைக்க முடியும்.."

"நீ காலையில இட்லி சுட்டு விக்கிறதை விட்டுத் தள்ளு..! நிறைய நேரம் கிடைக்கும்.. புதுசு புதுசா ஏதாவது சமைக்கலாம்.. தினமும் காலையில இட்லி சாப்பிட்டு எனக்கும் போர் அடிக்குது.. அதே இட்லி சாம்பாரை மத்தியானத்துக்கும் சாதத்துக்கும் கட்டிக் கொடுக்கற.. நாக்கு செத்து போச்சும்மா..!"

"ஆமாடி.. காலையில இட்லி போட்டு விக்கிற அந்த வருமானத்தை வச்சுதான் கொஞ்சம் பற்றாக்குறைய சமாளிக்க முடியுது. அதுலயும் மண்ணள்ளி போடலாம்னு பாக்கறியா..! வேணும்னா நீ படிச்சு பெரிய ஆளாகி சம்பாதிச்சு கொண்டு வந்து கட்டு கட்டா என் கையில குடு.. வீட்லயே உட்கார்ந்து உனக்கு விதவிதமா வாய்க்கு ருசியா சமைச்சு போடுறேன்.. சரியா?" என்று தனது கைப்பையை மாட்டிக் கொண்டு அவளோடு நடக்க..

"ம்கூம்.." என்ற முகத்தை திருப்பி கொண்டாள் சந்திரமதி..

"துப்பட்டாவை ஒழுங்கா போடுடி.. நீ ஒரு பக்கம் போனா அது ஒரு பக்கம் போகுது.. ஒழுங்கா மடிச்சு பின்னுகுத்து.."

என்று மகளின் துப்பட்டாவை மார்புவரை இழுத்து சரி செய்துவிட்ட பிறகு இருவரும் வாசலை தாண்டும் நேரம்..

"அருந்ததி இட்லி இருக்கா காலியா போயிடுச்சா..!" என்றபடி ஒரு அகலமான பாத்திரத்தையும்.. ஒரு சம்படத்தையும் தூக்கிக் கொண்டு வந்தாள் ஒருத்தி..

"எத்தனை இட்லிக்கா வேணும்..?"

"எத்தனை இருக்குடி.."

"நாலு தான் இருக்கு போதுமா..!" செருப்பை கழட்டிவிட்டு அவசரமாக உள்ளே ஓடினாள் அருந்ததி.. வெளியே நின்றிருந்த சந்திரமதியை ஏற இறங்க பார்த்துவிட்டு அவளை பின்தொடர்ந்து உள்ளே சென்றாள் அந்தப் பெண்மணி..

நாலு இட்லியோடு இரண்டு கரண்டி சாம்பாரை அந்த சம்படத்தில் ஊற்றி தந்தாள்..

"என்ன அருந்ததி இவ்வளவுண்டு சாம்பார் கொடுக்கற.. நாலு இட்லிக்கு இது எப்படி பத்தும்.. இன்னும் ரெண்டு கரண்டி சாம்பார் ஊத்து..!"

"நல்லா பாருக்கா அதிகமாக தான் தந்திருக்கேன்.. இந்த சாம்பார் வச்சு பத்து இட்லி கூட சாப்பிடலாம்.. ஹோட்டலுக்கு போனா இதுல பாதிதான் தருவாங்க தெரியும்ல..!

"ஹோட்டல்ல மூணு வகை சட்னியும் சாம்பாரும் தருவாங்க.. நீ அப்படியா குடுக்கற.. அதுவுமில்லாம வரவர சாம்பார் வேற தண்ணியா இருக்குது சப்புனு டேஸ்டே இல்ல தெரியுமா..?"

இப்படி சொன்னதும் அருந்ததி முகம் மாறிப் போனது..

கெட்டியாக சாம்பாரை எடுத்து ஊற்றுவதை பார்த்தும் இப்படி பேசினால் என்ன செய்வது..?

"அப்படின்னா வேற கடையில வாங்கிக்கயேன்க்கா.. ஏன் இவ்வளவு தூரம் வரணும்.. கொஞ்சமாவது யோசிச்சு பாருக்கா.. காய்கறி விக்கிற விலையில நீ சொல்ற மாதிரி தாராளமா இந்த சம்படம் நிறைய சாம்பார் கொடுத்தா எனக்கு கட்டுப்படியாகுமா..! வீட்ல தினமும் சமைக்கறியே தக்காளியும் வெங்காயமும் ஒவ்வொரு காயும் என்ன விலை விக்குது உனக்கு தெரியாதா..! துவரம் பருப்பும் சிறுபருப்பும் தங்கம் விலைக்கு போயிடுச்சு.. இருந்தாலும் நான் எல்லார்கிட்டயும் நியாயமா தான் நடந்துக்கிறேன்.. என்னையே இத்தனை குறை சொல்லும் போது ஏன்டா வியாபாரம் பண்ணனும்னு மனசே விட்டு போயிடுது.."

"சரி சரி விடு.. நான் எதார்த்தமா தான் சொன்னேன் தப்பா எடுத்துக்காத.. நேரமாச்சு.. நான் வரேன்.." என்று திரும்பியவள் மீண்டும் நின்று

"உன்கிட்ட ஒரு விஷயம் கேக்கணும்னு நெனச்சேன்.. நம்ம பாப்பா வயசுக்கு வந்துருச்சா.." என்று கேட்கவும் குபுகுபுவென பொங்கிய ஆத்திரத்தை உள்ளுக்குள்ள அடக்கிக் கொண்டு..

"இல்லையேக்கா ஏன் கேக்கற..?" முகத்தை சுருக்கினாள் அருந்ததி..

"இல்ல நல்லா வளத்தியா முகமெல்லாம் ஜொலிப்பா வருதே.. அதான் கேட்டேன்.. இந்த காலத்துல சில பேர் செலவுக்கு பயந்து பொண்ணுங்க வயசுக்கு வர்றதையே கூட மறச்சிடறாங்க.. ஆனா நீ அப்படியெல்லாம் இல்ல என்கிட்ட சொல்லிடுவேன்னு தெரியும்.. இருந்தாலும் கேட்கணும்னு தோணுச்சு.."

"கேட்டு தெரிஞ்சுக்கிட்டு என்னக்கா பண்ண போற..?"

"அட.. தப்பா ஒன்னும் கேட்கல.. நம்ம பாப்பாவுக்கு ஒரு 14 வயசு இருக்குமா..?"

"பன்னென்டுதான் ஆகுது.. அவ என்ன மாதிரி உடம்பு வளத்தி.."

"அதானே பார்த்தேன்.. இந்த காலத்து புள்ளைங்க பத்து வயசுலையே வயசுக்கு வந்துடுதுங்க.. பாப்பா இன்னும் வரலையேன்னு கேட்டேன்.. சரி நீ வேலைக்கு கிளம்பு அருந்ததி நான் அப்புறம் வரேன்.." என்று அங்கிருந்து சென்று விட்டிருந்தாள் அந்த பெண்மணி..

தினமும் யாராவது ஒருவர் மகளை பற்றி இப்படி கேட்டு விடுவதில் கடுப்பின் உச்சத்திற்கு சென்று விடுகிறாள் அருந்ததி..

அதிலும் பெண்கள் சந்திரமதியின் வளர்ந்து வளராத நெஞ்சை பார்த்துவிட்டு.. பொண்ணு வயசுக்கு வந்திருச்சா என்று கேட்கும் போது ஒரு பெரிய கல்லை தூக்கி அவர்கள் மண்டையில் போட்டு விடும் அளவிற்கு கோபம் கொந்தளிக்கும்..

"ரொம்ப அக்கறையா கேக்கு
றியே நாகமணி அக்கா.. புள்ள வயசுக்கு வந்தா ஃபங்ஷனுக்கு வந்து பொன்னும் பொருளுமா சீர் செனத்தி செய்யறதா ஏதாவது ஐடியா வச்சிருக்கியா..?"

"சும்மா கேலி பண்ணாதடி.."

"என் பொண்ணுக்கு உன் புள்ளைய கட்டி வைக்கற மாதிரி ஏதாவது யோசனையா..?"

"ம்கூம்..!"

"அப்புறம் ஏன் இந்த தேவையில்லாத கேள்வி.. என் புள்ள வயசுக்கு வரலைன்னா உன் வீட்டுல சோறு வேகாதா இல்ல குழம்பு கொதிக்காதா..! போய் வேலையை பாருக்கா.. எல்லாரும் இப்படியே கேட்டு கேட்டு டார்ச்சர் பண்றீங்க.. அவ வரும்போது வரட்டும்.." வெளியில் நிதானமாக விளையாட்டுத்தனமாக சொன்னாலும் உள்ளுக்குள் அவ்வளவு கோபம் தணலாக கொதிக்கும்..

அதிலும் இரண்டு நாட்களுக்கு முன்பு சந்திரமதி அருந்ததியிடம் வந்து நின்று..

"அம்மா என் ஃப்ரெண்ட் கிருஷ்ணவேணியோட அம்மா நீ வயசுக்கு வந்துட்டியா.. இன்னுமா வரலைன்னு என்கிட்டவே கேக்கறாங்கம்மா.." என்று எதார்த்தமாக சொன்ன போது ஐயோடா என்றிருந்தது அவளுக்கு..

ஆண்களை விட இந்த பெண்கள் சந்திரமதியை ஏற இறங்க பார்க்கும்போது.. நல்லவேளை இதுங்க ஆம்பளைங்களா பொறக்கல.. பொறந்திருந்தா எத்தனை பொண்ணுங்கள கற்பழிச்சிருக்குமோ என்ற அருவருப்பு தோன்றும் அருந்ததியின் மனதில்..

காலையிலேயே இந்த மாதிரியான மனிதர்களால் எரிச்சல்..

அருந்ததி சிடுசிடுப்பான முகத்துடன் தனது ஸ்கூட்டியில் ஏறி ஸ்டார்ட் செய்ய பின்னால் அமர்ந்து கொண்டாள் சந்திரமதி..

மகளை அவள் படிக்கும் அரசு பள்ளியில் விட்டுவிட்டு.. அலைபேசியில் தனக்கு வந்த முதல் ஆர்டருக்காக உணவகத்தில் சென்று உணவை பெற்றுக் கொண்டு.. கஸ்டமரின் இருப்பிடத்தை நோக்கி விரைந்தாள்..

ஐந்து நிமிடம் தாமதமாகி விட்டாலும் ஆர்டர் செய்த கஸ்டமரின் பேச்சை காது கொடுத்து கேட்க முடியாது.. காலை நேர டிராபிக் வேறு அவளை படாத பாடுபடுத்தியது.. சந்து பொந்துகளில் நுழைந்து எப்படியோ இருப்பிடத்தை அடைந்து விட்டாள்..

அப்பார்ட்மெண்ட்டை அடைந்த நேரம் மின் தூக்கி வேலை செய்யவில்லை..

15ஆவது மாடி வரை செல்ல வேண்டும்..!

நொந்து போனாள்..

கஸ்டமருக்கு போன் அடித்தாள்‌‌

"சார் நான் க்விக்கியிலிருந்து பேசுறேன்.. நான் வந்துட்டேன்.. லிப்ட் வேலை செய்யல.. கொஞ்சம் கீழ வந்து பார்சலை வாங்கிக்க முடியுமா சார்.."

"என்னமா பேசுறீங்க.. டோர் டெலிவரின்னு சொல்லிட்டு கீழே இறங்கி வந்து வாங்கிக்க சொன்னா எப்படி..? இதுதான் உங்க கஸ்டமர் சர்வீஸ்சா..! ஒன் ஸ்டார் கொடுத்து உங்களைப் பத்தி கம்பளைண்ட் பண்ண போறேன்.."

"இருங்க சார் வேண்டாம்.. நானே மேல வரேன்.." என்றபடி பெருமூச்சு எடுத்தவள் தனது 70 கிலோ எடையை தூக்கிக்கொண்டு மூச்சு வாங்கிய படி மாடிப்படி ஏறிக் கொண்டிருந்தாள்..

இங்க பாருடா சிலிண்டர் படியில கீழே இறங்கி உருளும் இந்த சிலிண்டர் மேல உருளுது.. அவளைத் தாண்டி கீழே இறங்கிக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் கமெண்ட் அடித்துக் கொண்டே செல்ல.. காது கேட்காதவள் போல் 15ஆவது மாடியை எப்படி அடைவது என்று யோசனையோடு சலிப்பாக நடந்தாள் அருந்ததி..

"என்ன மேடம் எவ்வளவு நேரம்.. எப்பதான் வருவீங்க..! பசியின்னு ஆர்டர் பண்ணினா இவ்வளவு லேட் பண்றீங்களே.."

ஆர்டர் செய்த கஸ்டமர் இரண்டு முறை அழைத்து விட்டார்..

அவசரம் அவசரமாக புசுபுசுவென மூச்சு வாங்கியபடி பார்சலோடு காலிங் பெல்லை அழுத்தினாள் அருந்ததி..

காலிங் பெல் அழுத்திய அதிர்வில் தண்ணீரோடு விழுங்கியிருந்த மாத்திரைகளை மொத்தமாக வாந்தி எடுத்திருந்தான் மகரிஷி..

ஒரே இருமல் வேறு.. கண்கள் சிவந்து போயிருக்க முழங்கையை ஊன்றி தலையில் கை வைத்து ஒரு மாதிரியான மயக்க நிலையோடு அமர்ந்திருந்தான்..

மீண்டும் காலிங் பெல் அடிக்கும் ஓசை..

ஆத்திரமாக வந்தது..

"சாக கூட வழியில்லையா எனக்கு..!"

பற்களை கடித்தபடி எழுந்து சென்று படாரென்று கதவை திறந்தான்..

வெளியில் சற்று குண்டாக கருத்த நிறத்தில் ஸ்விக்கி பனியனை போட்டுக்கொண்டு ஒரு பெண் நின்றிருந்தாள்.. வேர்த்து விறுவிறுத்து மேலும் கீழுமாக மூச்சு வாங்கிக் கொண்டிருந்தாள்..

"ஹூ ஆர் யூ..?" மகரிஷி கிட்டத்தட்ட கத்தியிருந்தான்..

அருந்ததிக்கு பேச்சே வரவில்லை..

அதீத கோபத்துடன் விழிகளை மூடி திறந்தவன்..

"நீக்கு ஏமி காவாலி.. நன்னு எந்துக்கு இப்பந்தி பெடுத்துன்னாவு.." (உங்களுக்கு என்னதான் வேணும் எதுக்காக இப்படி தொந்தரவு பண்றீங்க?) அதிகபட்ச டெசிபலில் எரிந்து விழுந்தான்..

சார்..? என்று விழித்தாள் அருந்ததி..

கண்களை மூடி திறந்தவன்..

"என்னங்க வேணும் உங்களுக்கு?" என்றான் பொறுமையை இழுத்து பிடித்துக் கொண்டு..

"ஃபுட் டெலிவரி சார்.. ஆர்டர் பண்ணி இருந்தீங்களே..?" விட்டு விட்டு பேசினாள்..

"நான் எதுவும் ஆர்டர் பண்ணல.. எனக்குன்னே வருவீங்களா.. தப்பான அட்ரஸ்க்கு வந்துருக்கீங்க.." அவன் பேச்சில் அதிகபட்ச ஆந்திரா மணம் வீசியது..

"டோர் நம்பர் 75..?"

"எதிர் ஃபிளாட்..!"

சொல்லிவிட்டு படாரென்று கதவை அடித்து சாத்தினான் மகரிஷி..

தொடரும்..
Kappathiyachi...
 
Member
Joined
Oct 26, 2024
Messages
20
கிவிக்கி(quicky ) ஃபுட் டெலிவரி சர்வீஸ்ல இப்ப பெண்கள் கூட நிறைய பேர் வேலைக்கு சேர்ந்து சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டாங்க.. காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் கூட பார்ட் டைம்மா வேலை செய்றாங்க..

வருமானம் எப்படி சார்..!

ஒரு நாளைக்கு எத்தனை ஆர்டர் எடுக்கறாங்களோ அதுக்கு ஏத்தபடி வருமானம்.. ஒரு நபரால ஒரு மாசத்துக்கு கிட்டத்தட்ட 50,000 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்.. காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் அவங்க படிப்பு செலவுக்காக 25 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கிறாங்க.. பெண்கள் ஒரு நாளைக்கு நாலு மணி நேரம் வேலை செஞ்சா கூட போதும்.. தாராளமா பதினெட்டாயிரம் வரை சம்பாதிக்கலாம்..

"கிழிச்சானுங்க.. அம்மாடியோவ்.. இவனுங்க விளம்பரத்துக்காக என்னென்ன பொய் சொல்றானுங்க.. முழுசா 24 மணி நேரம் வேலை செஞ்சா கூட 50000 சம்பாதிக்க முடியாது.. ஒரு நாளைக்கு ஒன்பது மணி நேரம் வேலை செய்யறேன்.. மொத்தமா 12000 கையில பார்க்க முடியல..! எப்படித்தான் வாய்க்கூசமா பொய் சொல்ல முடியுதோ.. இவனுங்களுக்கெல்லாம் திங்கிற சோறு உடம்புல ஒட்டவே ஒட்டாது..

