Member
- Joined
- Jul 22, 2023
- Messages
- 58
Sema super 😍 😍 😍 😍 😍
Enga idhayamum than....வடைபாயாச விருந்துக்கு செல்லவில்லையே தவிர அன்றைய நாளைக்குபின் சூர்ய தேவ்வினால் நிகழ்ந்த அடுத்தடுத்த அதிசயங்களில் திக்கு முக்காடி போயிருந்தாள் கமலினி..
அதிசயம் 1
அன்று காலையில் தோட்டத்தில் ஸ்கிப்பிங் குதித்துக் கொண்டிருந்தாள் கமலினி.. வழக்கம்போல் அவள் போட்ட கோலத்தை ரசித்தவாறு.. நிதானமான ஓட்டத்தோடு அவளை கடந்து சென்றவன்.. மீண்டும் பின்னோக்கி ஓடி வந்து நின்ற இடத்திலேயே ஓடினான்..
இலைகளுக்கு மறைவில் ஸ்கிப்பிங் குதித்துக் கொண்டிருந்த கமலினி அவன் தன்னிடம் வந்து நிற்பதை கண்டு முந்தைய நாள் இரவு உணவுக்காக அழைத்தும் அவன் வராமல் போன கோபத்தில் குட் மார்னிங் கூட சொல்லாமல் முகத்தை தூக்கி வைத்த படி நின்று கொண்டிருக்க..
"நீயும் என் கூட ஜாகிங் வர்றியா..?" என்று கேட்டிருந்தான் அவன்.. தலையை நிமிர்த்தி வானத்தை பார்த்தாள்.. வானம் வெளுப்பாகத்தான் இருந்தது.. இவர் கேட்ட கேள்விக்கு இந்நேரம் மழை வந்திருக்கணுமே..!! கண்கள் சுருக்கி அவனைப் பார்க்க.. மீண்டும் நிதானமான குரலில்..
"வர்றியா இல்லையா..?" புருவங்களை ஏற்றி இறக்கினான் அவன்..
"ஷூ போடல.. போய் ஷூ போட்டுட்டு வந்துரட்டுமா..?" என்று அவள் கேட்க "ம்ம்.. குவிக்" என்று தலையசைத்தான்..
அவசரமாக ஷூ அணிந்து வருவதற்குள் அவனை காணவில்லை.. முகம் ஏமாற்றத்தில் வாடிப்போனது.. வெயிட் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டு போயிருக்கலாம்.. இப்படி விட்டுட்டு போக எதுக்கு கேட்கனும்" அவள் கோபம் மென்மேலும் அதிகரித்து போக..
"இப்ப போகலாமா?" என்ற குரலில் திடுக்கிட்டு திரும்பினாள்..
தோட்டத்தை ஒட்டியவாறு போடப்பட்டிருந்த சின்னஞ்சிறிய தடுப்புச் சுவரில் அமர்ந்திருந்தான் அவன்..
"ஓஹோ இங்க தான் உட்கார்ந்து இருக்காரா.. இவ்வளவு பெரிய உருவத்தை எப்படி பாக்காம விட்டேன்.." ஆச்சர்ய விழிகளோடு "போகலாம்.." என்றவள் அவனோடு நடந்தாள்..
அந்த பணக்கார காலணியில் அவர்களோடு சேர்ந்து நிறைய பேர் வாக்கிங் ஜாகிங் என்று குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டும் ஓடிக்கொண்டும் இருந்தனர்..
சூரிய தேவ் கமலி இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.. தினசரி பயிற்சியில் மிதமான வேகத்தில் ஜாகிங் செய்வது அவனுக்கு சிரமமானதாக இருக்கவில்லை.. ஆனால் கமலிக்கு மூச்சு வாங்கியது.. கால் தடுக்க விழப்போனவளை தாங்கி பிடித்தான்.. ஆனால் அதன்பிறகு அவனால் இயல்பாய் ஓட முடியவில்லை.. வீட்டுக்கு போகலாம் என்று அவளை அழைத்துக் கொண்டு திரும்பி விட்டான்.. அன்றிலிருந்து தினமும் இருவரும் ஜாகிங் செல்வது வழக்கமாயிற்று.. பேச்சுவார்த்தை இல்லை.. ஒன்றாகவே போகிறார்கள் ஒன்றாகவே திரும்புகிறார்கள்..
அதிசயம் 2
கமலிக்கு பணிக்கு செல்ல நேரமாகிவிட்டது.. சமையலறை சென்று மதியத்திற்கு வேண்டிய உணவை டிபன் பாக்ஸில் அடைத்துக் கொண்டு காலை உணவை தட்டில் போட்டுக்கொண்டு உணவு மேஜையை நோக்கி வர.. கதவருக்கே சாய்ந்து அவளையே பார்த்தபடி சூர்ய தேவ் நின்று கொண்டிருந்தான்..
ஃபார்மல் உடையில் மருத்துவமனை செல்வதற்காக தயாராகிய அதே கோலத்தில்.. மிடுக்கோடு நின்றவனை கண்டு பக்கென்று தூக்கி வாரி போட்டது கமலிக்கு.. குனிந்து தன் கோலத்தை பார்த்தாள்.. இறுக்கமான சுடிதார் மார்பை மறைத்து துப்பட்டா அணிந்திருக்கவில்லை..
உணவு தட்டை மேஜையின் மீது வைத்து விட்டு.. வேகமாக துப்பட்டாவை தேடினாள்.. அவசரத்திற்கு துப்பட்டா கிடைப்பேனா என்றது.. எப்படியோ சோபாவின் ஓரத்தில் ஒதுங்கியிருந்த துப்பட்டாவை கண்டுபிடித்து மார்பில் போட்டுக்கொள்ள.. அதற்குள் பார்க்க வேண்டியதை பார்த்து.. சலனப்பட்டு சபலப்பட்டு.. அதனால் தலை தூக்கிய குற்ற உணர்ச்சியில் துக்கப்பட்டு துயரப்பட்டு.. கீழ் உதட்டை அழுத்தமாக கடித்த படி முதுகு காட்டி நின்று கொண்டிருந்தான். அவன்..
"வா.. வாங்க டாக்டர்.." கமலினியின் குரல் தடுமாறியது..
அவள் அழைத்த பிறகு உள்ளே வந்தான் சூர்ய தேவ்..
"சொல்லுங்க டாக்டர்.."
"சாப்பிட வந்தேன்.. ஏதாவது பிரிப்பேர் செஞ்சியா..?" புது மனைவியை கேட்பது போல் உரிமையாக வந்து உணவு மேஜையில் அமர்ந்து அவளுக்காக வைத்திருந்த தட்டை இழுத்துக் கொண்டான்..
ஆஆ.. என்று அவள் வாய் திறந்து பார்த்துக் கொண்டிருந்த பார்வையில்..
"என்ன ஆச்சு.. நீதானே சொன்ன..? ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டு நாக்கு மரத்து போயிருக்கும்.. நீங்க விருப்பப்பட்டா என் வீட்டுக்கு வந்து சாப்பிடுங்கன்னு.. இப்ப சாப்பிடவா.. எழுந்து போகவா..!!" உணவில் கை வைக்காமல் கீழ்க்கண் பார்வையோடு அவன் கேட்ட கேள்வியில்..
"ஐயோ என்ன டாக்டர் இப்படி கேட்டுட்டீங்க..? தாராளமா சாப்பிடுங்க.. நான்தான் உங்களை தினமும் சாப்பிட கூப்பிடுறேனே.. நீங்கதான் வர்றதில்ல.." என்றபடி சமையலறை ஓடிச் சென்று சாம்பார் கிண்ணத்தை எடுத்து வந்து அவனுக்கு பரிமாறினாள்..
ஒரு வார்த்தை கூட பேசாமல் நிதானமாக சாப்பிட்டு முடித்து.. உண்ட உணவு நன்றாக இருக்கிறது என்ற பாராட்டு வெகுமதியை கூட தராமல்.. வாசல் வரை சென்றவனை..
"டாக்டர்.." என்றழைத்தாள் அவள்..
திரும்பி நின்றான்..
"இனி தினமும் உங்களுக்கும் சேர்த்து சமைச்சிடவா..!! என் ஒருத்திக்கு மட்டும் சமைக்க போரடிக்குது.. உங்க ஒரு ஆளுக்காக நீங்க தனியா சமைக்கணும்.. இல்லன்னா ஹோட்டல்ல போய் சாப்பிடணும்.. எனக்கு சமைக்கறதோட கொஞ்சம் சேர்த்து உங்களுக்கு சமைக்கிறதுல எனக்கொன்னும் சிரமம் இல்லை.. வேண்டாம்னா இப்பவே சொல்லிடுங்க..!!" அவள் கேட்டு நிற்க.. சில கணங்கள் பதிலே சொல்லாமல் அவள் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தான் சூர்யதேவ்..
அந்த பார்வையை சமாளிக்க தெரியாமல் விழித்தாள் கமலினி..
"ம்ம்.. ஒருவேளை எனக்கு வேற ப்ரோக்ராம் இருந்தா முன்னாடியே உனக்கு ஃபோன் பண்ணி சொல்லிடறேன்.." என்று விட்டு செல்ல.. என்னடா நடக்குது என்ற ரீதியில் நிலை தடுமாறி சோபாவில் விழுந்தாள் கமலினி..
அன்றிலிருந்து காலை சூரிய தேவ் மாடிக்கு வந்து அவள் வீட்டில் சாப்பிடுகிறான்.. இரவில் கமலி வீட்டுக்கே வந்து உணவை பரிமாறி அவனை சாப்பிட வைத்து விட்டு செல்வாள்.. மதிய உணவு வழக்கம் போல கேண்டின்தான்.. சிறு சிறு பங்களிப்புகளால் அவன் வாழ்வின் அங்கமாகி கொண்டிருந்தாள் கமலி..
அதிசயம் 3
அக்கம் பக்கத்து வீட்டு பிள்ளைகளை அழைத்து வந்து வீட்டில் வைத்துக்கொண்டு பிறந்த நாள் கொண்டாட்டம்.. தன் வீட்டை முழுவதுமாக அலங்கரித்து சத்தமாக பாட்டு டான்ஸ் என பார்ட்டி களைகட்டியது..
எப்போதுமே கமலினி இப்படித்தான்.. குழந்தைகள் மீது அவளுக்கு அலாதி பிரியமுண்டு.. பரிட்சயமான பக்கத்து வீட்டு குழந்தைகளை அழைத்து வைத்துக்கொண்டு ஏதாவது விழாக்களை சிறப்பித்துக் கொண்டாடுவாள்.. அசோக்கோடு வாழ்ந்த காலங்களிலும் இப்படித்தான்.. மாமியார் நிரந்தரமாக வந்து தங்கி விட்ட பிறகு கொண்டாட்டங்கள் முடிவு பெற்று கூட்டுக்குள் முடங்கி கொண்டாள்..
இப்போது மறுபடியும் தனது சிறகுகளை விரித்திருக்கிறாள்.. அதுவும் டாக்டரின் கெடுபிடிகளை தாண்டி..
இன்று டாக்டர் நிச்சயம் பொங்கி வெடிக்க போவது உறுதி என்ற பயத்தோடு நெஞ்சை பிடித்துக் கொண்டு மூலையில் அமர்ந்திருந்தார் செக்யூரிட்டி மூர்த்தி..
காரை உட்புறமாக நிறுத்தியவன் கதவை அடித்து சாத்திவிட்டு படிகளில் வேகமாக மேலேறினான்.. மின்விளக்கு வெளிச்சத்தில் அவன் முகத்தில் தகதகவென்று கனல் வீசியதாக தோன்றியது மூர்த்திக்கு..
வழக்கம் போல் வீட்டு வாசலில் நிற்கவில்லை.. ஷூ காலோடு உள்ளே நுழைந்திருந்தான்.. அவன் வந்ததைக் கூட அறியாமல்..
நங்கூரமா இறங்குற..
நீயும் வளைய இழுக்குற.. எம்மாடி எம்மாடி உன்னால நான் துடிக்கிறேன்..
ம்ம்..
ஹா..ஹா..ஹா..
ஹா..ஹா..ஹா..
ஒஹோ.. ஹோ.. ஹோ..
பாட்டுக்காக ஒட்டுமொத்த குழந்தைகளும் ஒன்றாக நின்று அவர்களோடு சேர்ந்து.. ட்ரெண்டிங் முகபாவனையோடு கேமரா முன்பு பர்ஃபார்ம் செய்து கொண்டிருந்தாள் கமலி..
போன் கேமராவில் தங்கள் கூட்டத்திற்கு பின்னால் உயரமாக தெரிந்த உருவத்தைக் கண்டு ஒட்டுமொத்த கூட்டமும் திடுக்கிட்டது..
போன் கைதவறி கீழே விழ.. குழந்தைகளோடு சேர்த்து அவளும் அச்சம் நிறைந்த கண்களோடு பேச்சற்று அமைதியாக நின்று கொண்டிருந்தாள்.. டாக்டர் வீட்டில் இல்லை என்று தெரிந்துதான் பர்த்டே பார்ட்டி ஏற்பாடு செய்தது.. நேரங்கெட்ட நேரத்தில் வந்து நின்றால் பாவம் அவளும் என்னதான் செய்வாள்..
ஊசி விழுந்தாலும் கிளங்கென்று என்று கேட்கும் அளவிற்கு நிசப்தம்..
ஏழெட்டு குழந்தைகள் கமலியை சுற்றி நின்று கொண்டிருக்க அத்தனை பிள்ளைகளையும் மீறி அவள் மீது நிலைத்த பார்வையோடு..டக் டக் ஷுவின் சத்தத்தோடு மேஜை மீதிருந்த கேக்கை நோக்கி சென்றான் அவன்..
"கேக்கை வீசி எறிய போகிறாரா.. ஐயோ.." திகில் பார்வையோடு அவனை பின்தொடர்ந்தன கமலியின்
விழிகள்..
அவள் எண்ணத்திற்கு மாறாக அவனாகவே ஒரு சிறிய துண்டு கேக்கை வெட்டி எடுத்து வாய்க்குள் போட்டுக் கொண்டவன்.. பர்த்டே பாய் என்று குல்லா போட்டிருந்த பையனிடம் கை நீட்டினான்..
ஏற்கனவே.. ஒருகாலத்தில் ஏகப்பட்ட குறும்புகளுக்காக பலவிதங்களில் ரக ரகமாய் அவனிடம் திட்டுவாங்கியிருந்த அந்த குழந்தை நடுங்கியபடி கைகளை நீட்ட.. "ஹாப்பி பர்த்டே" என்றவனின் பார்வை இப்போதும் கமலினியின் மேல்..
"தா.. தேங்க்ஸ் அங்கிள்.". காற்று மட்டுமே வாயிலிருந்து வருவதை போல் சொன்ன அந்த சிறியவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்திருந்தான் சூர்யதேவ்.. பிடித்து வைத்திருந்த மூச்சை இழுத்து விட்டாள் கமலினி.. மீண்டும் சத்தம்.. மீண்டும் கொண்டாட்டம்..
படிகளில் இறங்கியபடி விரலில் ஒட்டியிருந்த கேக் துகளை உதட்டுக்குள் முத்தமிடும் சத்தத்தோடு இழுத்தவன்.. மாடியிலிருந்து பாட்டு சத்தமும் குழந்தைகளின் கூச்சலும் கேட்டதில் ஒரு கணம் நின்று நிமிர்ந்து பார்த்து பின்பு மீண்டும் கீழே இறங்கினான்.. பார்த்துக் கொண்டிருந்த செக்யூரிட்டிக்கு சமீப காலங்களாக முளைத்திருந்த அதே சந்தேகம் இப்போது மீண்டும்.. இவர் டாக்டர் சூர்ய தேவ்தானா..?
அதிசயம் 4
"டாக்டர்.. அந்த மஞ்சள் ரோஜாவை பறிச்சுக்கட்டுமா..?" பலமுறை கேட்டும் அவனிடமிருந்து பதில் வந்ததில்லை..
"தண்ணி ஊத்தி செடியை பராமரிக்கறவளுக்கு பூவை பறிக்க உரிமை இல்ல..!!" தனக்குள் முனகி கொண்டே சென்று விடுவாள்..
"என்னக்கா.. எப்ப பாரு அந்த மஞ்சள் ரோஜாவையே பாத்துட்டு இருக்க..!! பறிச்சுக்க வேண்டியது தானே?" வாண்டு ஒன்று அவள் ஏக்க பார்வையை புரிந்து கொண்டு கேட்க..
"இல்லடா.. டாக்டருக்கு பூக்களை பறிச்சா பிடிக்காது.." உதடு சுழித்தாள் கமலி..
"அப்ப தெரியாம திருட்டுத்தனமா பறிச்சுக்கோ.." சின்னது கண்ணடித்து சொன்னது..
"தினமும் தோட்டத்து பக்கம் வந்து அரை மணி நேரம் எத்தனை பூ பூத்திருக்கு.. எத்தனை செடி வாடியிருக்கு எல்லாத்தையும் கணக்கு பார்க்கறார்.. இப்பதான் என்கிட்ட நல்லா பேச ஆரம்பிச்சிருக்கார்.. ஏதோ ஒரு ஆர்வத்துல பூவை பறிச்சிட்டு அப்புறம் திருட்டு பட்டம் வாங்கி கட்டிக்க நான் தயாரா இல்லை.. போகட்டும் விடு.."
வெகு நேரமாகியும் கமலி கீழே இறங்கி வராததில்.. "பசிக்குது கமலி" என்று இரவு உணவுக்காக வயிற்றை தடவியபடி மேலே ஏறியவன்.. இந்த பேச்சைக் கேட்க நேர்ந்தது.. அப்படியே சத்தம் வராமல் கீழே இறங்கி விட்டான்..
அடுத்த நாள் குழந்தைகள் மத்தியில் டாக்டர் அந்த ஒற்றை ரோஜாவை லவ் ப்ரோபோசல் போல் அவளிடம் நீட்ட..
"வாவ்.." என்று உதடு குவித்து கூச்சலிட்டனர் பிள்ளைகள்..
சூர்யதேவ் எதற்காக அந்த ரோஜாவை கொண்டு வந்து தருகிறான் என்று கமலிக்கு தெரியும்.. இந்த சின்னஞ்சிறு வாண்டுகள் போல் வேறு விதமாக புரிந்து கொள்ளாமல் போனாலும்.. டாக்டர் ரோஜாவை நீட்டுவதெல்லாம் வரலாற்றில் பதிக்கப்பட வேண்டிய சம்பவங்கள் அல்லவா..!! வியப்பாகத்தான் பார்த்தாள் அவளும்..
ஆனால் அந்த மஞ்சள் ரோஜாவை காதோரம் சூடிக்கொண்டு.. இளஞ்சிவப்பு நிறத்தில் மஞ்சள் வண்ண பூக்கள் போட்ட புடவையை உடுத்திக்கொண்டு முன்புறம் ஊஞ்சலாடிய பின்னலை விசிறி பின்னால் தூக்கிப் போட்டுக் கொண்டு கேட்டை திறந்து அவள் நடந்து சென்ற போது பின்புற தோற்றத்தை கண்டவன் அன்றைய இரவு தூக்கத்தை தொலைத்தான்.. செடியில் ஒற்றை மகாராணியாக ஒய்யாரமாக வீற்றிருந்த போது கூட இந்த ரோஜா அத்தனை அழகில்லையே..!!
அவள் உலகத்திற்குள் நுழைந்து விட்ட டாக்டர்.. அவளுக்கேற்றவாறு தன்னை மாற்றிக் கொண்டாலும்.. சில இடங்களில் முசுடாக அவன் இயல்பான குணத்தை காண்பித்து அவளை எரிச்சலைடைய வைக்காமல் இல்லை..
முதல் மாதம் சம்பளம் வாங்கியதில் அவள் பே ஸ்லிப்பில் 25 ஆயிரம் ரூபாய்க்கு தான் கணக்கு காட்டப்பட்டிருந்தது..
மொத்தமாக அவள் சம்பளத்தொகை 30 ஆயிரம் ரூபாய் என்று ஆரம்பத்திலேயே முடிவு செய்யப்பட்டுதான் பணியில் அமர்த்தப் பட்டாள்.. மீதி ஐந்தாயிரம் ரூபாய்க்கு என்ன கணக்கு என்று கேள்வியோடு தலைமை மருத்துவரின் அறைக்குள் நுழைந்தாள் கமலி..
"டாக்டர் 30,000 சேலரி ஃபிக்ஸ் பண்ணியதா நியாபகம்..!! ஆனா 25 ஆயிரம்தானே பே ஸ்லிப்ல மென்ஷன் பண்ணி இருக்கு..?" கண்களை அகல விரித்தபடி அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் சுழல் நாற்காலியில் ஆடியபடி விரல்களால் மேஜையில் காலம் தட்டிக் கொண்டிருந்தான்..
ஆழ்ந்த பார்வையோடு ஏதோ ஒரு பாடல் முணுமுணுப்பு.. என்ன பாடல் தெரியவில்லை..
"டாக்டர்..?"
"ஹவுஸ் ரெண்ட் அலவன்ஸ்.. அஞ்சாயிரம் ரூபாய் பிடிச்சாச்சு.."
"ஏன் டாக்டர்..?"
"என் வீட்ல வாடகைக்கு இருக்கீங்களே.. அந்த பணத்தை யார் தருவா..?" என்ற பிறகுதான் அந்த வீட்டில் வாடகைக்கு இருக்கிறோம் என்ற விஷயமே நினைவில் வந்தது அவளுக்கு.. பாவம் மறந்து போய்விட்டாள்..
ஒரு கணம் முகம் சுருங்கி போனாலும்.. அடுத்த நிமிடம் அவன் பேச்சில் மறைந்திருந்த நியாயத்தை புரிந்து கொண்டாள்..
வீட்டில் குடியிருந்தால் வாடகை பணம் செலுத்தியாக வேண்டும் அதுதானே முறை..!! வாய் விட்டு கேட்கவில்லை.. சம்பளத்தில் பிடித்துக் கொண்டார்.. ஆனாலும் ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம்..
"ஓஹோ அப்ப சரி..!!" யோசனையோடு அவள் அங்கிருந்து நகர..
"ஏன் இதை எதிர்பார்க்கலையா..? உன் அழகுல மயங்கி.. வாடகை வசூல் பண்ண மாட்டேன்னு நினைச்சுட்டியா.." தாடையை தேய்த்தபடி கமலியை தலை முதல் கால் வரை கொத்தி தின்பது போல் ஒரு பார்வை பார்த்தான்..
இதுவரை அப்படி ஒரு பார்வையை எந்த பெண்ணிடமும் வீசியதில்லை அவன்..
டாக்டரின் பார்வை கமலியின் மூளைக்குள் உரைக்கவில்லை.. அவன் பேச்சு இதயத்தை காயப்படுத்தியது..
"நான் அப்படியெல்லாம் எதுவும் நினைக்கல.. சேலரில கட் பண்றதுக்கு முன்னாடி ஒரு வார்த்தை இன்ஃபார்ம் பண்ணி இருக்கலாம்.. மத்தபடி உங்க வீட்டுல இலவசமாக குடியிருக்க எனக்கொன்னும் ஆசை இல்லை..!!" திரும்பி நடந்தவளை "கமலி" என்றழைத்தான் அவன்..
முக வாட்டத்தோடு அவனைப் பார்த்தாள்..
"இன்னைக்கு நைட் ஹெவியா எதுவும் டிபன் வேண்டாம்.. இட்லி மட்டும் போதும்.. ஸ்பெஷலா எதுவும் செய்யாதே.." மனைவி போல் அவன் உத்தரவிட கமலியின் முகம் கோபத்தில் சிவந்தது..
"ஓசில சோறு சாப்பிடுறியே இது மட்டும் என்ன கணக்கு.." என்று யோசிக்குமளவிற்கு அவள் ஒன்னும் குணம் கெட்டவள் இல்லைதான்.. ஆனாலும் மனதை புண்படுத்திவிட்டு எதுவுமே நடவாதது போல் இயல்பாக எப்படி மாறிவிட முடிகிறது இவனால்.. என்ற வருத்தம் அவளுக்கு..
பெரிதாக இருவரும் கலகலவென்று பேசிக் கொள்ளப் போவதில்லை என்பதால் அவள் கோபம் பெரிய விஷயமாக அவன் கண்களுக்கு தோன்றவில்லையோ என்னவோ.. எப்போதும் போல் காலை உணவு இரவு உணவு ஒன்றாகத்தான் கழியும்.. வலுக்கட்டாயமாக அவளை ஜாகிங் இழுத்துச் சென்று விடுவான்..
ஏதாவது ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசுவான்.. அதை மீறி அவன் பார்வை மட்டும்தான் பேசும்.. அதனால் பெரிதாக அவள் கோபங்களுக்கு அர்த்தமில்லாமல் போனது..
மற்றொரு முறை ஆட்டோ பேருந்து எதுவும் கிடைக்காமல் ஒரு மணி நேரம் கடந்த நிலையில் எரிச்சலோடு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தாள் கமலினி..
சூர்யதேவ் வருவதை தூரத்திலிருந்தே பார்த்துவிட்டாள்.. தெரிந்த ஒருவனின் காரை பார்த்ததும் முகம் மலர்ந்தது..
நிச்சயம் காரை நிறுத்தி தன்னை ஏற்றிக்கொள்வார் என்று அவள் எதிர்பார்த்து காத்து நிற்க.. அவளைப் பார்த்த பிறகும் காரை நிறுத்தாமல் சென்று விட்டான் அவன்..
அவமானத்தில் முகம் கருத்ததோடு அப்படி ஒரு கோபம் வந்தது அவளுக்கு..!!
எப்படியோ ஆட்டோ பிடித்து வீட்டுக்கு வந்த பிறகு அவனிடம் படபடவென பொரிந்து தள்ளி விட்டாள்..
"பஸ் ஸ்டாண்ட்ல என்னை பார்த்தீங்க தானே..?"
"ஆமாம்.." படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை டீபாயின் மீது வைத்துவிட்டு அவளை பார்த்தான்..
அவன் வீட்டு வாசலில்தான் இந்த உரையாடல்..
"ஏன் காரை நிறுத்தல..?"
"ஏன் நிறுத்தணும்.." கால்மேல் கால் போட்டு அமர்ந்திருந்தவனின் திமிரான இந்த கேள்வியில் பொங்கி வந்த கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு..
