• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 22

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
75
பள்ளி பையோடு தான் பிரபாகரனின் வீட்டுக்கு சென்றிருந்தாள் சந்திரமதி.. திரும்பி வரும்போது கூட அத்தனை அவசரத்திலும்.. கலவரத்திலும் கூட தனது புத்தகப் பையை தயாராக எடுத்துக் கொண்டுதான் ரிஷியோடு சேர்ந்து நின்றிருந்தாள்.. அந்த புத்தகப் பையில்தான் மகரிஷி தனக்கு தந்த அலைபேசியை ரகசியமாக ஒளித்து வைத்திருந்தாள்..

தந்தையின் வீட்டுக்கு சென்ற நொடியிலிருந்து ஒரு நாள் கூட புத்தகத்தை எடுத்து வாசித்து பழகவில்லை என்பதெல்லாம் வேறு விஷயம்..! ஆனாலும் எப்படியாவது அங்கிருந்து விடுபட்டு அம்மாவிடம் சென்று விட வேண்டுமென்ற அவசரத்திலும் கூட புத்தகப் பையை கவனமாக எடுத்து பத்திரப் படுத்திக் கொண்டதில் மகரிஷிக்குள் ஏதோ ஒரு நிம்மதி..!

சந்திரமதிக்கு அம்மாவின் மீதுதான் கோபம்.. படிப்பின் மீது எந்த வெறுப்பும் அல்ல என்பதை அந்த நொடி புரிந்து கொண்டிருந்தான்..

வீடு வந்து உண்டு முடித்து சிறிது நேரம் உறங்கிவிட்டு சந்திரமதி புத்தகங்களை எடுத்து புரட்டிக் கொண்டிருந்ததில் அருந்ததிக்கு ஆச்சரியம் தான்..!

மதியம் மகளுக்கு பிடித்தமான சிக்கன் பிரியாணியை ருசியாக சமைத்து போட்டாள்.. அன்றைய ஒரு நாள் உணவு அளவுக்கு மீறிய பட்ஜெட் என்றாலும் பிரியமான மகளின் மகிழ்ச்சிக்கு முன்னே பணம் ஒரு பொருட்டல்ல என்ற முடிவுக்கு வந்துவிட்டாள்..

ஆனால் மதிய உணவு உண்ணும் போது சந்திரமதி பேசிய வார்த்தைகள் அனைத்தும் அருந்ததிய வியப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்றது..

"பிரியாணி ரொம்ப சூப்பர்.."

கொதிக்க கொதிக்க ஆவி பறந்த பிரியாணியை ஊதி ஊதி ருசித்து உண்டு கொண்டிருந்த அருந்ததி நிமிர்ந்து பார்த்தாள்..

மகளின் பெயரைச் சொல்லிக் அவளும் கூட எப்போதாவது தானே இப்படி பிடித்த உணவை சாப்பிட முடிகிறது..

ஆனாலும் மதி வாயாரப் புகழ்ந்ததில் அருந்ததிக்கு ஆச்சரியம் தாங்கவில்லை..

"உனக்கு பிடிக்குமேனு தான் செஞ்சேன்.." பரவச புன்னைகையை மறைக்க முயன்று கன்னங்கள் குறுகுறுத்தன..

"தினமும் எனக்கு பிடிச்சதை சமைக்கணும்னு அவசியம் இல்ல.. நீ என்ன சமைச்சாலும் நான் சாப்பிடுவேன்.."

என் மகள் தான் பேசுகிறாளா..? திரைப்படங்களில் திடீரென திருந்தலாம். நிஜத்தில் கூட இப்படிப்பட்ட அதிசயங்கள் நடக்குமா என்ற ரீதியில் உறைந்து போயிருந்தாள் அருந்ததி..

கடந்த ஏழு நாட்களாக அவள் தந்தை வீட்டிலிருந்ததைப் பற்றிய சரித்திர பூகோளத்தை தோண்டி துருவி விசாரிக்கவில்லை தாயானவள்.. மாறாக ஒரே ஒரு கேள்விதான் கேட்டாள்..

"பாப்பா நான் கேக்கறதை நல்லா புரிஞ்சுகிட்டு பதில் சொல்லு.."

"என்னமா..!"

முன்பெல்லாம் எரிச்சலாக வேண்டா வெறுப்பாக முகத்தை சுழித்த படி சந்திரமதியிடமிருந்து வரும் இதே வார்த்தை 'என்னமா' வில் இந்த கணம் எத்தனை மென்மை..!