சுருள் சுருளான முடியை முன்பக்கம் எழுத்து பின்னி ரப்பர் பேண்ட் போட்டுக்கொண்டபடி.. தொலைக்காட்சியில் பேசிக் கொண்டிருந்தவர்களை வசைப்பாடிக் கொண்டிருந்தாள் அருந்ததி..

இதுக்கு என்ன என்ன குவாலிபிகேஷன் வேணும் சார்..

எழுதப் படிக்க தெரிஞ்சிருக்கணும்.. கஸ்டமரை ஹாண்டில் பண்ண தெரியணும்.. நிச்சயமா வண்டி ஓட்ட தெரியணும்.. லைசன்ஸ் இருக்கணும்.. அவ்வளவுதான்..

"ம்கூம்..! நல்ல கஸ்டமருங்க.. சோத்த திருடி தின்னுட்டியா குழம்ப கொட்டிட்டியா..? வந்து சேர எவ்வளவு நேரம்..! ரேட்டிங் தர மாட்டேன்.. கம்ப்ளைன்ட் பண்ணுவேன் னு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ரகம்..! இவங்க கிட்ட வெக்கம் மானம் சூடு சொரணை இல்லாம பல்ல காட்டிகிட்டு நிக்கணும்.." உதட்டை சுழித்துக்கொண்டு சுடிதாரின் மேல் க்விக்கி என்று லோகோ போடப்பட்டிருந்த நீல நிற பனியனை எடுத்து அணிந்து கொண்டாள்..

"ஏய் மதி..! ரெடி ஆகிட்டியா புறப்படலாமா.." என்று உள்ளறையை எட்டிப் பார்க்க அவள் சொன்ன மதி இப்போதுதான் கண்ணாடியை பார்த்து சிகப்பழகு க்ரீமை முகத்தில் பொட்டு பொட்டாய் ஒத்தியெடுத்து தனது முகத்தை ரசனையோடு பார்த்து மசாஜ் செய்து கொண்டிருந்தாள்..

இந்த காட்சியை கண்டதும் அருந்ததிக்கு ரத்த அழுத்தம் எகிறிப் போனது..

சந்திரமதி பன்னிரண்டு வயது பூர்த்தியாகாத முடியாத சிறுமி..

அருந்ததியின் மகள்..!

"ஏன்டி காட்டு கத்தா கத்தறேன்.. கொஞ்சங்கூட காதுல வாங்காம மூஞ்சிக்கு பெயிண்ட் அடிச்சுட்டு நின்னுட்டு இருக்க.. ஸ்கூலுக்கு போறியா இல்ல லைட் மியூசிக் ல டிஸ்கோ டான்ஸ் ஆட போறியா..?"

"ம்மா..?" சந்திரமதி திரும்பி அன்னையை முறைத்தாள்..

"என்ன அம்மா..! முகத்தை கழுவி பவுடர் மட்டும் போட்டா போதாதா.. இந்த மாதிரி கண்ட கிரீமை வாங்கி முகத்தில் பூசக் கூடாதுன்னு எத்தனை முறை சொல்லி இருக்கேன்.. திருந்தவே மாட்டியா நீ.. காசுக்கு வந்த தண்டம்.." அந்த பத்து ரூபாய் பாக்கெட் க்ரீமை தூக்கி விசிறி அடித்தாள்..

அதுவரை பொறுமையாக நின்றிருந்த சந்திரமதிக்கு இப்போது கோபம் வந்துவிட்டது..

"அம்மா எதுக்கும் ஒரு அளவில்லையா.. ஏன் எப்ப பாரு சிடுசிடுன்னு எரிஞ்சு விழறீங்க.. முகத்துக்கு கிரீம் பூசிக்கிறது தப்பா.. என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாருமே இதை யூஸ் பண்றாங்க.. நான் பண்ண கூடாதா..?"

"பண்ணலாம் அதுக்குன்னு ஒரு வயசு இருக்கு..! 12 வயசு கூட முடியல.. வயசுக்கு கூட வரல.. அதுக்குள்ள என்னடி அலங்காரம் வேண்டி கிடக்கு உனக்கு.."

"எப்பவும் இதையே சொல்லாதீங்கம்மா.. கேட்டு கேட்டு காது புளிச்சு போச்சு.. வயசுக்கு வர்றதுக்கும் மேக்கப் போட்டுக்கறதுக்கும் என்ன சம்பந்தம்.. இதெல்லாம் ரொம்ப சின்ன விஷயம்.. ஏன் பெருசு படுத்துறீங்க தெரியல.. விடுங்க இனிமே நான் எதையும் செய்யல.." வெறுப்போடு சொன்னாள் சின்னவள்..

"கூட கூட வாய் பேசாதே பெரியவங்க சொன்னா சரின்னு கேட்டுக்கோ..! இனிமே இந்த வீட்ல கிரீம் லிப்ஸ்டிக் நெயில் பாலிஷ் ன்னு எதையாவது பார்த்தேன்னு வை தொலைச்சிடுவேன் பாத்துக்க.. ஒழுங்கா படிக்கற வேலையை மட்டும் பாரு.." என்று அருந்ததி கத்திக் கொண்டிருக்கும்போதே அன்னையை கடந்து சென்று சிதறியிருந்த புத்தகங்களை கைக்குள் அடுக்கிக் கொண்டிருந்தாள் சந்திரமதி..

"நான் அழகா இருக்கேன்.. மேக்கப் பண்ணிக்கிறேன்.. உன்னை மாதிரி கொரில்லா குரங்கு மாதிரியா இருக்கேன்.." ஆத்திரத்தில் பற்களை கடித்துக் கொண்டு முனகியது சின்னது..

"என்ன என்னடி சொன்ன..?" பாய்ந்து கொண்டு வந்தாள் அருந்ததி..

"ஒன்னும் சொல்லல ..நான் ரெடி போகலாம்னு கேட்டேன்.." அவள் பையை மாட்டிக் கொண்டு அடுப்படிக்கு சென்று அருந்ததி தயாராக வைத்திருந்த டிபன் பாக்ஸை எடுத்து தனது சாப்பாட்டு பையில் போட்டுக் கொண்டாள்..

"இன்னைக்கு என்னமா ஸ்பெஷல்..!"

"சாம்பார் உருளைக்கிழங்கு கறி.."

"ஐயோ எப்பவும் இதுதானா..! சிக்கன் மட்டன் பிரியாணி இதெல்லாம் செய்யக்கூடாதா..?" என்ற மகளை முறைத்தாள் அருந்ததி..

"தாராளமா செய்யலாம்.. நீ கூடமாட ஏதாவது உதவி செஞ்சா.. பிரியாணி பானிபூரி பேல் பூரி மசாலா பூரின்னு சகல சாப்பாடட்டு வகையும் செய்யலாம்.. காலையில இத்தனை வேலையை முடிச்சிட்டு வேலைக்கு கிளம்பி போறவளால இவ்வளவுதான் சமைக்க முடியும்.."

"நீ காலையில இட்லி சுட்டு விக்கிறதை விட்டுத் தள்ளு..! நிறைய நேரம் கிடைக்கும்.. புதுசு புதுசா ஏதாவது சமைக்கலாம்.. தினமும் காலையில இட்லி சாப்பிட்டு எனக்கும் போர் அடிக்குது.. அதே இட்லி சாம்பாரை மத்தியானத்துக்கும் சாதத்துக்கும் கட்டிக் கொடுக்கற.. நாக்கு செத்து போச்சும்மா..!"

"ஆமாடி.. காலையில இட்லி போட்டு விக்கிற அந்த வருமானத்தை வச்சுதான் கொஞ்சம் பற்றாக்குறைய சமாளிக்க முடியுது. அதுலயும் மண்ணள்ளி போடலாம்னு பாக்கறியா..! வேணும்னா நீ படிச்சு பெரிய ஆளாகி சம்பாதிச்சு கொண்டு வந்து கட்டு கட்டா என் கையில குடு.. வீட்லயே உட்கார்ந்து உனக்கு விதவிதமா வாய்க்கு ருசியா சமைச்சு போடுறேன்.. சரியா?" என்று தனது கைப்பையை மாட்டிக் கொண்டு அவளோடு நடக்க..

"ம்கூம்.." என்ற முகத்தை திருப்பி கொண்டாள் சந்திரமதி..

"துப்பட்டாவை ஒழுங்கா போடுடி.. நீ ஒரு பக்கம் போனா அது ஒரு பக்கம் போகுது.. ஒழுங்கா மடிச்சு பின்னுகுத்து.."

என்று மகளின் துப்பட்டாவை மார்புவரை இழுத்து சரி செய்துவிட்ட பிறகு இருவரும் வாசலை தாண்டும் நேரம்..

"அருந்ததி இட்லி இருக்கா காலியா போயிடுச்சா..!" என்றபடி ஒரு அகலமான பாத்திரத்தையும்.. ஒரு சம்படத்தையும் தூக்கிக் கொண்டு வந்தாள் ஒருத்தி..

"எத்தனை இட்லிக்கா வேணும்..?"

"எத்தனை இருக்குடி.."

"நாலு தான் இருக்கு போதுமா..!" செருப்பை கழட்டிவிட்டு அவசரமாக உள்ளே ஓடினாள் அருந்ததி.. வெளியே நின்றிருந்த சந்திரமதியை ஏற இறங்க பார்த்துவிட்டு அவளை பின்தொடர்ந்து உள்ளே சென்றாள் அந்தப் பெண்மணி..

நாலு இட்லியோடு இரண்டு கரண்டி சாம்பாரை அந்த சம்படத்தில் ஊற்றி தந்தாள்..

"என்ன அருந்ததி இவ்வளவுண்டு சாம்பார் கொடுக்கற.. நாலு இட்லிக்கு இது எப்படி பத்தும்.. இன்னும் ரெண்டு கரண்டி சாம்பார் ஊத்து..!"

"நல்லா பாருக்கா அதிகமாக தான் தந்திருக்கேன்.. இந்த சாம்பார் வச்சு பத்து இட்லி கூட சாப்பிடலாம்.. ஹோட்டலுக்கு போனா இதுல பாதிதான் தருவாங்க தெரியும்ல..!

"ஹோட்டல்ல மூணு வகை சட்னியும் சாம்பாரும் தருவாங்க.. நீ அப்படியா குடுக்கற.. அதுவுமில்லாம வரவர சாம்பார் வேற தண்ணியா இருக்குது சப்புனு டேஸ்டே இல்ல தெரியுமா..?"

இப்படி சொன்னதும் அருந்ததி முகம் மாறிப் போனது..

கெட்டியாக சாம்பாரை எடுத்து ஊற்றுவதை பார்த்தும் இப்படி பேசினால் என்ன செய்வது..?

"அப்படின்னா வேற கடையில வாங்கிக்கயேன்க்கா.. ஏன் இவ்வளவு தூரம் வரணும்.. கொஞ்சமாவது யோசிச்சு பாருக்கா.. காய்கறி விக்கிற விலையில நீ சொல்ற மாதிரி தாராளமா இந்த சம்படம் நிறைய சாம்பார் கொடுத்தா எனக்கு கட்டுப்படியாகுமா..! வீட்ல தினமும் சமைக்கறியே தக்காளியும் வெங்காயமும் ஒவ்வொரு காயும் என்ன விலை விக்குது உனக்கு தெரியாதா..! துவரம் பருப்பும் சிறுபருப்பும் தங்கம் விலைக்கு போயிடுச்சு.. இருந்தாலும் நான் எல்லார்கிட்டயும் நியாயமா தான் நடந்துக்கிறேன்.. என்னையே இத்தனை குறை சொல்லும் போது ஏன்டா வியாபாரம் பண்ணனும்னு மனசே விட்டு போயிடுது.."

"சரி சரி விடு.. நான் எதார்த்தமா தான் சொன்னேன் தப்பா எடுத்துக்காத.. நேரமாச்சு.. நான் வரேன்.." என்று திரும்பியவள் மீண்டும் நின்று

"உன்கிட்ட ஒரு விஷயம் கேக்கணும்னு நெனச்சேன்.. நம்ம பாப்பா வயசுக்கு வந்துருச்சா.." என்று கேட்கவும் குபுகுபுவென பொங்கிய ஆத்திரத்தை உள்ளுக்குள்ள அடக்கிக் கொண்டு..

"இல்லையேக்கா ஏன் கேக்கற..?" முகத்தை சுருக்கினாள் அருந்ததி..

"இல்ல நல்லா வளத்தியா முகமெல்லாம் ஜொலிப்பா வருதே.. அதான் கேட்டேன்.. இந்த காலத்துல சில பேர் செலவுக்கு பயந்து பொண்ணுங்க வயசுக்கு வர்றதையே கூட மறச்சிடறாங்க.. ஆனா நீ அப்படியெல்லாம் இல்ல என்கிட்ட சொல்லிடுவேன்னு தெரியும்.. இருந்தாலும் கேட்கணும்னு தோணுச்சு.."

"கேட்டு தெரிஞ்சுக்கிட்டு என்னக்கா பண்ண போற..?"

"அட.. தப்பா ஒன்னும் கேட்கல.. நம்ம பாப்பாவுக்கு ஒரு 14 வயசு இருக்குமா..?"

"பன்னென்டுதான் ஆகுது.. அவ என்ன மாதிரி உடம்பு வளத்தி.."

"அதானே பார்த்தேன்.. இந்த காலத்து புள்ளைங்க பத்து வயசுலையே வயசுக்கு வந்துடுதுங்க.. பாப்பா இன்னும் வரலையேன்னு கேட்டேன்.. சரி நீ வேலைக்கு கிளம்பு அருந்ததி நான் அப்புறம் வரேன்.." என்று அங்கிருந்து சென்று விட்டிருந்தாள் அந்த பெண்மணி..

தினமும் யாராவது ஒருவர் மகளை பற்றி இப்படி கேட்டு விடுவதில் கடுப்பின் உச்சத்திற்கு சென்று விடுகிறாள் அருந்ததி..

அதிலும் பெண்கள் சந்திரமதியின் வளர்ந்து வளராத நெஞ்சை பார்த்துவிட்டு.. பொண்ணு வயசுக்கு வந்திருச்சா என்று கேட்கும் போது ஒரு பெரிய கல்லை தூக்கி அவர்கள் மண்டையில் போட்டு விடும் அளவிற்கு கோபம் கொந்தளிக்கும்..

"ரொம்ப அக்கறையா கேக்கு
றியே நாகமணி அக்கா.. புள்ள வயசுக்கு வந்தா ஃபங்ஷனுக்கு வந்து பொன்னும் பொருளுமா சீர் செனத்தி செய்யறதா ஏதாவது ஐடியா வச்சிருக்கியா..?"

"சும்மா கேலி பண்ணாதடி.."

"என் பொண்ணுக்கு உன் புள்ளைய கட்டி வைக்கற மாதிரி ஏதாவது யோசனையா..?"

"ம்கூம்..!"

"அப்புறம் ஏன் இந்த தேவையில்லாத கேள்வி.. என் புள்ள வயசுக்கு வரலைன்னா உன் வீட்டுல சோறு வேகாதா இல்ல குழம்பு கொதிக்காதா..! போய் வேலையை பாருக்கா.. எல்லாரும் இப்படியே கேட்டு கேட்டு டார்ச்சர் பண்றீங்க.. அவ வரும்போது வரட்டும்.." வெளியில் நிதானமாக விளையாட்டுத்தனமாக சொன்னாலும் உள்ளுக்குள் அவ்வளவு கோபம் தணலாக கொதிக்கும்..

அதிலும் இரண்டு நாட்களுக்கு முன்பு சந்திரமதி அருந்ததியிடம் வந்து நின்று..

"அம்மா என் ஃப்ரெண்ட் கிருஷ்ணவேணியோட அம்மா நீ வயசுக்கு வந்துட்டியா.. இன்னுமா வரலைன்னு என்கிட்டவே கேக்கறாங்கம்மா.." என்று எதார்த்தமாக சொன்ன போது ஐயோடா என்றிருந்தது அவளுக்கு..

ஆண்களை விட இந்த பெண்கள் சந்திரமதியை ஏற இறங்க பார்க்கும்போது.. நல்லவேளை இதுங்க ஆம்பளைங்களா பொறக்கல.. பொறந்திருந்தா எத்தனை பொண்ணுங்கள கற்பழிச்சிருக்குமோ என்ற அருவருப்பு தோன்றும் அருந்ததியின் மனதில்..

காலையிலேயே இந்த மாதிரியான மனிதர்களால் எரிச்சல்..

அருந்ததி சிடுசிடுப்பான முகத்துடன் தனது ஸ்கூட்டியில் ஏறி ஸ்டார்ட் செய்ய பின்னால் அமர்ந்து கொண்டாள் சந்திரமதி..

மகளை அவள் படிக்கும் அரசு பள்ளியில் விட்டுவிட்டு.. அலைபேசியில் தனக்கு வந்த முதல் ஆர்டருக்காக உணவகத்தில் சென்று உணவை பெற்றுக் கொண்டு.. கஸ்டமரின் இருப்பிடத்தை நோக்கி விரைந்தாள்..