"பஸ் ஆட்டோ எதுவும் கிடைக்காம அவ்வளவு நேரம் பஸ் ஸ்டாண்ட்ல நின்னுட்டு இருந்தேன்.. நெய்பர் தெரிஞ்சவர்.. நான் வேலை செய்ற ஹாஸ்பிடலோட முதலாளி.. ஏதோ ஒரு வகையில் லிப்ட் கொடுக்கணும்னு உங்களுக்கு தோணலையா..?" என்றாள் அவள்..
"தோணல.. உனக்கு லிப்ட் வேணும்னு எனக்கெப்படி தெரியும்.. கைநீட்டி காரை நிறுத்தி இருக்க வேண்டியதுதானே.. நீ என் கார்ல ஏறுவதை விரும்ப மாட்டேன்னு நினைச்சேன்.." இயல்பாகத் தோள்களை குலுக்கி அவன் சொல்ல..
"ஏன் அப்படி நினைச்சீங்க..? உங்க கார்ல ஏறுவதில் எனக்கென்ன அப்படி பிரச்சனை..?" என்றாள் எரிச்சல் மேலிட..
"வாசலுக்கு தண்ணி தெளிச்சுட்டு மிச்சமிருக்கிற பக்கெட் தண்ணிய என் கார் மேல தான ஊத்துவ..!! அதனால என் காரை உனக்கு பிடிக்காதுன்னு நினைச்சேன்.." சொல்லிவிட்டு குறுகுறுவென்று அவள் முகத்தை பார்க்க.. விக்கித்துப் போனாள் கமலி..
இவனை பிடிக்காத அந்த நாட்களில்.. கோபம் கொண்டு வாசல் தெளிக்கும் தண்ணீரை அவன் கார் மீது ஊற்றியது உண்மைதான்.. இதையெல்லாம் கவனித்திருக்கிறாரா இந்த டாக்டர்.. கமலி அரண்டு போனாள்..
"அது ஒரு காலத்துல.. ஏதோ உங்க மேல கோவத்துல செஞ்சது.." தவறு செய்த சிறுபிள்ளை போல் திருட்டு முழியோடு தன் முன் நின்றவளை இமை அசைக்காமல் பார்த்தான் சூர்ய தேவ்..
"இதுக்கு மேல இங்க நின்னா இன்னும் என்னென்ன ரகசியம் வெளியே வருமோ..!!" என்ற ரீதியில் அங்கிருந்து படியேறியவள்.. ஒரு வினாடி அவனிடம் திரும்பி "ஆனாலும் காரை நிறுத்தாமல் போனது தப்புதான்" என்று விட்டு படிகளில் தாவினாள்..
அவனால் பார்வையை நகர்த்த முடியவில்லை.. படி ஏறியவளை போலவே அவன் மனமும் குலுங்கியது..
அதிசயங்கள் முடிந்துவிட்டன இனி அதிர்ச்சி.. சூர்ய தேவுக்கோ கமலிகோ அல்ல..
வருணுக்கு..!!
இதோ சூர்யதேவ் மறுபடி கிளினிக் வந்து விட்டானே..!! அதுவும் புத்தம் புதிய செய்தியுடன்..
கமலியை திருமணம் செய்து கொள்ள விருப்பப்படுகிறானாம்.. ஆலோசனை கேட்டு வந்திருக்கிறான்..
இதுகூட அந்த அளவு அதிர்ச்சியில்லை.. இதைவிட பயங்கரமான சேதி ஒன்று உண்டு..
கமலியும் அடுத்த நாள் அவனிடம் வந்திருந்தாள்..
டாக்டரை திருமணம் செய்து கொள்வதை பற்றி ஆலோசனை கேட்க..
பாவம் ஒரு சின்னஞ்சிறு இதயம் எத்தனை அதிர்ச்சிகளை தான் தாங்கும்..
தொடரும்..
Yethe evalo seekram yepdi entha mudivuku vanthaanga rendu perumவடைபாயாச விருந்துக்கு செல்லவில்லையே தவிர அன்றைய நாளைக்குபின் சூர்ய தேவ்வினால் நிகழ்ந்த அடுத்தடுத்த அதிசயங்களில் திக்கு முக்காடி போயிருந்தாள் கமலினி..
அதிசயம் 1
அன்று காலையில் தோட்டத்தில் ஸ்கிப்பிங் குதித்துக் கொண்டிருந்தாள் கமலினி.. வழக்கம்போல் அவள் போட்ட கோலத்தை ரசித்தவாறு.. நிதானமான ஓட்டத்தோடு அவளை கடந்து சென்றவன்.. மீண்டும் பின்னோக்கி ஓடி வந்து நின்ற இடத்திலேயே ஓடினான்..
இலைகளுக்கு மறைவில் ஸ்கிப்பிங் குதித்துக் கொண்டிருந்த கமலினி அவன் தன்னிடம் வந்து நிற்பதை கண்டு முந்தைய நாள் இரவு உணவுக்காக அழைத்தும் அவன் வராமல் போன கோபத்தில் குட் மார்னிங் கூட சொல்லாமல் முகத்தை தூக்கி வைத்த படி நின்று கொண்டிருக்க..
"நீயும் என் கூட ஜாகிங் வர்றியா..?" என்று கேட்டிருந்தான் அவன்.. தலையை நிமிர்த்தி வானத்தை பார்த்தாள்.. வானம் வெளுப்பாகத்தான் இருந்தது.. இவர் கேட்ட கேள்விக்கு இந்நேரம் மழை வந்திருக்கணுமே..!! கண்கள் சுருக்கி அவனைப் பார்க்க.. மீண்டும் நிதானமான குரலில்..
"வர்றியா இல்லையா..?" புருவங்களை ஏற்றி இறக்கினான் அவன்..
"ஷூ போடல.. போய் ஷூ போட்டுட்டு வந்துரட்டுமா..?" என்று அவள் கேட்க "ம்ம்.. குவிக்" என்று தலையசைத்தான்..
அவசரமாக ஷூ அணிந்து வருவதற்குள் அவனை காணவில்லை.. முகம் ஏமாற்றத்தில் வாடிப்போனது.. வெயிட் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டு போயிருக்கலாம்.. இப்படி விட்டுட்டு போக எதுக்கு கேட்கனும்" அவள் கோபம் மென்மேலும் அதிகரித்து போக..
"இப்ப போகலாமா?" என்ற குரலில் திடுக்கிட்டு திரும்பினாள்..
தோட்டத்தை ஒட்டியவாறு போடப்பட்டிருந்த சின்னஞ்சிறிய தடுப்புச் சுவரில் அமர்ந்திருந்தான் அவன்..
"ஓஹோ இங்க தான் உட்கார்ந்து இருக்காரா.. இவ்வளவு பெரிய உருவத்தை எப்படி பாக்காம விட்டேன்.." ஆச்சர்ய விழிகளோடு "போகலாம்.." என்றவள் அவனோடு நடந்தாள்..
அந்த பணக்கார காலணியில் அவர்களோடு சேர்ந்து நிறைய பேர் வாக்கிங் ஜாகிங் என்று குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டும் ஓடிக்கொண்டும் இருந்தனர்..
சூரிய தேவ் கமலி இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.. தினசரி பயிற்சியில் மிதமான வேகத்தில் ஜாகிங் செய்வது அவனுக்கு சிரமமானதாக இருக்கவில்லை.. ஆனால் கமலிக்கு மூச்சு வாங்கியது.. கால் தடுக்க விழப்போனவளை தாங்கி பிடித்தான்.. ஆனால் அதன்பிறகு அவனால் இயல்பாய் ஓட முடியவில்லை.. வீட்டுக்கு போகலாம் என்று அவளை அழைத்துக் கொண்டு திரும்பி விட்டான்.. அன்றிலிருந்து தினமும் இருவரும் ஜாகிங் செல்வது வழக்கமாயிற்று.. பேச்சுவார்த்தை இல்லை.. ஒன்றாகவே போகிறார்கள் ஒன்றாகவே திரும்புகிறார்கள்..
அதிசயம் 2
கமலிக்கு பணிக்கு செல்ல நேரமாகிவிட்டது.. சமையலறை சென்று மதியத்திற்கு வேண்டிய உணவை டிபன் பாக்ஸில் அடைத்துக் கொண்டு காலை உணவை தட்டில் போட்டுக்கொண்டு உணவு மேஜையை நோக்கி வர.. கதவருக்கே சாய்ந்து அவளையே பார்த்தபடி சூர்ய தேவ் நின்று கொண்டிருந்தான்..
ஃபார்மல் உடையில் மருத்துவமனை செல்வதற்காக தயாராகிய அதே கோலத்தில்.. மிடுக்கோடு நின்றவனை கண்டு பக்கென்று தூக்கி வாரி போட்டது கமலிக்கு.. குனிந்து தன் கோலத்தை பார்த்தாள்.. இறுக்கமான சுடிதார் மார்பை மறைத்து துப்பட்டா அணிந்திருக்கவில்லை..
உணவு தட்டை மேஜையின் மீது வைத்து விட்டு.. வேகமாக துப்பட்டாவை தேடினாள்.. அவசரத்திற்கு துப்பட்டா கிடைப்பேனா என்றது.. எப்படியோ சோபாவின் ஓரத்தில் ஒதுங்கியிருந்த துப்பட்டாவை கண்டுபிடித்து மார்பில் போட்டுக்கொள்ள.. அதற்குள் பார்க்க வேண்டியதை பார்த்து.. சலனப்பட்டு சபலப்பட்டு.. அதனால் தலை தூக்கிய குற்ற உணர்ச்சியில் துக்கப்பட்டு துயரப்பட்டு.. கீழ் உதட்டை அழுத்தமாக கடித்த படி முதுகு காட்டி நின்று கொண்டிருந்தான். அவன்..
"வா.. வாங்க டாக்டர்.." கமலினியின் குரல் தடுமாறியது..
அவள் அழைத்த பிறகு உள்ளே வந்தான் சூர்ய தேவ்..
"சொல்லுங்க டாக்டர்.."
"சாப்பிட வந்தேன்.. ஏதாவது பிரிப்பேர் செஞ்சியா..?" புது மனைவியை கேட்பது போல் உரிமையாக வந்து உணவு மேஜையில் அமர்ந்து அவளுக்காக வைத்திருந்த தட்டை இழுத்துக் கொண்டான்..
ஆஆ.. என்று அவள் வாய் திறந்து பார்த்துக் கொண்டிருந்த பார்வையில்..
"என்ன ஆச்சு.. நீதானே சொன்ன..? ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டு நாக்கு மரத்து போயிருக்கும்.. நீங்க விருப்பப்பட்டா என் வீட்டுக்கு வந்து சாப்பிடுங்கன்னு.. இப்ப சாப்பிடவா.. எழுந்து போகவா..!!" உணவில் கை வைக்காமல் கீழ்க்கண் பார்வையோடு அவன் கேட்ட கேள்வியில்..
"ஐயோ என்ன டாக்டர் இப்படி கேட்டுட்டீங்க..? தாராளமா சாப்பிடுங்க.. நான்தான் உங்களை தினமும் சாப்பிட கூப்பிடுறேனே.. நீங்கதான் வர்றதில்ல.." என்றபடி சமையலறை ஓடிச் சென்று சாம்பார் கிண்ணத்தை எடுத்து வந்து அவனுக்கு பரிமாறினாள்..
ஒரு வார்த்தை கூட பேசாமல் நிதானமாக சாப்பிட்டு முடித்து.. உண்ட உணவு நன்றாக இருக்கிறது என்ற பாராட்டு வெகுமதியை கூட தராமல்.. வாசல் வரை சென்றவனை..
"டாக்டர்.." என்றழைத்தாள் அவள்..
திரும்பி நின்றான்..
"இனி தினமும் உங்களுக்கும் சேர்த்து சமைச்சிடவா..!! என் ஒருத்திக்கு மட்டும் சமைக்க போரடிக்குது.. உங்க ஒரு ஆளுக்காக நீங்க தனியா சமைக்கணும்.. இல்லன்னா ஹோட்டல்ல போய் சாப்பிடணும்.. எனக்கு சமைக்கறதோட கொஞ்சம் சேர்த்து உங்களுக்கு சமைக்கிறதுல எனக்கொன்னும் சிரமம் இல்லை.. வேண்டாம்னா இப்பவே சொல்லிடுங்க..!!" அவள் கேட்டு நிற்க.. சில கணங்கள் பதிலே சொல்லாமல் அவள் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தான் சூர்யதேவ்..
அந்த பார்வையை சமாளிக்க தெரியாமல் விழித்தாள் கமலினி..
"ம்ம்.. ஒருவேளை எனக்கு வேற ப்ரோக்ராம் இருந்தா முன்னாடியே உனக்கு ஃபோன் பண்ணி சொல்லிடறேன்.." என்று விட்டு செல்ல.. என்னடா நடக்குது என்ற ரீதியில் நிலை தடுமாறி சோபாவில் விழுந்தாள் கமலினி..
அன்றிலிருந்து காலை சூரிய தேவ் மாடிக்கு வந்து அவள் வீட்டில் சாப்பிடுகிறான்.. இரவில் கமலி வீட்டுக்கே வந்து உணவை பரிமாறி அவனை சாப்பிட வைத்து விட்டு செல்வாள்.. மதிய உணவு வழக்கம் போல கேண்டின்தான்.. சிறு சிறு பங்களிப்புகளால் அவன் வாழ்வின் அங்கமாகி கொண்டிருந்தாள் கமலி..
அதிசயம் 3
அக்கம் பக்கத்து வீட்டு பிள்ளைகளை அழைத்து வந்து வீட்டில் வைத்துக்கொண்டு பிறந்த நாள் கொண்டாட்டம்.. தன் வீட்டை முழுவதுமாக அலங்கரித்து சத்தமாக பாட்டு டான்ஸ் என பார்ட்டி களைகட்டியது..
எப்போதுமே கமலினி இப்படித்தான்.. குழந்தைகள் மீது அவளுக்கு அலாதி பிரியமுண்டு.. பரிட்சயமான பக்கத்து வீட்டு குழந்தைகளை அழைத்து வைத்துக்கொண்டு ஏதாவது விழாக்களை சிறப்பித்துக் கொண்டாடுவாள்.. அசோக்கோடு வாழ்ந்த காலங்களிலும் இப்படித்தான்.. மாமியார் நிரந்தரமாக வந்து தங்கி விட்ட பிறகு கொண்டாட்டங்கள் முடிவு பெற்று கூட்டுக்குள் முடங்கி கொண்டாள்..
இப்போது மறுபடியும் தனது சிறகுகளை விரித்திருக்கிறாள்.. அதுவும் டாக்டரின் கெடுபிடிகளை தாண்டி..
இன்று டாக்டர் நிச்சயம் பொங்கி வெடிக்க போவது உறுதி என்ற பயத்தோடு நெஞ்சை பிடித்துக் கொண்டு மூலையில் அமர்ந்திருந்தார் செக்யூரிட்டி மூர்த்தி..
காரை உட்புறமாக நிறுத்தியவன் கதவை அடித்து சாத்திவிட்டு படிகளில் வேகமாக மேலேறினான்.. மின்விளக்கு வெளிச்சத்தில் அவன் முகத்தில் தகதகவென்று கனல் வீசியதாக தோன்றியது மூர்த்திக்கு..
வழக்கம் போல் வீட்டு வாசலில் நிற்கவில்லை.. ஷூ காலோடு உள்ளே நுழைந்திருந்தான்.. அவன் வந்ததைக் கூட அறியாமல்..
நங்கூரமா இறங்குற..
நீயும் வளைய இழுக்குற.. எம்மாடி எம்மாடி உன்னால நான் துடிக்கிறேன்..
ம்ம்..
ஹா..ஹா..ஹா..
ஹா..ஹா..ஹா..
ஒஹோ.. ஹோ.. ஹோ..
பாட்டுக்காக ஒட்டுமொத்த குழந்தைகளும் ஒன்றாக நின்று அவர்களோடு சேர்ந்து.. ட்ரெண்டிங் முகபாவனையோடு கேமரா முன்பு பர்ஃபார்ம் செய்து கொண்டிருந்தாள் கமலி..
போன் கேமராவில் தங்கள் கூட்டத்திற்கு பின்னால் உயரமாக தெரிந்த உருவத்தைக் கண்டு ஒட்டுமொத்த கூட்டமும் திடுக்கிட்டது..
போன் கைதவறி கீழே விழ.. குழந்தைகளோடு சேர்த்து அவளும் அச்சம் நிறைந்த கண்களோடு பேச்சற்று அமைதியாக நின்று கொண்டிருந்தாள்.. டாக்டர் வீட்டில் இல்லை என்று தெரிந்துதான் பர்த்டே பார்ட்டி ஏற்பாடு செய்தது.. நேரங்கெட்ட நேரத்தில் வந்து நின்றால் பாவம் அவளும் என்னதான் செய்வாள்..
ஊசி விழுந்தாலும் கிளங்கென்று என்று கேட்கும் அளவிற்கு நிசப்தம்..
ஏழெட்டு குழந்தைகள் கமலியை சுற்றி நின்று கொண்டிருக்க அத்தனை பிள்ளைகளையும் மீறி அவள் மீது நிலைத்த பார்வையோடு..டக் டக் ஷுவின் சத்தத்தோடு மேஜை மீதிருந்த கேக்கை நோக்கி சென்றான் அவன்..
"கேக்கை வீசி எறிய போகிறாரா.. ஐயோ.." திகில் பார்வையோடு அவனை பின்தொடர்ந்தன கமலியின்
விழிகள்..
அவள் எண்ணத்திற்கு மாறாக அவனாகவே ஒரு சிறிய துண்டு கேக்கை வெட்டி எடுத்து வாய்க்குள் போட்டுக் கொண்டவன்.. பர்த்டே பாய் என்று குல்லா போட்டிருந்த பையனிடம் கை நீட்டினான்..
ஏற்கனவே.. ஒருகாலத்தில் ஏகப்பட்ட குறும்புகளுக்காக பலவிதங்களில் ரக ரகமாய் அவனிடம் திட்டுவாங்கியிருந்த அந்த குழந்தை நடுங்கியபடி கைகளை நீட்ட.. "ஹாப்பி பர்த்டே" என்றவனின் பார்வை இப்போதும் கமலினியின் மேல்..
"தா.. தேங்க்ஸ் அங்கிள்.". காற்று மட்டுமே வாயிலிருந்து வருவதை போல் சொன்ன அந்த சிறியவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்திருந்தான் சூர்யதேவ்.. பிடித்து வைத்திருந்த மூச்சை இழுத்து விட்டாள் கமலினி.. மீண்டும் சத்தம்.. மீண்டும் கொண்டாட்டம்..
படிகளில் இறங்கியபடி விரலில் ஒட்டியிருந்த கேக் துகளை உதட்டுக்குள் முத்தமிடும் சத்தத்தோடு இழுத்தவன்.. மாடியிலிருந்து பாட்டு சத்தமும் குழந்தைகளின் கூச்சலும் கேட்டதில் ஒரு கணம் நின்று நிமிர்ந்து பார்த்து பின்பு மீண்டும் கீழே இறங்கினான்.. பார்த்துக் கொண்டிருந்த செக்யூரிட்டிக்கு சமீப காலங்களாக முளைத்திருந்த அதே சந்தேகம் இப்போது மீண்டும்.. இவர் டாக்டர் சூர்ய தேவ்தானா..?
அதிசயம் 4
"டாக்டர்.. அந்த மஞ்சள் ரோஜாவை பறிச்சுக்கட்டுமா..?" பலமுறை கேட்டும் அவனிடமிருந்து பதில் வந்ததில்லை..
"தண்ணி ஊத்தி செடியை பராமரிக்கறவளுக்கு பூவை பறிக்க உரிமை இல்ல..!!" தனக்குள் முனகி கொண்டே சென்று விடுவாள்..
"என்னக்கா.. எப்ப பாரு அந்த மஞ்சள் ரோஜாவையே பாத்துட்டு இருக்க..!! பறிச்சுக்க வேண்டியது தானே?" வாண்டு ஒன்று அவள் ஏக்க பார்வையை புரிந்து கொண்டு கேட்க..
"இல்லடா.. டாக்டருக்கு பூக்களை பறிச்சா பிடிக்காது.." உதடு சுழித்தாள் கமலி..
"அப்ப தெரியாம திருட்டுத்தனமா பறிச்சுக்கோ.." சின்னது கண்ணடித்து சொன்னது..
"தினமும் தோட்டத்து பக்கம் வந்து அரை மணி நேரம் எத்தனை பூ பூத்திருக்கு.. எத்தனை செடி வாடியிருக்கு எல்லாத்தையும் கணக்கு பார்க்கறார்.. இப்பதான் என்கிட்ட நல்லா பேச ஆரம்பிச்சிருக்கார்.. ஏதோ ஒரு ஆர்வத்துல பூவை பறிச்சிட்டு அப்புறம் திருட்டு பட்டம் வாங்கி கட்டிக்க நான் தயாரா இல்லை.. போகட்டும் விடு.."
வெகு நேரமாகியும் கமலி கீழே இறங்கி வராததில்.. "பசிக்குது கமலி" என்று இரவு உணவுக்காக வயிற்றை தடவியபடி மேலே ஏறியவன்.. இந்த பேச்சைக் கேட்க நேர்ந்தது.. அப்படியே சத்தம் வராமல் கீழே இறங்கி விட்டான்..
அடுத்த நாள் குழந்தைகள் மத்தியில் டாக்டர் அந்த ஒற்றை ரோஜாவை லவ் ப்ரோபோசல் போல் அவளிடம் நீட்ட..
"வாவ்.." என்று உதடு குவித்து கூச்சலிட்டனர் பிள்ளைகள்..
சூர்யதேவ் எதற்காக அந்த ரோஜாவை கொண்டு வந்து தருகிறான் என்று கமலிக்கு தெரியும்.. இந்த சின்னஞ்சிறு வாண்டுகள் போல் வேறு விதமாக புரிந்து கொள்ளாமல் போனாலும்.. டாக்டர் ரோஜாவை நீட்டுவதெல்லாம் வரலாற்றில் பதிக்கப்பட வேண்டிய சம்பவங்கள் அல்லவா..!! வியப்பாகத்தான் பார்த்தாள் அவளும்..
ஆனால் அந்த மஞ்சள் ரோஜாவை காதோரம் சூடிக்கொண்டு.. இளஞ்சிவப்பு நிறத்தில் மஞ்சள் வண்ண பூக்கள் போட்ட புடவையை உடுத்திக்கொண்டு முன்புறம் ஊஞ்சலாடிய பின்னலை விசிறி பின்னால் தூக்கிப் போட்டுக் கொண்டு கேட்டை திறந்து அவள் நடந்து சென்ற போது பின்புற தோற்றத்தை கண்டவன் அன்றைய இரவு தூக்கத்தை தொலைத்தான்.. செடியில் ஒற்றை மகாராணியாக ஒய்யாரமாக வீற்றிருந்த போது கூட இந்த ரோஜா அத்தனை அழகில்லையே..!!
அவள் உலகத்திற்குள் நுழைந்து விட்ட டாக்டர்.. அவளுக்கேற்றவாறு தன்னை மாற்றிக் கொண்டாலும்.. சில இடங்களில் முசுடாக அவன் இயல்பான குணத்தை காண்பித்து அவளை எரிச்சலைடைய வைக்காமல் இல்லை..
முதல் மாதம் சம்பளம் வாங்கியதில் அவள் பே ஸ்லிப்பில் 25 ஆயிரம் ரூபாய்க்கு தான் கணக்கு காட்டப்பட்டிருந்தது..
மொத்தமாக அவள் சம்பளத்தொகை 30 ஆயிரம் ரூபாய் என்று ஆரம்பத்திலேயே முடிவு செய்யப்பட்டுதான் பணியில் அமர்த்தப் பட்டாள்.. மீதி ஐந்தாயிரம் ரூபாய்க்கு என்ன கணக்கு என்று கேள்வியோடு தலைமை மருத்துவரின் அறைக்குள் நுழைந்தாள் கமலி..
"டாக்டர் 30,000 சேலரி ஃபிக்ஸ் பண்ணியதா நியாபகம்..!! ஆனா 25 ஆயிரம்தானே பே ஸ்லிப்ல மென்ஷன் பண்ணி இருக்கு..?" கண்களை அகல விரித்தபடி அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் சுழல் நாற்காலியில் ஆடியபடி விரல்களால் மேஜையில் காலம் தட்டிக் கொண்டிருந்தான்..
ஆழ்ந்த பார்வையோடு ஏதோ ஒரு பாடல் முணுமுணுப்பு.. என்ன பாடல் தெரியவில்லை..
"டாக்டர்..?"
"ஹவுஸ் ரெண்ட் அலவன்ஸ்.. அஞ்சாயிரம் ரூபாய் பிடிச்சாச்சு.."
"ஏன் டாக்டர்..?"
"என் வீட்ல வாடகைக்கு இருக்கீங்களே.. அந்த பணத்தை யார் தருவா..?" என்ற பிறகுதான் அந்த வீட்டில் வாடகைக்கு இருக்கிறோம் என்ற விஷயமே நினைவில் வந்தது அவளுக்கு.. பாவம் மறந்து போய்விட்டாள்..
ஒரு கணம் முகம் சுருங்கி போனாலும்.. அடுத்த நிமிடம் அவன் பேச்சில் மறைந்திருந்த நியாயத்தை புரிந்து கொண்டாள்..
வீட்டில் குடியிருந்தால் வாடகை பணம் செலுத்தியாக வேண்டும் அதுதானே முறை..!! வாய் விட்டு கேட்கவில்லை.. சம்பளத்தில் பிடித்துக் கொண்டார்.. ஆனாலும் ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம்..
"ஓஹோ அப்ப சரி..!!" யோசனையோடு அவள் அங்கிருந்து நகர..
"ஏன் இதை எதிர்பார்க்கலையா..? உன் அழகுல மயங்கி.. வாடகை வசூல் பண்ண மாட்டேன்னு நினைச்சுட்டியா.." தாடையை தேய்த்தபடி கமலியை தலை முதல் கால் வரை கொத்தி தின்பது போல் ஒரு பார்வை பார்த்தான்..
இதுவரை அப்படி ஒரு பார்வையை எந்த பெண்ணிடமும் வீசியதில்லை அவன்..
டாக்டரின் பார்வை கமலியின் மூளைக்குள் உரைக்கவில்லை.. அவன் பேச்சு இதயத்தை காயப்படுத்தியது..