"அந்த வீட்ல யாரும் உன்னை அடிக்கலையே.. துன்புறுத்தலையே..? அப்புறம்.. ஏதோ சொல்லுவாங்களே.. ஹான்.. பேட் டச்.. அந்த மாதிரி யாரும் உன்னை கொடுமைப்படுத்தலையே..?" தாய்க்கு உண்டான பதபதைப்புடன் அவள் கேட்க..

"அப்படியெல்லாம் எதுவும் நடக்கலம்மா.. திட்டினாங்க.. வள் வள்ளுன்னு எரிஞ்சி விழுந்தாங்க மத்தபடி நீ சொல்ற மாதிரி எதுவும் ஆகல.. பயப்படாம இருமா.." என்ற பிறகுதான் அருந்ததி நிம்மதியாக மூச்சு விட்டாள்..

"அப்படியே யாராவது என்னை பேட் டச் பண்ண பார்த்தாலும் என்னால என்னை காப்பாத்திக்க முடியும்.. ரிஷி இங்கிருந்து போகும்போதே எனக்கு பெப்பர் ஸ்ப்ரே வாங்கி தந்து அதை எப்படி யூஸ் பண்ணனும்னு சொல்லி குடுத்து தான் அனுப்பினார்.. அப்புறம் யாராவது கெட்ட எண்ணத்தோட நெருங்கினா அவங்க கிட்டருந்து நம்மள எப்படி பாதுகாத்துக்கனும்னு சொல்லி தந்திருந்தார்..!"

மனதில் உயர்ந்து நின்ற ரிஷி மீதான மதிப்பும் நல் அபிப்பிராயமும் அவள் இதழில் புன்னகையாக விரிந்தது..!

"பரவாயில்ல நாம நினைச்ச அளவுக்கு மோசம் இல்ல கொஞ்சம் நல்லவர்தான் இல்ல..!" மகளிடம் கேட்க..

"கொஞ்சம் இல்ல மம்மி ரிஷி ரொம்பவே நல்லவர்..! அவருக்கு என் மேல ரொம்ப பாசம் தெரியுமா..?" என்றாள் சின்னவள் ஆத்மார்த்தமான நிறைவுடன்..

"எல்லாம் சரிதான்.. ஆனால் அவ்வளவு பெரிய மனுஷனை பேர் சொல்லி கூப்பிடுறது சரியில்ல.. ஒழுங்கா சார்ன்னு கூப்பிடு.." அருந்ததி கண்டித்தாள்..

"நான் சாருன்னு கூப்பிட்டா அவருக்கு பிடிக்காது..! நான் அவருக்கு அம்மா மாதிரியாம்.. அதனால பேர் சொல்லி தான் கூப்பிடனுமாம்.. வாடா போடான்னு கூப்பிட்டாலும் ஆட்சேபனை இல்லையாம்.." என்று சொல்லிவிட்டு சந்திரமதி வாய் பொத்தி குழந்தைத்தனமாக சிரிக்க.. சன்னமாய் புன்னகைத்து மகளின் தலையை கலைத்து விட்டாள் அருந்ததி..

விடுமுறை எடுத்ததில் ஒரு நாள் சம்பளம் இன்செண்டிவ் அனைத்தும் நஷ்டம் என்றாலும்.. அருந்ததிக்கு அன்றைய நாள் மிக இன்பமாகவே கழிந்தது..

சந்திரமதி மோத்தியோடு விளையாடினாள்.. அருந்ததி அதிசயமாக தடுக்கவில்லை.. ஆனால் சந்திரமதியும் மோத்தியும் ஓடி பிடித்து விளையாடிக் கொண்டிருந்தபோது. அந்த பக்கமாக வந்த அருந்ததியின் பின்னால் அதே துள்ளலுடன் துரத்திக் கொண்டு ஓடியவனை கண்டு அலறிடித்து மரத்தின் பின்னால் பதுங்கிக் கொண்டாள் அருந்ததி..

"இங்க பாரு மதி.. இந்த விளையாட்டெல்லாம் உன் கூட வச்சுக்க சொல்லு.. என்கிட்ட வேண்டாம்.. அப்புறம் கைல கிடைக்கிறத தூக்கியடிச்சு மண்டையை உடைச்சு புடுவேன் சொல்லிட்டேன்.." சந்திரமதியிடம் கோபமாக பேசியபடி மரத்தின் பின்னாலிருந்து மோத்தியை எட்டிப் பார்க்க..! அவனோ..
இந்த பக்கம் தானே வந்தாகணும்.. வாடி ராசாத்தி..! என்ற ரீதியில் அதே இடத்தில் சட்டமாக அமர்ந்து கொண்டான்..