ஐந்து நிமிடம் தாமதமாகி விட்டாலும் ஆர்டர் செய்த கஸ்டமரின் பேச்சை காது கொடுத்து கேட்க முடியாது.. காலை நேர டிராபிக் வேறு அவளை படாத பாடுபடுத்தியது.. சந்து பொந்துகளில் நுழைந்து எப்படியோ இருப்பிடத்தை அடைந்து விட்டாள்..

அப்பார்ட்மெண்ட்டை அடைந்த நேரம் மின் தூக்கி வேலை செய்யவில்லை..

15ஆவது மாடி வரை செல்ல வேண்டும்..!

நொந்து போனாள்..

கஸ்டமருக்கு போன் அடித்தாள்‌‌

"சார் நான் க்விக்கியிலிருந்து பேசுறேன்.. நான் வந்துட்டேன்.. லிப்ட் வேலை செய்யல.. கொஞ்சம் கீழ வந்து பார்சலை வாங்கிக்க முடியுமா சார்.."

"என்னமா பேசுறீங்க.. டோர் டெலிவரின்னு சொல்லிட்டு கீழே இறங்கி வந்து வாங்கிக்க சொன்னா எப்படி..? இதுதான் உங்க கஸ்டமர் சர்வீஸ்சா..! ஒன் ஸ்டார் கொடுத்து உங்களைப் பத்தி கம்பளைண்ட் பண்ண போறேன்.."

"இருங்க சார் வேண்டாம்.. நானே மேல வரேன்.." என்றபடி பெருமூச்சு எடுத்தவள் தனது 70 கிலோ எடையை தூக்கிக்கொண்டு மூச்சு வாங்கிய படி மாடிப்படி ஏறிக் கொண்டிருந்தாள்..

இங்க பாருடா சிலிண்டர் படியில கீழே இறங்கி உருளும் இந்த சிலிண்டர் மேல உருளுது.. அவளைத் தாண்டி கீழே இறங்கிக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் கமெண்ட் அடித்துக் கொண்டே செல்ல.. காது கேட்காதவள் போல் 15ஆவது மாடியை எப்படி அடைவது என்று யோசனையோடு சலிப்பாக நடந்தாள் அருந்ததி..

"என்ன மேடம் எவ்வளவு நேரம்.. எப்பதான் வருவீங்க..! பசியின்னு ஆர்டர் பண்ணினா இவ்வளவு லேட் பண்றீங்களே.."

ஆர்டர் செய்த கஸ்டமர் இரண்டு முறை அழைத்து விட்டார்..

அவசரம் அவசரமாக புசுபுசுவென மூச்சு வாங்கியபடி பார்சலோடு காலிங் பெல்லை அழுத்தினாள் அருந்ததி..

காலிங் பெல் அழுத்திய அதிர்வில் தண்ணீரோடு விழுங்கியிருந்த மாத்திரைகளை மொத்தமாக வாந்தி எடுத்திருந்தான் மகரிஷி..

ஒரே இருமல் வேறு.. கண்கள் சிவந்து போயிருக்க முழங்கையை ஊன்றி தலையில் கை வைத்து ஒரு மாதிரியான மயக்க நிலையோடு அமர்ந்திருந்தான்..

மீண்டும் காலிங் பெல் அடிக்கும் ஓசை..

ஆத்திரமாக வந்தது..

"சாக கூட வழியில்லையா எனக்கு..!"

பற்களை கடித்தபடி எழுந்து சென்று படாரென்று கதவை திறந்தான்..

வெளியில் சற்று குண்டாக கருத்த நிறத்தில் ஸ்விக்கி பனியனை போட்டுக்கொண்டு ஒரு பெண் நின்றிருந்தாள்.. வேர்த்து விறுவிறுத்து மேலும் கீழுமாக மூச்சு வாங்கிக் கொண்டிருந்தாள்..

"ஹூ ஆர் யூ..?" மகரிஷி கிட்டத்தட்ட கத்தியிருந்தான்..

அருந்ததிக்கு பேச்சே வரவில்லை..

அதீத கோபத்துடன் விழிகளை மூடி திறந்தவன்..

"நீக்கு ஏமி காவாலி.. நன்னு எந்துக்கு இப்பந்தி பெடுத்துன்னாவு.." (உங்களுக்கு என்னதான் வேணும் எதுக்காக இப்படி தொந்தரவு பண்றீங்க?) அதிகபட்ச டெசிபலில் எரிந்து விழுந்தான்..

சார்..? என்று விழித்தாள் அருந்ததி..

கண்களை மூடி திறந்தவன்..

"என்னங்க வேணும் உங்களுக்கு?" என்றான் பொறுமையை இழுத்து பிடித்துக் கொண்டு..

"ஃபுட் டெலிவரி சார்.. ஆர்டர் பண்ணி இருந்தீங்களே..?" விட்டு விட்டு பேசினாள்..

"நான் எதுவும் ஆர்டர் பண்ணல.. எனக்குன்னே வருவீங்களா.. தப்பான அட்ரஸ்க்கு வந்துருக்கீங்க.." அவன் பேச்சில் அதிகபட்ச ஆந்திரா மணம் வீசியது..

"டோர் நம்பர் 75..?"

"எதிர் ஃபிளாட்..!"

சொல்லிவிட்டு படாரென்று கதவை அடித்து சாத்தினான் மகரிஷி..

தொடரும்..
Superb.. but aruthathi maari kasta paduravangala paarthaa, panamirunthaa enna venumnaalu pannalaamnu irukum pola, avanga kastam konjam kooda purinjukirathe ila..
 
Active member
Joined
Nov 20, 2024
Messages
46
கிவிக்கி(quicky ) ஃபுட் டெலிவரி சர்வீஸ்ல இப்ப பெண்கள் கூட நிறைய பேர் வேலைக்கு சேர்ந்து சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டாங்க.. காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் கூட பார்ட் டைம்மா வேலை செய்றாங்க..

வருமானம் எப்படி சார்..!

ஒரு நாளைக்கு எத்தனை ஆர்டர் எடுக்கறாங்களோ அதுக்கு ஏத்தபடி வருமானம்.. ஒரு நபரால ஒரு மாசத்துக்கு கிட்டத்தட்ட 50,000 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்.. காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் அவங்க படிப்பு செலவுக்காக 25 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கிறாங்க.. பெண்கள் ஒரு நாளைக்கு நாலு மணி நேரம் வேலை செஞ்சா கூட போதும்.. தாராளமா பதினெட்டாயிரம் வரை சம்பாதிக்கலாம்..

"கிழிச்சானுங்க.. அம்மாடியோவ்.. இவனுங்க விளம்பரத்துக்காக என்னென்ன பொய் சொல்றானுங்க.. முழுசா 24 மணி நேரம் வேலை செஞ்சா கூட 50000 சம்பாதிக்க முடியாது.. ஒரு நாளைக்கு ஒன்பது மணி நேரம் வேலை செய்யறேன்.. மொத்தமா 12000 கையில பார்க்க முடியல..! எப்படித்தான் வாய்க்கூசமா பொய் சொல்ல முடியுதோ.. இவனுங்களுக்கெல்லாம் திங்கிற சோறு உடம்புல ஒட்டவே ஒட்டாது..

சுருள் சுருளான முடியை முன்பக்கம் எழுத்து பின்னி ரப்பர் பேண்ட் போட்டுக்கொண்டபடி.. தொலைக்காட்சியில் பேசிக் கொண்டிருந்தவர்களை வசைப்பாடிக் கொண்டிருந்தாள் அருந்ததி..

இதுக்கு என்ன என்ன குவாலிபிகேஷன் வேணும் சார்..

எழுதப் படிக்க தெரிஞ்சிருக்கணும்.. கஸ்டமரை ஹாண்டில் பண்ண தெரியணும்.. நிச்சயமா வண்டி ஓட்ட தெரியணும்.. லைசன்ஸ் இருக்கணும்.. அவ்வளவுதான்..

"ம்கூம்..! நல்ல கஸ்டமருங்க.. சோத்த திருடி தின்னுட்டியா குழம்ப கொட்டிட்டியா..? வந்து சேர எவ்வளவு நேரம்..! ரேட்டிங் தர மாட்டேன்.. கம்ப்ளைன்ட் பண்ணுவேன் னு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ரகம்..! இவங்க கிட்ட வெக்கம் மானம் சூடு சொரணை இல்லாம பல்ல காட்டிகிட்டு நிக்கணும்.." உதட்டை சுழித்துக்கொண்டு சுடிதாரின் மேல் க்விக்கி என்று லோகோ போடப்பட்டிருந்த நீல நிற பனியனை எடுத்து அணிந்து கொண்டாள்..

"ஏய் மதி..! ரெடி ஆகிட்டியா புறப்படலாமா.." என்று உள்ளறையை எட்டிப் பார்க்க அவள் சொன்ன மதி இப்போதுதான் கண்ணாடியை பார்த்து சிகப்பழகு க்ரீமை முகத்தில் பொட்டு பொட்டாய் ஒத்தியெடுத்து தனது முகத்தை ரசனையோடு பார்த்து மசாஜ் செய்து கொண்டிருந்தாள்..

இந்த காட்சியை கண்டதும் அருந்ததிக்கு ரத்த அழுத்தம் எகிறிப் போனது..

சந்திரமதி பன்னிரண்டு வயது பூர்த்தியாகாத முடியாத சிறுமி..

அருந்ததியின் மகள்..!

"ஏன்டி காட்டு கத்தா கத்தறேன்.. கொஞ்சங்கூட காதுல வாங்காம மூஞ்சிக்கு பெயிண்ட் அடிச்சுட்டு நின்னுட்டு இருக்க.. ஸ்கூலுக்கு போறியா இல்ல லைட் மியூசிக் ல டிஸ்கோ டான்ஸ் ஆட போறியா..?"

"ம்மா..?" சந்திரமதி திரும்பி அன்னையை முறைத்தாள்..

"என்ன அம்மா..! முகத்தை கழுவி பவுடர் மட்டும் போட்டா போதாதா.. இந்த மாதிரி கண்ட கிரீமை வாங்கி முகத்தில் பூசக் கூடாதுன்னு எத்தனை முறை சொல்லி இருக்கேன்.. திருந்தவே மாட்டியா நீ.. காசுக்கு வந்த தண்டம்.." அந்த பத்து ரூபாய் பாக்கெட் க்ரீமை தூக்கி விசிறி அடித்தாள்..

அதுவரை பொறுமையாக நின்றிருந்த சந்திரமதிக்கு இப்போது கோபம் வந்துவிட்டது..

"அம்மா எதுக்கும் ஒரு அளவில்லையா.. ஏன் எப்ப பாரு சிடுசிடுன்னு எரிஞ்சு விழறீங்க.. முகத்துக்கு கிரீம் பூசிக்கிறது தப்பா.. என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாருமே இதை யூஸ் பண்றாங்க.. நான் பண்ண கூடாதா..?"

"பண்ணலாம் அதுக்குன்னு ஒரு வயசு இருக்கு..! 12 வயசு கூட முடியல.. வயசுக்கு கூட வரல.. அதுக்குள்ள என்னடி அலங்காரம் வேண்டி கிடக்கு உனக்கு.."

"எப்பவும் இதையே சொல்லாதீங்கம்மா.. கேட்டு கேட்டு காது புளிச்சு போச்சு.. வயசுக்கு வர்றதுக்கும் மேக்கப் போட்டுக்கறதுக்கும் என்ன சம்பந்தம்.. இதெல்லாம் ரொம்ப சின்ன விஷயம்.. ஏன் பெருசு படுத்துறீங்க தெரியல.. விடுங்க இனிமே நான் எதையும் செய்யல.." வெறுப்போடு சொன்னாள் சின்னவள்..

"கூட கூட வாய் பேசாதே பெரியவங்க சொன்னா சரின்னு கேட்டுக்கோ..! இனிமே இந்த வீட்ல கிரீம் லிப்ஸ்டிக் நெயில் பாலிஷ் ன்னு எதையாவது பார்த்தேன்னு வை தொலைச்சிடுவேன் பாத்துக்க.. ஒழுங்கா படிக்கற வேலையை மட்டும் பாரு.." என்று அருந்ததி கத்திக் கொண்டிருக்கும்போதே அன்னையை கடந்து சென்று சிதறியிருந்த புத்தகங்களை கைக்குள் அடுக்கிக் கொண்டிருந்தாள் சந்திரமதி..

"நான் அழகா இருக்கேன்.. மேக்கப் பண்ணிக்கிறேன்.. உன்னை மாதிரி கொரில்லா குரங்கு மாதிரியா இருக்கேன்.." ஆத்திரத்தில் பற்களை கடித்துக் கொண்டு முனகியது சின்னது..

"என்ன என்னடி சொன்ன..?" பாய்ந்து கொண்டு வந்தாள் அருந்ததி..

"ஒன்னும் சொல்லல ..நான் ரெடி போகலாம்னு கேட்டேன்.." அவள் பையை மாட்டிக் கொண்டு அடுப்படிக்கு சென்று அருந்ததி தயாராக வைத்திருந்த டிபன் பாக்ஸை எடுத்து தனது சாப்பாட்டு பையில் போட்டுக் கொண்டாள்..

"இன்னைக்கு என்னமா ஸ்பெஷல்..!"

"சாம்பார் உருளைக்கிழங்கு கறி.."

"ஐயோ எப்பவும் இதுதானா..! சிக்கன் மட்டன் பிரியாணி இதெல்லாம் செய்யக்கூடாதா..?" என்ற மகளை முறைத்தாள் அருந்ததி..

"தாராளமா செய்யலாம்.. நீ கூடமாட ஏதாவது உதவி செஞ்சா.. பிரியாணி பானிபூரி பேல் பூரி மசாலா பூரின்னு சகல சாப்பாடட்டு வகையும் செய்யலாம்.. காலையில இத்தனை வேலையை முடிச்சிட்டு வேலைக்கு கிளம்பி போறவளால இவ்வளவுதான் சமைக்க முடியும்.."

"நீ காலையில இட்லி சுட்டு விக்கிறதை விட்டுத் தள்ளு..! நிறைய நேரம் கிடைக்கும்.. புதுசு புதுசா ஏதாவது சமைக்கலாம்.. தினமும் காலையில இட்லி சாப்பிட்டு எனக்கும் போர் அடிக்குது.. அதே இட்லி சாம்பாரை மத்தியானத்துக்கும் சாதத்துக்கும் கட்டிக் கொடுக்கற.. நாக்கு செத்து போச்சும்மா..!"

"ஆமாடி.. காலையில இட்லி போட்டு விக்கிற அந்த வருமானத்தை வச்சுதான் கொஞ்சம் பற்றாக்குறைய சமாளிக்க முடியுது. அதுலயும் மண்ணள்ளி போடலாம்னு பாக்கறியா..! வேணும்னா நீ படிச்சு பெரிய ஆளாகி சம்பாதிச்சு கொண்டு வந்து கட்டு கட்டா என் கையில குடு.. வீட்லயே உட்கார்ந்து உனக்கு விதவிதமா வாய்க்கு ருசியா சமைச்சு போடுறேன்.. சரியா?" என்று தனது கைப்பையை மாட்டிக் கொண்டு அவளோடு நடக்க..

"ம்கூம்.." என்ற முகத்தை திருப்பி கொண்டாள் சந்திரமதி..

"துப்பட்டாவை ஒழுங்கா போடுடி.. நீ ஒரு பக்கம் போனா அது ஒரு பக்கம் போகுது.. ஒழுங்கா மடிச்சு பின்னுகுத்து.."

என்று மகளின் துப்பட்டாவை மார்புவரை இழுத்து சரி செய்துவிட்ட பிறகு இருவரும் வாசலை தாண்டும் நேரம்..

"அருந்ததி இட்லி இருக்கா காலியா போயிடுச்சா..!" என்றபடி ஒரு அகலமான பாத்திரத்தையும்.. ஒரு சம்படத்தையும் தூக்கிக் கொண்டு வந்தாள் ஒருத்தி..

"எத்தனை இட்லிக்கா வேணும்..?"

"எத்தனை இருக்குடி.."

"நாலு தான் இருக்கு போதுமா..!" செருப்பை கழட்டிவிட்டு அவசரமாக உள்ளே ஓடினாள் அருந்ததி.. வெளியே நின்றிருந்த சந்திரமதியை ஏற இறங்க பார்த்துவிட்டு அவளை பின்தொடர்ந்து உள்ளே சென்றாள் அந்தப் பெண்மணி..

நாலு இட்லியோடு இரண்டு கரண்டி சாம்பாரை அந்த சம்படத்தில் ஊற்றி தந்தாள்..

"என்ன அருந்ததி இவ்வளவுண்டு சாம்பார் கொடுக்கற.. நாலு இட்லிக்கு இது எப்படி பத்தும்.. இன்னும் ரெண்டு கரண்டி சாம்பார் ஊத்து..!"

"நல்லா பாருக்கா அதிகமாக தான் தந்திருக்கேன்.. இந்த சாம்பார் வச்சு பத்து இட்லி கூட சாப்பிடலாம்.. ஹோட்டலுக்கு போனா இதுல பாதிதான் தருவாங்க தெரியும்ல..!