"நான் அப்படியெல்லாம் எதுவும் நினைக்கல.. சேலரில கட் பண்றதுக்கு முன்னாடி ஒரு வார்த்தை இன்ஃபார்ம் பண்ணி இருக்கலாம்.. மத்தபடி உங்க வீட்டுல இலவசமாக குடியிருக்க எனக்கொன்னும் ஆசை இல்லை..!!" திரும்பி நடந்தவளை "கமலி" என்றழைத்தான் அவன்..
முக வாட்டத்தோடு அவனைப் பார்த்தாள்..
"இன்னைக்கு நைட் ஹெவியா எதுவும் டிபன் வேண்டாம்.. இட்லி மட்டும் போதும்.. ஸ்பெஷலா எதுவும் செய்யாதே.." மனைவி போல் அவன் உத்தரவிட கமலியின் முகம் கோபத்தில் சிவந்தது..
"ஓசில சோறு சாப்பிடுறியே இது மட்டும் என்ன கணக்கு.." என்று யோசிக்குமளவிற்கு அவள் ஒன்னும் குணம் கெட்டவள் இல்லைதான்.. ஆனாலும் மனதை புண்படுத்திவிட்டு எதுவுமே நடவாதது போல் இயல்பாக எப்படி மாறிவிட முடிகிறது இவனால்.. என்ற வருத்தம் அவளுக்கு..
பெரிதாக இருவரும் கலகலவென்று பேசிக் கொள்ளப் போவதில்லை என்பதால் அவள் கோபம் பெரிய விஷயமாக அவன் கண்களுக்கு தோன்றவில்லையோ என்னவோ.. எப்போதும் போல் காலை உணவு இரவு உணவு ஒன்றாகத்தான் கழியும்.. வலுக்கட்டாயமாக அவளை ஜாகிங் இழுத்துச் சென்று விடுவான்..
ஏதாவது ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசுவான்.. அதை மீறி அவன் பார்வை மட்டும்தான் பேசும்.. அதனால் பெரிதாக அவள் கோபங்களுக்கு அர்த்தமில்லாமல் போனது..
மற்றொரு முறை ஆட்டோ பேருந்து எதுவும் கிடைக்காமல் ஒரு மணி நேரம் கடந்த நிலையில் எரிச்சலோடு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தாள் கமலினி..
சூர்யதேவ் வருவதை தூரத்திலிருந்தே பார்த்துவிட்டாள்.. தெரிந்த ஒருவனின் காரை பார்த்ததும் முகம் மலர்ந்தது..
நிச்சயம் காரை நிறுத்தி தன்னை ஏற்றிக்கொள்வார் என்று அவள் எதிர்பார்த்து காத்து நிற்க.. அவளைப் பார்த்த பிறகும் காரை நிறுத்தாமல் சென்று விட்டான் அவன்..
அவமானத்தில் முகம் கருத்ததோடு அப்படி ஒரு கோபம் வந்தது அவளுக்கு..!!
எப்படியோ ஆட்டோ பிடித்து வீட்டுக்கு வந்த பிறகு அவனிடம் படபடவென பொரிந்து தள்ளி விட்டாள்..
"பஸ் ஸ்டாண்ட்ல என்னை பார்த்தீங்க தானே..?"
"ஆமாம்.." படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை டீபாயின் மீது வைத்துவிட்டு அவளை பார்த்தான்..
அவன் வீட்டு வாசலில்தான் இந்த உரையாடல்..
"ஏன் காரை நிறுத்தல..?"
"ஏன் நிறுத்தணும்.." கால்மேல் கால் போட்டு அமர்ந்திருந்தவனின் திமிரான இந்த கேள்வியில் பொங்கி வந்த கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு..
"பஸ் ஆட்டோ எதுவும் கிடைக்காம அவ்வளவு நேரம் பஸ் ஸ்டாண்ட்ல நின்னுட்டு இருந்தேன்.. நெய்பர் தெரிஞ்சவர்.. நான் வேலை செய்ற ஹாஸ்பிடலோட முதலாளி.. ஏதோ ஒரு வகையில் லிப்ட் கொடுக்கணும்னு உங்களுக்கு தோணலையா..?" என்றாள் அவள்..
"தோணல.. உனக்கு லிப்ட் வேணும்னு எனக்கெப்படி தெரியும்.. கைநீட்டி காரை நிறுத்தி இருக்க வேண்டியதுதானே.. நீ என் கார்ல ஏறுவதை விரும்ப மாட்டேன்னு நினைச்சேன்.." இயல்பாகத் தோள்களை குலுக்கி அவன் சொல்ல..
"ஏன் அப்படி நினைச்சீங்க..? உங்க கார்ல ஏறுவதில் எனக்கென்ன அப்படி பிரச்சனை..?" என்றாள் எரிச்சல் மேலிட..
"வாசலுக்கு தண்ணி தெளிச்சுட்டு மிச்சமிருக்கிற பக்கெட் தண்ணிய என் கார் மேல தான ஊத்துவ..!! அதனால என் காரை உனக்கு பிடிக்காதுன்னு நினைச்சேன்.." சொல்லிவிட்டு குறுகுறுவென்று அவள் முகத்தை பார்க்க.. விக்கித்துப் போனாள் கமலி..
இவனை பிடிக்காத அந்த நாட்களில்.. கோபம் கொண்டு வாசல் தெளிக்கும் தண்ணீரை அவன் கார் மீது ஊற்றியது உண்மைதான்.. இதையெல்லாம் கவனித்திருக்கிறாரா இந்த டாக்டர்.. கமலி அரண்டு போனாள்..
"அது ஒரு காலத்துல.. ஏதோ உங்க மேல கோவத்துல செஞ்சது.." தவறு செய்த சிறுபிள்ளை போல் திருட்டு முழியோடு தன் முன் நின்றவளை இமை அசைக்காமல் பார்த்தான் சூர்ய தேவ்..
"இதுக்கு மேல இங்க நின்னா இன்னும் என்னென்ன ரகசியம் வெளியே வருமோ..!!" என்ற ரீதியில் அங்கிருந்து படியேறியவள்.. ஒரு வினாடி அவனிடம் திரும்பி "ஆனாலும் காரை நிறுத்தாமல் போனது தப்புதான்" என்று விட்டு படிகளில் தாவினாள்..
அவனால் பார்வையை நகர்த்த முடியவில்லை.. படி ஏறியவளை போலவே அவன் மனமும் குலுங்கியது..
அதிசயங்கள் முடிந்துவிட்டன இனி அதிர்ச்சி.. சூர்ய தேவுக்கோ கமலிகோ அல்ல..
வருணுக்கு..!!
இதோ சூர்யதேவ் மறுபடி கிளினிக் வந்து விட்டானே..!! அதுவும் புத்தம் புதிய செய்தியுடன்..
கமலியை திருமணம் செய்து கொள்ள விருப்பப்படுகிறானாம்.. ஆலோசனை கேட்டு வந்திருக்கிறான்..
இதுகூட அந்த அளவு அதிர்ச்சியில்லை.. இதைவிட பயங்கரமான சேதி ஒன்று உண்டு..
கமலியும் அடுத்த நாள் அவனிடம் வந்திருந்தாள்..
டாக்டரை திருமணம் செய்து கொள்வதை பற்றி ஆலோசனை கேட்க..
பாவம் ஒரு சின்னஞ்சிறு இதயம் எத்தனை அதிர்ச்சிகளை தான் தாங்கும்..
தொடரும்..
வருணு உன் நிலைமை தான் கவலைக்கிடம்.... கோ வித் ப்ளோல அவங்க தேறிட்டாங்க 😀😀😀😀வடைபாயாச விருந்துக்கு செல்லவில்லையே தவிர அன்றைய நாளைக்குபின் சூர்ய தேவ்வினால் நிகழ்ந்த அடுத்தடுத்த அதிசயங்களில் திக்கு முக்காடி போயிருந்தாள் கமலினி..
அதிசயம் 1
அன்று காலையில் தோட்டத்தில் ஸ்கிப்பிங் குதித்துக் கொண்டிருந்தாள் கமலினி.. வழக்கம்போல் அவள் போட்ட கோலத்தை ரசித்தவாறு.. நிதானமான ஓட்டத்தோடு அவளை கடந்து சென்றவன்.. மீண்டும் பின்னோக்கி ஓடி வந்து நின்ற இடத்திலேயே ஓடினான்..
இலைகளுக்கு மறைவில் ஸ்கிப்பிங் குதித்துக் கொண்டிருந்த கமலினி அவன் தன்னிடம் வந்து நிற்பதை கண்டு முந்தைய நாள் இரவு உணவுக்காக அழைத்தும் அவன் வராமல் போன கோபத்தில் குட் மார்னிங் கூட சொல்லாமல் முகத்தை தூக்கி வைத்த படி நின்று கொண்டிருக்க..
"நீயும் என் கூட ஜாகிங் வர்றியா..?" என்று கேட்டிருந்தான் அவன்.. தலையை நிமிர்த்தி வானத்தை பார்த்தாள்.. வானம் வெளுப்பாகத்தான் இருந்தது.. இவர் கேட்ட கேள்விக்கு இந்நேரம் மழை வந்திருக்கணுமே..!! கண்கள் சுருக்கி அவனைப் பார்க்க.. மீண்டும் நிதானமான குரலில்..
"வர்றியா இல்லையா..?" புருவங்களை ஏற்றி இறக்கினான் அவன்..
"ஷூ போடல.. போய் ஷூ போட்டுட்டு வந்துரட்டுமா..?" என்று அவள் கேட்க "ம்ம்.. குவிக்" என்று தலையசைத்தான்..
அவசரமாக ஷூ அணிந்து வருவதற்குள் அவனை காணவில்லை.. முகம் ஏமாற்றத்தில் வாடிப்போனது.. வெயிட் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டு போயிருக்கலாம்.. இப்படி விட்டுட்டு போக எதுக்கு கேட்கனும்" அவள் கோபம் மென்மேலும் அதிகரித்து போக..
"இப்ப போகலாமா?" என்ற குரலில் திடுக்கிட்டு திரும்பினாள்..
தோட்டத்தை ஒட்டியவாறு போடப்பட்டிருந்த சின்னஞ்சிறிய தடுப்புச் சுவரில் அமர்ந்திருந்தான் அவன்..
"ஓஹோ இங்க தான் உட்கார்ந்து இருக்காரா.. இவ்வளவு பெரிய உருவத்தை எப்படி பாக்காம விட்டேன்.." ஆச்சர்ய விழிகளோடு "போகலாம்.." என்றவள் அவனோடு நடந்தாள்..
அந்த பணக்கார காலணியில் அவர்களோடு சேர்ந்து நிறைய பேர் வாக்கிங் ஜாகிங் என்று குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டும் ஓடிக்கொண்டும் இருந்தனர்..
சூரிய தேவ் கமலி இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.. தினசரி பயிற்சியில் மிதமான வேகத்தில் ஜாகிங் செய்வது அவனுக்கு சிரமமானதாக இருக்கவில்லை.. ஆனால் கமலிக்கு மூச்சு வாங்கியது.. கால் தடுக்க விழப்போனவளை தாங்கி பிடித்தான்.. ஆனால் அதன்பிறகு அவனால் இயல்பாய் ஓட முடியவில்லை.. வீட்டுக்கு போகலாம் என்று அவளை அழைத்துக் கொண்டு திரும்பி விட்டான்.. அன்றிலிருந்து தினமும் இருவரும் ஜாகிங் செல்வது வழக்கமாயிற்று.. பேச்சுவார்த்தை இல்லை.. ஒன்றாகவே போகிறார்கள் ஒன்றாகவே திரும்புகிறார்கள்..
அதிசயம் 2
கமலிக்கு பணிக்கு செல்ல நேரமாகிவிட்டது.. சமையலறை சென்று மதியத்திற்கு வேண்டிய உணவை டிபன் பாக்ஸில் அடைத்துக் கொண்டு காலை உணவை தட்டில் போட்டுக்கொண்டு உணவு மேஜையை நோக்கி வர.. கதவருக்கே சாய்ந்து அவளையே பார்த்தபடி சூர்ய தேவ் நின்று கொண்டிருந்தான்..
ஃபார்மல் உடையில் மருத்துவமனை செல்வதற்காக தயாராகிய அதே கோலத்தில்.. மிடுக்கோடு நின்றவனை கண்டு பக்கென்று தூக்கி வாரி போட்டது கமலிக்கு.. குனிந்து தன் கோலத்தை பார்த்தாள்.. இறுக்கமான சுடிதார் மார்பை மறைத்து துப்பட்டா அணிந்திருக்கவில்லை..
உணவு தட்டை மேஜையின் மீது வைத்து விட்டு.. வேகமாக துப்பட்டாவை தேடினாள்.. அவசரத்திற்கு துப்பட்டா கிடைப்பேனா என்றது.. எப்படியோ சோபாவின் ஓரத்தில் ஒதுங்கியிருந்த துப்பட்டாவை கண்டுபிடித்து மார்பில் போட்டுக்கொள்ள.. அதற்குள் பார்க்க வேண்டியதை பார்த்து.. சலனப்பட்டு சபலப்பட்டு.. அதனால் தலை தூக்கிய குற்ற உணர்ச்சியில் துக்கப்பட்டு துயரப்பட்டு.. கீழ் உதட்டை அழுத்தமாக கடித்த படி முதுகு காட்டி நின்று கொண்டிருந்தான். அவன்..
"வா.. வாங்க டாக்டர்.." கமலினியின் குரல் தடுமாறியது..
அவள் அழைத்த பிறகு உள்ளே வந்தான் சூர்ய தேவ்..
"சொல்லுங்க டாக்டர்.."
"சாப்பிட வந்தேன்.. ஏதாவது பிரிப்பேர் செஞ்சியா..?" புது மனைவியை கேட்பது போல் உரிமையாக வந்து உணவு மேஜையில் அமர்ந்து அவளுக்காக வைத்திருந்த தட்டை இழுத்துக் கொண்டான்..
ஆஆ.. என்று அவள் வாய் திறந்து பார்த்துக் கொண்டிருந்த பார்வையில்..
"என்ன ஆச்சு.. நீதானே சொன்ன..? ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டு நாக்கு மரத்து போயிருக்கும்.. நீங்க விருப்பப்பட்டா என் வீட்டுக்கு வந்து சாப்பிடுங்கன்னு.. இப்ப சாப்பிடவா.. எழுந்து போகவா..!!" உணவில் கை வைக்காமல் கீழ்க்கண் பார்வையோடு அவன் கேட்ட கேள்வியில்..
"ஐயோ என்ன டாக்டர் இப்படி கேட்டுட்டீங்க..? தாராளமா சாப்பிடுங்க.. நான்தான் உங்களை தினமும் சாப்பிட கூப்பிடுறேனே.. நீங்கதான் வர்றதில்ல.." என்றபடி சமையலறை ஓடிச் சென்று சாம்பார் கிண்ணத்தை எடுத்து வந்து அவனுக்கு பரிமாறினாள்..
ஒரு வார்த்தை கூட பேசாமல் நிதானமாக சாப்பிட்டு முடித்து.. உண்ட உணவு நன்றாக இருக்கிறது என்ற பாராட்டு வெகுமதியை கூட தராமல்.. வாசல் வரை சென்றவனை..
"டாக்டர்.." என்றழைத்தாள் அவள்..
திரும்பி நின்றான்..
"இனி தினமும் உங்களுக்கும் சேர்த்து சமைச்சிடவா..!! என் ஒருத்திக்கு மட்டும் சமைக்க போரடிக்குது.. உங்க ஒரு ஆளுக்காக நீங்க தனியா சமைக்கணும்.. இல்லன்னா ஹோட்டல்ல போய் சாப்பிடணும்.. எனக்கு சமைக்கறதோட கொஞ்சம் சேர்த்து உங்களுக்கு சமைக்கிறதுல எனக்கொன்னும் சிரமம் இல்லை.. வேண்டாம்னா இப்பவே சொல்லிடுங்க..!!" அவள் கேட்டு நிற்க.. சில கணங்கள் பதிலே சொல்லாமல் அவள் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தான் சூர்யதேவ்..
அந்த பார்வையை சமாளிக்க தெரியாமல் விழித்தாள் கமலினி..
"ம்ம்.. ஒருவேளை எனக்கு வேற ப்ரோக்ராம் இருந்தா முன்னாடியே உனக்கு ஃபோன் பண்ணி சொல்லிடறேன்.." என்று விட்டு செல்ல.. என்னடா நடக்குது என்ற ரீதியில் நிலை தடுமாறி சோபாவில் விழுந்தாள் கமலினி..
அன்றிலிருந்து காலை சூரிய தேவ் மாடிக்கு வந்து அவள் வீட்டில் சாப்பிடுகிறான்.. இரவில் கமலி வீட்டுக்கே வந்து உணவை பரிமாறி அவனை சாப்பிட வைத்து விட்டு செல்வாள்.. மதிய உணவு வழக்கம் போல கேண்டின்தான்.. சிறு சிறு பங்களிப்புகளால் அவன் வாழ்வின் அங்கமாகி கொண்டிருந்தாள் கமலி..
அதிசயம் 3
அக்கம் பக்கத்து வீட்டு பிள்ளைகளை அழைத்து வந்து வீட்டில் வைத்துக்கொண்டு பிறந்த நாள் கொண்டாட்டம்.. தன் வீட்டை முழுவதுமாக அலங்கரித்து சத்தமாக பாட்டு டான்ஸ் என பார்ட்டி களைகட்டியது..
எப்போதுமே கமலினி இப்படித்தான்.. குழந்தைகள் மீது அவளுக்கு அலாதி பிரியமுண்டு.. பரிட்சயமான பக்கத்து வீட்டு குழந்தைகளை அழைத்து வைத்துக்கொண்டு ஏதாவது விழாக்களை சிறப்பித்துக் கொண்டாடுவாள்.. அசோக்கோடு வாழ்ந்த காலங்களிலும் இப்படித்தான்.. மாமியார் நிரந்தரமாக வந்து தங்கி விட்ட பிறகு கொண்டாட்டங்கள் முடிவு பெற்று கூட்டுக்குள் முடங்கி கொண்டாள்..
இப்போது மறுபடியும் தனது சிறகுகளை விரித்திருக்கிறாள்.. அதுவும் டாக்டரின் கெடுபிடிகளை தாண்டி..
இன்று டாக்டர் நிச்சயம் பொங்கி வெடிக்க போவது உறுதி என்ற பயத்தோடு நெஞ்சை பிடித்துக் கொண்டு மூலையில் அமர்ந்திருந்தார் செக்யூரிட்டி மூர்த்தி..
காரை உட்புறமாக நிறுத்தியவன் கதவை அடித்து சாத்திவிட்டு படிகளில் வேகமாக மேலேறினான்.. மின்விளக்கு வெளிச்சத்தில் அவன் முகத்தில் தகதகவென்று கனல் வீசியதாக தோன்றியது மூர்த்திக்கு..
வழக்கம் போல் வீட்டு வாசலில் நிற்கவில்லை.. ஷூ காலோடு உள்ளே நுழைந்திருந்தான்.. அவன் வந்ததைக் கூட அறியாமல்..
நங்கூரமா இறங்குற..
நீயும் வளைய இழுக்குற.. எம்மாடி எம்மாடி உன்னால நான் துடிக்கிறேன்..
ம்ம்..
ஹா..ஹா..ஹா..
ஹா..ஹா..ஹா..
ஒஹோ.. ஹோ.. ஹோ..
பாட்டுக்காக ஒட்டுமொத்த குழந்தைகளும் ஒன்றாக நின்று அவர்களோடு சேர்ந்து.. ட்ரெண்டிங் முகபாவனையோடு கேமரா முன்பு பர்ஃபார்ம் செய்து கொண்டிருந்தாள் கமலி..
போன் கேமராவில் தங்கள் கூட்டத்திற்கு பின்னால் உயரமாக தெரிந்த உருவத்தைக் கண்டு ஒட்டுமொத்த கூட்டமும் திடுக்கிட்டது..
போன் கைதவறி கீழே விழ.. குழந்தைகளோடு சேர்த்து அவளும் அச்சம் நிறைந்த கண்களோடு பேச்சற்று அமைதியாக நின்று கொண்டிருந்தாள்.. டாக்டர் வீட்டில் இல்லை என்று தெரிந்துதான் பர்த்டே பார்ட்டி ஏற்பாடு செய்தது.. நேரங்கெட்ட நேரத்தில் வந்து நின்றால் பாவம் அவளும் என்னதான் செய்வாள்..
ஊசி விழுந்தாலும் கிளங்கென்று என்று கேட்கும் அளவிற்கு நிசப்தம்..
ஏழெட்டு குழந்தைகள் கமலியை சுற்றி நின்று கொண்டிருக்க அத்தனை பிள்ளைகளையும் மீறி அவள் மீது நிலைத்த பார்வையோடு..டக் டக் ஷுவின் சத்தத்தோடு மேஜை மீதிருந்த கேக்கை நோக்கி சென்றான் அவன்..
"கேக்கை வீசி எறிய போகிறாரா.. ஐயோ.." திகில் பார்வையோடு அவனை பின்தொடர்ந்தன கமலியின்
விழிகள்..
அவள் எண்ணத்திற்கு மாறாக அவனாகவே ஒரு சிறிய துண்டு கேக்கை வெட்டி எடுத்து வாய்க்குள் போட்டுக் கொண்டவன்.. பர்த்டே பாய் என்று குல்லா போட்டிருந்த பையனிடம் கை நீட்டினான்..
ஏற்கனவே.. ஒருகாலத்தில் ஏகப்பட்ட குறும்புகளுக்காக பலவிதங்களில் ரக ரகமாய் அவனிடம் திட்டுவாங்கியிருந்த அந்த குழந்தை நடுங்கியபடி கைகளை நீட்ட.. "ஹாப்பி பர்த்டே" என்றவனின் பார்வை இப்போதும் கமலினியின் மேல்..
"தா.. தேங்க்ஸ் அங்கிள்.". காற்று மட்டுமே வாயிலிருந்து வருவதை போல் சொன்ன அந்த சிறியவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்திருந்தான் சூர்யதேவ்.. பிடித்து வைத்திருந்த மூச்சை இழுத்து விட்டாள் கமலினி.. மீண்டும் சத்தம்.. மீண்டும் கொண்டாட்டம்..
படிகளில் இறங்கியபடி விரலில் ஒட்டியிருந்த கேக் துகளை உதட்டுக்குள் முத்தமிடும் சத்தத்தோடு இழுத்தவன்.. மாடியிலிருந்து பாட்டு சத்தமும் குழந்தைகளின் கூச்சலும் கேட்டதில் ஒரு கணம் நின்று நிமிர்ந்து பார்த்து பின்பு மீண்டும் கீழே இறங்கினான்.. பார்த்துக் கொண்டிருந்த செக்யூரிட்டிக்கு சமீப காலங்களாக முளைத்திருந்த அதே சந்தேகம் இப்போது மீண்டும்.. இவர் டாக்டர் சூர்ய தேவ்தானா..?
அதிசயம் 4
"டாக்டர்.. அந்த மஞ்சள் ரோஜாவை பறிச்சுக்கட்டுமா..?" பலமுறை கேட்டும் அவனிடமிருந்து பதில் வந்ததில்லை..
"தண்ணி ஊத்தி செடியை பராமரிக்கறவளுக்கு பூவை பறிக்க உரிமை இல்ல..!!" தனக்குள் முனகி கொண்டே சென்று விடுவாள்..
"என்னக்கா.. எப்ப பாரு அந்த மஞ்சள் ரோஜாவையே பாத்துட்டு இருக்க..!! பறிச்சுக்க வேண்டியது தானே?" வாண்டு ஒன்று அவள் ஏக்க பார்வையை புரிந்து கொண்டு கேட்க..
"இல்லடா.. டாக்டருக்கு பூக்களை பறிச்சா பிடிக்காது.." உதடு சுழித்தாள் கமலி..
"அப்ப தெரியாம திருட்டுத்தனமா பறிச்சுக்கோ.." சின்னது கண்ணடித்து சொன்னது..
"தினமும் தோட்டத்து பக்கம் வந்து அரை மணி நேரம் எத்தனை பூ பூத்திருக்கு.. எத்தனை செடி வாடியிருக்கு எல்லாத்தையும் கணக்கு பார்க்கறார்.. இப்பதான் என்கிட்ட நல்லா பேச ஆரம்பிச்சிருக்கார்.. ஏதோ ஒரு ஆர்வத்துல பூவை பறிச்சிட்டு அப்புறம் திருட்டு பட்டம் வாங்கி கட்டிக்க நான் தயாரா இல்லை.. போகட்டும் விடு.."
வெகு நேரமாகியும் கமலி கீழே இறங்கி வராததில்.. "பசிக்குது கமலி" என்று இரவு உணவுக்காக வயிற்றை தடவியபடி மேலே ஏறியவன்.. இந்த பேச்சைக் கேட்க நேர்ந்தது.. அப்படியே சத்தம் வராமல் கீழே இறங்கி விட்டான்..
அடுத்த நாள் குழந்தைகள் மத்தியில் டாக்டர் அந்த ஒற்றை ரோஜாவை லவ் ப்ரோபோசல் போல் அவளிடம் நீட்ட..
"வாவ்.." என்று உதடு குவித்து கூச்சலிட்டனர் பிள்ளைகள்..
சூர்யதேவ் எதற்காக அந்த ரோஜாவை கொண்டு வந்து தருகிறான் என்று கமலிக்கு தெரியும்.. இந்த சின்னஞ்சிறு வாண்டுகள் போல் வேறு விதமாக புரிந்து கொள்ளாமல் போனாலும்.. டாக்டர் ரோஜாவை நீட்டுவதெல்லாம் வரலாற்றில் பதிக்கப்பட வேண்டிய சம்பவங்கள் அல்லவா..!! வியப்பாகத்தான் பார்த்தாள் அவளும்..
ஆனால் அந்த மஞ்சள் ரோஜாவை காதோரம் சூடிக்கொண்டு.. இளஞ்சிவப்பு நிறத்தில் மஞ்சள் வண்ண பூக்கள் போட்ட புடவையை உடுத்திக்கொண்டு முன்புறம் ஊஞ்சலாடிய பின்னலை விசிறி பின்னால் தூக்கிப் போட்டுக் கொண்டு கேட்டை திறந்து அவள் நடந்து சென்ற போது பின்புற தோற்றத்தை கண்டவன் அன்றைய இரவு தூக்கத்தை தொலைத்தான்.. செடியில் ஒற்றை மகாராணியாக ஒய்யாரமாக வீற்றிருந்த போது கூட இந்த ரோஜா அத்தனை அழகில்லையே..!!