சந்திரமதிக்கு சிரிப்பு..

"அம்மா அவன் உன் கூட விளையாட ஆசைப்படுறான்.."

"ஒரு மண்ணும் தேவையில்ல..! முதல இதை இங்கிருந்து போக சொல்லு.. பார்க்கவே பயமா இருக்குது..!" சொல்லிவிட்டு உடம்பை மரத்தின் பின்னால் இழுத்துக் கொள்ள..

"மோத்தி நீ என்கிட்ட வா.. நாம பால் விளையாடலாம்.." என்றபடி சந்திரமதி ரப்பர் பந்து ஒன்றை வேறு பக்கமாக உருட்டி விட நாலு கால் பாய்ச்சலில் அதை பிடிக்க ஓடிவிட்டது மோத்தி..

பிறகுதான் மரத்தின் பின்புறமிருந்து எட்டிப் பார்த்து அப்பாடியோவ் என மூச்சுவிட்டு வேகமாக வீட்டுக்குள் ஓடினாள்..

சமையலறையிலும் துணி துவைக்கும் போதும்.. பாத்திரங்களை கழுவி வைக்கும் போதும் அருந்ததியோடு நின்று கொண்டிருந்தாள் சந்திரமதி..

ஆனால் எதுவும் பேசவில்லை.. ஏதோ பேச நினைத்து தயங்குகிறாள் என்று மட்டும் அருந்ததியால் புரிந்து கொள்ள முடிந்தது..

"என்னமா வேணும்..?"

"ஒன்னும் இல்ல சும்மாதான் நிக்கறேன்.." என்ற மகளை வித்தியாசமாக பார்த்தாள் அருந்ததி..

முதல் முறை மகள் மௌனமாக பக்கத்தில் வந்து நின்று கொண்டிருந்தபோது ஒன்று புரியவில்லை..

ஆனால் ஒவ்வொரு முறையும் தன்னருகில் மகள் நின்று வேடிக்கை பார்க்கையில்.. அவள் தன் அருகாமையை விரும்புகிறாள் என்பதை உணர்ந்து கொண்டிருந்தாள் சந்திரமதியின் தாய்..

வளவளவென்று தாயிடம் பேசி அரட்டை அடிக்க தெரியவில்லை.. இத்தனை நாளாய் அப்படி கலகலத்து பழக்கம் இல்லையே..!

அம்மாவின் பக்கத்தில் நிற்க வேண்டும்.. ஏதாவது பேச வேண்டுமென்று ஆசை.. ஆனால் என்ன பேசுவதென்று தெரியவில்லை..

அருந்ததியின் கண்ணாடி வளையல்களை நிமிட்டிக்கொண்டும்.. நைட்டியை லேசாக இழுத்து நூலை பிடித்து வருடிக் கொண்டிருந்த மகளை பார்க்கையில் கண்ணை கரித்துக் கொண்டு வந்தது..

"ஏதாவது சொல்லனுமா தங்கம்..?"

இல்லை என்பதாக தலையசைத்தாள்..

"ஒன்னும் பிரச்சனை இல்லையே..! எதுவானாலும் அம்மாகிட்ட சொல்லுடா செல்லம்.."

"இல்லம்மா.. சும்மா தான் உன் பக்கத்துல நிக்கறேன்..!" வெகு சாதாரணமாகச் சொன்னாள் சந்திரமதி..

ஒருவேளை மனதுக்குள் ஏதேனும் பிரச்சினையென பூட்டி வைத்திருந்தால்.. என்னவென்று கேட்கும் முன்னே சந்திரமதியின் கண்களில் நீர் நிறைந்து விடுமென்று அவள் தாய்க்கு தெரியாதா என்ன..?

மகள் தன் கைக்குள் வந்து சேர்ந்து விட்டாள்..

அம்மா என்னை மன்னிச்சிடுங்க என்று காலில் விழுந்து கதறி.. கதை கதையாக சொல்லி புலம்பாமல் போனாலும் இந்த மௌனமான பாசமும்.. சந்திரமதியின் கண்களில் தெரிந்த சொல்ல முடியாத அன்பு தவிப்பும் அருந்ததிக்குள் மகிழ்ச்சி எனும் மெழுகு திரியை சுடரேற்றி வைத்திருந்தன..