"ஹோட்டல்ல மூணு வகை சட்னியும் சாம்பாரும் தருவாங்க.. நீ அப்படியா குடுக்கற.. அதுவுமில்லாம வரவர சாம்பார் வேற தண்ணியா இருக்குது சப்புனு டேஸ்டே இல்ல தெரியுமா..?"

இப்படி சொன்னதும் அருந்ததி முகம் மாறிப் போனது..

கெட்டியாக சாம்பாரை எடுத்து ஊற்றுவதை பார்த்தும் இப்படி பேசினால் என்ன செய்வது..?

"அப்படின்னா வேற கடையில வாங்கிக்கயேன்க்கா.. ஏன் இவ்வளவு தூரம் வரணும்.. கொஞ்சமாவது யோசிச்சு பாருக்கா.. காய்கறி விக்கிற விலையில நீ சொல்ற மாதிரி தாராளமா இந்த சம்படம் நிறைய சாம்பார் கொடுத்தா எனக்கு கட்டுப்படியாகுமா..! வீட்ல தினமும் சமைக்கறியே தக்காளியும் வெங்காயமும் ஒவ்வொரு காயும் என்ன விலை விக்குது உனக்கு தெரியாதா..! துவரம் பருப்பும் சிறுபருப்பும் தங்கம் விலைக்கு போயிடுச்சு.. இருந்தாலும் நான் எல்லார்கிட்டயும் நியாயமா தான் நடந்துக்கிறேன்.. என்னையே இத்தனை குறை சொல்லும் போது ஏன்டா வியாபாரம் பண்ணனும்னு மனசே விட்டு போயிடுது.."

"சரி சரி விடு.. நான் எதார்த்தமா தான் சொன்னேன் தப்பா எடுத்துக்காத.. நேரமாச்சு.. நான் வரேன்.." என்று திரும்பியவள் மீண்டும் நின்று

"உன்கிட்ட ஒரு விஷயம் கேக்கணும்னு நெனச்சேன்.. நம்ம பாப்பா வயசுக்கு வந்துருச்சா.." என்று கேட்கவும் குபுகுபுவென பொங்கிய ஆத்திரத்தை உள்ளுக்குள்ள அடக்கிக் கொண்டு..

"இல்லையேக்கா ஏன் கேக்கற..?" முகத்தை சுருக்கினாள் அருந்ததி..

"இல்ல நல்லா வளத்தியா முகமெல்லாம் ஜொலிப்பா வருதே.. அதான் கேட்டேன்.. இந்த காலத்துல சில பேர் செலவுக்கு பயந்து பொண்ணுங்க வயசுக்கு வர்றதையே கூட மறச்சிடறாங்க.. ஆனா நீ அப்படியெல்லாம் இல்ல என்கிட்ட சொல்லிடுவேன்னு தெரியும்.. இருந்தாலும் கேட்கணும்னு தோணுச்சு.."

"கேட்டு தெரிஞ்சுக்கிட்டு என்னக்கா பண்ண போற..?"

"அட.. தப்பா ஒன்னும் கேட்கல.. நம்ம பாப்பாவுக்கு ஒரு 14 வயசு இருக்குமா..?"

"பன்னென்டுதான் ஆகுது.. அவ என்ன மாதிரி உடம்பு வளத்தி.."

"அதானே பார்த்தேன்.. இந்த காலத்து புள்ளைங்க பத்து வயசுலையே வயசுக்கு வந்துடுதுங்க.. பாப்பா இன்னும் வரலையேன்னு கேட்டேன்.. சரி நீ வேலைக்கு கிளம்பு அருந்ததி நான் அப்புறம் வரேன்.." என்று அங்கிருந்து சென்று விட்டிருந்தாள் அந்த பெண்மணி..

தினமும் யாராவது ஒருவர் மகளை பற்றி இப்படி கேட்டு விடுவதில் கடுப்பின் உச்சத்திற்கு சென்று விடுகிறாள் அருந்ததி..

அதிலும் பெண்கள் சந்திரமதியின் வளர்ந்து வளராத நெஞ்சை பார்த்துவிட்டு.. பொண்ணு வயசுக்கு வந்திருச்சா என்று கேட்கும் போது ஒரு பெரிய கல்லை தூக்கி அவர்கள் மண்டையில் போட்டு விடும் அளவிற்கு கோபம் கொந்தளிக்கும்..

"ரொம்ப அக்கறையா கேக்கு
றியே நாகமணி அக்கா.. புள்ள வயசுக்கு வந்தா ஃபங்ஷனுக்கு வந்து பொன்னும் பொருளுமா சீர் செனத்தி செய்யறதா ஏதாவது ஐடியா வச்சிருக்கியா..?"

"சும்மா கேலி பண்ணாதடி.."

"என் பொண்ணுக்கு உன் புள்ளைய கட்டி வைக்கற மாதிரி ஏதாவது யோசனையா..?"

"ம்கூம்..!"

"அப்புறம் ஏன் இந்த தேவையில்லாத கேள்வி.. என் புள்ள வயசுக்கு வரலைன்னா உன் வீட்டுல சோறு வேகாதா இல்ல குழம்பு கொதிக்காதா..! போய் வேலையை பாருக்கா.. எல்லாரும் இப்படியே கேட்டு கேட்டு டார்ச்சர் பண்றீங்க.. அவ வரும்போது வரட்டும்.." வெளியில் நிதானமாக விளையாட்டுத்தனமாக சொன்னாலும் உள்ளுக்குள் அவ்வளவு கோபம் தணலாக கொதிக்கும்..

அதிலும் இரண்டு நாட்களுக்கு முன்பு சந்திரமதி அருந்ததியிடம் வந்து நின்று..

"அம்மா என் ஃப்ரெண்ட் கிருஷ்ணவேணியோட அம்மா நீ வயசுக்கு வந்துட்டியா.. இன்னுமா வரலைன்னு என்கிட்டவே கேக்கறாங்கம்மா.." என்று எதார்த்தமாக சொன்ன போது ஐயோடா என்றிருந்தது அவளுக்கு..

ஆண்களை விட இந்த பெண்கள் சந்திரமதியை ஏற இறங்க பார்க்கும்போது.. நல்லவேளை இதுங்க ஆம்பளைங்களா பொறக்கல.. பொறந்திருந்தா எத்தனை பொண்ணுங்கள கற்பழிச்சிருக்குமோ என்ற அருவருப்பு தோன்றும் அருந்ததியின் மனதில்..

காலையிலேயே இந்த மாதிரியான மனிதர்களால் எரிச்சல்..

அருந்ததி சிடுசிடுப்பான முகத்துடன் தனது ஸ்கூட்டியில் ஏறி ஸ்டார்ட் செய்ய பின்னால் அமர்ந்து கொண்டாள் சந்திரமதி..

மகளை அவள் படிக்கும் அரசு பள்ளியில் விட்டுவிட்டு.. அலைபேசியில் தனக்கு வந்த முதல் ஆர்டருக்காக உணவகத்தில் சென்று உணவை பெற்றுக் கொண்டு.. கஸ்டமரின் இருப்பிடத்தை நோக்கி விரைந்தாள்..

ஐந்து நிமிடம் தாமதமாகி விட்டாலும் ஆர்டர் செய்த கஸ்டமரின் பேச்சை காது கொடுத்து கேட்க முடியாது.. காலை நேர டிராபிக் வேறு அவளை படாத பாடுபடுத்தியது.. சந்து பொந்துகளில் நுழைந்து எப்படியோ இருப்பிடத்தை அடைந்து விட்டாள்..

அப்பார்ட்மெண்ட்டை அடைந்த நேரம் மின் தூக்கி வேலை செய்யவில்லை..

15ஆவது மாடி வரை செல்ல வேண்டும்..!

நொந்து போனாள்..

கஸ்டமருக்கு போன் அடித்தாள்‌‌

"சார் நான் க்விக்கியிலிருந்து பேசுறேன்.. நான் வந்துட்டேன்.. லிப்ட் வேலை செய்யல.. கொஞ்சம் கீழ வந்து பார்சலை வாங்கிக்க முடியுமா சார்.."

"என்னமா பேசுறீங்க.. டோர் டெலிவரின்னு சொல்லிட்டு கீழே இறங்கி வந்து வாங்கிக்க சொன்னா எப்படி..? இதுதான் உங்க கஸ்டமர் சர்வீஸ்சா..! ஒன் ஸ்டார் கொடுத்து உங்களைப் பத்தி கம்பளைண்ட் பண்ண போறேன்.."

"இருங்க சார் வேண்டாம்.. நானே மேல வரேன்.." என்றபடி பெருமூச்சு எடுத்தவள் தனது 70 கிலோ எடையை தூக்கிக்கொண்டு மூச்சு வாங்கிய படி மாடிப்படி ஏறிக் கொண்டிருந்தாள்..

இங்க பாருடா சிலிண்டர் படியில கீழே இறங்கி உருளும் இந்த சிலிண்டர் மேல உருளுது.. அவளைத் தாண்டி கீழே இறங்கிக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் கமெண்ட் அடித்துக் கொண்டே செல்ல.. காது கேட்காதவள் போல் 15ஆவது மாடியை எப்படி அடைவது என்று யோசனையோடு சலிப்பாக நடந்தாள் அருந்ததி..

"என்ன மேடம் எவ்வளவு நேரம்.. எப்பதான் வருவீங்க..! பசியின்னு ஆர்டர் பண்ணினா இவ்வளவு லேட் பண்றீங்களே.."

ஆர்டர் செய்த கஸ்டமர் இரண்டு முறை அழைத்து விட்டார்..

அவசரம் அவசரமாக புசுபுசுவென மூச்சு வாங்கியபடி பார்சலோடு காலிங் பெல்லை அழுத்தினாள் அருந்ததி..

காலிங் பெல் அழுத்திய அதிர்வில் தண்ணீரோடு விழுங்கியிருந்த மாத்திரைகளை மொத்தமாக வாந்தி எடுத்திருந்தான் மகரிஷி..

ஒரே இருமல் வேறு.. கண்கள் சிவந்து போயிருக்க முழங்கையை ஊன்றி தலையில் கை வைத்து ஒரு மாதிரியான மயக்க நிலையோடு அமர்ந்திருந்தான்..

மீண்டும் காலிங் பெல் அடிக்கும் ஓசை..

ஆத்திரமாக வந்தது..

"சாக கூட வழியில்லையா எனக்கு..!"

பற்களை கடித்தபடி எழுந்து சென்று படாரென்று கதவை திறந்தான்..

வெளியில் சற்று குண்டாக கருத்த நிறத்தில் ஸ்விக்கி பனியனை போட்டுக்கொண்டு ஒரு பெண் நின்றிருந்தாள்.. வேர்த்து விறுவிறுத்து மேலும் கீழுமாக மூச்சு வாங்கிக் கொண்டிருந்தாள்..

"ஹூ ஆர் யூ..?" மகரிஷி கிட்டத்தட்ட கத்தியிருந்தான்..

அருந்ததிக்கு பேச்சே வரவில்லை..

அதீத கோபத்துடன் விழிகளை மூடி திறந்தவன்..

"நீக்கு ஏமி காவாலி.. நன்னு எந்துக்கு இப்பந்தி பெடுத்துன்னாவு.." (உங்களுக்கு என்னதான் வேணும் எதுக்காக இப்படி தொந்தரவு பண்றீங்க?) அதிகபட்ச டெசிபலில் எரிந்து விழுந்தான்..

சார்..? என்று விழித்தாள் அருந்ததி..

கண்களை மூடி திறந்தவன்..

"என்னங்க வேணும் உங்களுக்கு?" என்றான் பொறுமையை இழுத்து பிடித்துக் கொண்டு..

"ஃபுட் டெலிவரி சார்.. ஆர்டர் பண்ணி இருந்தீங்களே..?" விட்டு விட்டு பேசினாள்..

"நான் எதுவும் ஆர்டர் பண்ணல.. எனக்குன்னே வருவீங்களா.. தப்பான அட்ரஸ்க்கு வந்துருக்கீங்க.." அவன் பேச்சில் அதிகபட்ச ஆந்திரா மணம் வீசியது..

"டோர் நம்பர் 75..?"

"எதிர் ஃபிளாட்..!"

சொல்லிவிட்டு படாரென்று கதவை அடித்து சாத்தினான் மகரிஷி..

தொடரும்..
என்னடா இது ஆரம்பமே முட்டி கிச்சு 😀😀😀 பரவால்ல எப்படியோ ரிஷி ஐ இப்போதைக்கு காப்பாத்தின பரதேவதை அருந்ததி தாயே ரொம்ப நன்றி மா 🙏🤩😍🙋❤️
அடச்சேய் எந்த காலத்திலும் இது மாறாது போல இருக்கே, எல்லா பெண்களுக்கும் உடல் வாகு ஒரே மாதிரி இருக்காது, அதே மாதிரி தான் பூப்பெய்தல் நடக்க வேண்டிய நேரத்தில் தான் நடக்கும் சும்மா அதையே கேட்டு தடுப்புகளை கிளப்பிட்டு 😡😡😡
 
New member
Joined
Jun 2, 2024
Messages
3
எப்படியோ அருந்த தி அவனை கால்பாற்றி விட்டாள்...
 
Member
Joined
May 10, 2023
Messages
55
ரெடி(READY) ஃபுட் டெலிவரி சர்வீஸ்ல இப்ப பெண்கள் கூட நிறைய பேர் வேலைக்கு சேர்ந்து சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டாங்க.. காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் கூட பார்ட் டைம்மா வேலை செய்றாங்க..

வருமானம் எப்படி சார்..!

ஒரு நாளைக்கு எத்தனை ஆர்டர் எடுக்கறாங்களோ அதுக்கு ஏத்தபடி வருமானம்.. ஒரு நபரால ஒரு மாசத்துக்கு கிட்டத்தட்ட 50,000 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்.. காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் அவங்க படிப்பு செலவுக்காக 25 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கிறாங்க.. பெண்கள் ஒரு நாளைக்கு நாலு மணி நேரம் வேலை செஞ்சா கூட போதும்.. தாராளமா பதினெட்டாயிரம் வரை சம்பாதிக்கலாம்..

"கிழிச்சானுங்க.. அம்மாடியோவ்.. இவனுங்க விளம்பரத்துக்காக என்னென்ன பொய் சொல்றானுங்க.. முழுசா 24 மணி நேரம் வேலை செஞ்சா கூட 50000 சம்பாதிக்க முடியாது.. ஒரு நாளைக்கு ஒன்பது மணி நேரம் வேலை செய்யறேன்.. மொத்தமா 12000 கையில பார்க்க முடியல..! எப்படித்தான் இவங்களால வாய்க்கூசாமா பொய் சொல்ல முடியுதோ.. ச்சே..!

சுருள் சுருளான முடியை முன்பக்கம் இழுத்து பின்னி ரப்பர் பேண்ட் போட்டுக்கொண்டபடி.. தொலைக்காட்சியில் பேசிக் கொண்டிருந்தவர்களை வசைப்பாடிக் கொண்டிருந்தாள் அருந்ததி..

இதுக்கு என்ன குவாலிபிகேஷன் வேணும் சார்..

எழுதப் படிக்க தெரிஞ்சிருக்கணும்.. கஸ்டமரை ஹாண்டில் பண்ண தெரியணும்.. நிச்சயமா வண்டி ஓட்ட தெரியணும்.. லைசன்ஸ் இருக்கணும்.. அவ்வளவுதான்..

"ம்கூம்..! நல்ல கஸ்டமருங்க.. சோத்த திருடி தின்னுட்டியா குழம்ப கொட்டிட்டியா..? வந்து சேர எவ்வளவு நேரம்..! ரேட்டிங் தர மாட்டேன்.. கம்ப்ளைன்ட் பண்ணுவேன் னு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ரகம்..! இவங்க கிட்ட வெக்கம் மானம் சூடு சொரணை இல்லாம பல்ல காட்டிகிட்டு நிக்கணும்.." உதட்டை சுழித்துக்கொண்டு சுடிதாரின் மேல் ரெடி என்று லோகோ போடப்பட்டிருந்த நீல நிற பனியனை எடுத்து அணிந்து கொண்டாள்..

"ஏய் மதி..! ரெடி ஆகிட்டியா புறப்படலாமா.." என்று உள்ளறையை எட்டிப் பார்க்க அவள் சொன்ன மதி இப்போதுதான் கண்ணாடியை பார்த்து சிகப்பழகு க்ரீமை முகத்தில் பொட்டு பொட்டாய் ஒத்தியெடுத்து தனது முகத்தை ரசனையோடு பார்த்து மசாஜ் செய்து கொண்டிருந்தாள்..

இந்த காட்சியை கண்டதும் அருந்ததிக்கு ரத்த அழுத்தம் எகிறிப் போனது..

சந்திரமதி பன்னிரண்டு வயது பூர்த்தியாகாத சிறுமி..

அருந்ததியின் மகள்..!

"ஏன்டி காட்டு கத்தா கத்தறேன்.. கொஞ்சங்கூட காதுல வாங்காம மூஞ்சிக்கு பெயிண்ட் அடிச்சுட்டு நின்னுட்டு இருக்க.. ஸ்கூலுக்கு போறியா இல்ல லைட் மியூசிக் ல டிஸ்கோ டான்ஸ் ஆட போறியா..?"