அவள் உலகத்திற்குள் நுழைந்து விட்ட டாக்டர்.. அவளுக்கேற்றவாறு தன்னை மாற்றிக் கொண்டாலும்.. சில இடங்களில் முசுடாக அவன் இயல்பான குணத்தை காண்பித்து அவளை எரிச்சலைடைய வைக்காமல் இல்லை..
முதல் மாதம் சம்பளம் வாங்கியதில் அவள் பே ஸ்லிப்பில் 25 ஆயிரம் ரூபாய்க்கு தான் கணக்கு காட்டப்பட்டிருந்தது..
மொத்தமாக அவள் சம்பளத்தொகை 30 ஆயிரம் ரூபாய் என்று ஆரம்பத்திலேயே முடிவு செய்யப்பட்டுதான் பணியில் அமர்த்தப் பட்டாள்.. மீதி ஐந்தாயிரம் ரூபாய்க்கு என்ன கணக்கு என்று கேள்வியோடு தலைமை மருத்துவரின் அறைக்குள் நுழைந்தாள் கமலி..
"டாக்டர் 30,000 சேலரி ஃபிக்ஸ் பண்ணியதா நியாபகம்..!! ஆனா 25 ஆயிரம்தானே பே ஸ்லிப்ல மென்ஷன் பண்ணி இருக்கு..?" கண்களை அகல விரித்தபடி அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் சுழல் நாற்காலியில் ஆடியபடி விரல்களால் மேஜையில் காலம் தட்டிக் கொண்டிருந்தான்..
ஆழ்ந்த பார்வையோடு ஏதோ ஒரு பாடல் முணுமுணுப்பு.. என்ன பாடல் தெரியவில்லை..
"டாக்டர்..?"
"ஹவுஸ் ரெண்ட் அலவன்ஸ்.. அஞ்சாயிரம் ரூபாய் பிடிச்சாச்சு.."
"ஏன் டாக்டர்..?"
"என் வீட்ல வாடகைக்கு இருக்கீங்களே.. அந்த பணத்தை யார் தருவா..?" என்ற பிறகுதான் அந்த வீட்டில் வாடகைக்கு இருக்கிறோம் என்ற விஷயமே நினைவில் வந்தது அவளுக்கு.. பாவம் மறந்து போய்விட்டாள்..
ஒரு கணம் முகம் சுருங்கி போனாலும்.. அடுத்த நிமிடம் அவன் பேச்சில் மறைந்திருந்த நியாயத்தை புரிந்து கொண்டாள்..
வீட்டில் குடியிருந்தால் வாடகை பணம் செலுத்தியாக வேண்டும் அதுதானே முறை..!! வாய் விட்டு கேட்கவில்லை.. சம்பளத்தில் பிடித்துக் கொண்டார்.. ஆனாலும் ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம்..
"ஓஹோ அப்ப சரி..!!" யோசனையோடு அவள் அங்கிருந்து நகர..
"ஏன் இதை எதிர்பார்க்கலையா..? உன் அழகுல மயங்கி.. வாடகை வசூல் பண்ண மாட்டேன்னு நினைச்சுட்டியா.." தாடையை தேய்த்தபடி கமலியை தலை முதல் கால் வரை கொத்தி தின்பது போல் ஒரு பார்வை பார்த்தான்..
இதுவரை அப்படி ஒரு பார்வையை எந்த பெண்ணிடமும் வீசியதில்லை அவன்..
டாக்டரின் பார்வை கமலியின் மூளைக்குள் உரைக்கவில்லை.. அவன் பேச்சு இதயத்தை காயப்படுத்தியது..
"நான் அப்படியெல்லாம் எதுவும் நினைக்கல.. சேலரில கட் பண்றதுக்கு முன்னாடி ஒரு வார்த்தை இன்ஃபார்ம் பண்ணி இருக்கலாம்.. மத்தபடி உங்க வீட்டுல இலவசமாக குடியிருக்க எனக்கொன்னும் ஆசை இல்லை..!!" திரும்பி நடந்தவளை "கமலி" என்றழைத்தான் அவன்..
முக வாட்டத்தோடு அவனைப் பார்த்தாள்..
"இன்னைக்கு நைட் ஹெவியா எதுவும் டிபன் வேண்டாம்.. இட்லி மட்டும் போதும்.. ஸ்பெஷலா எதுவும் செய்யாதே.." மனைவி போல் அவன் உத்தரவிட கமலியின் முகம் கோபத்தில் சிவந்தது..
"ஓசில சோறு சாப்பிடுறியே இது மட்டும் என்ன கணக்கு.." என்று யோசிக்குமளவிற்கு அவள் ஒன்னும் குணம் கெட்டவள் இல்லைதான்.. ஆனாலும் மனதை புண்படுத்திவிட்டு எதுவுமே நடவாதது போல் இயல்பாக எப்படி மாறிவிட முடிகிறது இவனால்.. என்ற வருத்தம் அவளுக்கு..
பெரிதாக இருவரும் கலகலவென்று பேசிக் கொள்ளப் போவதில்லை என்பதால் அவள் கோபம் பெரிய விஷயமாக அவன் கண்களுக்கு தோன்றவில்லையோ என்னவோ.. எப்போதும் போல் காலை உணவு இரவு உணவு ஒன்றாகத்தான் கழியும்.. வலுக்கட்டாயமாக அவளை ஜாகிங் இழுத்துச் சென்று விடுவான்..
ஏதாவது ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசுவான்.. அதை மீறி அவன் பார்வை மட்டும்தான் பேசும்.. அதனால் பெரிதாக அவள் கோபங்களுக்கு அர்த்தமில்லாமல் போனது..
மற்றொரு முறை ஆட்டோ பேருந்து எதுவும் கிடைக்காமல் ஒரு மணி நேரம் கடந்த நிலையில் எரிச்சலோடு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தாள் கமலினி..
சூர்யதேவ் வருவதை தூரத்திலிருந்தே பார்த்துவிட்டாள்.. தெரிந்த ஒருவனின் காரை பார்த்ததும் முகம் மலர்ந்தது..
நிச்சயம் காரை நிறுத்தி தன்னை ஏற்றிக்கொள்வார் என்று அவள் எதிர்பார்த்து காத்து நிற்க.. அவளைப் பார்த்த பிறகும் காரை நிறுத்தாமல் சென்று விட்டான் அவன்..
அவமானத்தில் முகம் கருத்ததோடு அப்படி ஒரு கோபம் வந்தது அவளுக்கு..!!
எப்படியோ ஆட்டோ பிடித்து வீட்டுக்கு வந்த பிறகு அவனிடம் படபடவென பொரிந்து தள்ளி விட்டாள்..
"பஸ் ஸ்டாண்ட்ல என்னை பார்த்தீங்க தானே..?"
"ஆமாம்.." படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை டீபாயின் மீது வைத்துவிட்டு அவளை பார்த்தான்..
அவன் வீட்டு வாசலில்தான் இந்த உரையாடல்..
"ஏன் காரை நிறுத்தல..?"
"ஏன் நிறுத்தணும்.." கால்மேல் கால் போட்டு அமர்ந்திருந்தவனின் திமிரான இந்த கேள்வியில் பொங்கி வந்த கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு..
"பஸ் ஆட்டோ எதுவும் கிடைக்காம அவ்வளவு நேரம் பஸ் ஸ்டாண்ட்ல நின்னுட்டு இருந்தேன்.. நெய்பர் தெரிஞ்சவர்.. நான் வேலை செய்ற ஹாஸ்பிடலோட முதலாளி.. ஏதோ ஒரு வகையில் லிப்ட் கொடுக்கணும்னு உங்களுக்கு தோணலையா..?" என்றாள் அவள்..
"தோணல.. உனக்கு லிப்ட் வேணும்னு எனக்கெப்படி தெரியும்.. கைநீட்டி காரை நிறுத்தி இருக்க வேண்டியதுதானே.. நீ என் கார்ல ஏறுவதை விரும்ப மாட்டேன்னு நினைச்சேன்.." இயல்பாகத் தோள்களை குலுக்கி அவன் சொல்ல..
"ஏன் அப்படி நினைச்சீங்க..? உங்க கார்ல ஏறுவதில் எனக்கென்ன அப்படி பிரச்சனை..?" என்றாள் எரிச்சல் மேலிட..
"வாசலுக்கு தண்ணி தெளிச்சுட்டு மிச்சமிருக்கிற பக்கெட் தண்ணிய என் கார் மேல தான ஊத்துவ..!! அதனால என் காரை உனக்கு பிடிக்காதுன்னு நினைச்சேன்.." சொல்லிவிட்டு குறுகுறுவென்று அவள் முகத்தை பார்க்க.. விக்கித்துப் போனாள் கமலி..
இவனை பிடிக்காத அந்த நாட்களில்.. கோபம் கொண்டு வாசல் தெளிக்கும் தண்ணீரை அவன் கார் மீது ஊற்றியது உண்மைதான்.. இதையெல்லாம் கவனித்திருக்கிறாரா இந்த டாக்டர்.. கமலி அரண்டு போனாள்..
"அது ஒரு காலத்துல.. ஏதோ உங்க மேல கோவத்துல செஞ்சது.." தவறு செய்த சிறுபிள்ளை போல் திருட்டு முழியோடு தன் முன் நின்றவளை இமை அசைக்காமல் பார்த்தான் சூர்ய தேவ்..
"இதுக்கு மேல இங்க நின்னா இன்னும் என்னென்ன ரகசியம் வெளியே வருமோ..!!" என்ற ரீதியில் அங்கிருந்து படியேறியவள்.. ஒரு வினாடி அவனிடம் திரும்பி "ஆனாலும் காரை நிறுத்தாமல் போனது தப்புதான்" என்று விட்டு படிகளில் தாவினாள்..
அவனால் பார்வையை நகர்த்த முடியவில்லை.. படி ஏறியவளை போலவே அவன் மனமும் குலுங்கியது..
அதிசயங்கள் முடிந்துவிட்டன இனி அதிர்ச்சி.. சூர்ய தேவுக்கோ கமலிகோ அல்ல..
வருணுக்கு..!!
இதோ சூர்யதேவ் மறுபடி கிளினிக் வந்து விட்டானே..!! அதுவும் புத்தம் புதிய செய்தியுடன்..
கமலியை திருமணம் செய்து கொள்ள விருப்பப்படுகிறானாம்.. ஆலோசனை கேட்டு வந்திருக்கிறான்..
இதுகூட அந்த அளவு அதிர்ச்சியில்லை.. இதைவிட பயங்கரமான சேதி ஒன்று உண்டு..
கமலியும் அடுத்த நாள் அவனிடம் வந்திருந்தாள்..
டாக்டரை திருமணம் செய்து கொள்வதை பற்றி ஆலோசனை கேட்க..
பாவம் ஒரு சின்னஞ்சிறு இதயம் எத்தனை அதிர்ச்சிகளை தான் தாங்கும்..
தொடரும்..
அதிசயத்தை விட அதிர்ச்சி தான் செம 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣வடைபாயாச விருந்துக்கு செல்லவில்லையே தவிர அன்றைய நாளைக்குபின் சூர்ய தேவ்வினால் நிகழ்ந்த அடுத்தடுத்த அதிசயங்களில் திக்கு முக்காடி போயிருந்தாள் கமலினி..
அதிசயம் 1
அன்று காலையில் தோட்டத்தில் ஸ்கிப்பிங் குதித்துக் கொண்டிருந்தாள் கமலினி.. வழக்கம்போல் அவள் போட்ட கோலத்தை ரசித்தவாறு.. நிதானமான ஓட்டத்தோடு அவளை கடந்து சென்றவன்.. மீண்டும் பின்னோக்கி ஓடி வந்து நின்ற இடத்திலேயே ஓடினான்..
இலைகளுக்கு மறைவில் ஸ்கிப்பிங் குதித்துக் கொண்டிருந்த கமலினி அவன் தன்னிடம் வந்து நிற்பதை கண்டு முந்தைய நாள் இரவு உணவுக்காக அழைத்தும் அவன் வராமல் போன கோபத்தில் குட் மார்னிங் கூட சொல்லாமல் முகத்தை தூக்கி வைத்த படி நின்று கொண்டிருக்க..
"நீயும் என் கூட ஜாகிங் வர்றியா..?" என்று கேட்டிருந்தான் அவன்.. தலையை நிமிர்த்தி வானத்தை பார்த்தாள்.. வானம் வெளுப்பாகத்தான் இருந்தது.. இவர் கேட்ட கேள்விக்கு இந்நேரம் மழை வந்திருக்கணுமே..!! கண்கள் சுருக்கி அவனைப் பார்க்க.. மீண்டும் நிதானமான குரலில்..
"வர்றியா இல்லையா..?" புருவங்களை ஏற்றி இறக்கினான் அவன்..
"ஷூ போடல.. போய் ஷூ போட்டுட்டு வந்துரட்டுமா..?" என்று அவள் கேட்க "ம்ம்.. குவிக்" என்று தலையசைத்தான்..
அவசரமாக ஷூ அணிந்து வருவதற்குள் அவனை காணவில்லை.. முகம் ஏமாற்றத்தில் வாடிப்போனது.. வெயிட் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டு போயிருக்கலாம்.. இப்படி விட்டுட்டு போக எதுக்கு கேட்கனும்" அவள் கோபம் மென்மேலும் அதிகரித்து போக..
"இப்ப போகலாமா?" என்ற குரலில் திடுக்கிட்டு திரும்பினாள்..
தோட்டத்தை ஒட்டியவாறு போடப்பட்டிருந்த சின்னஞ்சிறிய தடுப்புச் சுவரில் அமர்ந்திருந்தான் அவன்..
"ஓஹோ இங்க தான் உட்கார்ந்து இருக்காரா.. இவ்வளவு பெரிய உருவத்தை எப்படி பாக்காம விட்டேன்.." ஆச்சர்ய விழிகளோடு "போகலாம்.." என்றவள் அவனோடு நடந்தாள்..
அந்த பணக்கார காலணியில் அவர்களோடு சேர்ந்து நிறைய பேர் வாக்கிங் ஜாகிங் என்று குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டும் ஓடிக்கொண்டும் இருந்தனர்..
சூரிய தேவ் கமலி இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.. தினசரி பயிற்சியில் மிதமான வேகத்தில் ஜாகிங் செய்வது அவனுக்கு சிரமமானதாக இருக்கவில்லை.. ஆனால் கமலிக்கு மூச்சு வாங்கியது.. கால் தடுக்க விழப்போனவளை தாங்கி பிடித்தான்.. ஆனால் அதன்பிறகு அவனால் இயல்பாய் ஓட முடியவில்லை.. வீட்டுக்கு போகலாம் என்று அவளை அழைத்துக் கொண்டு திரும்பி விட்டான்.. அன்றிலிருந்து தினமும் இருவரும் ஜாகிங் செல்வது வழக்கமாயிற்று.. பேச்சுவார்த்தை இல்லை.. ஒன்றாகவே போகிறார்கள் ஒன்றாகவே திரும்புகிறார்கள்..
அதிசயம் 2
கமலிக்கு பணிக்கு செல்ல நேரமாகிவிட்டது.. சமையலறை சென்று மதியத்திற்கு வேண்டிய உணவை டிபன் பாக்ஸில் அடைத்துக் கொண்டு காலை உணவை தட்டில் போட்டுக்கொண்டு உணவு மேஜையை நோக்கி வர.. கதவருக்கே சாய்ந்து அவளையே பார்த்தபடி சூர்ய தேவ் நின்று கொண்டிருந்தான்..
ஃபார்மல் உடையில் மருத்துவமனை செல்வதற்காக தயாராகிய அதே கோலத்தில்.. மிடுக்கோடு நின்றவனை கண்டு பக்கென்று தூக்கி வாரி போட்டது கமலிக்கு.. குனிந்து தன் கோலத்தை பார்த்தாள்.. இறுக்கமான சுடிதார் மார்பை மறைத்து துப்பட்டா அணிந்திருக்கவில்லை..
உணவு தட்டை மேஜையின் மீது வைத்து விட்டு.. வேகமாக துப்பட்டாவை தேடினாள்.. அவசரத்திற்கு துப்பட்டா கிடைப்பேனா என்றது.. எப்படியோ சோபாவின் ஓரத்தில் ஒதுங்கியிருந்த துப்பட்டாவை கண்டுபிடித்து மார்பில் போட்டுக்கொள்ள.. அதற்குள் பார்க்க வேண்டியதை பார்த்து.. சலனப்பட்டு சபலப்பட்டு.. அதனால் தலை தூக்கிய குற்ற உணர்ச்சியில் துக்கப்பட்டு துயரப்பட்டு.. கீழ் உதட்டை அழுத்தமாக கடித்த படி முதுகு காட்டி நின்று கொண்டிருந்தான். அவன்..
"வா.. வாங்க டாக்டர்.." கமலினியின் குரல் தடுமாறியது..
அவள் அழைத்த பிறகு உள்ளே வந்தான் சூர்ய தேவ்..
"சொல்லுங்க டாக்டர்.."
"சாப்பிட வந்தேன்.. ஏதாவது பிரிப்பேர் செஞ்சியா..?" புது மனைவியை கேட்பது போல் உரிமையாக வந்து உணவு மேஜையில் அமர்ந்து அவளுக்காக வைத்திருந்த தட்டை இழுத்துக் கொண்டான்..
ஆஆ.. என்று அவள் வாய் திறந்து பார்த்துக் கொண்டிருந்த பார்வையில்..
"என்ன ஆச்சு.. நீதானே சொன்ன..? ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டு நாக்கு மரத்து போயிருக்கும்.. நீங்க விருப்பப்பட்டா என் வீட்டுக்கு வந்து சாப்பிடுங்கன்னு.. இப்ப சாப்பிடவா.. எழுந்து போகவா..!!" உணவில் கை வைக்காமல் கீழ்க்கண் பார்வையோடு அவன் கேட்ட கேள்வியில்..
"ஐயோ என்ன டாக்டர் இப்படி கேட்டுட்டீங்க..? தாராளமா சாப்பிடுங்க.. நான்தான் உங்களை தினமும் சாப்பிட கூப்பிடுறேனே.. நீங்கதான் வர்றதில்ல.." என்றபடி சமையலறை ஓடிச் சென்று சாம்பார் கிண்ணத்தை எடுத்து வந்து அவனுக்கு பரிமாறினாள்..
ஒரு வார்த்தை கூட பேசாமல் நிதானமாக சாப்பிட்டு முடித்து.. உண்ட உணவு நன்றாக இருக்கிறது என்ற பாராட்டு வெகுமதியை கூட தராமல்.. வாசல் வரை சென்றவனை..
"டாக்டர்.." என்றழைத்தாள் அவள்..
திரும்பி நின்றான்..
"இனி தினமும் உங்களுக்கும் சேர்த்து சமைச்சிடவா..!! என் ஒருத்திக்கு மட்டும் சமைக்க போரடிக்குது.. உங்க ஒரு ஆளுக்காக நீங்க தனியா சமைக்கணும்.. இல்லன்னா ஹோட்டல்ல போய் சாப்பிடணும்.. எனக்கு சமைக்கறதோட கொஞ்சம் சேர்த்து உங்களுக்கு சமைக்கிறதுல எனக்கொன்னும் சிரமம் இல்லை.. வேண்டாம்னா இப்பவே சொல்லிடுங்க..!!" அவள் கேட்டு நிற்க.. சில கணங்கள் பதிலே சொல்லாமல் அவள் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தான் சூர்யதேவ்..
அந்த பார்வையை சமாளிக்க தெரியாமல் விழித்தாள் கமலினி..
"ம்ம்.. ஒருவேளை எனக்கு வேற ப்ரோக்ராம் இருந்தா முன்னாடியே உனக்கு ஃபோன் பண்ணி சொல்லிடறேன்.." என்று விட்டு செல்ல.. என்னடா நடக்குது என்ற ரீதியில் நிலை தடுமாறி சோபாவில் விழுந்தாள் கமலினி..
அன்றிலிருந்து காலை சூரிய தேவ் மாடிக்கு வந்து அவள் வீட்டில் சாப்பிடுகிறான்.. இரவில் கமலி வீட்டுக்கே வந்து உணவை பரிமாறி அவனை சாப்பிட வைத்து விட்டு செல்வாள்.. மதிய உணவு வழக்கம் போல கேண்டின்தான்.. சிறு சிறு பங்களிப்புகளால் அவன் வாழ்வின் அங்கமாகி கொண்டிருந்தாள் கமலி..
அதிசயம் 3
அக்கம் பக்கத்து வீட்டு பிள்ளைகளை அழைத்து வந்து வீட்டில் வைத்துக்கொண்டு பிறந்த நாள் கொண்டாட்டம்.. தன் வீட்டை முழுவதுமாக அலங்கரித்து சத்தமாக பாட்டு டான்ஸ் என பார்ட்டி களைகட்டியது..
எப்போதுமே கமலினி இப்படித்தான்.. குழந்தைகள் மீது அவளுக்கு அலாதி பிரியமுண்டு.. பரிட்சயமான பக்கத்து வீட்டு குழந்தைகளை அழைத்து வைத்துக்கொண்டு ஏதாவது விழாக்களை சிறப்பித்துக் கொண்டாடுவாள்.. அசோக்கோடு வாழ்ந்த காலங்களிலும் இப்படித்தான்.. மாமியார் நிரந்தரமாக வந்து தங்கி விட்ட பிறகு கொண்டாட்டங்கள் முடிவு பெற்று கூட்டுக்குள் முடங்கி கொண்டாள்..
இப்போது மறுபடியும் தனது சிறகுகளை விரித்திருக்கிறாள்.. அதுவும் டாக்டரின் கெடுபிடிகளை தாண்டி..
இன்று டாக்டர் நிச்சயம் பொங்கி வெடிக்க போவது உறுதி என்ற பயத்தோடு நெஞ்சை பிடித்துக் கொண்டு மூலையில் அமர்ந்திருந்தார் செக்யூரிட்டி மூர்த்தி..
காரை உட்புறமாக நிறுத்தியவன் கதவை அடித்து சாத்திவிட்டு படிகளில் வேகமாக மேலேறினான்.. மின்விளக்கு வெளிச்சத்தில் அவன் முகத்தில் தகதகவென்று கனல் வீசியதாக தோன்றியது மூர்த்திக்கு..
வழக்கம் போல் வீட்டு வாசலில் நிற்கவில்லை.. ஷூ காலோடு உள்ளே நுழைந்திருந்தான்.. அவன் வந்ததைக் கூட அறியாமல்..
நங்கூரமா இறங்குற..
நீயும் வளைய இழுக்குற.. எம்மாடி எம்மாடி உன்னால நான் துடிக்கிறேன்..
ம்ம்..
ஹா..ஹா..ஹா..
ஹா..ஹா..ஹா..
ஒஹோ.. ஹோ.. ஹோ..
பாட்டுக்காக ஒட்டுமொத்த குழந்தைகளும் ஒன்றாக நின்று அவர்களோடு சேர்ந்து.. ட்ரெண்டிங் முகபாவனையோடு கேமரா முன்பு பர்ஃபார்ம் செய்து கொண்டிருந்தாள் கமலி..
போன் கேமராவில் தங்கள் கூட்டத்திற்கு பின்னால் உயரமாக தெரிந்த உருவத்தைக் கண்டு ஒட்டுமொத்த கூட்டமும் திடுக்கிட்டது..
போன் கைதவறி கீழே விழ.. குழந்தைகளோடு சேர்த்து அவளும் அச்சம் நிறைந்த கண்களோடு பேச்சற்று அமைதியாக நின்று கொண்டிருந்தாள்.. டாக்டர் வீட்டில் இல்லை என்று தெரிந்துதான் பர்த்டே பார்ட்டி ஏற்பாடு செய்தது.. நேரங்கெட்ட நேரத்தில் வந்து நின்றால் பாவம் அவளும் என்னதான் செய்வாள்..
ஊசி விழுந்தாலும் கிளங்கென்று என்று கேட்கும் அளவிற்கு நிசப்தம்..
ஏழெட்டு குழந்தைகள் கமலியை சுற்றி நின்று கொண்டிருக்க அத்தனை பிள்ளைகளையும் மீறி அவள் மீது நிலைத்த பார்வையோடு..டக் டக் ஷுவின் சத்தத்தோடு மேஜை மீதிருந்த கேக்கை நோக்கி சென்றான் அவன்..
"கேக்கை வீசி எறிய போகிறாரா.. ஐயோ.." திகில் பார்வையோடு அவனை பின்தொடர்ந்தன கமலியின்
விழிகள்..
அவள் எண்ணத்திற்கு மாறாக அவனாகவே ஒரு சிறிய துண்டு கேக்கை வெட்டி எடுத்து வாய்க்குள் போட்டுக் கொண்டவன்.. பர்த்டே பாய் என்று குல்லா போட்டிருந்த பையனிடம் கை நீட்டினான்..
ஏற்கனவே.. ஒருகாலத்தில் ஏகப்பட்ட குறும்புகளுக்காக பலவிதங்களில் ரக ரகமாய் அவனிடம் திட்டுவாங்கியிருந்த அந்த குழந்தை நடுங்கியபடி கைகளை நீட்ட.. "ஹாப்பி பர்த்டே" என்றவனின் பார்வை இப்போதும் கமலினியின் மேல்..
"தா.. தேங்க்ஸ் அங்கிள்.". காற்று மட்டுமே வாயிலிருந்து வருவதை போல் சொன்ன அந்த சிறியவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்திருந்தான் சூர்யதேவ்.. பிடித்து வைத்திருந்த மூச்சை இழுத்து விட்டாள் கமலினி.. மீண்டும் சத்தம்.. மீண்டும் கொண்டாட்டம்..
படிகளில் இறங்கியபடி விரலில் ஒட்டியிருந்த கேக் துகளை உதட்டுக்குள் முத்தமிடும் சத்தத்தோடு இழுத்தவன்.. மாடியிலிருந்து பாட்டு சத்தமும் குழந்தைகளின் கூச்சலும் கேட்டதில் ஒரு கணம் நின்று நிமிர்ந்து பார்த்து பின்பு மீண்டும் கீழே இறங்கினான்.. பார்த்துக் கொண்டிருந்த செக்யூரிட்டிக்கு சமீப காலங்களாக முளைத்திருந்த அதே சந்தேகம் இப்போது மீண்டும்.. இவர் டாக்டர் சூர்ய தேவ்தானா..?