ஆனாலும் சின்னதாய் ஒரு நெருடல்..

எப்போதும் காலையிலும் மதியமும் சாப்பிட்டீங்களா? என்ன செய்யறீங்க..? என்று தன் அலைபேசியை குறுஞ்செய்திகளால் நிரப்பும் மகரிஷியிடமிருந்து இன்று எந்த அழைப்போ செய்தியோ வரவில்லை..

அத்தனை வேலைகளுக்கு மத்தியில் சரியாக இரண்டு மணிக்கு தவறாமல் போனில் அழைத்து சாப்பிடலையா..! மணியாகுது.. நேரம் தவறாம சாப்பிடுங்க.. என அக்கறையால் நெருங்கியிருந்தவன் ஏன் இன்று அழைக்கவில்லை..

என்னை மறந்து விட்டானா..?

அல்லது மகளைப் பிரிந்து அழுது கொண்டிருந்ததால் தோன்றிய தற்காலிக கரிசனம்தானா..?

அருந்ததிக்கு கோபம் வந்தது..

"கோங்ரா.. என்கிட்ட அக்கறை காட்ட சொல்லி நான் உன்கிட்ட கேட்டேனா..? தினமும் போன் பண்ணி பேசிட்டு இப்படி திடீர்னு கால் பண்ணலைனா நான் என்னதான் நினைக்கறது.."

"எதுவும் நினைக்க கூடாது..! ஏன் உன்னுடைய எதிர்பார்ப்பு இப்படியெல்லாம் போகுது.. மனச அலைபாய விடுற அருந்ததி.. கவனம்..!"

"ஒருவேளை நான் கால் பண்ணி கேட்கணும்னு எதிர்பார்க்கிறாரோ..! போன் பண்ணட்டுமா..‌?'

கிரைண்டரில் மாவரைத்து கொண்டிருந்தவளுக்குள் எத்தனை யோசனைகள்.. ஈர அரிசியை போல் அவள் மனமும் அரைபட்டுக் கொண்டிருக்கிறது..

அலைபேசியை எடுத்து அவன் எண்ணை டயல் செய்யப் போனவள்.. மூலைக்கொரு பக்கமாய் மோதிய யோசனைகளுடன் ஃபோனை எடுத்த இடத்துலயே வைத்து விட்டாள்..

மாலை நேரத்தில் ரிஷியின் வண்டி சத்தம்..

துவைத்த துணிமணிகளை தரையில் பரப்பி மடித்துக் கொண்டிருந்த அருந்ததிக்குள் இனம் புரியாத குளிர்ச்சி..

"ரிஷி வந்தாச்சு..!" சந்திரமதியின் உற்சாகமான குரலுக்கு.. உணர்வுகளை காட்டாமல் ம்ம்.. என்ற தலையசைத்தாள் அருந்ததி..

மகள் சொல்வதற்கு முன்பே அவள் மனதில் மணியடித்து விட்டதே..!

அதேபோல் இத்தனை நேரமாக நைட்டியில் இருந்தவள்.. மாலை மங்கும் முன் சுடிதாருக்கு மாறியிருந்ததையும் சந்திரமதி கவனிக்க தவறவில்லை..

ஹெல்மெட்டை கழட்டியபடி கேசத்தை சிலுப்பிக்கொண்டு வாசல் வரை வந்தவன் காலணியை கழட்டி ஜன்னலோரம் வைத்துவிட்டு சாக்ஸோடு உள்ளே நுழைந்தான்..

டக்கின் செய்த சட்டை மடிப்பு கலையாமல் இருக்க.. கட்டுக்கோப்பான கேசம் கலைந்து நெற்றியில் வந்து விழுந்ததில் வசீகரம் கூடியிருப்பதாய் தோன்றியது..

சந்திரமதியை பார்த்தவுடன் புன்னகைத்தவன்.. அதே ஹாஸ்யத்துடன் அருந்ததியை பார்க்க இத்தனை நேரமாய் அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள் சட்டென தலை தாழ்ந்து வேலையில் கவனமாய் இருப்பதைப் போல் காட்டிக் கொண்டாள்..

நிமிர்ந்த வேலையில் அவன் அங்கே இல்லை.. வாலாட்டிக்கொண்டு அறையில் நுழைந்த மோத்தியை தான் காண முடிந்தது..