"ம்மா..?" சந்திரமதி திரும்பி அன்னையை முறைத்தாள்..

"என்ன அம்மா..! முகத்தை கழுவி பவுடர் மட்டும் போட்டா போதாதா.. இந்த மாதிரி கண்ட கிரீமை வாங்கி முகத்தில் பூசக் கூடாதுன்னு எத்தனை முறை சொல்லி இருக்கேன்.. திருந்தவே மாட்டியா நீ.. காசுக்கு வந்த தண்டம்.." அந்த பத்து ரூபாய் பாக்கெட் க்ரீமை தூக்கி விசிறி அடித்தாள்..

அதுவரை பொறுமையாக நின்றிருந்த சந்திரமதிக்கு இப்போது கோபம் வந்துவிட்டது..

"அம்மா எதுக்கும் ஒரு அளவில்லையா.. ஏன் எப்ப பாரு சிடுசிடுன்னு எரிஞ்சு விழறீங்க.. முகத்துக்கு கிரீம் பூசிக்கிறது தப்பா.. என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாருமே இதை யூஸ் பண்றாங்க.. நான் பண்ண கூடாதா..?"

"பண்ணலாம் அதுக்குன்னு ஒரு வயசு இருக்கு..! 12 வயசு கூட முடியல.. வயசுக்கு கூட வரல.. அதுக்குள்ள என்னடி அலங்காரம் வேண்டி கிடக்கு உனக்கு.."

"எப்பவும் இதையே சொல்லாதீங்கம்மா.. கேட்டு கேட்டு காது புளிச்சு போச்சு.. வயசுக்கு வர்றதுக்கும் மேக்கப் போட்டுக்கறதுக்கும் என்ன சம்பந்தம்.. இதெல்லாம் ரொம்ப சின்ன விஷயம்.. ஏன் பெருசு படுத்துறீங்க தெரியல.. விடுங்க இனிமே நான் எதையும் செய்யல.." வெறுப்போடு சொன்னாள் சின்னவள்..

"கூட கூட வாய் பேசாதே பெரியவங்க சொன்னா சரின்னு கேட்டுக்கோ..! இனிமே இந்த வீட்ல கிரீம் லிப்ஸ்டிக் நெயில் பாலிஷ் ன்னு எதையாவது பார்த்தேன்னு வை தொலைச்சிடுவேன் பாத்துக்க.. ஒழுங்கா படிக்கற வேலையை மட்டும் பாரு.." என்று அருந்ததி கத்திக் கொண்டிருக்கும்போதே அன்னையை கடந்து சென்று சிதறியிருந்த புத்தகங்களை பைக்குள் அடுக்கிக் கொண்டிருந்தாள் சந்திரமதி..

"நான் அழகா இருக்கேன்.. மேக்கப் பண்ணிக்கிறேன்.. நீ கொரில்லா குரங்கு மாதிரியா இருக்க.. அதான் உனக்கு பொறாமை" ஆத்திரத்தில் பற்களை கடித்துக் கொண்டு முனகியது சின்னது..

"என்ன என்னடி சொன்ன..?" பாய்ந்து கொண்டு வந்தாள் அருந்ததி..

"ஒன்னும் சொல்லல ..நான் ரெடி போகலாம்னு கேட்டேன்.." அவள் பையை மாட்டிக் கொண்டு அடுப்படிக்கு சென்று அருந்ததி தயாராக வைத்திருந்த டிபன் பாக்ஸை எடுத்து தனது சாப்பாட்டு பையில் போட்டுக் கொண்டாள்..

"இன்னைக்கு என்னமா ஸ்பெஷல்..!"

"சாம்பார் உருளைக்கிழங்கு கறி.."

"ஐயோ எப்பவும் இதுதானா..! சிக்கன் மட்டன் பிரியாணி இதெல்லாம் செய்யக்கூடாதா..?" என்ற மகளை முறைத்தாள் அருந்ததி..

"தாராளமா செய்யலாம்.. நீ கூடமாட ஏதாவது உதவி செஞ்சா.. பிரியாணி பானிபூரி பேல் பூரி மசாலா பூரின்னு சகல சாப்பாட்டு வகையும் அமர்க்களமா தயார் செய்யலாம்.. காலையில இத்தனை வேலையை முடிச்சிட்டு வேலைக்கு கிளம்பி போறவளால இவ்வளவுதான் சமைக்க முடியும்.."

"நீ காலையில இட்லி சுட்டு விக்கிறதை விட்டுத் தள்ளு..! நிறைய நேரம் கிடைக்கும்.. புதுசு புதுசா ஏதாவது சமைக்கலாம்.. தினமும் காலையில இட்லி சாப்பிட்டு எனக்கும் போர் அடிக்குது.. அதே சாம்பாரை மதிய சாப்பாட்டுக்கும் கட்டிக் கொடுக்கற.. நாக்கு செத்து போச்சும்மா..!"

"ஆமாடி.. காலையில இட்லி கடை போட்டு விக்கற அந்த வருமானத்தை வச்சுதான் கொஞ்சம் பற்றாக்குறைய சமாளிக்க முடியுது. அதுலயும் மண்ணள்ளி போடலாம்னு பாக்கறியா..! வேணும்னா நீ படிச்சு பெரிய ஆளாகி சம்பாதிச்சு கொண்டு வந்து கட்டு கட்டா என் கையில குடு.. வீட்லயே உட்கார்ந்து உனக்கு விதவிதமா வாய்க்கு ருசியா சமைச்சு போடுறேன்.. சரியா?" என்று தனது கைப்பையை மாட்டிக் கொண்டு அவளோடு நடக்க..

"ம்கூம்.." என்ற முகத்தை திருப்பி கொண்டாள் சந்திரமதி..

"துப்பட்டாவை ஒழுங்கா போடுடி.. நீ ஒரு பக்கம் போனா அது ஒரு பக்கம் போகுது.. ஒழுங்கா மடிச்சு பின்னுகுத்து.."

என்று மகளின் துப்பட்டாவை மார்புவரை இழுத்து சரி செய்துவிட்ட பிறகு இருவரும் வாசலை தாண்டும் நேரம்..

"அருந்ததி இட்லி இருக்கா காலியா போயிடுச்சா..!" என்றபடி ஒரு அகலமான பாத்திரத்தையும்.. ஒரு சம்படத்தையும் தூக்கிக் கொண்டு வந்தாள் ஒருத்தி..

"எத்தனை இட்லிக்கா வேணும்..?"

"எத்தனை இருக்குடி.."

"நாலு தான் இருக்கு போதுமா..!" செருப்பை கழட்டிவிட்டு அவசரமாக உள்ளே ஓடினாள் அருந்ததி.. வெளியே நின்றிருந்த சந்திரமதியை ஏற இறங்க பார்த்துவிட்டு அவளை பின்தொடர்ந்து உள்ளே சென்றாள் அந்தப் பெண்மணி..

நாலு இட்லியோடு இரண்டு கரண்டி சாம்பாரை அந்த சம்படத்தில் ஊற்றி தந்தாள்..

"என்ன அருந்ததி இவ்வளவுண்டு சாம்பார் கொடுக்கற.. நாலு இட்லிக்கு இது எப்படி பத்தும்.. இன்னும் ரெண்டு கரண்டி சாம்பார் ஊத்து..!"

"நல்லா பாருக்கா அதிகமாக தான் தந்திருக்கேன்.. இந்த சாம்பார் வச்சு பத்து இட்லி கூட சாப்பிடலாம்.. ஹோட்டலுக்கு போனா இதுல பாதிதான் தருவாங்க தெரியும்ல..!

"ஹோட்டல்ல மூணு வகை சட்னியும் சாம்பாரும் தருவாங்க.. நீ அப்படியா குடுக்கற.. அதுவுமில்லாம வரவர சாம்பார் வேற தண்ணியா இருக்குது.. சப்புனு டேஸ்டே இல்ல தெரியுமா..?"

இப்படி சொன்னதும் அருந்ததி முகம் மாறிப் போனது..

கெட்டியாக சாம்பாரை எடுத்து ஊற்றுவதை பார்த்த பிறகும் இப்படி பேசினால் என்ன செய்வது..?

"அப்படின்னா வேற கடையில போய் வாங்கிக்கயேன்க்கா.. ஏன் இவ்வளவு தூரம் வரணும்.. கொஞ்சமாவது யோசிச்சு பாருக்கா.. காய்கறி விக்கிற விலையில நீ சொல்ற மாதிரி தாராளமா இந்த சம்படம் நிறைய சாம்பார் கொடுத்தா எனக்கு கட்டுப்படியாகுமா..! வீட்ல தினமும் சமைக்கறியே தக்காளியும் வெங்காயமும் ஒவ்வொரு காயும் என்ன விலை விக்குது உனக்கு தெரியாதா..! துவரம் பருப்பும் சிறுபருப்பும் தங்கம் விலைக்கு போயிடுச்சு.. இருந்தாலும் நான் எல்லார்கிட்டயும் நியாயமாத் தான் நடந்துக்கிறேன்.. என்னையே இத்தனை குறை சொல்லும் போது ஏன்டா வியாபாரம் பண்ணனும்னு மனசே விட்டு போயிடுது.."

"சரி சரி விடு.. நான் எதார்த்தமா தான் சொன்னேன் தப்பா எடுத்துக்காத.. நேரமாச்சு.. நான் வரேன்.." என்று திரும்பியவள் மீண்டும் நின்று

"உன்கிட்ட ஒரு விஷயம் கேக்கணும்னு நெனச்சேன்.. நம்ம பாப்பா வயசுக்கு வந்துருச்சா.." என்று கேட்கவும் குபுகுபுவென பொங்கிய ஆத்திரத்தை உள்ளுக்குள்ள அடக்கிக் கொண்டு..

"இல்லையேக்கா ஏன் கேக்கற..?" முகத்தை சுருக்கினாள் அருந்ததி..

"இல்ல நல்லா வளத்தியா முகமெல்லாம் ஜொலிப்பா வருதே.. அதான் கேட்டேன்.. இந்த காலத்துல சில பேர் செலவுக்கு பயந்து பொண்ணுங்க வயசுக்கு வர்றதையே கூட மறைச்சிடறாங்க.. ஆனா நீ அப்படியெல்லாம் இல்ல என்கிட்ட சொல்லிடுவேன்னு தெரியும்.. இருந்தாலும் கேட்கணும்னு தோணுச்சு.."

"கேட்டு தெரிஞ்சுக்கிட்டு என்னக்கா பண்ண போற..?"

"அட.. தப்பா ஒன்னும் கேட்கல.. நம்ம பாப்பாவுக்கு ஒரு 14 வயசு இருக்குமா..?"

"பன்னென்டுதான் ஆகுது.. அவ என்னை மாதிரி உடம்பு வளத்தி.."

"அதானே பார்த்தேன்.. இந்த காலத்து புள்ளைங்க பத்து வயசுலையே வயசுக்கு வந்துடுதுங்க.. பாப்பா இன்னும் வரலையேன்னு கேட்டேன்.. சரி நீ வேலைக்கு கிளம்பு அருந்ததி நான் அப்புறம் வரேன்.." என்று அங்கிருந்து சென்று விட்டிருந்தாள் அந்த பெண்மணி..

தினமும் யாராவது ஒருவர் மகளை பற்றி இப்படி கேட்டு விடுவதில் கடுப்பின் உச்சத்திற்கு சென்று விடுகிறாள் அருந்ததி..

அதிலும் பெண்கள் சந்திரமதியின் வளர்ந்தும் வளராத நெஞ்சை பார்த்துவிட்டு.. பொண்ணு வயசுக்கு வந்திருச்சா என்று கேட்கும் போது ஒரு பெரிய கல்லை தூக்கி அவர்கள் மண்டையில் போட்டு விடும் அளவிற்கு கோபம் கொந்தளிக்கும்..

"ரொம்ப அக்கறையா கேக்கறியே நாகமணி அக்கா.. புள்ள வயசுக்கு வந்தா ஃபங்ஷனுக்கு வந்து பொன்னும் பொருளுமா சீர் செனத்தி செய்யறதா ஏதாவது ஐடியா வச்சிருக்கியா..?"

"சும்மா கேலி பண்ணாதடி.."

"என் பொண்ணுக்கு உன் புள்ளைய கட்டி வைக்கற மாதிரி ஏதாவது யோசனையா..?"

"ம்கூம்..!"

"அப்புறம் ஏன் இந்த தேவையில்லாத கேள்வி.. என் புள்ள வயசுக்கு வரலைன்னா உன் வீட்டுல சோறு வேகாதா இல்ல குழம்பு கொதிக்காதா..! போய் வேலையை பாருக்கா.. எல்லாரும் இப்படியே கேட்டு டார்ச்சர் பண்றீங்க.. அவ வரும்போது வரட்டும்.." வெளியில் நிதானமாக விளையாட்டுத்தனமாக சொன்னாலும் உள்ளுக்குள் அவ்வளவு கோபம் தணலாக கொதிக்கும்..

அதிலும் இரண்டு நாட்களுக்கு முன்பு சந்திரமதி அருந்ததியிடம் வந்து நின்று..

"அம்மா என் ஃப்ரெண்ட் கிருஷ்ணவேணியோட அம்மா நீ வயசுக்கு வந்துட்டியா.. இன்னுமா வரலைன்னு என்கிட்டவே கேக்கறாங்கம்மா.." என்று எதார்த்தமாக சொன்ன போது ஐயோடா என்றிருந்தது அவளுக்கு..

ஆண்களை விட இந்த பெண்கள் சந்திரமதியை வைத்த கண் வாங்காமல் ஏற இறங்க பார்த்துவிட்டு கிசுகிசுவென பேசும்போது.. நல்லவேளை இதுங்க ஆம்பளைங்களா பொறக்கல.. பொறந்திருந்தா எத்தனை பொண்ணுங்கள கற்பழிச்சிருக்குமோ என்ற அருவருப்பு தோன்றும் அருந்ததியின் மனதில்..

காலையிலேயே இந்த மாதிரியான மனிதர்களால் எரிச்சல்..

அருந்ததி சிடுசிடுப்பான முகத்துடன் தனது ஸ்கூட்டியில் ஏறி ஸ்டார்ட் செய்ய பின்னால் அமர்ந்து கொண்டாள் சந்திரமதி..

மகளை அவள் படிக்கும் அரசு பள்ளியில் விட்டுவிட்டு.. அலைபேசியில் தனக்கு வந்த முதல் ஆர்டருக்காக உணவகத்தில் சென்று உணவை பெற்றுக் கொண்டு.. கஸ்டமரின் இருப்பிடத்தை நோக்கி விரைந்தாள்..

ஐந்து நிமிடம் தாமதமாகி விட்டாலும் ஆர்டர் செய்த கஸ்டமரின் பேச்சை காது கொடுத்து கேட்க முடியாது.. காலை நேர டிராபிக் வேறு அவளை படாத பாடுபடுத்தியது.. சந்து பொந்துகளில் நுழைந்து எப்படியோ இருப்பிடத்தை அடைந்து விட்டாள்..

அப்பார்ட்மெண்ட்டை அடைந்த நேரம் மின் தூக்கி வேலை செய்யவில்லை..

15ஆவது மாடி வரை செல்ல வேண்டும்..!

நொந்து போனாள்..

கஸ்டமருக்கு போன் அடித்தாள்‌‌

"சார் நான் ரெடியிலிருந்து பேசுறேன்.. நான் வந்துட்டேன்.. லிப்ட் வேலை செய்யல.. கொஞ்சம் கீழ வந்து பார்சலை வாங்கிக்க முடியுமா சார்.."

"என்னமா பேசுறீங்க.. டோர் டெலிவரின்னு சொல்லிட்டு கீழே இறங்கி வந்து வாங்கிக்க சொன்னா எப்படி..? இதுதான் உங்க கஸ்டமர் சர்வீஸ்சா..! ஒன் ஸ்டார் கொடுத்து உங்களைப் பத்தி கம்பளைண்ட் பண்ண போறேன்.."

"இருங்க சார் வேண்டாம்.. நானே மேல வரேன்.." என்றபடி பெருமூச்செடுத்தவள் தனது 70 கிலோ எடையை தூக்கிக்கொண்டு மூச்சு வாங்கிய படி மாடிப்படி ஏறிக் கொண்டிருந்தாள்..

"இங்க பாருடா சிலிண்டர் படியில கீழே இறங்கி உருளும் இந்த சிலிண்டர் மேல உருளுது.." அவளைத் தாண்டி கீழே இறங்கிக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் கமெண்ட் அடித்துக் கொண்டே செல்ல.. காது கேட்காதவள் போல் 15ஆவது மாடியை எப்படி அடைவது என்று யோசனையோடு சலிப்பாக நடந்தாள் அருந்ததி..

"என்ன மேடம் எவ்வளவு நேரம்.. எப்பதான் வருவீங்க..! பசியின்னு ஆர்டர் பண்ணினா இவ்வளவு லேட் பண்றீங்களே.."

ஆர்டர் செய்த கஸ்டமர் இரண்டு முறை அழைத்து விட்டார்..

அவசரம் அவசரமாக புசுபுசுவென மூச்சு வாங்கியபடி பார்சலோடு காலிங் பெல்லை அழுத்தினாள் அருந்ததி..