அதிசயம் 4
"டாக்டர்.. அந்த மஞ்சள் ரோஜாவை பறிச்சுக்கட்டுமா..?" பலமுறை கேட்டும் அவனிடமிருந்து பதில் வந்ததில்லை..
"தண்ணி ஊத்தி செடியை பராமரிக்கறவளுக்கு பூவை பறிக்க உரிமை இல்ல..!!" தனக்குள் முனகி கொண்டே சென்று விடுவாள்..
"என்னக்கா.. எப்ப பாரு அந்த மஞ்சள் ரோஜாவையே பாத்துட்டு இருக்க..!! பறிச்சுக்க வேண்டியது தானே?" வாண்டு ஒன்று அவள் ஏக்க பார்வையை புரிந்து கொண்டு கேட்க..
"இல்லடா.. டாக்டருக்கு பூக்களை பறிச்சா பிடிக்காது.." உதடு சுழித்தாள் கமலி..
"அப்ப தெரியாம திருட்டுத்தனமா பறிச்சுக்கோ.." சின்னது கண்ணடித்து சொன்னது..
"தினமும் தோட்டத்து பக்கம் வந்து அரை மணி நேரம் எத்தனை பூ பூத்திருக்கு.. எத்தனை செடி வாடியிருக்கு எல்லாத்தையும் கணக்கு பார்க்கறார்.. இப்பதான் என்கிட்ட நல்லா பேச ஆரம்பிச்சிருக்கார்.. ஏதோ ஒரு ஆர்வத்துல பூவை பறிச்சிட்டு அப்புறம் திருட்டு பட்டம் வாங்கி கட்டிக்க நான் தயாரா இல்லை.. போகட்டும் விடு.."
வெகு நேரமாகியும் கமலி கீழே இறங்கி வராததில்.. "பசிக்குது கமலி" என்று இரவு உணவுக்காக வயிற்றை தடவியபடி மேலே ஏறியவன்.. இந்த பேச்சைக் கேட்க நேர்ந்தது.. அப்படியே சத்தம் வராமல் கீழே இறங்கி விட்டான்..
அடுத்த நாள் குழந்தைகள் மத்தியில் டாக்டர் அந்த ஒற்றை ரோஜாவை லவ் ப்ரோபோசல் போல் அவளிடம் நீட்ட..
"வாவ்.." என்று உதடு குவித்து கூச்சலிட்டனர் பிள்ளைகள்..
சூர்யதேவ் எதற்காக அந்த ரோஜாவை கொண்டு வந்து தருகிறான் என்று கமலிக்கு தெரியும்.. இந்த சின்னஞ்சிறு வாண்டுகள் போல் வேறு விதமாக புரிந்து கொள்ளாமல் போனாலும்.. டாக்டர் ரோஜாவை நீட்டுவதெல்லாம் வரலாற்றில் பதிக்கப்பட வேண்டிய சம்பவங்கள் அல்லவா..!! வியப்பாகத்தான் பார்த்தாள் அவளும்..
ஆனால் அந்த மஞ்சள் ரோஜாவை காதோரம் சூடிக்கொண்டு.. இளஞ்சிவப்பு நிறத்தில் மஞ்சள் வண்ண பூக்கள் போட்ட புடவையை உடுத்திக்கொண்டு முன்புறம் ஊஞ்சலாடிய பின்னலை விசிறி பின்னால் தூக்கிப் போட்டுக் கொண்டு கேட்டை திறந்து அவள் நடந்து சென்ற போது பின்புற தோற்றத்தை கண்டவன் அன்றைய இரவு தூக்கத்தை தொலைத்தான்.. செடியில் ஒற்றை மகாராணியாக ஒய்யாரமாக வீற்றிருந்த போது கூட இந்த ரோஜா அத்தனை அழகில்லையே..!!
அவள் உலகத்திற்குள் நுழைந்து விட்ட டாக்டர்.. அவளுக்கேற்றவாறு தன்னை மாற்றிக் கொண்டாலும்.. சில இடங்களில் முசுடாக அவன் இயல்பான குணத்தை காண்பித்து அவளை எரிச்சலைடைய வைக்காமல் இல்லை..
முதல் மாதம் சம்பளம் வாங்கியதில் அவள் பே ஸ்லிப்பில் 25 ஆயிரம் ரூபாய்க்கு தான் கணக்கு காட்டப்பட்டிருந்தது..
மொத்தமாக அவள் சம்பளத்தொகை 30 ஆயிரம் ரூபாய் என்று ஆரம்பத்திலேயே முடிவு செய்யப்பட்டுதான் பணியில் அமர்த்தப் பட்டாள்.. மீதி ஐந்தாயிரம் ரூபாய்க்கு என்ன கணக்கு என்று கேள்வியோடு தலைமை மருத்துவரின் அறைக்குள் நுழைந்தாள் கமலி..
"டாக்டர் 30,000 சேலரி ஃபிக்ஸ் பண்ணியதா நியாபகம்..!! ஆனா 25 ஆயிரம்தானே பே ஸ்லிப்ல மென்ஷன் பண்ணி இருக்கு..?" கண்களை அகல விரித்தபடி அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் சுழல் நாற்காலியில் ஆடியபடி விரல்களால் மேஜையில் காலம் தட்டிக் கொண்டிருந்தான்..
ஆழ்ந்த பார்வையோடு ஏதோ ஒரு பாடல் முணுமுணுப்பு.. என்ன பாடல் தெரியவில்லை..
"டாக்டர்..?"
"ஹவுஸ் ரெண்ட் அலவன்ஸ்.. அஞ்சாயிரம் ரூபாய் பிடிச்சாச்சு.."
"ஏன் டாக்டர்..?"
"என் வீட்ல வாடகைக்கு இருக்கீங்களே.. அந்த பணத்தை யார் தருவா..?" என்ற பிறகுதான் அந்த வீட்டில் வாடகைக்கு இருக்கிறோம் என்ற விஷயமே நினைவில் வந்தது அவளுக்கு.. பாவம் மறந்து போய்விட்டாள்..
ஒரு கணம் முகம் சுருங்கி போனாலும்.. அடுத்த நிமிடம் அவன் பேச்சில் மறைந்திருந்த நியாயத்தை புரிந்து கொண்டாள்..
வீட்டில் குடியிருந்தால் வாடகை பணம் செலுத்தியாக வேண்டும் அதுதானே முறை..!! வாய் விட்டு கேட்கவில்லை.. சம்பளத்தில் பிடித்துக் கொண்டார்.. ஆனாலும் ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம்..
"ஓஹோ அப்ப சரி..!!" யோசனையோடு அவள் அங்கிருந்து நகர..
"ஏன் இதை எதிர்பார்க்கலையா..? உன் அழகுல மயங்கி.. வாடகை வசூல் பண்ண மாட்டேன்னு நினைச்சுட்டியா.." தாடையை தேய்த்தபடி கமலியை தலை முதல் கால் வரை கொத்தி தின்பது போல் ஒரு பார்வை பார்த்தான்..
இதுவரை அப்படி ஒரு பார்வையை எந்த பெண்ணிடமும் வீசியதில்லை அவன்..
டாக்டரின் பார்வை கமலியின் மூளைக்குள் உரைக்கவில்லை.. அவன் பேச்சு இதயத்தை காயப்படுத்தியது..
"நான் அப்படியெல்லாம் எதுவும் நினைக்கல.. சேலரில கட் பண்றதுக்கு முன்னாடி ஒரு வார்த்தை இன்ஃபார்ம் பண்ணி இருக்கலாம்.. மத்தபடி உங்க வீட்டுல இலவசமாக குடியிருக்க எனக்கொன்னும் ஆசை இல்லை..!!" திரும்பி நடந்தவளை "கமலி" என்றழைத்தான் அவன்..
முக வாட்டத்தோடு அவனைப் பார்த்தாள்..
"இன்னைக்கு நைட் ஹெவியா எதுவும் டிபன் வேண்டாம்.. இட்லி மட்டும் போதும்.. ஸ்பெஷலா எதுவும் செய்யாதே.." மனைவி போல் அவன் உத்தரவிட கமலியின் முகம் கோபத்தில் சிவந்தது..
"ஓசில சோறு சாப்பிடுறியே இது மட்டும் என்ன கணக்கு.." என்று யோசிக்குமளவிற்கு அவள் ஒன்னும் குணம் கெட்டவள் இல்லைதான்.. ஆனாலும் மனதை புண்படுத்திவிட்டு எதுவுமே நடவாதது போல் இயல்பாக எப்படி மாறிவிட முடிகிறது இவனால்.. என்ற வருத்தம் அவளுக்கு..
பெரிதாக இருவரும் கலகலவென்று பேசிக் கொள்ளப் போவதில்லை என்பதால் அவள் கோபம் பெரிய விஷயமாக அவன் கண்களுக்கு தோன்றவில்லையோ என்னவோ.. எப்போதும் போல் காலை உணவு இரவு உணவு ஒன்றாகத்தான் கழியும்.. வலுக்கட்டாயமாக அவளை ஜாகிங் இழுத்துச் சென்று விடுவான்..
ஏதாவது ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசுவான்.. அதை மீறி அவன் பார்வை மட்டும்தான் பேசும்.. அதனால் பெரிதாக அவள் கோபங்களுக்கு அர்த்தமில்லாமல் போனது..
மற்றொரு முறை ஆட்டோ பேருந்து எதுவும் கிடைக்காமல் ஒரு மணி நேரம் கடந்த நிலையில் எரிச்சலோடு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தாள் கமலினி..
சூர்யதேவ் வருவதை தூரத்திலிருந்தே பார்த்துவிட்டாள்.. தெரிந்த ஒருவனின் காரை பார்த்ததும் முகம் மலர்ந்தது..
நிச்சயம் காரை நிறுத்தி தன்னை ஏற்றிக்கொள்வார் என்று அவள் எதிர்பார்த்து காத்து நிற்க.. அவளைப் பார்த்த பிறகும் காரை நிறுத்தாமல் சென்று விட்டான் அவன்..
அவமானத்தில் முகம் கருத்ததோடு அப்படி ஒரு கோபம் வந்தது அவளுக்கு..!!
எப்படியோ ஆட்டோ பிடித்து வீட்டுக்கு வந்த பிறகு அவனிடம் படபடவென பொரிந்து தள்ளி விட்டாள்..
"பஸ் ஸ்டாண்ட்ல என்னை பார்த்தீங்க தானே..?"
"ஆமாம்.." படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை டீபாயின் மீது வைத்துவிட்டு அவளை பார்த்தான்..
அவன் வீட்டு வாசலில்தான் இந்த உரையாடல்..
"ஏன் காரை நிறுத்தல..?"
"ஏன் நிறுத்தணும்.." கால்மேல் கால் போட்டு அமர்ந்திருந்தவனின் திமிரான இந்த கேள்வியில் பொங்கி வந்த கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு..
"பஸ் ஆட்டோ எதுவும் கிடைக்காம அவ்வளவு நேரம் பஸ் ஸ்டாண்ட்ல நின்னுட்டு இருந்தேன்.. நெய்பர் தெரிஞ்சவர்.. நான் வேலை செய்ற ஹாஸ்பிடலோட முதலாளி.. ஏதோ ஒரு வகையில் லிப்ட் கொடுக்கணும்னு உங்களுக்கு தோணலையா..?" என்றாள் அவள்..
"தோணல.. உனக்கு லிப்ட் வேணும்னு எனக்கெப்படி தெரியும்.. கைநீட்டி காரை நிறுத்தி இருக்க வேண்டியதுதானே.. நீ என் கார்ல ஏறுவதை விரும்ப மாட்டேன்னு நினைச்சேன்.." இயல்பாகத் தோள்களை குலுக்கி அவன் சொல்ல..
"ஏன் அப்படி நினைச்சீங்க..? உங்க கார்ல ஏறுவதில் எனக்கென்ன அப்படி பிரச்சனை..?" என்றாள் எரிச்சல் மேலிட..
"வாசலுக்கு தண்ணி தெளிச்சுட்டு மிச்சமிருக்கிற பக்கெட் தண்ணிய என் கார் மேல தான ஊத்துவ..!! அதனால என் காரை உனக்கு பிடிக்காதுன்னு நினைச்சேன்.." சொல்லிவிட்டு குறுகுறுவென்று அவள் முகத்தை பார்க்க.. விக்கித்துப் போனாள் கமலி..
இவனை பிடிக்காத அந்த நாட்களில்.. கோபம் கொண்டு வாசல் தெளிக்கும் தண்ணீரை அவன் கார் மீது ஊற்றியது உண்மைதான்.. இதையெல்லாம் கவனித்திருக்கிறாரா இந்த டாக்டர்.. கமலி அரண்டு போனாள்..
"அது ஒரு காலத்துல.. ஏதோ உங்க மேல கோவத்துல செஞ்சது.." தவறு செய்த சிறுபிள்ளை போல் திருட்டு முழியோடு தன் முன் நின்றவளை இமை அசைக்காமல் பார்த்தான் சூர்ய தேவ்..
"இதுக்கு மேல இங்க நின்னா இன்னும் என்னென்ன ரகசியம் வெளியே வருமோ..!!" என்ற ரீதியில் அங்கிருந்து படியேறியவள்.. ஒரு வினாடி அவனிடம் திரும்பி "ஆனாலும் காரை நிறுத்தாமல் போனது தப்புதான்" என்று விட்டு படிகளில் தாவினாள்..
அவனால் பார்வையை நகர்த்த முடியவில்லை.. படி ஏறியவளை போலவே அவன் மனமும் குலுங்கியது..
அதிசயங்கள் முடிந்துவிட்டன இனி அதிர்ச்சி.. சூர்ய தேவுக்கோ கமலிகோ அல்ல..
வருணுக்கு..!!
இதோ சூர்யதேவ் மறுபடி கிளினிக் வந்து விட்டானே..!! அதுவும் புத்தம் புதிய செய்தியுடன்..
கமலியை திருமணம் செய்து கொள்ள விருப்பப்படுகிறானாம்.. ஆலோசனை கேட்டு வந்திருக்கிறான்..
இதுகூட அந்த அளவு அதிர்ச்சியில்லை.. இதைவிட பயங்கரமான சேதி ஒன்று உண்டு..
கமலியும் அடுத்த நாள் அவனிடம் வந்திருந்தாள்..
டாக்டரை திருமணம் செய்து கொள்வதை பற்றி ஆலோசனை கேட்க..
பாவம் ஒரு சின்னஞ்சிறு இதயம் எத்தனை அதிர்ச்சிகளை தான் தாங்கும்..
தொடரும்..
Varunae. 😂😂😂😂😂வடைபாயாச விருந்துக்கு செல்லவில்லையே தவிர அன்றைய நாளைக்குபின் சூர்ய தேவ்வினால் நிகழ்ந்த அடுத்தடுத்த அதிசயங்களில் திக்கு முக்காடி போயிருந்தாள் கமலினி..
அதிசயம் 1
அன்று காலையில் தோட்டத்தில் ஸ்கிப்பிங் குதித்துக் கொண்டிருந்தாள் கமலினி.. வழக்கம்போல் அவள் போட்ட கோலத்தை ரசித்தவாறு.. நிதானமான ஓட்டத்தோடு அவளை கடந்து சென்றவன்.. மீண்டும் பின்னோக்கி ஓடி வந்து நின்ற இடத்திலேயே ஓடினான்..
இலைகளுக்கு மறைவில் ஸ்கிப்பிங் குதித்துக் கொண்டிருந்த கமலினி அவன் தன்னிடம் வந்து நிற்பதை கண்டு முந்தைய நாள் இரவு உணவுக்காக அழைத்தும் அவன் வராமல் போன கோபத்தில் குட் மார்னிங் கூட சொல்லாமல் முகத்தை தூக்கி வைத்த படி நின்று கொண்டிருக்க..
"நீயும் என் கூட ஜாகிங் வர்றியா..?" என்று கேட்டிருந்தான் அவன்.. தலையை நிமிர்த்தி வானத்தை பார்த்தாள்.. வானம் வெளுப்பாகத்தான் இருந்தது.. இவர் கேட்ட கேள்விக்கு இந்நேரம் மழை வந்திருக்கணுமே..!! கண்கள் சுருக்கி அவனைப் பார்க்க.. மீண்டும் நிதானமான குரலில்..
"வர்றியா இல்லையா..?" புருவங்களை ஏற்றி இறக்கினான் அவன்..
"ஷூ போடல.. போய் ஷூ போட்டுட்டு வந்துரட்டுமா..?" என்று அவள் கேட்க "ம்ம்.. குவிக்" என்று தலையசைத்தான்..
அவசரமாக ஷூ அணிந்து வருவதற்குள் அவனை காணவில்லை.. முகம் ஏமாற்றத்தில் வாடிப்போனது.. வெயிட் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டு போயிருக்கலாம்.. இப்படி விட்டுட்டு போக எதுக்கு கேட்கனும்" அவள் கோபம் மென்மேலும் அதிகரித்து போக..
"இப்ப போகலாமா?" என்ற குரலில் திடுக்கிட்டு திரும்பினாள்..
தோட்டத்தை ஒட்டியவாறு போடப்பட்டிருந்த சின்னஞ்சிறிய தடுப்புச் சுவரில் அமர்ந்திருந்தான் அவன்..
"ஓஹோ இங்க தான் உட்கார்ந்து இருக்காரா.. இவ்வளவு பெரிய உருவத்தை எப்படி பாக்காம விட்டேன்.." ஆச்சர்ய விழிகளோடு "போகலாம்.." என்றவள் அவனோடு நடந்தாள்..
அந்த பணக்கார காலணியில் அவர்களோடு சேர்ந்து நிறைய பேர் வாக்கிங் ஜாகிங் என்று குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டும் ஓடிக்கொண்டும் இருந்தனர்..
சூரிய தேவ் கமலி இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.. தினசரி பயிற்சியில் மிதமான வேகத்தில் ஜாகிங் செய்வது அவனுக்கு சிரமமானதாக இருக்கவில்லை.. ஆனால் கமலிக்கு மூச்சு வாங்கியது.. கால் தடுக்க விழப்போனவளை தாங்கி பிடித்தான்.. ஆனால் அதன்பிறகு அவனால் இயல்பாய் ஓட முடியவில்லை.. வீட்டுக்கு போகலாம் என்று அவளை அழைத்துக் கொண்டு திரும்பி விட்டான்.. அன்றிலிருந்து தினமும் இருவரும் ஜாகிங் செல்வது வழக்கமாயிற்று.. பேச்சுவார்த்தை இல்லை.. ஒன்றாகவே போகிறார்கள் ஒன்றாகவே திரும்புகிறார்கள்..
அதிசயம் 2
கமலிக்கு பணிக்கு செல்ல நேரமாகிவிட்டது.. சமையலறை சென்று மதியத்திற்கு வேண்டிய உணவை டிபன் பாக்ஸில் அடைத்துக் கொண்டு காலை உணவை தட்டில் போட்டுக்கொண்டு உணவு மேஜையை நோக்கி வர.. கதவருக்கே சாய்ந்து அவளையே பார்த்தபடி சூர்ய தேவ் நின்று கொண்டிருந்தான்..
ஃபார்மல் உடையில் மருத்துவமனை செல்வதற்காக தயாராகிய அதே கோலத்தில்.. மிடுக்கோடு நின்றவனை கண்டு பக்கென்று தூக்கி வாரி போட்டது கமலிக்கு.. குனிந்து தன் கோலத்தை பார்த்தாள்.. இறுக்கமான சுடிதார் மார்பை மறைத்து துப்பட்டா அணிந்திருக்கவில்லை..
உணவு தட்டை மேஜையின் மீது வைத்து விட்டு.. வேகமாக துப்பட்டாவை தேடினாள்.. அவசரத்திற்கு துப்பட்டா கிடைப்பேனா என்றது.. எப்படியோ சோபாவின் ஓரத்தில் ஒதுங்கியிருந்த துப்பட்டாவை கண்டுபிடித்து மார்பில் போட்டுக்கொள்ள.. அதற்குள் பார்க்க வேண்டியதை பார்த்து.. சலனப்பட்டு சபலப்பட்டு.. அதனால் தலை தூக்கிய குற்ற உணர்ச்சியில் துக்கப்பட்டு துயரப்பட்டு.. கீழ் உதட்டை அழுத்தமாக கடித்த படி முதுகு காட்டி நின்று கொண்டிருந்தான். அவன்..
"வா.. வாங்க டாக்டர்.." கமலினியின் குரல் தடுமாறியது..
அவள் அழைத்த பிறகு உள்ளே வந்தான் சூர்ய தேவ்..
"சொல்லுங்க டாக்டர்.."
"சாப்பிட வந்தேன்.. ஏதாவது பிரிப்பேர் செஞ்சியா..?" புது மனைவியை கேட்பது போல் உரிமையாக வந்து உணவு மேஜையில் அமர்ந்து அவளுக்காக வைத்திருந்த தட்டை இழுத்துக் கொண்டான்..
ஆஆ.. என்று அவள் வாய் திறந்து பார்த்துக் கொண்டிருந்த பார்வையில்..
"என்ன ஆச்சு.. நீதானே சொன்ன..? ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டு நாக்கு மரத்து போயிருக்கும்.. நீங்க விருப்பப்பட்டா என் வீட்டுக்கு வந்து சாப்பிடுங்கன்னு.. இப்ப சாப்பிடவா.. எழுந்து போகவா..!!" உணவில் கை வைக்காமல் கீழ்க்கண் பார்வையோடு அவன் கேட்ட கேள்வியில்..
"ஐயோ என்ன டாக்டர் இப்படி கேட்டுட்டீங்க..? தாராளமா சாப்பிடுங்க.. நான்தான் உங்களை தினமும் சாப்பிட கூப்பிடுறேனே.. நீங்கதான் வர்றதில்ல.." என்றபடி சமையலறை ஓடிச் சென்று சாம்பார் கிண்ணத்தை எடுத்து வந்து அவனுக்கு பரிமாறினாள்..
ஒரு வார்த்தை கூட பேசாமல் நிதானமாக சாப்பிட்டு முடித்து.. உண்ட உணவு நன்றாக இருக்கிறது என்ற பாராட்டு வெகுமதியை கூட தராமல்.. வாசல் வரை சென்றவனை..
"டாக்டர்.." என்றழைத்தாள் அவள்..
திரும்பி நின்றான்..
"இனி தினமும் உங்களுக்கும் சேர்த்து சமைச்சிடவா..!! என் ஒருத்திக்கு மட்டும் சமைக்க போரடிக்குது.. உங்க ஒரு ஆளுக்காக நீங்க தனியா சமைக்கணும்.. இல்லன்னா ஹோட்டல்ல போய் சாப்பிடணும்.. எனக்கு சமைக்கறதோட கொஞ்சம் சேர்த்து உங்களுக்கு சமைக்கிறதுல எனக்கொன்னும் சிரமம் இல்லை.. வேண்டாம்னா இப்பவே சொல்லிடுங்க..!!" அவள் கேட்டு நிற்க.. சில கணங்கள் பதிலே சொல்லாமல் அவள் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தான் சூர்யதேவ்..
அந்த பார்வையை சமாளிக்க தெரியாமல் விழித்தாள் கமலினி..
"ம்ம்.. ஒருவேளை எனக்கு வேற ப்ரோக்ராம் இருந்தா முன்னாடியே உனக்கு ஃபோன் பண்ணி சொல்லிடறேன்.." என்று விட்டு செல்ல.. என்னடா நடக்குது என்ற ரீதியில் நிலை தடுமாறி சோபாவில் விழுந்தாள் கமலினி..
அன்றிலிருந்து காலை சூரிய தேவ் மாடிக்கு வந்து அவள் வீட்டில் சாப்பிடுகிறான்.. இரவில் கமலி வீட்டுக்கே வந்து உணவை பரிமாறி அவனை சாப்பிட வைத்து விட்டு செல்வாள்.. மதிய உணவு வழக்கம் போல கேண்டின்தான்.. சிறு சிறு பங்களிப்புகளால் அவன் வாழ்வின் அங்கமாகி கொண்டிருந்தாள் கமலி..
அதிசயம் 3
அக்கம் பக்கத்து வீட்டு பிள்ளைகளை அழைத்து வந்து வீட்டில் வைத்துக்கொண்டு பிறந்த நாள் கொண்டாட்டம்.. தன் வீட்டை முழுவதுமாக அலங்கரித்து சத்தமாக பாட்டு டான்ஸ் என பார்ட்டி களைகட்டியது..
எப்போதுமே கமலினி இப்படித்தான்.. குழந்தைகள் மீது அவளுக்கு அலாதி பிரியமுண்டு.. பரிட்சயமான பக்கத்து வீட்டு குழந்தைகளை அழைத்து வைத்துக்கொண்டு ஏதாவது விழாக்களை சிறப்பித்துக் கொண்டாடுவாள்.. அசோக்கோடு வாழ்ந்த காலங்களிலும் இப்படித்தான்.. மாமியார் நிரந்தரமாக வந்து தங்கி விட்ட பிறகு கொண்டாட்டங்கள் முடிவு பெற்று கூட்டுக்குள் முடங்கி கொண்டாள்..
இப்போது மறுபடியும் தனது சிறகுகளை விரித்திருக்கிறாள்.. அதுவும் டாக்டரின் கெடுபிடிகளை தாண்டி..
இன்று டாக்டர் நிச்சயம் பொங்கி வெடிக்க போவது உறுதி என்ற பயத்தோடு நெஞ்சை பிடித்துக் கொண்டு மூலையில் அமர்ந்திருந்தார் செக்யூரிட்டி மூர்த்தி..
காரை உட்புறமாக நிறுத்தியவன் கதவை அடித்து சாத்திவிட்டு படிகளில் வேகமாக மேலேறினான்.. மின்விளக்கு வெளிச்சத்தில் அவன் முகத்தில் தகதகவென்று கனல் வீசியதாக தோன்றியது மூர்த்திக்கு..
வழக்கம் போல் வீட்டு வாசலில் நிற்கவில்லை.. ஷூ காலோடு உள்ளே நுழைந்திருந்தான்.. அவன் வந்ததைக் கூட அறியாமல்..
நங்கூரமா இறங்குற..