இழுத்து மூச்சு விட்டபடி.. சந்திரமதியிடம்..

"மதி உங்க வாத்தியாருக்கு காபி வேணுமானு கேக்கறியா.." என்றவள் மதி சரி என்று எழுந்திருக்கும் முன்..

"இரு இரு.. கேட்டா வேண்டாம்னுதான் சொல்லுவாரு.. நான் போட்டு எடுத்துட்டு போய் தந்துடறேன்.." என்றபடியே எழுந்து சமையலறைக்குள் சென்றாள்..

தனக்காக தயாரிப்பது போல் அல்லாது கள்ளிச்சொட்டாய் காபி கலந்து.. டம்ளரில் ஊற்றி எடுத்துக் கொண்டு அவனறைக்கு சென்றாள்..

சந்திரமதி அருந்ததியின் ஃபோனை எடுத்து தனது தோழிக்கு அழைத்து பள்ளியில் என்ன ஹோம் வொர்க் என்று கேட்டுக் கொண்டிருந்தாள்..

கதவைத் தட்டி வாசலில் நின்றாள் அருந்ததி..

"எஸ்‌‌.. உள்ள வாங்க..!"

அவன் குரலில் கூட சிலிர்த்துக்கொள்ளும் தன் உணர்வுகளை எண்ணி தன்னையே அருவருத்தாள் அருந்ததி..

கதவை திறந்து கொண்டு உள்ளே நுழையும் நேரம் கழுத்து வழியே மாட்டிய டி-ஷர்ட்டை வயிற்றை நோக்கி இழுத்து விட்டபடி புன்னகையோடு.. "வாங்க உட்காருங்க" என்றவனின் பார்வை அவள் கையிலிருந்த காபி குவளையில் படிந்தது..

"காபி..!" என்றவளின் தயக்க பார்வையும் அந்த தடுமாற்றமும் அவனுக்கு பிடித்திருந்தது..

"ஐயோ நான் காபி குடிக்கிறது இல்லைங்க..!" அவன் புன்னகையோடு பதில் சொல்ல.. அருந்ததியின் முகம் மாறிப்போனது..

புன்னகைக்க முயன்று "சரிங்க" என்றவள் திரும்பி நடக்கும் போது..

"ஒக்க நிமிஷம்.." என்றவன்.. 'குடுங்க" என்றான் அனுமதியின்றி அவள் கையில் இருந்து காபி குவளை வாங்கியபடி..

"இல்ல பரவாயில்லைங்க..! பழக்கம் இல்லைனா எதுக்காக..?"

"எனக்காக தானே போட்டு எடுத்துட்டு வந்தீங்க.. ஒரு நாள் காபி குடிக்கறதுல ஒன்னும் ஆகிடாது.." என்றவன் பேசி முடிப்பதற்குள் ஒரு மிடறு காப்பியை உதட்டுக்குள் விழுங்கியிருந்தான்..

அருந்ததியின் முகத்தில் இப்போது திருப்தியான புன்னகை.. இதழ்கள் குவளையில் பதிந்திருந்த போதும் அவன் விழிகள் நிமிர்ந்து அருந்ததியை ஏறிட்டன..

"இ.. இன்னைக்கு நீங்க ரொம்ப பிசியோ..?"

சுருக்கி அவளை பார்த்தான் ரிஷி..

"ஏன்.."

"இ.. இல்ல சும்மாதான் கேட்டேன்..!"

மீண்டும் மவுனத்திற்கு பின்..

"மத்தியானம் சாப்பிட்டீங்களா..?" என்றாள் தயக்கத்துடன்..

ஒரு கணம் அவன் முகம் மாறி போனது.. கண்களில் ஈரமா அல்லது பளீர் வெண்மையா என்று தெரியாத அளவிற்கு ஒரு பளபளப்பு..

மகரிஷியிடமிருந்து பதில் இல்லை.. அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்..

ஒருவேளை ஏதாவது தவறாக கேட்டு விட்டோமோ என்ற
பதட்டத்தில் கருவிழிகள் அலைபாய நின்றவளை கண்டு அவன் உதட்டில் மெல்லிய சிரிப்பு..

"சாப்பிட்டேன் ஜேஜெம்மா..!" கணீர் ஆண்மையோடு கடைந்தெடுத்த மென்மை அந்த குரலில்..

அந்த புன்னகை வேறு அருந்ததியின் சலன நரம்புகளை தீயில் வாட்டியது..!