காலிங் பெல் அழுத்திய அதிர்வில் தண்ணீரோடு விழுங்கியிருந்த மாத்திரைகளை மொத்தமாக வாந்தி எடுத்திருந்தான் மகரிஷி..

ஒரே இருமல் வேறு.. கண்கள் சிவந்து போயிருக்க முழங்கையை ஊன்றி தலையில் கை வைத்து ஒரு மாதிரியான மயக்க நிலையோடு அமர்ந்திருந்தான்..

மீண்டும் காலிங் பெல் அடிக்கும் ஓசை..

ஆத்திரமாக வந்தது..

"சாக கூட வழியில்லையா எனக்கு..!"

பற்களை கடித்தபடி எழுந்து சென்று படாரென்று கதவை திறந்தான்..

வெளியில் சற்று குண்டாக கருத்த நிறத்தில் ஸ்விக்கி பனியனை போட்டுக்கொண்டு ஒரு பெண் நின்றிருந்தாள்.. வேர்த்து விறுவிறுத்து மேலும் கீழுமாக மூச்சு வாங்கிக் கொண்டிருந்தாள்..

"ஹூ ஆர் யூ..?" மகரிஷி கிட்டத்தட்ட கத்தியிருந்தான்..

அருந்ததிக்கு பேச்சே வரவில்லை..

அதீத கோபத்துடன் விழிகளை மூடி திறந்தவன்..

"நீக்கு ஏமி காவாலி.. நன்னு எந்துக்கு இப்பந்தி பெடுத்துன்னாவு.." (உங்களுக்கு என்னதான் வேணும் எதுக்காக இப்படி தொந்தரவு பண்றீங்க?) அதிகபட்ச டெசிபலில் எரிந்து விழுந்தான்..

சார்..? என்று விழித்தாள் அருந்ததி..

கண்களை மூடி திறந்தவன்..

"என்னங்க வேணும் உங்களுக்கு?" என்றான் பொறுமையை இழுத்து பிடித்துக் கொண்டு..

"ஃபுட் டெலிவரி சார்.. ஆர்டர் பண்ணி இருந்தீங்களே..?" விட்டு விட்டு பேசினாள்..

"நான் எதுவும் ஆர்டர் பண்ணல.. எனக்குன்னே வருவீங்களா.. தப்பான அட்ரஸ்க்கு வந்துருக்கீங்க.." அவன் பேச்சில் அதிகபட்ச ஆந்திரா மணம் வீசியது..

"டோர் நம்பர் 75..?"

"எதிர் ஃபிளாட்..!"

சொல்லிவிட்டு படாரென்று கதவை அடித்து சாத்தினான் மகரிஷி..

தொடரும்..
Interesting siss
 
Member
Joined
Mar 13, 2025
Messages
15
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
 
Active member
Joined
Jul 31, 2024
Messages
37
ரெடி(READY) ஃபுட் டெலிவரி சர்வீஸ்ல இப்ப பெண்கள் கூட நிறைய பேர் வேலைக்கு சேர்ந்து சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டாங்க.. காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் கூட பார்ட் டைம்மா வேலை செய்றாங்க..

வருமானம் எப்படி சார்..!

ஒரு நாளைக்கு எத்தனை ஆர்டர் எடுக்கறாங்களோ அதுக்கு ஏத்தபடி வருமானம்.. ஒரு நபரால ஒரு மாசத்துக்கு கிட்டத்தட்ட 50,000 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்.. காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் அவங்க படிப்பு செலவுக்காக 25 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கிறாங்க.. பெண்கள் ஒரு நாளைக்கு நாலு மணி நேரம் வேலை செஞ்சா கூட போதும்.. தாராளமா பதினெட்டாயிரம் வரை சம்பாதிக்கலாம்..

"கிழிச்சானுங்க.. அம்மாடியோவ்.. இவனுங்க விளம்பரத்துக்காக என்னென்ன பொய் சொல்றானுங்க.. முழுசா 24 மணி நேரம் வேலை செஞ்சா கூட 50000 சம்பாதிக்க முடியாது.. ஒரு நாளைக்கு ஒன்பது மணி நேரம் வேலை செய்யறேன்.. மொத்தமா 12000 கையில பார்க்க முடியல..! எப்படித்தான் இவங்களால வாய்க்கூசாமா பொய் சொல்ல முடியுதோ.. ச்சே..!

சுருள் சுருளான முடியை முன்பக்கம் இழுத்து பின்னி ரப்பர் பேண்ட் போட்டுக்கொண்டபடி.. தொலைக்காட்சியில் பேசிக் கொண்டிருந்தவர்களை வசைப்பாடிக் கொண்டிருந்தாள் அருந்ததி..

இதுக்கு என்ன குவாலிபிகேஷன் வேணும் சார்..

எழுதப் படிக்க தெரிஞ்சிருக்கணும்.. கஸ்டமரை ஹாண்டில் பண்ண தெரியணும்.. நிச்சயமா வண்டி ஓட்ட தெரியணும்.. லைசன்ஸ் இருக்கணும்.. அவ்வளவுதான்..

"ம்கூம்..! நல்ல கஸ்டமருங்க.. சோத்த திருடி தின்னுட்டியா குழம்ப கொட்டிட்டியா..? வந்து சேர எவ்வளவு நேரம்..! ரேட்டிங் தர மாட்டேன்.. கம்ப்ளைன்ட் பண்ணுவேன் னு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ரகம்..! இவங்க கிட்ட வெக்கம் மானம் சூடு சொரணை இல்லாம பல்ல காட்டிகிட்டு நிக்கணும்.." உதட்டை சுழித்துக்கொண்டு சுடிதாரின் மேல் ரெடி என்று லோகோ போடப்பட்டிருந்த நீல நிற பனியனை எடுத்து அணிந்து கொண்டாள்..

"ஏய் மதி..! ரெடி ஆகிட்டியா புறப்படலாமா.." என்று உள்ளறையை எட்டிப் பார்க்க அவள் சொன்ன மதி இப்போதுதான் கண்ணாடியை பார்த்து சிகப்பழகு க்ரீமை முகத்தில் பொட்டு பொட்டாய் ஒத்தியெடுத்து தனது முகத்தை ரசனையோடு பார்த்து மசாஜ் செய்து கொண்டிருந்தாள்..

இந்த காட்சியை கண்டதும் அருந்ததிக்கு ரத்த அழுத்தம் எகிறிப் போனது..

சந்திரமதி பன்னிரண்டு வயது பூர்த்தியாகாத சிறுமி..

அருந்ததியின் மகள்..!

"ஏன்டி காட்டு கத்தா கத்தறேன்.. கொஞ்சங்கூட காதுல வாங்காம மூஞ்சிக்கு பெயிண்ட் அடிச்சுட்டு நின்னுட்டு இருக்க.. ஸ்கூலுக்கு போறியா இல்ல லைட் மியூசிக் ல டிஸ்கோ டான்ஸ் ஆட போறியா..?"

"ம்மா..?" சந்திரமதி திரும்பி அன்னையை முறைத்தாள்..

"என்ன அம்மா..! முகத்தை கழுவி பவுடர் மட்டும் போட்டா போதாதா.. இந்த மாதிரி கண்ட கிரீமை வாங்கி முகத்தில் பூசக் கூடாதுன்னு எத்தனை முறை சொல்லி இருக்கேன்.. திருந்தவே மாட்டியா நீ.. காசுக்கு வந்த தண்டம்.." அந்த பத்து ரூபாய் பாக்கெட் க்ரீமை தூக்கி விசிறி அடித்தாள்..

அதுவரை பொறுமையாக நின்றிருந்த சந்திரமதிக்கு இப்போது கோபம் வந்துவிட்டது..

"அம்மா எதுக்கும் ஒரு அளவில்லையா.. ஏன் எப்ப பாரு சிடுசிடுன்னு எரிஞ்சு விழறீங்க.. முகத்துக்கு கிரீம் பூசிக்கிறது தப்பா.. என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாருமே இதை யூஸ் பண்றாங்க.. நான் பண்ண கூடாதா..?"

"பண்ணலாம் அதுக்குன்னு ஒரு வயசு இருக்கு..! 12 வயசு கூட முடியல.. வயசுக்கு கூட வரல.. அதுக்குள்ள என்னடி அலங்காரம் வேண்டி கிடக்கு உனக்கு.."

"எப்பவும் இதையே சொல்லாதீங்கம்மா.. கேட்டு கேட்டு காது புளிச்சு போச்சு.. வயசுக்கு வர்றதுக்கும் மேக்கப் போட்டுக்கறதுக்கும் என்ன சம்பந்தம்.. இதெல்லாம் ரொம்ப சின்ன விஷயம்.. ஏன் பெருசு படுத்துறீங்க தெரியல.. விடுங்க இனிமே நான் எதையும் செய்யல.." வெறுப்போடு சொன்னாள் சின்னவள்..

"கூட கூட வாய் பேசாதே பெரியவங்க சொன்னா சரின்னு கேட்டுக்கோ..! இனிமே இந்த வீட்ல கிரீம் லிப்ஸ்டிக் நெயில் பாலிஷ் ன்னு எதையாவது பார்த்தேன்னு வை தொலைச்சிடுவேன் பாத்துக்க.. ஒழுங்கா படிக்கற வேலையை மட்டும் பாரு.." என்று அருந்ததி கத்திக் கொண்டிருக்கும்போதே அன்னையை கடந்து சென்று சிதறியிருந்த புத்தகங்களை பைக்குள் அடுக்கிக் கொண்டிருந்தாள் சந்திரமதி..

"நான் அழகா இருக்கேன்.. மேக்கப் பண்ணிக்கிறேன்.. நீ கொரில்லா குரங்கு மாதிரியா இருக்க.. அதான் உனக்கு பொறாமை" ஆத்திரத்தில் பற்களை கடித்துக் கொண்டு முனகியது சின்னது..

"என்ன என்னடி சொன்ன..?" பாய்ந்து கொண்டு வந்தாள் அருந்ததி..

"ஒன்னும் சொல்லல ..நான் ரெடி போகலாம்னு கேட்டேன்.." அவள் பையை மாட்டிக் கொண்டு அடுப்படிக்கு சென்று அருந்ததி தயாராக வைத்திருந்த டிபன் பாக்ஸை எடுத்து தனது சாப்பாட்டு பையில் போட்டுக் கொண்டாள்..

"இன்னைக்கு என்னமா ஸ்பெஷல்..!"

"சாம்பார் உருளைக்கிழங்கு கறி.."

"ஐயோ எப்பவும் இதுதானா..! சிக்கன் மட்டன் பிரியாணி இதெல்லாம் செய்யக்கூடாதா..?" என்ற மகளை முறைத்தாள் அருந்ததி..

"தாராளமா செய்யலாம்.. நீ கூடமாட ஏதாவது உதவி செஞ்சா.. பிரியாணி பானிபூரி பேல் பூரி மசாலா பூரின்னு சகல சாப்பாட்டு வகையும் அமர்க்களமா தயார் செய்யலாம்.. காலையில இத்தனை வேலையை முடிச்சிட்டு வேலைக்கு கிளம்பி போறவளால இவ்வளவுதான் சமைக்க முடியும்.."

"நீ காலையில இட்லி சுட்டு விக்கிறதை விட்டுத் தள்ளு..! நிறைய நேரம் கிடைக்கும்.. புதுசு புதுசா ஏதாவது சமைக்கலாம்.. தினமும் காலையில இட்லி சாப்பிட்டு எனக்கும் போர் அடிக்குது.. அதே சாம்பாரை மதிய சாப்பாட்டுக்கும் கட்டிக் கொடுக்கற.. நாக்கு செத்து போச்சும்மா..!"

"ஆமாடி.. காலையில இட்லி கடை போட்டு விக்கற அந்த வருமானத்தை வச்சுதான் கொஞ்சம் பற்றாக்குறைய சமாளிக்க முடியுது. அதுலயும் மண்ணள்ளி போடலாம்னு பாக்கறியா..! வேணும்னா நீ படிச்சு பெரிய ஆளாகி சம்பாதிச்சு கொண்டு வந்து கட்டு கட்டா என் கையில குடு.. வீட்லயே உட்கார்ந்து உனக்கு விதவிதமா வாய்க்கு ருசியா சமைச்சு போடுறேன்.. சரியா?" என்று தனது கைப்பையை மாட்டிக் கொண்டு அவளோடு நடக்க..

"ம்கூம்.." என்ற முகத்தை திருப்பி கொண்டாள் சந்திரமதி..

"துப்பட்டாவை ஒழுங்கா போடுடி.. நீ ஒரு பக்கம் போனா அது ஒரு பக்கம் போகுது.. ஒழுங்கா மடிச்சு பின்னுகுத்து.."

என்று மகளின் துப்பட்டாவை மார்புவரை இழுத்து சரி செய்துவிட்ட பிறகு இருவரும் வாசலை தாண்டும் நேரம்..

"அருந்ததி இட்லி இருக்கா காலியா போயிடுச்சா..!" என்றபடி ஒரு அகலமான பாத்திரத்தையும்.. ஒரு சம்படத்தையும் தூக்கிக் கொண்டு வந்தாள் ஒருத்தி..

"எத்தனை இட்லிக்கா வேணும்..?"

"எத்தனை இருக்குடி.."

"நாலு தான் இருக்கு போதுமா..!" செருப்பை கழட்டிவிட்டு அவசரமாக உள்ளே ஓடினாள் அருந்ததி.. வெளியே நின்றிருந்த சந்திரமதியை ஏற இறங்க பார்த்துவிட்டு அவளை பின்தொடர்ந்து உள்ளே சென்றாள் அந்தப் பெண்மணி..

நாலு இட்லியோடு இரண்டு கரண்டி சாம்பாரை அந்த சம்படத்தில் ஊற்றி தந்தாள்..

"என்ன அருந்ததி இவ்வளவுண்டு சாம்பார் கொடுக்கற.. நாலு இட்லிக்கு இது எப்படி பத்தும்.. இன்னும் ரெண்டு கரண்டி சாம்பார் ஊத்து..!"

"நல்லா பாருக்கா அதிகமாக தான் தந்திருக்கேன்.. இந்த சாம்பார் வச்சு பத்து இட்லி கூட சாப்பிடலாம்.. ஹோட்டலுக்கு போனா இதுல பாதிதான் தருவாங்க தெரியும்ல..!

"ஹோட்டல்ல மூணு வகை சட்னியும் சாம்பாரும் தருவாங்க.. நீ அப்படியா குடுக்கற.. அதுவுமில்லாம வரவர சாம்பார் வேற தண்ணியா இருக்குது.. சப்புனு டேஸ்டே இல்ல தெரியுமா..?"

இப்படி சொன்னதும் அருந்ததி முகம் மாறிப் போனது..

கெட்டியாக சாம்பாரை எடுத்து ஊற்றுவதை பார்த்த பிறகும் இப்படி பேசினால் என்ன செய்வது..?

"அப்படின்னா வேற கடையில போய் வாங்கிக்கயேன்க்கா.. ஏன் இவ்வளவு தூரம் வரணும்.. கொஞ்சமாவது யோசிச்சு பாருக்கா.. காய்கறி விக்கிற விலையில நீ சொல்ற மாதிரி தாராளமா இந்த சம்படம் நிறைய சாம்பார் கொடுத்தா எனக்கு கட்டுப்படியாகுமா..! வீட்ல தினமும் சமைக்கறியே தக்காளியும் வெங்காயமும் ஒவ்வொரு காயும் என்ன விலை விக்குது உனக்கு தெரியாதா..! துவரம் பருப்பும் சிறுபருப்பும் தங்கம் விலைக்கு போயிடுச்சு.. இருந்தாலும் நான் எல்லார்கிட்டயும் நியாயமாத் தான் நடந்துக்கிறேன்.. என்னையே இத்தனை குறை சொல்லும் போது ஏன்டா வியாபாரம் பண்ணனும்னு மனசே விட்டு போயிடுது.."

"சரி சரி விடு.. நான் எதார்த்தமா தான் சொன்னேன் தப்பா எடுத்துக்காத.. நேரமாச்சு.. நான் வரேன்.." என்று திரும்பியவள் மீண்டும் நின்று

"உன்கிட்ட ஒரு விஷயம் கேக்கணும்னு நெனச்சேன்.. நம்ம பாப்பா வயசுக்கு வந்துருச்சா.." என்று கேட்கவும் குபுகுபுவென பொங்கிய ஆத்திரத்தை உள்ளுக்குள்ள அடக்கிக் கொண்டு..

"இல்லையேக்கா ஏன் கேக்கற..?" முகத்தை சுருக்கினாள் அருந்ததி..

"இல்ல நல்லா வளத்தியா முகமெல்லாம் ஜொலிப்பா வருதே.. அதான் கேட்டேன்.. இந்த காலத்துல சில பேர் செலவுக்கு பயந்து பொண்ணுங்க வயசுக்கு வர்றதையே கூட மறைச்சிடறாங்க.. ஆனா நீ அப்படியெல்லாம் இல்ல என்கிட்ட சொல்லிடுவேன்னு தெரியும்.. இருந்தாலும் கேட்கணும்னு தோணுச்சு.."