நீயும் வளைய இழுக்குற.. எம்மாடி எம்மாடி உன்னால நான் துடிக்கிறேன்..
ம்ம்..
ஹா..ஹா..ஹா..
ஹா..ஹா..ஹா..
ஒஹோ.. ஹோ.. ஹோ..
பாட்டுக்காக ஒட்டுமொத்த குழந்தைகளும் ஒன்றாக நின்று அவர்களோடு சேர்ந்து.. ட்ரெண்டிங் முகபாவனையோடு கேமரா முன்பு பர்ஃபார்ம் செய்து கொண்டிருந்தாள் கமலி..
போன் கேமராவில் தங்கள் கூட்டத்திற்கு பின்னால் உயரமாக தெரிந்த உருவத்தைக் கண்டு ஒட்டுமொத்த கூட்டமும் திடுக்கிட்டது..
போன் கைதவறி கீழே விழ.. குழந்தைகளோடு சேர்த்து அவளும் அச்சம் நிறைந்த கண்களோடு பேச்சற்று அமைதியாக நின்று கொண்டிருந்தாள்.. டாக்டர் வீட்டில் இல்லை என்று தெரிந்துதான் பர்த்டே பார்ட்டி ஏற்பாடு செய்தது.. நேரங்கெட்ட நேரத்தில் வந்து நின்றால் பாவம் அவளும் என்னதான் செய்வாள்..
ஊசி விழுந்தாலும் கிளங்கென்று என்று கேட்கும் அளவிற்கு நிசப்தம்..
ஏழெட்டு குழந்தைகள் கமலியை சுற்றி நின்று கொண்டிருக்க அத்தனை பிள்ளைகளையும் மீறி அவள் மீது நிலைத்த பார்வையோடு..டக் டக் ஷுவின் சத்தத்தோடு மேஜை மீதிருந்த கேக்கை நோக்கி சென்றான் அவன்..
"கேக்கை வீசி எறிய போகிறாரா.. ஐயோ.." திகில் பார்வையோடு அவனை பின்தொடர்ந்தன கமலியின்
விழிகள்..
அவள் எண்ணத்திற்கு மாறாக அவனாகவே ஒரு சிறிய துண்டு கேக்கை வெட்டி எடுத்து வாய்க்குள் போட்டுக் கொண்டவன்.. பர்த்டே பாய் என்று குல்லா போட்டிருந்த பையனிடம் கை நீட்டினான்..
ஏற்கனவே.. ஒருகாலத்தில் ஏகப்பட்ட குறும்புகளுக்காக பலவிதங்களில் ரக ரகமாய் அவனிடம் திட்டுவாங்கியிருந்த அந்த குழந்தை நடுங்கியபடி கைகளை நீட்ட.. "ஹாப்பி பர்த்டே" என்றவனின் பார்வை இப்போதும் கமலினியின் மேல்..
"தா.. தேங்க்ஸ் அங்கிள்.". காற்று மட்டுமே வாயிலிருந்து வருவதை போல் சொன்ன அந்த சிறியவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்திருந்தான் சூர்யதேவ்.. பிடித்து வைத்திருந்த மூச்சை இழுத்து விட்டாள் கமலினி.. மீண்டும் சத்தம்.. மீண்டும் கொண்டாட்டம்..
படிகளில் இறங்கியபடி விரலில் ஒட்டியிருந்த கேக் துகளை உதட்டுக்குள் முத்தமிடும் சத்தத்தோடு இழுத்தவன்.. மாடியிலிருந்து பாட்டு சத்தமும் குழந்தைகளின் கூச்சலும் கேட்டதில் ஒரு கணம் நின்று நிமிர்ந்து பார்த்து பின்பு மீண்டும் கீழே இறங்கினான்.. பார்த்துக் கொண்டிருந்த செக்யூரிட்டிக்கு சமீப காலங்களாக முளைத்திருந்த அதே சந்தேகம் இப்போது மீண்டும்.. இவர் டாக்டர் சூர்ய தேவ்தானா..?
அதிசயம் 4
"டாக்டர்.. அந்த மஞ்சள் ரோஜாவை பறிச்சுக்கட்டுமா..?" பலமுறை கேட்டும் அவனிடமிருந்து பதில் வந்ததில்லை..
"தண்ணி ஊத்தி செடியை பராமரிக்கறவளுக்கு பூவை பறிக்க உரிமை இல்ல..!!" தனக்குள் முனகி கொண்டே சென்று விடுவாள்..
"என்னக்கா.. எப்ப பாரு அந்த மஞ்சள் ரோஜாவையே பாத்துட்டு இருக்க..!! பறிச்சுக்க வேண்டியது தானே?" வாண்டு ஒன்று அவள் ஏக்க பார்வையை புரிந்து கொண்டு கேட்க..
"இல்லடா.. டாக்டருக்கு பூக்களை பறிச்சா பிடிக்காது.." உதடு சுழித்தாள் கமலி..
"அப்ப தெரியாம திருட்டுத்தனமா பறிச்சுக்கோ.." சின்னது கண்ணடித்து சொன்னது..
"தினமும் தோட்டத்து பக்கம் வந்து அரை மணி நேரம் எத்தனை பூ பூத்திருக்கு.. எத்தனை செடி வாடியிருக்கு எல்லாத்தையும் கணக்கு பார்க்கறார்.. இப்பதான் என்கிட்ட நல்லா பேச ஆரம்பிச்சிருக்கார்.. ஏதோ ஒரு ஆர்வத்துல பூவை பறிச்சிட்டு அப்புறம் திருட்டு பட்டம் வாங்கி கட்டிக்க நான் தயாரா இல்லை.. போகட்டும் விடு.."
வெகு நேரமாகியும் கமலி கீழே இறங்கி வராததில்.. "பசிக்குது கமலி" என்று இரவு உணவுக்காக வயிற்றை தடவியபடி மேலே ஏறியவன்.. இந்த பேச்சைக் கேட்க நேர்ந்தது.. அப்படியே சத்தம் வராமல் கீழே இறங்கி விட்டான்..
அடுத்த நாள் குழந்தைகள் மத்தியில் டாக்டர் அந்த ஒற்றை ரோஜாவை லவ் ப்ரோபோசல் போல் அவளிடம் நீட்ட..
"வாவ்.." என்று உதடு குவித்து கூச்சலிட்டனர் பிள்ளைகள்..
சூர்யதேவ் எதற்காக அந்த ரோஜாவை கொண்டு வந்து தருகிறான் என்று கமலிக்கு தெரியும்.. இந்த சின்னஞ்சிறு வாண்டுகள் போல் வேறு விதமாக புரிந்து கொள்ளாமல் போனாலும்.. டாக்டர் ரோஜாவை நீட்டுவதெல்லாம் வரலாற்றில் பதிக்கப்பட வேண்டிய சம்பவங்கள் அல்லவா..!! வியப்பாகத்தான் பார்த்தாள் அவளும்..
ஆனால் அந்த மஞ்சள் ரோஜாவை காதோரம் சூடிக்கொண்டு.. இளஞ்சிவப்பு நிறத்தில் மஞ்சள் வண்ண பூக்கள் போட்ட புடவையை உடுத்திக்கொண்டு முன்புறம் ஊஞ்சலாடிய பின்னலை விசிறி பின்னால் தூக்கிப் போட்டுக் கொண்டு கேட்டை திறந்து அவள் நடந்து சென்ற போது பின்புற தோற்றத்தை கண்டவன் அன்றைய இரவு தூக்கத்தை தொலைத்தான்.. செடியில் ஒற்றை மகாராணியாக ஒய்யாரமாக வீற்றிருந்த போது கூட இந்த ரோஜா அத்தனை அழகில்லையே..!!
அவள் உலகத்திற்குள் நுழைந்து விட்ட டாக்டர்.. அவளுக்கேற்றவாறு தன்னை மாற்றிக் கொண்டாலும்.. சில இடங்களில் முசுடாக அவன் இயல்பான குணத்தை காண்பித்து அவளை எரிச்சலைடைய வைக்காமல் இல்லை..
முதல் மாதம் சம்பளம் வாங்கியதில் அவள் பே ஸ்லிப்பில் 25 ஆயிரம் ரூபாய்க்கு தான் கணக்கு காட்டப்பட்டிருந்தது..
மொத்தமாக அவள் சம்பளத்தொகை 30 ஆயிரம் ரூபாய் என்று ஆரம்பத்திலேயே முடிவு செய்யப்பட்டுதான் பணியில் அமர்த்தப் பட்டாள்.. மீதி ஐந்தாயிரம் ரூபாய்க்கு என்ன கணக்கு என்று கேள்வியோடு தலைமை மருத்துவரின் அறைக்குள் நுழைந்தாள் கமலி..
"டாக்டர் 30,000 சேலரி ஃபிக்ஸ் பண்ணியதா நியாபகம்..!! ஆனா 25 ஆயிரம்தானே பே ஸ்லிப்ல மென்ஷன் பண்ணி இருக்கு..?" கண்களை அகல விரித்தபடி அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் சுழல் நாற்காலியில் ஆடியபடி விரல்களால் மேஜையில் காலம் தட்டிக் கொண்டிருந்தான்..
ஆழ்ந்த பார்வையோடு ஏதோ ஒரு பாடல் முணுமுணுப்பு.. என்ன பாடல் தெரியவில்லை..
"டாக்டர்..?"
"ஹவுஸ் ரெண்ட் அலவன்ஸ்.. அஞ்சாயிரம் ரூபாய் பிடிச்சாச்சு.."
"ஏன் டாக்டர்..?"
"என் வீட்ல வாடகைக்கு இருக்கீங்களே.. அந்த பணத்தை யார் தருவா..?" என்ற பிறகுதான் அந்த வீட்டில் வாடகைக்கு இருக்கிறோம் என்ற விஷயமே நினைவில் வந்தது அவளுக்கு.. பாவம் மறந்து போய்விட்டாள்..
ஒரு கணம் முகம் சுருங்கி போனாலும்.. அடுத்த நிமிடம் அவன் பேச்சில் மறைந்திருந்த நியாயத்தை புரிந்து கொண்டாள்..
வீட்டில் குடியிருந்தால் வாடகை பணம் செலுத்தியாக வேண்டும் அதுதானே முறை..!! வாய் விட்டு கேட்கவில்லை.. சம்பளத்தில் பிடித்துக் கொண்டார்.. ஆனாலும் ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம்..
"ஓஹோ அப்ப சரி..!!" யோசனையோடு அவள் அங்கிருந்து நகர..
"ஏன் இதை எதிர்பார்க்கலையா..? உன் அழகுல மயங்கி.. வாடகை வசூல் பண்ண மாட்டேன்னு நினைச்சுட்டியா.." தாடையை தேய்த்தபடி கமலியை தலை முதல் கால் வரை கொத்தி தின்பது போல் ஒரு பார்வை பார்த்தான்..
இதுவரை அப்படி ஒரு பார்வையை எந்த பெண்ணிடமும் வீசியதில்லை அவன்..
டாக்டரின் பார்வை கமலியின் மூளைக்குள் உரைக்கவில்லை.. அவன் பேச்சு இதயத்தை காயப்படுத்தியது..
"நான் அப்படியெல்லாம் எதுவும் நினைக்கல.. சேலரில கட் பண்றதுக்கு முன்னாடி ஒரு வார்த்தை இன்ஃபார்ம் பண்ணி இருக்கலாம்.. மத்தபடி உங்க வீட்டுல இலவசமாக குடியிருக்க எனக்கொன்னும் ஆசை இல்லை..!!" திரும்பி நடந்தவளை "கமலி" என்றழைத்தான் அவன்..
முக வாட்டத்தோடு அவனைப் பார்த்தாள்..
"இன்னைக்கு நைட் ஹெவியா எதுவும் டிபன் வேண்டாம்.. இட்லி மட்டும் போதும்.. ஸ்பெஷலா எதுவும் செய்யாதே.." மனைவி போல் அவன் உத்தரவிட கமலியின் முகம் கோபத்தில் சிவந்தது..
"ஓசில சோறு சாப்பிடுறியே இது மட்டும் என்ன கணக்கு.." என்று யோசிக்குமளவிற்கு அவள் ஒன்னும் குணம் கெட்டவள் இல்லைதான்.. ஆனாலும் மனதை புண்படுத்திவிட்டு எதுவுமே நடவாதது போல் இயல்பாக எப்படி மாறிவிட முடிகிறது இவனால்.. என்ற வருத்தம் அவளுக்கு..
பெரிதாக இருவரும் கலகலவென்று பேசிக் கொள்ளப் போவதில்லை என்பதால் அவள் கோபம் பெரிய விஷயமாக அவன் கண்களுக்கு தோன்றவில்லையோ என்னவோ.. எப்போதும் போல் காலை உணவு இரவு உணவு ஒன்றாகத்தான் கழியும்.. வலுக்கட்டாயமாக அவளை ஜாகிங் இழுத்துச் சென்று விடுவான்..
ஏதாவது ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசுவான்.. அதை மீறி அவன் பார்வை மட்டும்தான் பேசும்.. அதனால் பெரிதாக அவள் கோபங்களுக்கு அர்த்தமில்லாமல் போனது..
மற்றொரு முறை ஆட்டோ பேருந்து எதுவும் கிடைக்காமல் ஒரு மணி நேரம் கடந்த நிலையில் எரிச்சலோடு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தாள் கமலினி..
சூர்யதேவ் வருவதை தூரத்திலிருந்தே பார்த்துவிட்டாள்.. தெரிந்த ஒருவனின் காரை பார்த்ததும் முகம் மலர்ந்தது..
நிச்சயம் காரை நிறுத்தி தன்னை ஏற்றிக்கொள்வார் என்று அவள் எதிர்பார்த்து காத்து நிற்க.. அவளைப் பார்த்த பிறகும் காரை நிறுத்தாமல் சென்று விட்டான் அவன்..
அவமானத்தில் முகம் கருத்ததோடு அப்படி ஒரு கோபம் வந்தது அவளுக்கு..!!
எப்படியோ ஆட்டோ பிடித்து வீட்டுக்கு வந்த பிறகு அவனிடம் படபடவென பொரிந்து தள்ளி விட்டாள்..
"பஸ் ஸ்டாண்ட்ல என்னை பார்த்தீங்க தானே..?"
"ஆமாம்.." படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை டீபாயின் மீது வைத்துவிட்டு அவளை பார்த்தான்..
அவன் வீட்டு வாசலில்தான் இந்த உரையாடல்..
"ஏன் காரை நிறுத்தல..?"
"ஏன் நிறுத்தணும்.." கால்மேல் கால் போட்டு அமர்ந்திருந்தவனின் திமிரான இந்த கேள்வியில் பொங்கி வந்த கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு..
"பஸ் ஆட்டோ எதுவும் கிடைக்காம அவ்வளவு நேரம் பஸ் ஸ்டாண்ட்ல நின்னுட்டு இருந்தேன்.. நெய்பர் தெரிஞ்சவர்.. நான் வேலை செய்ற ஹாஸ்பிடலோட முதலாளி.. ஏதோ ஒரு வகையில் லிப்ட் கொடுக்கணும்னு உங்களுக்கு தோணலையா..?" என்றாள் அவள்..
"தோணல.. உனக்கு லிப்ட் வேணும்னு எனக்கெப்படி தெரியும்.. கைநீட்டி காரை நிறுத்தி இருக்க வேண்டியதுதானே.. நீ என் கார்ல ஏறுவதை விரும்ப மாட்டேன்னு நினைச்சேன்.." இயல்பாகத் தோள்களை குலுக்கி அவன் சொல்ல..
"ஏன் அப்படி நினைச்சீங்க..? உங்க கார்ல ஏறுவதில் எனக்கென்ன அப்படி பிரச்சனை..?" என்றாள் எரிச்சல் மேலிட..
"வாசலுக்கு தண்ணி தெளிச்சுட்டு மிச்சமிருக்கிற பக்கெட் தண்ணிய என் கார் மேல தான ஊத்துவ..!! அதனால என் காரை உனக்கு பிடிக்காதுன்னு நினைச்சேன்.." சொல்லிவிட்டு குறுகுறுவென்று அவள் முகத்தை பார்க்க.. விக்கித்துப் போனாள் கமலி..
இவனை பிடிக்காத அந்த நாட்களில்.. கோபம் கொண்டு வாசல் தெளிக்கும் தண்ணீரை அவன் கார் மீது ஊற்றியது உண்மைதான்.. இதையெல்லாம் கவனித்திருக்கிறாரா இந்த டாக்டர்.. கமலி அரண்டு போனாள்..
"அது ஒரு காலத்துல.. ஏதோ உங்க மேல கோவத்துல செஞ்சது.." தவறு செய்த சிறுபிள்ளை போல் திருட்டு முழியோடு தன் முன் நின்றவளை இமை அசைக்காமல் பார்த்தான் சூர்ய தேவ்..
"இதுக்கு மேல இங்க நின்னா இன்னும் என்னென்ன ரகசியம் வெளியே வருமோ..!!" என்ற ரீதியில் அங்கிருந்து படியேறியவள்.. ஒரு வினாடி அவனிடம் திரும்பி "ஆனாலும் காரை நிறுத்தாமல் போனது தப்புதான்" என்று விட்டு படிகளில் தாவினாள்..
அவனால் பார்வையை நகர்த்த முடியவில்லை.. படி ஏறியவளை போலவே அவன் மனமும் குலுங்கியது..
அதிசயங்கள் முடிந்துவிட்டன இனி அதிர்ச்சி.. சூர்ய தேவுக்கோ கமலிகோ அல்ல..
வருணுக்கு..!!
இதோ சூர்யதேவ் மறுபடி கிளினிக் வந்து விட்டானே..!! அதுவும் புத்தம் புதிய செய்தியுடன்..
கமலியை திருமணம் செய்து கொள்ள விருப்பப்படுகிறானாம்.. ஆலோசனை கேட்டு வந்திருக்கிறான்..
இதுகூட அந்த அளவு அதிர்ச்சியில்லை.. இதைவிட பயங்கரமான சேதி ஒன்று உண்டு..
கமலியும் அடுத்த நாள் அவனிடம் வந்திருந்தாள்..
டாக்டரை திருமணம் செய்து கொள்வதை பற்றி ஆலோசனை கேட்க..
பாவம் ஒரு சின்னஞ்சிறு இதயம் எத்தனை அதிர்ச்சிகளை தான் தாங்கும்..
தொடரும்..
ஏம்பா இப்படி சனாம்மாக்கு ஐடியா தர்றீங்க.. ஏற்கனவே அவங்களுக்கு அதிர்ச்சி தர தெரியாதது போலஅதிசயம் எல்லாம் சரி தான்.
அந்த பேரதிசயம்.... இல்லை இல்லை பேரதிர்ச்சி......
இவன் கல்யாணம் பண்ண வேண்டும் என்று சொன்னாலே ஏதோ ஒரு வில்லங்கம் இருக்கணுமே?
Immediate ஆக ஒரு குழந்தையை பெத்துக் கொடுத்துட்டு போய்கிட்டே இருன்னு சொல்லுவானோ?
நாமளும் ஒரு சின்ன அதிர்ச்சி சனா மா வுக்கு கொடுத்து வைப்போம் 😉😉
Ennalaium intha athirchiya thanga mudiyala....வடைபாயாச விருந்துக்கு செல்லவில்லையே தவிர அன்றைய நாளைக்குபின் சூர்ய தேவ்வினால் நிகழ்ந்த அடுத்தடுத்த அதிசயங்களில் திக்கு முக்காடி போயிருந்தாள் கமலினி..
அதிசயம் 1
அன்று காலையில் தோட்டத்தில் ஸ்கிப்பிங் குதித்துக் கொண்டிருந்தாள் கமலினி.. வழக்கம்போல் அவள் போட்ட கோலத்தை ரசித்தவாறு.. நிதானமான ஓட்டத்தோடு அவளை கடந்து சென்றவன்.. மீண்டும் பின்னோக்கி ஓடி வந்து நின்ற இடத்திலேயே ஓடினான்..
இலைகளுக்கு மறைவில் ஸ்கிப்பிங் குதித்துக் கொண்டிருந்த கமலினி அவன் தன்னிடம் வந்து நிற்பதை கண்டு முந்தைய நாள் இரவு உணவுக்காக அழைத்தும் அவன் வராமல் போன கோபத்தில் குட் மார்னிங் கூட சொல்லாமல் முகத்தை தூக்கி வைத்த படி நின்று கொண்டிருக்க..
"நீயும் என் கூட ஜாகிங் வர்றியா..?" என்று கேட்டிருந்தான் அவன்.. தலையை நிமிர்த்தி வானத்தை பார்த்தாள்.. வானம் வெளுப்பாகத்தான் இருந்தது.. இவர் கேட்ட கேள்விக்கு இந்நேரம் மழை வந்திருக்கணுமே..!! கண்கள் சுருக்கி அவனைப் பார்க்க.. மீண்டும் நிதானமான குரலில்..
"வர்றியா இல்லையா..?" புருவங்களை ஏற்றி இறக்கினான் அவன்..
"ஷூ போடல.. போய் ஷூ போட்டுட்டு வந்துரட்டுமா..?" என்று அவள் கேட்க "ம்ம்.. குவிக்" என்று தலையசைத்தான்..
அவசரமாக ஷூ அணிந்து வருவதற்குள் அவனை காணவில்லை.. முகம் ஏமாற்றத்தில் வாடிப்போனது.. வெயிட் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டு போயிருக்கலாம்.. இப்படி விட்டுட்டு போக எதுக்கு கேட்கனும்" அவள் கோபம் மென்மேலும் அதிகரித்து போக..
"இப்ப போகலாமா?" என்ற குரலில் திடுக்கிட்டு திரும்பினாள்..
தோட்டத்தை ஒட்டியவாறு போடப்பட்டிருந்த சின்னஞ்சிறிய தடுப்புச் சுவரில் அமர்ந்திருந்தான் அவன்..
"ஓஹோ இங்க தான் உட்கார்ந்து இருக்காரா.. இவ்வளவு பெரிய உருவத்தை எப்படி பாக்காம விட்டேன்.." ஆச்சர்ய விழிகளோடு "போகலாம்.." என்றவள் அவனோடு நடந்தாள்..
அந்த பணக்கார காலணியில் அவர்களோடு சேர்ந்து நிறைய பேர் வாக்கிங் ஜாகிங் என்று குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டும் ஓடிக்கொண்டும் இருந்தனர்..
சூரிய தேவ் கமலி இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.. தினசரி பயிற்சியில் மிதமான வேகத்தில் ஜாகிங் செய்வது அவனுக்கு சிரமமானதாக இருக்கவில்லை.. ஆனால் கமலிக்கு மூச்சு வாங்கியது.. கால் தடுக்க விழப்போனவளை தாங்கி பிடித்தான்.. ஆனால் அதன்பிறகு அவனால் இயல்பாய் ஓட முடியவில்லை.. வீட்டுக்கு போகலாம் என்று அவளை அழைத்துக் கொண்டு திரும்பி விட்டான்.. அன்றிலிருந்து தினமும் இருவரும் ஜாகிங் செல்வது வழக்கமாயிற்று.. பேச்சுவார்த்தை இல்லை.. ஒன்றாகவே போகிறார்கள் ஒன்றாகவே திரும்புகிறார்கள்..
அதிசயம் 2
கமலிக்கு பணிக்கு செல்ல நேரமாகிவிட்டது.. சமையலறை சென்று மதியத்திற்கு வேண்டிய உணவை டிபன் பாக்ஸில் அடைத்துக் கொண்டு காலை உணவை தட்டில் போட்டுக்கொண்டு உணவு மேஜையை நோக்கி வர.. கதவருக்கே சாய்ந்து அவளையே பார்த்தபடி சூர்ய தேவ் நின்று கொண்டிருந்தான்..
ஃபார்மல் உடையில் மருத்துவமனை செல்வதற்காக தயாராகிய அதே கோலத்தில்.. மிடுக்கோடு நின்றவனை கண்டு பக்கென்று தூக்கி வாரி போட்டது கமலிக்கு.. குனிந்து தன் கோலத்தை பார்த்தாள்.. இறுக்கமான சுடிதார் மார்பை மறைத்து துப்பட்டா அணிந்திருக்கவில்லை..
உணவு தட்டை மேஜையின் மீது வைத்து விட்டு.. வேகமாக துப்பட்டாவை தேடினாள்.. அவசரத்திற்கு துப்பட்டா கிடைப்பேனா என்றது.. எப்படியோ சோபாவின் ஓரத்தில் ஒதுங்கியிருந்த துப்பட்டாவை கண்டுபிடித்து மார்பில் போட்டுக்கொள்ள.. அதற்குள் பார்க்க வேண்டியதை பார்த்து.. சலனப்பட்டு சபலப்பட்டு.. அதனால் தலை தூக்கிய குற்ற உணர்ச்சியில் துக்கப்பட்டு துயரப்பட்டு.. கீழ் உதட்டை அழுத்தமாக கடித்த படி முதுகு காட்டி நின்று கொண்டிருந்தான். அவன்..
"வா.. வாங்க டாக்டர்.." கமலினியின் குரல் தடுமாறியது..
அவள் அழைத்த பிறகு உள்ளே வந்தான் சூர்ய தேவ்..
"சொல்லுங்க டாக்டர்.."
"சாப்பிட வந்தேன்.. ஏதாவது பிரிப்பேர் செஞ்சியா..?" புது மனைவியை கேட்பது போல் உரிமையாக வந்து உணவு மேஜையில் அமர்ந்து அவளுக்காக வைத்திருந்த தட்டை இழுத்துக் கொண்டான்..
ஆஆ.. என்று அவள் வாய் திறந்து பார்த்துக் கொண்டிருந்த பார்வையில்..
"என்ன ஆச்சு.. நீதானே சொன்ன..? ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டு நாக்கு மரத்து போயிருக்கும்.. நீங்க விருப்பப்பட்டா என் வீட்டுக்கு வந்து சாப்பிடுங்கன்னு.. இப்ப சாப்பிடவா.. எழுந்து போகவா..!!" உணவில் கை வைக்காமல் கீழ்க்கண் பார்வையோடு அவன் கேட்ட கேள்வியில்..
"ஐயோ என்ன டாக்டர் இப்படி கேட்டுட்டீங்க..? தாராளமா சாப்பிடுங்க.. நான்தான் உங்களை தினமும் சாப்பிட கூப்பிடுறேனே.. நீங்கதான் வர்றதில்ல.." என்றபடி சமையலறை ஓடிச் சென்று சாம்பார் கிண்ணத்தை எடுத்து வந்து அவனுக்கு பரிமாறினாள்..