"கேட்டு தெரிஞ்சுக்கிட்டு என்னக்கா பண்ண போற..?"

"அட.. தப்பா ஒன்னும் கேட்கல.. நம்ம பாப்பாவுக்கு ஒரு 14 வயசு இருக்குமா..?"

"பன்னென்டுதான் ஆகுது.. அவ என்னை மாதிரி உடம்பு வளத்தி.."

"அதானே பார்த்தேன்.. இந்த காலத்து புள்ளைங்க பத்து வயசுலையே வயசுக்கு வந்துடுதுங்க.. பாப்பா இன்னும் வரலையேன்னு கேட்டேன்.. சரி நீ வேலைக்கு கிளம்பு அருந்ததி நான் அப்புறம் வரேன்.." என்று அங்கிருந்து சென்று விட்டிருந்தாள் அந்த பெண்மணி..

தினமும் யாராவது ஒருவர் மகளை பற்றி இப்படி கேட்டு விடுவதில் கடுப்பின் உச்சத்திற்கு சென்று விடுகிறாள் அருந்ததி..

அதிலும் பெண்கள் சந்திரமதியின் வளர்ந்தும் வளராத நெஞ்சை பார்த்துவிட்டு.. பொண்ணு வயசுக்கு வந்திருச்சா என்று கேட்கும் போது ஒரு பெரிய கல்லை தூக்கி அவர்கள் மண்டையில் போட்டு விடும் அளவிற்கு கோபம் கொந்தளிக்கும்..

"ரொம்ப அக்கறையா கேக்கறியே நாகமணி அக்கா.. புள்ள வயசுக்கு வந்தா ஃபங்ஷனுக்கு வந்து பொன்னும் பொருளுமா சீர் செனத்தி செய்யறதா ஏதாவது ஐடியா வச்சிருக்கியா..?"

"சும்மா கேலி பண்ணாதடி.."

"என் பொண்ணுக்கு உன் புள்ளைய கட்டி வைக்கற மாதிரி ஏதாவது யோசனையா..?"

"ம்கூம்..!"

"அப்புறம் ஏன் இந்த தேவையில்லாத கேள்வி.. என் புள்ள வயசுக்கு வரலைன்னா உன் வீட்டுல சோறு வேகாதா இல்ல குழம்பு கொதிக்காதா..! போய் வேலையை பாருக்கா.. எல்லாரும் இப்படியே கேட்டு டார்ச்சர் பண்றீங்க.. அவ வரும்போது வரட்டும்.." வெளியில் நிதானமாக விளையாட்டுத்தனமாக சொன்னாலும் உள்ளுக்குள் அவ்வளவு கோபம் தணலாக கொதிக்கும்..

அதிலும் இரண்டு நாட்களுக்கு முன்பு சந்திரமதி அருந்ததியிடம் வந்து நின்று..

"அம்மா என் ஃப்ரெண்ட் கிருஷ்ணவேணியோட அம்மா நீ வயசுக்கு வந்துட்டியா.. இன்னுமா வரலைன்னு என்கிட்டவே கேக்கறாங்கம்மா.." என்று எதார்த்தமாக சொன்ன போது ஐயோடா என்றிருந்தது அவளுக்கு..

ஆண்களை விட இந்த பெண்கள் சந்திரமதியை வைத்த கண் வாங்காமல் ஏற இறங்க பார்த்துவிட்டு கிசுகிசுவென பேசும்போது.. நல்லவேளை இதுங்க ஆம்பளைங்களா பொறக்கல.. பொறந்திருந்தா எத்தனை பொண்ணுங்கள கற்பழிச்சிருக்குமோ என்ற அருவருப்பு தோன்றும் அருந்ததியின் மனதில்..

காலையிலேயே இந்த மாதிரியான மனிதர்களால் எரிச்சல்..

அருந்ததி சிடுசிடுப்பான முகத்துடன் தனது ஸ்கூட்டியில் ஏறி ஸ்டார்ட் செய்ய பின்னால் அமர்ந்து கொண்டாள் சந்திரமதி..

மகளை அவள் படிக்கும் அரசு பள்ளியில் விட்டுவிட்டு.. அலைபேசியில் தனக்கு வந்த முதல் ஆர்டருக்காக உணவகத்தில் சென்று உணவை பெற்றுக் கொண்டு.. கஸ்டமரின் இருப்பிடத்தை நோக்கி விரைந்தாள்..

ஐந்து நிமிடம் தாமதமாகி விட்டாலும் ஆர்டர் செய்த கஸ்டமரின் பேச்சை காது கொடுத்து கேட்க முடியாது.. காலை நேர டிராபிக் வேறு அவளை படாத பாடுபடுத்தியது.. சந்து பொந்துகளில் நுழைந்து எப்படியோ இருப்பிடத்தை அடைந்து விட்டாள்..

அப்பார்ட்மெண்ட்டை அடைந்த நேரம் மின் தூக்கி வேலை செய்யவில்லை..

15ஆவது மாடி வரை செல்ல வேண்டும்..!

நொந்து போனாள்..

கஸ்டமருக்கு போன் அடித்தாள்‌‌

"சார் நான் ரெடியிலிருந்து பேசுறேன்.. நான் வந்துட்டேன்.. லிப்ட் வேலை செய்யல.. கொஞ்சம் கீழ வந்து பார்சலை வாங்கிக்க முடியுமா சார்.."

"என்னமா பேசுறீங்க.. டோர் டெலிவரின்னு சொல்லிட்டு கீழே இறங்கி வந்து வாங்கிக்க சொன்னா எப்படி..? இதுதான் உங்க கஸ்டமர் சர்வீஸ்சா..! ஒன் ஸ்டார் கொடுத்து உங்களைப் பத்தி கம்பளைண்ட் பண்ண போறேன்.."

"இருங்க சார் வேண்டாம்.. நானே மேல வரேன்.." என்றபடி பெருமூச்செடுத்தவள் தனது 70 கிலோ எடையை தூக்கிக்கொண்டு மூச்சு வாங்கிய படி மாடிப்படி ஏறிக் கொண்டிருந்தாள்..

"இங்க பாருடா சிலிண்டர் படியில கீழே இறங்கி உருளும் இந்த சிலிண்டர் மேல உருளுது.." அவளைத் தாண்டி கீழே இறங்கிக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் கமெண்ட் அடித்துக் கொண்டே செல்ல.. காது கேட்காதவள் போல் 15ஆவது மாடியை எப்படி அடைவது என்று யோசனையோடு சலிப்பாக நடந்தாள் அருந்ததி..

"என்ன மேடம் எவ்வளவு நேரம்.. எப்பதான் வருவீங்க..! பசியின்னு ஆர்டர் பண்ணினா இவ்வளவு லேட் பண்றீங்களே.."

ஆர்டர் செய்த கஸ்டமர் இரண்டு முறை அழைத்து விட்டார்..

அவசரம் அவசரமாக புசுபுசுவென மூச்சு வாங்கியபடி பார்சலோடு காலிங் பெல்லை அழுத்தினாள் அருந்ததி..

காலிங் பெல் அழுத்திய அதிர்வில் தண்ணீரோடு விழுங்கியிருந்த மாத்திரைகளை மொத்தமாக வாந்தி எடுத்திருந்தான் மகரிஷி..

ஒரே இருமல் வேறு.. கண்கள் சிவந்து போயிருக்க முழங்கையை ஊன்றி தலையில் கை வைத்து ஒரு மாதிரியான மயக்க நிலையோடு அமர்ந்திருந்தான்..

மீண்டும் காலிங் பெல் அடிக்கும் ஓசை..

ஆத்திரமாக வந்தது..

"சாக கூட வழியில்லையா எனக்கு..!"

பற்களை கடித்தபடி எழுந்து சென்று படாரென்று கதவை திறந்தான்..

வெளியில் சற்று குண்டாக கருத்த நிறத்தில் ஸ்விக்கி பனியனை போட்டுக்கொண்டு ஒரு பெண் நின்றிருந்தாள்.. வேர்த்து விறுவிறுத்து மேலும் கீழுமாக மூச்சு வாங்கிக் கொண்டிருந்தாள்..

"ஹூ ஆர் யூ..?" மகரிஷி கிட்டத்தட்ட கத்தியிருந்தான்..

அருந்ததிக்கு பேச்சே வரவில்லை..

அதீத கோபத்துடன் விழிகளை மூடி திறந்தவன்..

"நீக்கு ஏமி காவாலி.. நன்னு எந்துக்கு இப்பந்தி பெடுத்துன்னாவு.." (உங்களுக்கு என்னதான் வேணும் எதுக்காக இப்படி தொந்தரவு பண்றீங்க?) அதிகபட்ச டெசிபலில் எரிந்து விழுந்தான்..

சார்..? என்று விழித்தாள் அருந்ததி..

கண்களை மூடி திறந்தவன்..

"என்னங்க வேணும் உங்களுக்கு?" என்றான் பொறுமையை இழுத்து பிடித்துக் கொண்டு..

"ஃபுட் டெலிவரி சார்.. ஆர்டர் பண்ணி இருந்தீங்களே..?" விட்டு விட்டு பேசினாள்..

"நான் எதுவும் ஆர்டர் பண்ணல.. எனக்குன்னே வருவீங்களா.. தப்பான அட்ரஸ்க்கு வந்துருக்கீங்க.." அவன் பேச்சில் அதிகபட்ச ஆந்திரா மணம் வீசியது..

"டோர் நம்பர் 75..?"

"எதிர் ஃபிளாட்..!"

சொல்லிவிட்டு படாரென்று கதவை அடித்து சாத்தினான் மகரிஷி..

தொடரும்..
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 யப்பா செம மகாவ காபாத்த வந்த மகானுபாவலு🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭 அம்மா பொண்ணு செம இப்ப பல வீடுகளில் நடக்குற உண்மை சம்பவம் அடுத்த வீட்டு விஷயம் னா காத கழட்டி அந்த வீட்டு வாசல்ல வச்சிடுறாங்க பா இங்க பவபேரு சூப்பர் அடுத்த யூடிக்காக வெயிட்டிங்
 
Active member
Joined
Sep 10, 2024
Messages
10
C இம்புட்டுகாண்டு வயசுல உனக்கென்ன குட்டி மேக்கப்பு... அம்மா பேச்சை கேளுமா..
நல்லவேளை காப்பாத்த வந்தேன்னு நினைச்சோம் கெட்டுச்சு😕😕😕
 
New member
Joined
Mar 24, 2025
Messages
4
ரெடி(READY) ஃபுட் டெலிவரி சர்வீஸ்ல இப்ப பெண்கள் கூட நிறைய பேர் வேலைக்கு சேர்ந்து சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டாங்க.. காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் கூட பார்ட் டைம்மா வேலை செய்றாங்க..

வருமானம் எப்படி சார்..!

ஒரு நாளைக்கு எத்தனை ஆர்டர் எடுக்கறாங்களோ அதுக்கு ஏத்தபடி வருமானம்.. ஒரு நபரால ஒரு மாசத்துக்கு கிட்டத்தட்ட 50,000 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்.. காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் அவங்க படிப்பு செலவுக்காக 25 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கிறாங்க.. பெண்கள் ஒரு நாளைக்கு நாலு மணி நேரம் வேலை செஞ்சா கூட போதும்.. தாராளமா பதினெட்டாயிரம் வரை சம்பாதிக்கலாம்..

"கிழிச்சானுங்க.. அம்மாடியோவ்.. இவனுங்க விளம்பரத்துக்காக என்னென்ன பொய் சொல்றானுங்க.. முழுசா 24 மணி நேரம் வேலை செஞ்சா கூட 50000 சம்பாதிக்க முடியாது.. ஒரு நாளைக்கு ஒன்பது மணி நேரம் வேலை செய்யறேன்.. மொத்தமா 12000 கையில பார்க்க முடியல..! எப்படித்தான் இவங்களால வாய்க்கூசாமா பொய் சொல்ல முடியுதோ.. ச்சே..!

சுருள் சுருளான முடியை முன்பக்கம் இழுத்து பின்னி ரப்பர் பேண்ட் போட்டுக்கொண்டபடி.. தொலைக்காட்சியில் பேசிக் கொண்டிருந்தவர்களை வசைப்பாடிக் கொண்டிருந்தாள் அருந்ததி..

இதுக்கு என்ன குவாலிபிகேஷன் வேணும் சார்..

எழுதப் படிக்க தெரிஞ்சிருக்கணும்.. கஸ்டமரை ஹாண்டில் பண்ண தெரியணும்.. நிச்சயமா வண்டி ஓட்ட தெரியணும்.. லைசன்ஸ் இருக்கணும்.. அவ்வளவுதான்..

"ம்கூம்..! நல்ல கஸ்டமருங்க.. சோத்த திருடி தின்னுட்டியா குழம்ப கொட்டிட்டியா..? வந்து சேர எவ்வளவு நேரம்..! ரேட்டிங் தர மாட்டேன்.. கம்ப்ளைன்ட் பண்ணுவேன் னு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ரகம்..! இவங்க கிட்ட வெக்கம் மானம் சூடு சொரணை இல்லாம பல்ல காட்டிகிட்டு நிக்கணும்.." உதட்டை சுழித்துக்கொண்டு சுடிதாரின் மேல் ரெடி என்று லோகோ போடப்பட்டிருந்த நீல நிற பனியனை எடுத்து அணிந்து கொண்டாள்..

"ஏய் மதி..! ரெடி ஆகிட்டியா புறப்படலாமா.." என்று உள்ளறையை எட்டிப் பார்க்க அவள் சொன்ன மதி இப்போதுதான் கண்ணாடியை பார்த்து சிகப்பழகு க்ரீமை முகத்தில் பொட்டு பொட்டாய் ஒத்தியெடுத்து தனது முகத்தை ரசனையோடு பார்த்து மசாஜ் செய்து கொண்டிருந்தாள்..

இந்த காட்சியை கண்டதும் அருந்ததிக்கு ரத்த அழுத்தம் எகிறிப் போனது..

சந்திரமதி பன்னிரண்டு வயது பூர்த்தியாகாத சிறுமி..

அருந்ததியின் மகள்..!

"ஏன்டி காட்டு கத்தா கத்தறேன்.. கொஞ்சங்கூட காதுல வாங்காம மூஞ்சிக்கு பெயிண்ட் அடிச்சுட்டு நின்னுட்டு இருக்க.. ஸ்கூலுக்கு போறியா இல்ல லைட் மியூசிக் ல டிஸ்கோ டான்ஸ் ஆட போறியா..?"

"ம்மா..?" சந்திரமதி திரும்பி அன்னையை முறைத்தாள்..

"என்ன அம்மா..! முகத்தை கழுவி பவுடர் மட்டும் போட்டா போதாதா.. இந்த மாதிரி கண்ட கிரீமை வாங்கி முகத்தில் பூசக் கூடாதுன்னு எத்தனை முறை சொல்லி இருக்கேன்.. திருந்தவே மாட்டியா நீ.. காசுக்கு வந்த தண்டம்.." அந்த பத்து ரூபாய் பாக்கெட் க்ரீமை தூக்கி விசிறி அடித்தாள்..

அதுவரை பொறுமையாக நின்றிருந்த சந்திரமதிக்கு இப்போது கோபம் வந்துவிட்டது..

"அம்மா எதுக்கும் ஒரு அளவில்லையா.. ஏன் எப்ப பாரு சிடுசிடுன்னு எரிஞ்சு விழறீங்க.. முகத்துக்கு கிரீம் பூசிக்கிறது தப்பா.. என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாருமே இதை யூஸ் பண்றாங்க.. நான் பண்ண கூடாதா..?"

"பண்ணலாம் அதுக்குன்னு ஒரு வயசு இருக்கு..! 12 வயசு கூட முடியல.. வயசுக்கு கூட வரல.. அதுக்குள்ள என்னடி அலங்காரம் வேண்டி கிடக்கு உனக்கு.."

"எப்பவும் இதையே சொல்லாதீங்கம்மா.. கேட்டு கேட்டு காது புளிச்சு போச்சு.. வயசுக்கு வர்றதுக்கும் மேக்கப் போட்டுக்கறதுக்கும் என்ன சம்பந்தம்.. இதெல்லாம் ரொம்ப சின்ன விஷயம்.. ஏன் பெருசு படுத்துறீங்க தெரியல.. விடுங்க இனிமே நான் எதையும் செய்யல.." வெறுப்போடு சொன்னாள் சின்னவள்..

"கூட கூட வாய் பேசாதே பெரியவங்க சொன்னா சரின்னு கேட்டுக்கோ..! இனிமே இந்த வீட்ல கிரீம் லிப்ஸ்டிக் நெயில் பாலிஷ் ன்னு எதையாவது பார்த்தேன்னு வை தொலைச்சிடுவேன் பாத்துக்க.. ஒழுங்கா படிக்கற வேலையை மட்டும் பாரு.." என்று அருந்ததி கத்திக் கொண்டிருக்கும்போதே அன்னையை கடந்து சென்று சிதறியிருந்த புத்தகங்களை பைக்குள் அடுக்கிக் கொண்டிருந்தாள் சந்திரமதி..

"நான் அழகா இருக்கேன்.. மேக்கப் பண்ணிக்கிறேன்.. நீ கொரில்லா குரங்கு மாதிரியா இருக்க.. அதான் உனக்கு பொறாமை" ஆத்திரத்தில் பற்களை கடித்துக் கொண்டு முனகியது சின்னது..

"என்ன என்னடி சொன்ன..?" பாய்ந்து கொண்டு வந்தாள் அருந்ததி..

"ஒன்னும் சொல்லல ..நான் ரெடி போகலாம்னு கேட்டேன்.." அவள் பையை மாட்டிக் கொண்டு அடுப்படிக்கு சென்று அருந்ததி தயாராக வைத்திருந்த டிபன் பாக்ஸை எடுத்து தனது சாப்பாட்டு பையில் போட்டுக் கொண்டாள்..

"இன்னைக்கு என்னமா ஸ்பெஷல்..!"

"சாம்பார் உருளைக்கிழங்கு கறி.."

"ஐயோ எப்பவும் இதுதானா..! சிக்கன் மட்டன் பிரியாணி இதெல்லாம் செய்யக்கூடாதா..?" என்ற மகளை முறைத்தாள் அருந்ததி..

"தாராளமா செய்யலாம்.. நீ கூடமாட ஏதாவது உதவி செஞ்சா.. பிரியாணி பானிபூரி பேல் பூரி மசாலா பூரின்னு சகல சாப்பாட்டு வகையும் அமர்க்களமா தயார் செய்யலாம்.. காலையில இத்தனை வேலையை முடிச்சிட்டு வேலைக்கு கிளம்பி போறவளால இவ்வளவுதான் சமைக்க முடியும்.."

"நீ காலையில இட்லி சுட்டு விக்கிறதை விட்டுத் தள்ளு..! நிறைய நேரம் கிடைக்கும்.. புதுசு புதுசா ஏதாவது சமைக்கலாம்.. தினமும் காலையில இட்லி சாப்பிட்டு எனக்கும் போர் அடிக்குது.. அதே சாம்பாரை மதிய சாப்பாட்டுக்கும் கட்டிக் கொடுக்கற.. நாக்கு செத்து போச்சும்மா..!"

"ஆமாடி.. காலையில இட்லி கடை போட்டு விக்கற அந்த வருமானத்தை வச்சுதான் கொஞ்சம் பற்றாக்குறைய சமாளிக்க முடியுது. அதுலயும் மண்ணள்ளி போடலாம்னு பாக்கறியா..! வேணும்னா நீ படிச்சு பெரிய ஆளாகி சம்பாதிச்சு கொண்டு வந்து கட்டு கட்டா என் கையில குடு.. வீட்லயே உட்கார்ந்து உனக்கு விதவிதமா வாய்க்கு ருசியா சமைச்சு போடுறேன்.. சரியா?" என்று தனது கைப்பையை மாட்டிக் கொண்டு அவளோடு நடக்க..

"ம்கூம்.." என்ற முகத்தை திருப்பி கொண்டாள் சந்திரமதி..

"துப்பட்டாவை ஒழுங்கா போடுடி.. நீ ஒரு பக்கம் போனா அது ஒரு பக்கம் போகுது.. ஒழுங்கா மடிச்சு பின்னுகுத்து.."

என்று மகளின் துப்பட்டாவை மார்புவரை இழுத்து சரி செய்துவிட்ட பிறகு இருவரும் வாசலை தாண்டும் நேரம்..

"அருந்ததி இட்லி இருக்கா காலியா போயிடுச்சா..!" என்றபடி ஒரு அகலமான பாத்திரத்தையும்.. ஒரு சம்படத்தையும் தூக்கிக் கொண்டு வந்தாள் ஒருத்தி..

"எத்தனை இட்லிக்கா வேணும்..?"

"எத்தனை இருக்குடி.."

"நாலு தான் இருக்கு போதுமா..!" செருப்பை கழட்டிவிட்டு அவசரமாக உள்ளே ஓடினாள் அருந்ததி.. வெளியே நின்றிருந்த சந்திரமதியை ஏற இறங்க பார்த்துவிட்டு அவளை பின்தொடர்ந்து உள்ளே சென்றாள் அந்தப் பெண்மணி..

நாலு இட்லியோடு இரண்டு கரண்டி சாம்பாரை அந்த சம்படத்தில் ஊற்றி தந்தாள்..

"என்ன அருந்ததி இவ்வளவுண்டு சாம்பார் கொடுக்கற.. நாலு இட்லிக்கு இது எப்படி பத்தும்.. இன்னும் ரெண்டு கரண்டி சாம்பார் ஊத்து..!"

"நல்லா பாருக்கா அதிகமாக தான் தந்திருக்கேன்.. இந்த சாம்பார் வச்சு பத்து இட்லி கூட சாப்பிடலாம்.. ஹோட்டலுக்கு போனா இதுல பாதிதான் தருவாங்க தெரியும்ல..!

"ஹோட்டல்ல மூணு வகை சட்னியும் சாம்பாரும் தருவாங்க.. நீ அப்படியா குடுக்கற.. அதுவுமில்லாம வரவர சாம்பார் வேற தண்ணியா இருக்குது.. சப்புனு டேஸ்டே இல்ல தெரியுமா..?"

இப்படி சொன்னதும் அருந்ததி முகம் மாறிப் போனது..

கெட்டியாக சாம்பாரை எடுத்து ஊற்றுவதை பார்த்த பிறகும் இப்படி பேசினால் என்ன செய்வது..?

"அப்படின்னா வேற கடையில போய் வாங்கிக்கயேன்க்கா.. ஏன் இவ்வளவு தூரம் வரணும்.. கொஞ்சமாவது யோசிச்சு பாருக்கா.. காய்கறி விக்கிற விலையில நீ சொல்ற மாதிரி தாராளமா இந்த சம்படம் நிறைய சாம்பார் கொடுத்தா எனக்கு கட்டுப்படியாகுமா..! வீட்ல தினமும் சமைக்கறியே தக்காளியும் வெங்காயமும் ஒவ்வொரு காயும் என்ன விலை விக்குது உனக்கு தெரியாதா..! துவரம் பருப்பும் சிறுபருப்பும் தங்கம் விலைக்கு போயிடுச்சு.. இருந்தாலும் நான் எல்லார்கிட்டயும் நியாயமாத் தான் நடந்துக்கிறேன்.. என்னையே இத்தனை குறை சொல்லும் போது ஏன்டா வியாபாரம் பண்ணனும்னு மனசே விட்டு போயிடுது.."

"சரி சரி விடு.. நான் எதார்த்தமா தான் சொன்னேன் தப்பா எடுத்துக்காத.. நேரமாச்சு.. நான் வரேன்.." என்று திரும்பியவள் மீண்டும் நின்று

"உன்கிட்ட ஒரு விஷயம் கேக்கணும்னு நெனச்சேன்.. நம்ம பாப்பா வயசுக்கு வந்துருச்சா.." என்று கேட்கவும் குபுகுபுவென பொங்கிய ஆத்திரத்தை உள்ளுக்குள்ள அடக்கிக் கொண்டு..

"இல்லையேக்கா ஏன் கேக்கற..?" முகத்தை சுருக்கினாள் அருந்ததி..

"இல்ல நல்லா வளத்தியா முகமெல்லாம் ஜொலிப்பா வருதே.. அதான் கேட்டேன்.. இந்த காலத்துல சில பேர் செலவுக்கு பயந்து பொண்ணுங்க வயசுக்கு வர்றதையே கூட மறைச்சிடறாங்க.. ஆனா நீ அப்படியெல்லாம் இல்ல என்கிட்ட சொல்லிடுவேன்னு தெரியும்.. இருந்தாலும் கேட்கணும்னு தோணுச்சு.."

"கேட்டு தெரிஞ்சுக்கிட்டு என்னக்கா பண்ண போற..?"

"அட.. தப்பா ஒன்னும் கேட்கல.. நம்ம பாப்பாவுக்கு ஒரு 14 வயசு இருக்குமா..?"

"பன்னென்டுதான் ஆகுது.. அவ என்னை மாதிரி உடம்பு வளத்தி.."

"அதானே பார்த்தேன்.. இந்த காலத்து புள்ளைங்க பத்து வயசுலையே வயசுக்கு வந்துடுதுங்க.. பாப்பா இன்னும் வரலையேன்னு கேட்டேன்.. சரி நீ வேலைக்கு கிளம்பு அருந்ததி நான் அப்புறம் வரேன்.." என்று அங்கிருந்து சென்று விட்டிருந்தாள் அந்த பெண்மணி..

தினமும் யாராவது ஒருவர் மகளை பற்றி இப்படி கேட்டு விடுவதில் கடுப்பின் உச்சத்திற்கு சென்று விடுகிறாள் அருந்ததி..

அதிலும் பெண்கள் சந்திரமதியின் வளர்ந்தும் வளராத நெஞ்சை பார்த்துவிட்டு.. பொண்ணு வயசுக்கு வந்திருச்சா என்று கேட்கும் போது ஒரு பெரிய கல்லை தூக்கி அவர்கள் மண்டையில் போட்டு விடும் அளவிற்கு கோபம் கொந்தளிக்கும்..

"ரொம்ப அக்கறையா கேக்கறியே நாகமணி அக்கா.. புள்ள வயசுக்கு வந்தா ஃபங்ஷனுக்கு வந்து பொன்னும் பொருளுமா சீர் செனத்தி செய்யறதா ஏதாவது ஐடியா வச்சிருக்கியா..?"

"சும்மா கேலி பண்ணாதடி.."

"என் பொண்ணுக்கு உன் புள்ளைய கட்டி வைக்கற மாதிரி ஏதாவது யோசனையா..?"

"ம்கூம்..!"

"அப்புறம் ஏன் இந்த தேவையில்லாத கேள்வி.. என் புள்ள வயசுக்கு வரலைன்னா உன் வீட்டுல சோறு வேகாதா இல்ல குழம்பு கொதிக்காதா..! போய் வேலையை பாருக்கா.. எல்லாரும் இப்படியே கேட்டு டார்ச்சர் பண்றீங்க.. அவ வரும்போது வரட்டும்.." வெளியில் நிதானமாக விளையாட்டுத்தனமாக சொன்னாலும் உள்ளுக்குள் அவ்வளவு கோபம் தணலாக கொதிக்கும்..

அதிலும் இரண்டு நாட்களுக்கு முன்பு சந்திரமதி அருந்ததியிடம் வந்து நின்று..

"அம்மா என் ஃப்ரெண்ட் கிருஷ்ணவேணியோட அம்மா நீ வயசுக்கு வந்துட்டியா.. இன்னுமா வரலைன்னு என்கிட்டவே கேக்கறாங்கம்மா.." என்று எதார்த்தமாக சொன்ன போது ஐயோடா என்றிருந்தது அவளுக்கு..

ஆண்களை விட இந்த பெண்கள் சந்திரமதியை வைத்த கண் வாங்காமல் ஏற இறங்க பார்த்துவிட்டு கிசுகிசுவென பேசும்போது.. நல்லவேளை இதுங்க ஆம்பளைங்களா பொறக்கல.. பொறந்திருந்தா எத்தனை பொண்ணுங்கள கற்பழிச்சிருக்குமோ என்ற அருவருப்பு தோன்றும் அருந்ததியின் மனதில்..

காலையிலேயே இந்த மாதிரியான மனிதர்களால் எரிச்சல்..

அருந்ததி சிடுசிடுப்பான முகத்துடன் தனது ஸ்கூட்டியில் ஏறி ஸ்டார்ட் செய்ய பின்னால் அமர்ந்து கொண்டாள் சந்திரமதி..

மகளை அவள் படிக்கும் அரசு பள்ளியில் விட்டுவிட்டு.. அலைபேசியில் தனக்கு வந்த முதல் ஆர்டருக்காக உணவகத்தில் சென்று உணவை பெற்றுக் கொண்டு.. கஸ்டமரின் இருப்பிடத்தை நோக்கி விரைந்தாள்..

ஐந்து நிமிடம் தாமதமாகி விட்டாலும் ஆர்டர் செய்த கஸ்டமரின் பேச்சை காது கொடுத்து கேட்க முடியாது.. காலை நேர டிராபிக் வேறு அவளை படாத பாடுபடுத்தியது.. சந்து பொந்துகளில் நுழைந்து எப்படியோ இருப்பிடத்தை அடைந்து விட்டாள்..

அப்பார்ட்மெண்ட்டை அடைந்த நேரம் மின் தூக்கி வேலை செய்யவில்லை..

15ஆவது மாடி வரை செல்ல வேண்டும்..!

நொந்து போனாள்..

கஸ்டமருக்கு போன் அடித்தாள்‌‌

"சார் நான் ரெடியிலிருந்து பேசுறேன்.. நான் வந்துட்டேன்.. லிப்ட் வேலை செய்யல.. கொஞ்சம் கீழ வந்து பார்சலை வாங்கிக்க முடியுமா சார்.."

"என்னமா பேசுறீங்க.. டோர் டெலிவரின்னு சொல்லிட்டு கீழே இறங்கி வந்து வாங்கிக்க சொன்னா எப்படி..? இதுதான் உங்க கஸ்டமர் சர்வீஸ்சா..! ஒன் ஸ்டார் கொடுத்து உங்களைப் பத்தி கம்பளைண்ட் பண்ண போறேன்.."

"இருங்க சார் வேண்டாம்.. நானே மேல வரேன்.." என்றபடி பெருமூச்செடுத்தவள் தனது 70 கிலோ எடையை தூக்கிக்கொண்டு மூச்சு வாங்கிய படி மாடிப்படி ஏறிக் கொண்டிருந்தாள்..

"இங்க பாருடா சிலிண்டர் படியில கீழே இறங்கி உருளும் இந்த சிலிண்டர் மேல உருளுது.." அவளைத் தாண்டி கீழே இறங்கிக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் கமெண்ட் அடித்துக் கொண்டே செல்ல.. காது கேட்காதவள் போல் 15ஆவது மாடியை எப்படி அடைவது என்று யோசனையோடு சலிப்பாக நடந்தாள் அருந்ததி..

"என்ன மேடம் எவ்வளவு நேரம்.. எப்பதான் வருவீங்க..! பசியின்னு ஆர்டர் பண்ணினா இவ்வளவு லேட் பண்றீங்களே.."

ஆர்டர் செய்த கஸ்டமர் இரண்டு முறை அழைத்து விட்டார்..

அவசரம் அவசரமாக புசுபுசுவென மூச்சு வாங்கியபடி பார்சலோடு காலிங் பெல்லை அழுத்தினாள் அருந்ததி..

காலிங் பெல் அழுத்திய அதிர்வில் தண்ணீரோடு விழுங்கியிருந்த மாத்திரைகளை மொத்தமாக வாந்தி எடுத்திருந்தான் மகரிஷி..

ஒரே இருமல் வேறு.. கண்கள் சிவந்து போயிருக்க முழங்கையை ஊன்றி தலையில் கை வைத்து ஒரு மாதிரியான மயக்க நிலையோடு அமர்ந்திருந்தான்..

மீண்டும் காலிங் பெல் அடிக்கும் ஓசை..

ஆத்திரமாக வந்தது..

"சாக கூட வழியில்லையா எனக்கு..!"

பற்களை கடித்தபடி எழுந்து சென்று படாரென்று கதவை திறந்தான்..

வெளியில் சற்று குண்டாக கருத்த நிறத்தில் ஸ்விக்கி பனியனை போட்டுக்கொண்டு ஒரு பெண் நின்றிருந்தாள்.. வேர்த்து விறுவிறுத்து மேலும் கீழுமாக மூச்சு வாங்கிக் கொண்டிருந்தாள்..

"ஹூ ஆர் யூ..?" மகரிஷி கிட்டத்தட்ட கத்தியிருந்தான்..

அருந்ததிக்கு பேச்சே வரவில்லை..

அதீத கோபத்துடன் விழிகளை மூடி திறந்தவன்..

"நீக்கு ஏமி காவாலி.. நன்னு எந்துக்கு இப்பந்தி பெடுத்துன்னாவு.." (உங்களுக்கு என்னதான் வேணும் எதுக்காக இப்படி தொந்தரவு பண்றீங்க?) அதிகபட்ச டெசிபலில் எரிந்து விழுந்தான்..

சார்..? என்று விழித்தாள் அருந்ததி..

கண்களை மூடி திறந்தவன்..

"என்னங்க வேணும் உங்களுக்கு?" என்றான் பொறுமையை இழுத்து பிடித்துக் கொண்டு..

"ஃபுட் டெலிவரி சார்.. ஆர்டர் பண்ணி இருந்தீங்களே..?" விட்டு விட்டு பேசினாள்..

"நான் எதுவும் ஆர்டர் பண்ணல.. எனக்குன்னே வருவீங்களா.. தப்பான அட்ரஸ்க்கு வந்துருக்கீங்க.." அவன் பேச்சில் அதிகபட்ச ஆந்திரா மணம் வீசியது..

"டோர் நம்பர் 75..?"

"எதிர் ஃபிளாட்..!"

சொல்லிவிட்டு படாரென்று கதவை அடித்து சாத்தினான் மகரிஷி..

தொடரும்..
Superb
 
Member
Joined
Jan 26, 2024
Messages
46
அருமையான பதிவு
 
Top