ஒரு வார்த்தை கூட பேசாமல் நிதானமாக சாப்பிட்டு முடித்து.. உண்ட உணவு நன்றாக இருக்கிறது என்ற பாராட்டு வெகுமதியை கூட தராமல்.. வாசல் வரை சென்றவனை..
"டாக்டர்.." என்றழைத்தாள் அவள்..
திரும்பி நின்றான்..
"இனி தினமும் உங்களுக்கும் சேர்த்து சமைச்சிடவா..!! என் ஒருத்திக்கு மட்டும் சமைக்க போரடிக்குது.. உங்க ஒரு ஆளுக்காக நீங்க தனியா சமைக்கணும்.. இல்லன்னா ஹோட்டல்ல போய் சாப்பிடணும்.. எனக்கு சமைக்கறதோட கொஞ்சம் சேர்த்து உங்களுக்கு சமைக்கிறதுல எனக்கொன்னும் சிரமம் இல்லை.. வேண்டாம்னா இப்பவே சொல்லிடுங்க..!!" அவள் கேட்டு நிற்க.. சில கணங்கள் பதிலே சொல்லாமல் அவள் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தான் சூர்யதேவ்..
அந்த பார்வையை சமாளிக்க தெரியாமல் விழித்தாள் கமலினி..
"ம்ம்.. ஒருவேளை எனக்கு வேற ப்ரோக்ராம் இருந்தா முன்னாடியே உனக்கு ஃபோன் பண்ணி சொல்லிடறேன்.." என்று விட்டு செல்ல.. என்னடா நடக்குது என்ற ரீதியில் நிலை தடுமாறி சோபாவில் விழுந்தாள் கமலினி..
அன்றிலிருந்து காலை சூரிய தேவ் மாடிக்கு வந்து அவள் வீட்டில் சாப்பிடுகிறான்.. இரவில் கமலி வீட்டுக்கே வந்து உணவை பரிமாறி அவனை சாப்பிட வைத்து விட்டு செல்வாள்.. மதிய உணவு வழக்கம் போல கேண்டின்தான்.. சிறு சிறு பங்களிப்புகளால் அவன் வாழ்வின் அங்கமாகி கொண்டிருந்தாள் கமலி..
அதிசயம் 3
அக்கம் பக்கத்து வீட்டு பிள்ளைகளை அழைத்து வந்து வீட்டில் வைத்துக்கொண்டு பிறந்த நாள் கொண்டாட்டம்.. தன் வீட்டை முழுவதுமாக அலங்கரித்து சத்தமாக பாட்டு டான்ஸ் என பார்ட்டி களைகட்டியது..
எப்போதுமே கமலினி இப்படித்தான்.. குழந்தைகள் மீது அவளுக்கு அலாதி பிரியமுண்டு.. பரிட்சயமான பக்கத்து வீட்டு குழந்தைகளை அழைத்து வைத்துக்கொண்டு ஏதாவது விழாக்களை சிறப்பித்துக் கொண்டாடுவாள்.. அசோக்கோடு வாழ்ந்த காலங்களிலும் இப்படித்தான்.. மாமியார் நிரந்தரமாக வந்து தங்கி விட்ட பிறகு கொண்டாட்டங்கள் முடிவு பெற்று கூட்டுக்குள் முடங்கி கொண்டாள்..
இப்போது மறுபடியும் தனது சிறகுகளை விரித்திருக்கிறாள்.. அதுவும் டாக்டரின் கெடுபிடிகளை தாண்டி..
இன்று டாக்டர் நிச்சயம் பொங்கி வெடிக்க போவது உறுதி என்ற பயத்தோடு நெஞ்சை பிடித்துக் கொண்டு மூலையில் அமர்ந்திருந்தார் செக்யூரிட்டி மூர்த்தி..
காரை உட்புறமாக நிறுத்தியவன் கதவை அடித்து சாத்திவிட்டு படிகளில் வேகமாக மேலேறினான்.. மின்விளக்கு வெளிச்சத்தில் அவன் முகத்தில் தகதகவென்று கனல் வீசியதாக தோன்றியது மூர்த்திக்கு..
வழக்கம் போல் வீட்டு வாசலில் நிற்கவில்லை.. ஷூ காலோடு உள்ளே நுழைந்திருந்தான்.. அவன் வந்ததைக் கூட அறியாமல்..
நங்கூரமா இறங்குற..
நீயும் வளைய இழுக்குற.. எம்மாடி எம்மாடி உன்னால நான் துடிக்கிறேன்..
ம்ம்..
ஹா..ஹா..ஹா..
ஹா..ஹா..ஹா..
ஒஹோ.. ஹோ.. ஹோ..
பாட்டுக்காக ஒட்டுமொத்த குழந்தைகளும் ஒன்றாக நின்று அவர்களோடு சேர்ந்து.. ட்ரெண்டிங் முகபாவனையோடு கேமரா முன்பு பர்ஃபார்ம் செய்து கொண்டிருந்தாள் கமலி..
போன் கேமராவில் தங்கள் கூட்டத்திற்கு பின்னால் உயரமாக தெரிந்த உருவத்தைக் கண்டு ஒட்டுமொத்த கூட்டமும் திடுக்கிட்டது..
போன் கைதவறி கீழே விழ.. குழந்தைகளோடு சேர்த்து அவளும் அச்சம் நிறைந்த கண்களோடு பேச்சற்று அமைதியாக நின்று கொண்டிருந்தாள்.. டாக்டர் வீட்டில் இல்லை என்று தெரிந்துதான் பர்த்டே பார்ட்டி ஏற்பாடு செய்தது.. நேரங்கெட்ட நேரத்தில் வந்து நின்றால் பாவம் அவளும் என்னதான் செய்வாள்..
ஊசி விழுந்தாலும் கிளங்கென்று என்று கேட்கும் அளவிற்கு நிசப்தம்..
ஏழெட்டு குழந்தைகள் கமலியை சுற்றி நின்று கொண்டிருக்க அத்தனை பிள்ளைகளையும் மீறி அவள் மீது நிலைத்த பார்வையோடு..டக் டக் ஷுவின் சத்தத்தோடு மேஜை மீதிருந்த கேக்கை நோக்கி சென்றான் அவன்..
"கேக்கை வீசி எறிய போகிறாரா.. ஐயோ.." திகில் பார்வையோடு அவனை பின்தொடர்ந்தன கமலியின்
விழிகள்..
அவள் எண்ணத்திற்கு மாறாக அவனாகவே ஒரு சிறிய துண்டு கேக்கை வெட்டி எடுத்து வாய்க்குள் போட்டுக் கொண்டவன்.. பர்த்டே பாய் என்று குல்லா போட்டிருந்த பையனிடம் கை நீட்டினான்..
ஏற்கனவே.. ஒருகாலத்தில் ஏகப்பட்ட குறும்புகளுக்காக பலவிதங்களில் ரக ரகமாய் அவனிடம் திட்டுவாங்கியிருந்த அந்த குழந்தை நடுங்கியபடி கைகளை நீட்ட.. "ஹாப்பி பர்த்டே" என்றவனின் பார்வை இப்போதும் கமலினியின் மேல்..
"தா.. தேங்க்ஸ் அங்கிள்.". காற்று மட்டுமே வாயிலிருந்து வருவதை போல் சொன்ன அந்த சிறியவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்திருந்தான் சூர்யதேவ்.. பிடித்து வைத்திருந்த மூச்சை இழுத்து விட்டாள் கமலினி.. மீண்டும் சத்தம்.. மீண்டும் கொண்டாட்டம்..
படிகளில் இறங்கியபடி விரலில் ஒட்டியிருந்த கேக் துகளை உதட்டுக்குள் முத்தமிடும் சத்தத்தோடு இழுத்தவன்.. மாடியிலிருந்து பாட்டு சத்தமும் குழந்தைகளின் கூச்சலும் கேட்டதில் ஒரு கணம் நின்று நிமிர்ந்து பார்த்து பின்பு மீண்டும் கீழே இறங்கினான்.. பார்த்துக் கொண்டிருந்த செக்யூரிட்டிக்கு சமீப காலங்களாக முளைத்திருந்த அதே சந்தேகம் இப்போது மீண்டும்.. இவர் டாக்டர் சூர்ய தேவ்தானா..?
அதிசயம் 4
"டாக்டர்.. அந்த மஞ்சள் ரோஜாவை பறிச்சுக்கட்டுமா..?" பலமுறை கேட்டும் அவனிடமிருந்து பதில் வந்ததில்லை..
"தண்ணி ஊத்தி செடியை பராமரிக்கறவளுக்கு பூவை பறிக்க உரிமை இல்ல..!!" தனக்குள் முனகி கொண்டே சென்று விடுவாள்..
"என்னக்கா.. எப்ப பாரு அந்த மஞ்சள் ரோஜாவையே பாத்துட்டு இருக்க..!! பறிச்சுக்க வேண்டியது தானே?" வாண்டு ஒன்று அவள் ஏக்க பார்வையை புரிந்து கொண்டு கேட்க..
"இல்லடா.. டாக்டருக்கு பூக்களை பறிச்சா பிடிக்காது.." உதடு சுழித்தாள் கமலி..
"அப்ப தெரியாம திருட்டுத்தனமா பறிச்சுக்கோ.." சின்னது கண்ணடித்து சொன்னது..
"தினமும் தோட்டத்து பக்கம் வந்து அரை மணி நேரம் எத்தனை பூ பூத்திருக்கு.. எத்தனை செடி வாடியிருக்கு எல்லாத்தையும் கணக்கு பார்க்கறார்.. இப்பதான் என்கிட்ட நல்லா பேச ஆரம்பிச்சிருக்கார்.. ஏதோ ஒரு ஆர்வத்துல பூவை பறிச்சிட்டு அப்புறம் திருட்டு பட்டம் வாங்கி கட்டிக்க நான் தயாரா இல்லை.. போகட்டும் விடு.."
வெகு நேரமாகியும் கமலி கீழே இறங்கி வராததில்.. "பசிக்குது கமலி" என்று இரவு உணவுக்காக வயிற்றை தடவியபடி மேலே ஏறியவன்.. இந்த பேச்சைக் கேட்க நேர்ந்தது.. அப்படியே சத்தம் வராமல் கீழே இறங்கி விட்டான்..
அடுத்த நாள் குழந்தைகள் மத்தியில் டாக்டர் அந்த ஒற்றை ரோஜாவை லவ் ப்ரோபோசல் போல் அவளிடம் நீட்ட..
"வாவ்.." என்று உதடு குவித்து கூச்சலிட்டனர் பிள்ளைகள்..
சூர்யதேவ் எதற்காக அந்த ரோஜாவை கொண்டு வந்து தருகிறான் என்று கமலிக்கு தெரியும்.. இந்த சின்னஞ்சிறு வாண்டுகள் போல் வேறு விதமாக புரிந்து கொள்ளாமல் போனாலும்.. டாக்டர் ரோஜாவை நீட்டுவதெல்லாம் வரலாற்றில் பதிக்கப்பட வேண்டிய சம்பவங்கள் அல்லவா..!! வியப்பாகத்தான் பார்த்தாள் அவளும்..
ஆனால் அந்த மஞ்சள் ரோஜாவை காதோரம் சூடிக்கொண்டு.. இளஞ்சிவப்பு நிறத்தில் மஞ்சள் வண்ண பூக்கள் போட்ட புடவையை உடுத்திக்கொண்டு முன்புறம் ஊஞ்சலாடிய பின்னலை விசிறி பின்னால் தூக்கிப் போட்டுக் கொண்டு கேட்டை திறந்து அவள் நடந்து சென்ற போது பின்புற தோற்றத்தை கண்டவன் அன்றைய இரவு தூக்கத்தை தொலைத்தான்.. செடியில் ஒற்றை மகாராணியாக ஒய்யாரமாக வீற்றிருந்த போது கூட இந்த ரோஜா அத்தனை அழகில்லையே..!!
அவள் உலகத்திற்குள் நுழைந்து விட்ட டாக்டர்.. அவளுக்கேற்றவாறு தன்னை மாற்றிக் கொண்டாலும்.. சில இடங்களில் முசுடாக அவன் இயல்பான குணத்தை காண்பித்து அவளை எரிச்சலைடைய வைக்காமல் இல்லை..
முதல் மாதம் சம்பளம் வாங்கியதில் அவள் பே ஸ்லிப்பில் 25 ஆயிரம் ரூபாய்க்கு தான் கணக்கு காட்டப்பட்டிருந்தது..
மொத்தமாக அவள் சம்பளத்தொகை 30 ஆயிரம் ரூபாய் என்று ஆரம்பத்திலேயே முடிவு செய்யப்பட்டுதான் பணியில் அமர்த்தப் பட்டாள்.. மீதி ஐந்தாயிரம் ரூபாய்க்கு என்ன கணக்கு என்று கேள்வியோடு தலைமை மருத்துவரின் அறைக்குள் நுழைந்தாள் கமலி..
"டாக்டர் 30,000 சேலரி ஃபிக்ஸ் பண்ணியதா நியாபகம்..!! ஆனா 25 ஆயிரம்தானே பே ஸ்லிப்ல மென்ஷன் பண்ணி இருக்கு..?" கண்களை அகல விரித்தபடி அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் சுழல் நாற்காலியில் ஆடியபடி விரல்களால் மேஜையில் காலம் தட்டிக் கொண்டிருந்தான்..
ஆழ்ந்த பார்வையோடு ஏதோ ஒரு பாடல் முணுமுணுப்பு.. என்ன பாடல் தெரியவில்லை..
"டாக்டர்..?"
"ஹவுஸ் ரெண்ட் அலவன்ஸ்.. அஞ்சாயிரம் ரூபாய் பிடிச்சாச்சு.."
"ஏன் டாக்டர்..?"
"என் வீட்ல வாடகைக்கு இருக்கீங்களே.. அந்த பணத்தை யார் தருவா..?" என்ற பிறகுதான் அந்த வீட்டில் வாடகைக்கு இருக்கிறோம் என்ற விஷயமே நினைவில் வந்தது அவளுக்கு.. பாவம் மறந்து போய்விட்டாள்..
ஒரு கணம் முகம் சுருங்கி போனாலும்.. அடுத்த நிமிடம் அவன் பேச்சில் மறைந்திருந்த நியாயத்தை புரிந்து கொண்டாள்..
வீட்டில் குடியிருந்தால் வாடகை பணம் செலுத்தியாக வேண்டும் அதுதானே முறை..!! வாய் விட்டு கேட்கவில்லை.. சம்பளத்தில் பிடித்துக் கொண்டார்.. ஆனாலும் ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம்..
"ஓஹோ அப்ப சரி..!!" யோசனையோடு அவள் அங்கிருந்து நகர..
"ஏன் இதை எதிர்பார்க்கலையா..? உன் அழகுல மயங்கி.. வாடகை வசூல் பண்ண மாட்டேன்னு நினைச்சுட்டியா.." தாடையை தேய்த்தபடி கமலியை தலை முதல் கால் வரை கொத்தி தின்பது போல் ஒரு பார்வை பார்த்தான்..
இதுவரை அப்படி ஒரு பார்வையை எந்த பெண்ணிடமும் வீசியதில்லை அவன்..
டாக்டரின் பார்வை கமலியின் மூளைக்குள் உரைக்கவில்லை.. அவன் பேச்சு இதயத்தை காயப்படுத்தியது..
"நான் அப்படியெல்லாம் எதுவும் நினைக்கல.. சேலரில கட் பண்றதுக்கு முன்னாடி ஒரு வார்த்தை இன்ஃபார்ம் பண்ணி இருக்கலாம்.. மத்தபடி உங்க வீட்டுல இலவசமாக குடியிருக்க எனக்கொன்னும் ஆசை இல்லை..!!" திரும்பி நடந்தவளை "கமலி" என்றழைத்தான் அவன்..
முக வாட்டத்தோடு அவனைப் பார்த்தாள்..
"இன்னைக்கு நைட் ஹெவியா எதுவும் டிபன் வேண்டாம்.. இட்லி மட்டும் போதும்.. ஸ்பெஷலா எதுவும் செய்யாதே.." மனைவி போல் அவன் உத்தரவிட கமலியின் முகம் கோபத்தில் சிவந்தது..
"ஓசில சோறு சாப்பிடுறியே இது மட்டும் என்ன கணக்கு.." என்று யோசிக்குமளவிற்கு அவள் ஒன்னும் குணம் கெட்டவள் இல்லைதான்.. ஆனாலும் மனதை புண்படுத்திவிட்டு எதுவுமே நடவாதது போல் இயல்பாக எப்படி மாறிவிட முடிகிறது இவனால்.. என்ற வருத்தம் அவளுக்கு..
பெரிதாக இருவரும் கலகலவென்று பேசிக் கொள்ளப் போவதில்லை என்பதால் அவள் கோபம் பெரிய விஷயமாக அவன் கண்களுக்கு தோன்றவில்லையோ என்னவோ.. எப்போதும் போல் காலை உணவு இரவு உணவு ஒன்றாகத்தான் கழியும்.. வலுக்கட்டாயமாக அவளை ஜாகிங் இழுத்துச் சென்று விடுவான்..
ஏதாவது ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசுவான்.. அதை மீறி அவன் பார்வை மட்டும்தான் பேசும்.. அதனால் பெரிதாக அவள் கோபங்களுக்கு அர்த்தமில்லாமல் போனது..
மற்றொரு முறை ஆட்டோ பேருந்து எதுவும் கிடைக்காமல் ஒரு மணி நேரம் கடந்த நிலையில் எரிச்சலோடு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தாள் கமலினி..
சூர்யதேவ் வருவதை தூரத்திலிருந்தே பார்த்துவிட்டாள்.. தெரிந்த ஒருவனின் காரை பார்த்ததும் முகம் மலர்ந்தது..
நிச்சயம் காரை நிறுத்தி தன்னை ஏற்றிக்கொள்வார் என்று அவள் எதிர்பார்த்து காத்து நிற்க.. அவளைப் பார்த்த பிறகும் காரை நிறுத்தாமல் சென்று விட்டான் அவன்..
அவமானத்தில் முகம் கருத்ததோடு அப்படி ஒரு கோபம் வந்தது அவளுக்கு..!!
எப்படியோ ஆட்டோ பிடித்து வீட்டுக்கு வந்த பிறகு அவனிடம் படபடவென பொரிந்து தள்ளி விட்டாள்..
"பஸ் ஸ்டாண்ட்ல என்னை பார்த்தீங்க தானே..?"
"ஆமாம்.." படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை டீபாயின் மீது வைத்துவிட்டு அவளை பார்த்தான்..
அவன் வீட்டு வாசலில்தான் இந்த உரையாடல்..
"ஏன் காரை நிறுத்தல..?"
"ஏன் நிறுத்தணும்.." கால்மேல் கால் போட்டு அமர்ந்திருந்தவனின் திமிரான இந்த கேள்வியில் பொங்கி வந்த கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு..
"பஸ் ஆட்டோ எதுவும் கிடைக்காம அவ்வளவு நேரம் பஸ் ஸ்டாண்ட்ல நின்னுட்டு இருந்தேன்.. நெய்பர் தெரிஞ்சவர்.. நான் வேலை செய்ற ஹாஸ்பிடலோட முதலாளி.. ஏதோ ஒரு வகையில் லிப்ட் கொடுக்கணும்னு உங்களுக்கு தோணலையா..?" என்றாள் அவள்..
"தோணல.. உனக்கு லிப்ட் வேணும்னு எனக்கெப்படி தெரியும்.. கைநீட்டி காரை நிறுத்தி இருக்க வேண்டியதுதானே.. நீ என் கார்ல ஏறுவதை விரும்ப மாட்டேன்னு நினைச்சேன்.." இயல்பாகத் தோள்களை குலுக்கி அவன் சொல்ல..
"ஏன் அப்படி நினைச்சீங்க..? உங்க கார்ல ஏறுவதில் எனக்கென்ன அப்படி பிரச்சனை..?" என்றாள் எரிச்சல் மேலிட..
"வாசலுக்கு தண்ணி தெளிச்சுட்டு மிச்சமிருக்கிற பக்கெட் தண்ணிய என் கார் மேல தான ஊத்துவ..!! அதனால என் காரை உனக்கு பிடிக்காதுன்னு நினைச்சேன்.." சொல்லிவிட்டு குறுகுறுவென்று அவள் முகத்தை பார்க்க.. விக்கித்துப் போனாள் கமலி..
இவனை பிடிக்காத அந்த நாட்களில்.. கோபம் கொண்டு வாசல் தெளிக்கும் தண்ணீரை அவன் கார் மீது ஊற்றியது உண்மைதான்.. இதையெல்லாம் கவனித்திருக்கிறாரா இந்த டாக்டர்.. கமலி அரண்டு போனாள்..
"அது ஒரு காலத்துல.. ஏதோ உங்க மேல கோவத்துல செஞ்சது.." தவறு செய்த சிறுபிள்ளை போல் திருட்டு முழியோடு தன் முன் நின்றவளை இமை அசைக்காமல் பார்த்தான் சூர்ய தேவ்..
"இதுக்கு மேல இங்க நின்னா இன்னும் என்னென்ன ரகசியம் வெளியே வருமோ..!!" என்ற ரீதியில் அங்கிருந்து படியேறியவள்.. ஒரு வினாடி அவனிடம் திரும்பி "ஆனாலும் காரை நிறுத்தாமல் போனது தப்புதான்" என்று விட்டு படிகளில் தாவினாள்..
அவனால் பார்வையை நகர்த்த முடியவில்லை.. படி ஏறியவளை போலவே அவன் மனமும் குலுங்கியது..
அதிசயங்கள் முடிந்துவிட்டன இனி அதிர்ச்சி.. சூர்ய தேவுக்கோ கமலிகோ அல்ல..
வருணுக்கு..!!
இதோ சூர்யதேவ் மறுபடி கிளினிக் வந்து விட்டானே..!! அதுவும் புத்தம் புதிய செய்தியுடன்..
கமலியை திருமணம் செய்து கொள்ள விருப்பப்படுகிறானாம்.. ஆலோசனை கேட்டு வந்திருக்கிறான்..
இதுகூட அந்த அளவு அதிர்ச்சியில்லை.. இதைவிட பயங்கரமான சேதி ஒன்று உண்டு..
கமலியும் அடுத்த நாள் அவனிடம் வந்திருந்தாள்..
டாக்டரை திருமணம் செய்து கொள்வதை பற்றி ஆலோசனை கேட்க..
பாவம் ஒரு சின்னஞ்சிறு இதயம் எத்தனை அதிர்ச்சிகளை தான் தாங்கும்..
தொடரும்..
🤣🤣🤣🤣🤣🤣 Varun than paavamவடைபாயாச விருந்துக்கு செல்லவில்லையே தவிர அன்றைய நாளைக்குபின் சூர்ய தேவ்வினால் நிகழ்ந்த அடுத்தடுத்த அதிசயங்களில் திக்கு முக்காடி போயிருந்தாள் கமலினி..
அதிசயம் 1
அன்று காலையில் தோட்டத்தில் ஸ்கிப்பிங் குதித்துக் கொண்டிருந்தாள் கமலினி.. வழக்கம்போல் அவள் போட்ட கோலத்தை ரசித்தவாறு.. நிதானமான ஓட்டத்தோடு அவளை கடந்து சென்றவன்.. மீண்டும் பின்னோக்கி ஓடி வந்து நின்ற இடத்திலேயே ஓடினான்..
இலைகளுக்கு மறைவில் ஸ்கிப்பிங் குதித்துக் கொண்டிருந்த கமலினி அவன் தன்னிடம் வந்து நிற்பதை கண்டு முந்தைய நாள் இரவு உணவுக்காக அழைத்தும் அவன் வராமல் போன கோபத்தில் குட் மார்னிங் கூட சொல்லாமல் முகத்தை தூக்கி வைத்த படி நின்று கொண்டிருக்க..
"நீயும் என் கூட ஜாகிங் வர்றியா..?" என்று கேட்டிருந்தான் அவன்.. தலையை நிமிர்த்தி வானத்தை பார்த்தாள்.. வானம் வெளுப்பாகத்தான் இருந்தது.. இவர் கேட்ட கேள்விக்கு இந்நேரம் மழை வந்திருக்கணுமே..!! கண்கள் சுருக்கி அவனைப் பார்க்க.. மீண்டும் நிதானமான குரலில்..
"வர்றியா இல்லையா..?" புருவங்களை ஏற்றி இறக்கினான் அவன்..
"ஷூ போடல.. போய் ஷூ போட்டுட்டு வந்துரட்டுமா..?" என்று அவள் கேட்க "ம்ம்.. குவிக்" என்று தலையசைத்தான்..
அவசரமாக ஷூ அணிந்து வருவதற்குள் அவனை காணவில்லை.. முகம் ஏமாற்றத்தில் வாடிப்போனது.. வெயிட் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டு போயிருக்கலாம்.. இப்படி விட்டுட்டு போக எதுக்கு கேட்கனும்" அவள் கோபம் மென்மேலும் அதிகரித்து போக..
"இப்ப போகலாமா?" என்ற குரலில் திடுக்கிட்டு திரும்பினாள்..
தோட்டத்தை ஒட்டியவாறு போடப்பட்டிருந்த சின்னஞ்சிறிய தடுப்புச் சுவரில் அமர்ந்திருந்தான் அவன்..
"ஓஹோ இங்க தான் உட்கார்ந்து இருக்காரா.. இவ்வளவு பெரிய உருவத்தை எப்படி பாக்காம விட்டேன்.." ஆச்சர்ய விழிகளோடு "போகலாம்.." என்றவள் அவனோடு நடந்தாள்..
அந்த பணக்கார காலணியில் அவர்களோடு சேர்ந்து நிறைய பேர் வாக்கிங் ஜாகிங் என்று குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டும் ஓடிக்கொண்டும் இருந்தனர்..
சூரிய தேவ் கமலி இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.. தினசரி பயிற்சியில் மிதமான வேகத்தில் ஜாகிங் செய்வது அவனுக்கு சிரமமானதாக இருக்கவில்லை.. ஆனால் கமலிக்கு மூச்சு வாங்கியது.. கால் தடுக்க விழப்போனவளை தாங்கி பிடித்தான்.. ஆனால் அதன்பிறகு அவனால் இயல்பாய் ஓட முடியவில்லை.. வீட்டுக்கு போகலாம் என்று அவளை அழைத்துக் கொண்டு திரும்பி விட்டான்.. அன்றிலிருந்து தினமும் இருவரும் ஜாகிங் செல்வது வழக்கமாயிற்று.. பேச்சுவார்த்தை இல்லை.. ஒன்றாகவே போகிறார்கள் ஒன்றாகவே திரும்புகிறார்கள்..
அதிசயம் 2
கமலிக்கு பணிக்கு செல்ல நேரமாகிவிட்டது.. சமையலறை சென்று மதியத்திற்கு வேண்டிய உணவை டிபன் பாக்ஸில் அடைத்துக் கொண்டு காலை உணவை தட்டில் போட்டுக்கொண்டு உணவு மேஜையை நோக்கி வர.. கதவருக்கே சாய்ந்து அவளையே பார்த்தபடி சூர்ய தேவ் நின்று கொண்டிருந்தான்..
ஃபார்மல் உடையில் மருத்துவமனை செல்வதற்காக தயாராகிய அதே கோலத்தில்.. மிடுக்கோடு நின்றவனை கண்டு பக்கென்று தூக்கி வாரி போட்டது கமலிக்கு.. குனிந்து தன் கோலத்தை பார்த்தாள்.. இறுக்கமான சுடிதார் மார்பை மறைத்து துப்பட்டா அணிந்திருக்கவில்லை..
உணவு தட்டை மேஜையின் மீது வைத்து விட்டு.. வேகமாக துப்பட்டாவை தேடினாள்.. அவசரத்திற்கு துப்பட்டா கிடைப்பேனா என்றது.. எப்படியோ சோபாவின் ஓரத்தில் ஒதுங்கியிருந்த துப்பட்டாவை கண்டுபிடித்து மார்பில் போட்டுக்கொள்ள.. அதற்குள் பார்க்க வேண்டியதை பார்த்து.. சலனப்பட்டு சபலப்பட்டு.. அதனால் தலை தூக்கிய குற்ற உணர்ச்சியில் துக்கப்பட்டு துயரப்பட்டு.. கீழ் உதட்டை அழுத்தமாக கடித்த படி முதுகு காட்டி நின்று கொண்டிருந்தான். அவன்..
"வா.. வாங்க டாக்டர்.." கமலினியின் குரல் தடுமாறியது..
அவள் அழைத்த பிறகு உள்ளே வந்தான் சூர்ய தேவ்..
"சொல்லுங்க டாக்டர்.."
"சாப்பிட வந்தேன்.. ஏதாவது பிரிப்பேர் செஞ்சியா..?" புது மனைவியை கேட்பது போல் உரிமையாக வந்து உணவு மேஜையில் அமர்ந்து அவளுக்காக வைத்திருந்த தட்டை இழுத்துக் கொண்டான்..
ஆஆ.. என்று அவள் வாய் திறந்து பார்த்துக் கொண்டிருந்த பார்வையில்..
"என்ன ஆச்சு.. நீதானே சொன்ன..? ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டு நாக்கு மரத்து போயிருக்கும்.. நீங்க விருப்பப்பட்டா என் வீட்டுக்கு வந்து சாப்பிடுங்கன்னு.. இப்ப சாப்பிடவா.. எழுந்து போகவா..!!" உணவில் கை வைக்காமல் கீழ்க்கண் பார்வையோடு அவன் கேட்ட கேள்வியில்..
"ஐயோ என்ன டாக்டர் இப்படி கேட்டுட்டீங்க..? தாராளமா சாப்பிடுங்க.. நான்தான் உங்களை தினமும் சாப்பிட கூப்பிடுறேனே.. நீங்கதான் வர்றதில்ல.." என்றபடி சமையலறை ஓடிச் சென்று சாம்பார் கிண்ணத்தை எடுத்து வந்து அவனுக்கு பரிமாறினாள்..
ஒரு வார்த்தை கூட பேசாமல் நிதானமாக சாப்பிட்டு முடித்து.. உண்ட உணவு நன்றாக இருக்கிறது என்ற பாராட்டு வெகுமதியை கூட தராமல்.. வாசல் வரை சென்றவனை..
"டாக்டர்.." என்றழைத்தாள் அவள்..
திரும்பி நின்றான்..
"இனி தினமும் உங்களுக்கும் சேர்த்து சமைச்சிடவா..!! என் ஒருத்திக்கு மட்டும் சமைக்க போரடிக்குது.. உங்க ஒரு ஆளுக்காக நீங்க தனியா சமைக்கணும்.. இல்லன்னா ஹோட்டல்ல போய் சாப்பிடணும்.. எனக்கு சமைக்கறதோட கொஞ்சம் சேர்த்து உங்களுக்கு சமைக்கிறதுல எனக்கொன்னும் சிரமம் இல்லை.. வேண்டாம்னா இப்பவே சொல்லிடுங்க..!!" அவள் கேட்டு நிற்க.. சில கணங்கள் பதிலே சொல்லாமல் அவள் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தான் சூர்யதேவ்..
அந்த பார்வையை சமாளிக்க தெரியாமல் விழித்தாள் கமலினி..
"ம்ம்.. ஒருவேளை எனக்கு வேற ப்ரோக்ராம் இருந்தா முன்னாடியே உனக்கு ஃபோன் பண்ணி சொல்லிடறேன்.." என்று விட்டு செல்ல.. என்னடா நடக்குது என்ற ரீதியில் நிலை தடுமாறி சோபாவில் விழுந்தாள் கமலினி..
அன்றிலிருந்து காலை சூரிய தேவ் மாடிக்கு வந்து அவள் வீட்டில் சாப்பிடுகிறான்.. இரவில் கமலி வீட்டுக்கே வந்து உணவை பரிமாறி அவனை சாப்பிட வைத்து விட்டு செல்வாள்.. மதிய உணவு வழக்கம் போல கேண்டின்தான்.. சிறு சிறு பங்களிப்புகளால் அவன் வாழ்வின் அங்கமாகி கொண்டிருந்தாள் கமலி..
அதிசயம் 3
அக்கம் பக்கத்து வீட்டு பிள்ளைகளை அழைத்து வந்து வீட்டில் வைத்துக்கொண்டு பிறந்த நாள் கொண்டாட்டம்.. தன் வீட்டை முழுவதுமாக அலங்கரித்து சத்தமாக பாட்டு டான்ஸ் என பார்ட்டி களைகட்டியது..
எப்போதுமே கமலினி இப்படித்தான்.. குழந்தைகள் மீது அவளுக்கு அலாதி பிரியமுண்டு.. பரிட்சயமான பக்கத்து வீட்டு குழந்தைகளை அழைத்து வைத்துக்கொண்டு ஏதாவது விழாக்களை சிறப்பித்துக் கொண்டாடுவாள்.. அசோக்கோடு வாழ்ந்த காலங்களிலும் இப்படித்தான்.. மாமியார் நிரந்தரமாக வந்து தங்கி விட்ட பிறகு கொண்டாட்டங்கள் முடிவு பெற்று கூட்டுக்குள் முடங்கி கொண்டாள்..
இப்போது மறுபடியும் தனது சிறகுகளை விரித்திருக்கிறாள்.. அதுவும் டாக்டரின் கெடுபிடிகளை தாண்டி..
இன்று டாக்டர் நிச்சயம் பொங்கி வெடிக்க போவது உறுதி என்ற பயத்தோடு நெஞ்சை பிடித்துக் கொண்டு மூலையில் அமர்ந்திருந்தார் செக்யூரிட்டி மூர்த்தி..
காரை உட்புறமாக நிறுத்தியவன் கதவை அடித்து சாத்திவிட்டு படிகளில் வேகமாக மேலேறினான்.. மின்விளக்கு வெளிச்சத்தில் அவன் முகத்தில் தகதகவென்று கனல் வீசியதாக தோன்றியது மூர்த்திக்கு..
வழக்கம் போல் வீட்டு வாசலில் நிற்கவில்லை.. ஷூ காலோடு உள்ளே நுழைந்திருந்தான்.. அவன் வந்ததைக் கூட அறியாமல்..
நங்கூரமா இறங்குற..
நீயும் வளைய இழுக்குற.. எம்மாடி எம்மாடி உன்னால நான் துடிக்கிறேன்..
ம்ம்..
ஹா..ஹா..ஹா..
ஹா..ஹா..ஹா..
ஒஹோ.. ஹோ.. ஹோ..
பாட்டுக்காக ஒட்டுமொத்த குழந்தைகளும் ஒன்றாக நின்று அவர்களோடு சேர்ந்து.. ட்ரெண்டிங் முகபாவனையோடு கேமரா முன்பு பர்ஃபார்ம் செய்து கொண்டிருந்தாள் கமலி..
போன் கேமராவில் தங்கள் கூட்டத்திற்கு பின்னால் உயரமாக தெரிந்த உருவத்தைக் கண்டு ஒட்டுமொத்த கூட்டமும் திடுக்கிட்டது..
போன் கைதவறி கீழே விழ.. குழந்தைகளோடு சேர்த்து அவளும் அச்சம் நிறைந்த கண்களோடு பேச்சற்று அமைதியாக நின்று கொண்டிருந்தாள்.. டாக்டர் வீட்டில் இல்லை என்று தெரிந்துதான் பர்த்டே பார்ட்டி ஏற்பாடு செய்தது.. நேரங்கெட்ட நேரத்தில் வந்து நின்றால் பாவம் அவளும் என்னதான் செய்வாள்..
ஊசி விழுந்தாலும் கிளங்கென்று என்று கேட்கும் அளவிற்கு நிசப்தம்..
ஏழெட்டு குழந்தைகள் கமலியை சுற்றி நின்று கொண்டிருக்க அத்தனை பிள்ளைகளையும் மீறி அவள் மீது நிலைத்த பார்வையோடு..டக் டக் ஷுவின் சத்தத்தோடு மேஜை மீதிருந்த கேக்கை நோக்கி சென்றான் அவன்..
"கேக்கை வீசி எறிய போகிறாரா.. ஐயோ.." திகில் பார்வையோடு அவனை பின்தொடர்ந்தன கமலியின்
விழிகள்..
அவள் எண்ணத்திற்கு மாறாக அவனாகவே ஒரு சிறிய துண்டு கேக்கை வெட்டி எடுத்து வாய்க்குள் போட்டுக் கொண்டவன்.. பர்த்டே பாய் என்று குல்லா போட்டிருந்த பையனிடம் கை நீட்டினான்..
ஏற்கனவே.. ஒருகாலத்தில் ஏகப்பட்ட குறும்புகளுக்காக பலவிதங்களில் ரக ரகமாய் அவனிடம் திட்டுவாங்கியிருந்த அந்த குழந்தை நடுங்கியபடி கைகளை நீட்ட.. "ஹாப்பி பர்த்டே" என்றவனின் பார்வை இப்போதும் கமலினியின் மேல்..
"தா.. தேங்க்ஸ் அங்கிள்.". காற்று மட்டுமே வாயிலிருந்து வருவதை போல் சொன்ன அந்த சிறியவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்திருந்தான் சூர்யதேவ்.. பிடித்து வைத்திருந்த மூச்சை இழுத்து விட்டாள் கமலினி.. மீண்டும் சத்தம்.. மீண்டும் கொண்டாட்டம்..
படிகளில் இறங்கியபடி விரலில் ஒட்டியிருந்த கேக் துகளை உதட்டுக்குள் முத்தமிடும் சத்தத்தோடு இழுத்தவன்.. மாடியிலிருந்து பாட்டு சத்தமும் குழந்தைகளின் கூச்சலும் கேட்டதில் ஒரு கணம் நின்று நிமிர்ந்து பார்த்து பின்பு மீண்டும் கீழே இறங்கினான்.. பார்த்துக் கொண்டிருந்த செக்யூரிட்டிக்கு சமீப காலங்களாக முளைத்திருந்த அதே சந்தேகம் இப்போது மீண்டும்.. இவர் டாக்டர் சூர்ய தேவ்தானா..?
அதிசயம் 4
"டாக்டர்.. அந்த மஞ்சள் ரோஜாவை பறிச்சுக்கட்டுமா..?" பலமுறை கேட்டும் அவனிடமிருந்து பதில் வந்ததில்லை..
"தண்ணி ஊத்தி செடியை பராமரிக்கறவளுக்கு பூவை பறிக்க உரிமை இல்ல..!!" தனக்குள் முனகி கொண்டே சென்று விடுவாள்..
"என்னக்கா.. எப்ப பாரு அந்த மஞ்சள் ரோஜாவையே பாத்துட்டு இருக்க..!! பறிச்சுக்க வேண்டியது தானே?" வாண்டு ஒன்று அவள் ஏக்க பார்வையை புரிந்து கொண்டு கேட்க..
"இல்லடா.. டாக்டருக்கு பூக்களை பறிச்சா பிடிக்காது.." உதடு சுழித்தாள் கமலி..
"அப்ப தெரியாம திருட்டுத்தனமா பறிச்சுக்கோ.." சின்னது கண்ணடித்து சொன்னது..
"தினமும் தோட்டத்து பக்கம் வந்து அரை மணி நேரம் எத்தனை பூ பூத்திருக்கு.. எத்தனை செடி வாடியிருக்கு எல்லாத்தையும் கணக்கு பார்க்கறார்.. இப்பதான் என்கிட்ட நல்லா பேச ஆரம்பிச்சிருக்கார்.. ஏதோ ஒரு ஆர்வத்துல பூவை பறிச்சிட்டு அப்புறம் திருட்டு பட்டம் வாங்கி கட்டிக்க நான் தயாரா இல்லை.. போகட்டும் விடு.."
வெகு நேரமாகியும் கமலி கீழே இறங்கி வராததில்.. "பசிக்குது கமலி" என்று இரவு உணவுக்காக வயிற்றை தடவியபடி மேலே ஏறியவன்.. இந்த பேச்சைக் கேட்க நேர்ந்தது.. அப்படியே சத்தம் வராமல் கீழே இறங்கி விட்டான்..
அடுத்த நாள் குழந்தைகள் மத்தியில் டாக்டர் அந்த ஒற்றை ரோஜாவை லவ் ப்ரோபோசல் போல் அவளிடம் நீட்ட..
"வாவ்.." என்று உதடு குவித்து கூச்சலிட்டனர் பிள்ளைகள்..
சூர்யதேவ் எதற்காக அந்த ரோஜாவை கொண்டு வந்து தருகிறான் என்று கமலிக்கு தெரியும்.. இந்த சின்னஞ்சிறு வாண்டுகள் போல் வேறு விதமாக புரிந்து கொள்ளாமல் போனாலும்.. டாக்டர் ரோஜாவை நீட்டுவதெல்லாம் வரலாற்றில் பதிக்கப்பட வேண்டிய சம்பவங்கள் அல்லவா..!! வியப்பாகத்தான் பார்த்தாள் அவளும்..
ஆனால் அந்த மஞ்சள் ரோஜாவை காதோரம் சூடிக்கொண்டு.. இளஞ்சிவப்பு நிறத்தில் மஞ்சள் வண்ண பூக்கள் போட்ட புடவையை உடுத்திக்கொண்டு முன்புறம் ஊஞ்சலாடிய பின்னலை விசிறி பின்னால் தூக்கிப் போட்டுக் கொண்டு கேட்டை திறந்து அவள் நடந்து சென்ற போது பின்புற தோற்றத்தை கண்டவன் அன்றைய இரவு தூக்கத்தை தொலைத்தான்.. செடியில் ஒற்றை மகாராணியாக ஒய்யாரமாக வீற்றிருந்த போது கூட இந்த ரோஜா அத்தனை அழகில்லையே..!!
அவள் உலகத்திற்குள் நுழைந்து விட்ட டாக்டர்.. அவளுக்கேற்றவாறு தன்னை மாற்றிக் கொண்டாலும்.. சில இடங்களில் முசுடாக அவன் இயல்பான குணத்தை காண்பித்து அவளை எரிச்சலைடைய வைக்காமல் இல்லை..
முதல் மாதம் சம்பளம் வாங்கியதில் அவள் பே ஸ்லிப்பில் 25 ஆயிரம் ரூபாய்க்கு தான் கணக்கு காட்டப்பட்டிருந்தது..
மொத்தமாக அவள் சம்பளத்தொகை 30 ஆயிரம் ரூபாய் என்று ஆரம்பத்திலேயே முடிவு செய்யப்பட்டுதான் பணியில் அமர்த்தப் பட்டாள்.. மீதி ஐந்தாயிரம் ரூபாய்க்கு என்ன கணக்கு என்று கேள்வியோடு தலைமை மருத்துவரின் அறைக்குள் நுழைந்தாள் கமலி..
"டாக்டர் 30,000 சேலரி ஃபிக்ஸ் பண்ணியதா நியாபகம்..!! ஆனா 25 ஆயிரம்தானே பே ஸ்லிப்ல மென்ஷன் பண்ணி இருக்கு..?" கண்களை அகல விரித்தபடி அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் சுழல் நாற்காலியில் ஆடியபடி விரல்களால் மேஜையில் காலம் தட்டிக் கொண்டிருந்தான்..
ஆழ்ந்த பார்வையோடு ஏதோ ஒரு பாடல் முணுமுணுப்பு.. என்ன பாடல் தெரியவில்லை..
"டாக்டர்..?"
"ஹவுஸ் ரெண்ட் அலவன்ஸ்.. அஞ்சாயிரம் ரூபாய் பிடிச்சாச்சு.."
"ஏன் டாக்டர்..?"
"என் வீட்ல வாடகைக்கு இருக்கீங்களே.. அந்த பணத்தை யார் தருவா..?" என்ற பிறகுதான் அந்த வீட்டில் வாடகைக்கு இருக்கிறோம் என்ற விஷயமே நினைவில் வந்தது அவளுக்கு.. பாவம் மறந்து போய்விட்டாள்..
ஒரு கணம் முகம் சுருங்கி போனாலும்.. அடுத்த நிமிடம் அவன் பேச்சில் மறைந்திருந்த நியாயத்தை புரிந்து கொண்டாள்..
வீட்டில் குடியிருந்தால் வாடகை பணம் செலுத்தியாக வேண்டும் அதுதானே முறை..!! வாய் விட்டு கேட்கவில்லை.. சம்பளத்தில் பிடித்துக் கொண்டார்.. ஆனாலும் ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம்..
"ஓஹோ அப்ப சரி..!!" யோசனையோடு அவள் அங்கிருந்து நகர..
"ஏன் இதை எதிர்பார்க்கலையா..? உன் அழகுல மயங்கி.. வாடகை வசூல் பண்ண மாட்டேன்னு நினைச்சுட்டியா.." தாடையை தேய்த்தபடி கமலியை தலை முதல் கால் வரை கொத்தி தின்பது போல் ஒரு பார்வை பார்த்தான்..
இதுவரை அப்படி ஒரு பார்வையை எந்த பெண்ணிடமும் வீசியதில்லை அவன்..
டாக்டரின் பார்வை கமலியின் மூளைக்குள் உரைக்கவில்லை.. அவன் பேச்சு இதயத்தை காயப்படுத்தியது..
"நான் அப்படியெல்லாம் எதுவும் நினைக்கல.. சேலரில கட் பண்றதுக்கு முன்னாடி ஒரு வார்த்தை இன்ஃபார்ம் பண்ணி இருக்கலாம்.. மத்தபடி உங்க வீட்டுல இலவசமாக குடியிருக்க எனக்கொன்னும் ஆசை இல்லை..!!" திரும்பி நடந்தவளை "கமலி" என்றழைத்தான் அவன்..
முக வாட்டத்தோடு அவனைப் பார்த்தாள்..
"இன்னைக்கு நைட் ஹெவியா எதுவும் டிபன் வேண்டாம்.. இட்லி மட்டும் போதும்.. ஸ்பெஷலா எதுவும் செய்யாதே.." மனைவி போல் அவன் உத்தரவிட கமலியின் முகம் கோபத்தில் சிவந்தது..
"ஓசில சோறு சாப்பிடுறியே இது மட்டும் என்ன கணக்கு.." என்று யோசிக்குமளவிற்கு அவள் ஒன்னும் குணம் கெட்டவள் இல்லைதான்.. ஆனாலும் மனதை புண்படுத்திவிட்டு எதுவுமே நடவாதது போல் இயல்பாக எப்படி மாறிவிட முடிகிறது இவனால்.. என்ற வருத்தம் அவளுக்கு..
பெரிதாக இருவரும் கலகலவென்று பேசிக் கொள்ளப் போவதில்லை என்பதால் அவள் கோபம் பெரிய விஷயமாக அவன் கண்களுக்கு தோன்றவில்லையோ என்னவோ.. எப்போதும் போல் காலை உணவு இரவு உணவு ஒன்றாகத்தான் கழியும்.. வலுக்கட்டாயமாக அவளை ஜாகிங் இழுத்துச் சென்று விடுவான்..
ஏதாவது ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசுவான்.. அதை மீறி அவன் பார்வை மட்டும்தான் பேசும்.. அதனால் பெரிதாக அவள் கோபங்களுக்கு அர்த்தமில்லாமல் போனது..
மற்றொரு முறை ஆட்டோ பேருந்து எதுவும் கிடைக்காமல் ஒரு மணி நேரம் கடந்த நிலையில் எரிச்சலோடு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தாள் கமலினி..
சூர்யதேவ் வருவதை தூரத்திலிருந்தே பார்த்துவிட்டாள்.. தெரிந்த ஒருவனின் காரை பார்த்ததும் முகம் மலர்ந்தது..
நிச்சயம் காரை நிறுத்தி தன்னை ஏற்றிக்கொள்வார் என்று அவள் எதிர்பார்த்து காத்து நிற்க.. அவளைப் பார்த்த பிறகும் காரை நிறுத்தாமல் சென்று விட்டான் அவன்..
அவமானத்தில் முகம் கருத்ததோடு அப்படி ஒரு கோபம் வந்தது அவளுக்கு..!!
எப்படியோ ஆட்டோ பிடித்து வீட்டுக்கு வந்த பிறகு அவனிடம் படபடவென பொரிந்து தள்ளி விட்டாள்..
"பஸ் ஸ்டாண்ட்ல என்னை பார்த்தீங்க தானே..?"
"ஆமாம்.." படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை டீபாயின் மீது வைத்துவிட்டு அவளை பார்த்தான்..
அவன் வீட்டு வாசலில்தான் இந்த உரையாடல்..
"ஏன் காரை நிறுத்தல..?"
"ஏன் நிறுத்தணும்.." கால்மேல் கால் போட்டு அமர்ந்திருந்தவனின் திமிரான இந்த கேள்வியில் பொங்கி வந்த கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு..
"பஸ் ஆட்டோ எதுவும் கிடைக்காம அவ்வளவு நேரம் பஸ் ஸ்டாண்ட்ல நின்னுட்டு இருந்தேன்.. நெய்பர் தெரிஞ்சவர்.. நான் வேலை செய்ற ஹாஸ்பிடலோட முதலாளி.. ஏதோ ஒரு வகையில் லிப்ட் கொடுக்கணும்னு உங்களுக்கு தோணலையா..?" என்றாள் அவள்..
"தோணல.. உனக்கு லிப்ட் வேணும்னு எனக்கெப்படி தெரியும்.. கைநீட்டி காரை நிறுத்தி இருக்க வேண்டியதுதானே.. நீ என் கார்ல ஏறுவதை விரும்ப மாட்டேன்னு நினைச்சேன்.." இயல்பாகத் தோள்களை குலுக்கி அவன் சொல்ல..
"ஏன் அப்படி நினைச்சீங்க..? உங்க கார்ல ஏறுவதில் எனக்கென்ன அப்படி பிரச்சனை..?" என்றாள் எரிச்சல் மேலிட..
"வாசலுக்கு தண்ணி தெளிச்சுட்டு மிச்சமிருக்கிற பக்கெட் தண்ணிய என் கார் மேல தான ஊத்துவ..!! அதனால என் காரை உனக்கு பிடிக்காதுன்னு நினைச்சேன்.." சொல்லிவிட்டு குறுகுறுவென்று அவள் முகத்தை பார்க்க.. விக்கித்துப் போனாள் கமலி..
இவனை பிடிக்காத அந்த நாட்களில்.. கோபம் கொண்டு வாசல் தெளிக்கும் தண்ணீரை அவன் கார் மீது ஊற்றியது உண்மைதான்.. இதையெல்லாம் கவனித்திருக்கிறாரா இந்த டாக்டர்.. கமலி அரண்டு போனாள்..
"அது ஒரு காலத்துல.. ஏதோ உங்க மேல கோவத்துல செஞ்சது.." தவறு செய்த சிறுபிள்ளை போல் திருட்டு முழியோடு தன் முன் நின்றவளை இமை அசைக்காமல் பார்த்தான் சூர்ய தேவ்..
"இதுக்கு மேல இங்க நின்னா இன்னும் என்னென்ன ரகசியம் வெளியே வருமோ..!!" என்ற ரீதியில் அங்கிருந்து படியேறியவள்.. ஒரு வினாடி அவனிடம் திரும்பி "ஆனாலும் காரை நிறுத்தாமல் போனது தப்புதான்" என்று விட்டு படிகளில் தாவினாள்..
அவனால் பார்வையை நகர்த்த முடியவில்லை.. படி ஏறியவளை போலவே அவன் மனமும் குலுங்கியது..
அதிசயங்கள் முடிந்துவிட்டன இனி அதிர்ச்சி.. சூர்ய தேவுக்கோ கமலிகோ அல்ல..
வருணுக்கு..!!
இதோ சூர்யதேவ் மறுபடி கிளினிக் வந்து விட்டானே..!! அதுவும் புத்தம் புதிய செய்தியுடன்..
கமலியை திருமணம் செய்து கொள்ள விருப்பப்படுகிறானாம்.. ஆலோசனை கேட்டு வந்திருக்கிறான்..
இதுகூட அந்த அளவு அதிர்ச்சியில்லை.. இதைவிட பயங்கரமான சேதி ஒன்று உண்டு..
கமலியும் அடுத்த நாள் அவனிடம் வந்திருந்தாள்..
டாக்டரை திருமணம் செய்து கொள்வதை பற்றி ஆலோசனை கேட்க..
பாவம் ஒரு சின்னஞ்சிறு இதயம் எத்தனை அதிர்ச்சிகளை தான் தாங்கும்..
தொடரும்..