காபியை குடித்து முடித்து குவளையை அவளிடம் தந்தான்..

தேங்க்ஸ்..!

"உங்க கிட்ட ஒன்னு கேட்கணும்.."

"செப்பன்டி.."

"என்னங்க வாடி போடின்னு மரியாதை இல்லாம பேசுறீங்க..?"

"ஐயோ நான் எப்பங்க மரியாதை இல்லாம பேசினேன்..!"

"இதோ இப்பதான்.. செப்பன்டி.. சூடன்டி.. ஏமைன்டி..!"

"உங்க மொழியில் மரியாதையான வார்த்தைகளே கிடையாதா..?"

என்றதும் சத்தம் வராமல் சிரித்தான் ரிஷி..

"என்னங்க.. தெலுங்குல டி சொன்னா.. தமிழ்ல வாங்க போங்கன்னு அர்த்தம்.. அதாவது சொல்லுங்க.. பாருங்க.. என்னங்க..! இப்படி அர்த்தம்.."

"ஓஹோ..!" இமைகளை தாழ்த்தி புரிந்தது போல் தலையசைத்தாள் அருந்ததி..

"இப்ப புரிஞ்சுதா டி.." மெல்ல கிறங்கியது அவன் குரல்..

அருந்ததி திடுக்கிட்டு நிமிர்ந்து பார்க்க..

"அதாங்க.. புரிஞ்சுதா தமிழ்.. டி ன்னா மரியாதையான தெலுங்கு.." என்றான் ரிஷி உதட்டுக்குள் குறுகுறுப்புடன்..

"புரிஞ்சுதுங்க..!"

"சரிடி.."

"அப்போ அந்த ஜெசியம்மா.."

"யாரு ஜெசியம்மா..?" இமைதட்டி விழித்தான் மகரிஷி..

"நீங்க தானே அடிக்கடி அப்படி கூப்பிடறீங்க..? என்னங்க அர்த்தம் அதுக்கு..!"

"அ..து.." காது விளிம்பை தேய்த்தபடி அவளை பார்த்தவன்..

"ஒரு அழகான பொண்ணுன்னு அர்த்தம்" என்றான்..

"பொய் சொல்றான் கோங்ரா.." கண்களை சுருக்கி மகரிஷியை முறைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறினாள் அருந்ததி..

"அடியேய் அருந்ததி..!"

என்று அழைத்துவிட்டு இடுப்பில் கை வைத்து வெளிப்படையாக சிரித்துக்கொள்ள.. தலை சாய்த்து அவனை வித்தியாசமாக பார்த்தது மோத்தி..

தொடரும்..
 
Active member
Joined
Nov 20, 2024
Messages
53
பள்ளி பையோடு தான் பிரபாகரனின் வீட்டுக்கு சென்றிருந்தாள் சந்திரமதி.. திரும்பி வரும்போது கூட அத்தனை அவசரத்திலும்.. கலவரத்திலும் கூட தனது புத்தகப் பையை தயாராக எடுத்துக் கொண்டுதான் ரிஷியோடு சேர்ந்து நின்றிருந்தாள்.. அந்த புத்தகப் பையில்தான் மகரிஷி தனக்கு தந்த அலைபேசியை ரகசியமாக ஒளித்து வைத்திருந்தாள்..

தந்தையின் வீட்டுக்கு சென்ற நொடியிலிருந்து ஒரு நாள் கூட புத்தகத்தை எடுத்து வாசித்து பழகவில்லை என்பதெல்லாம் வேறு விஷயம்..! ஆனாலும் எப்படியாவது அங்கிருந்து விடுபட்டு அம்மாவிடம் சென்று விட வேண்டுமென்ற அவசரத்திலும் கூட புத்தகப் பையை கவனமாக எடுத்து பத்திரப் படுத்திக் கொண்டதில் மகரிஷிக்குள் ஏதோ ஒரு நிம்மதி..!

சந்திரமதிக்கு அம்மாவின் மீதுதான் கோபம்.. படிப்பின் மீது எந்த வெறுப்பும் அல்ல என்பதை அந்த நொடி புரிந்து கொண்டிருந்தான்..

வீடு வந்து உண்டு முடித்து சிறிது நேரம் உறங்கிவிட்டு சந்திரமதி புத்தகங்களை எடுத்து புரட்டிக் கொண்டிருந்ததில் அருந்ததிக்கு ஆச்சரியம் தான்..!

மதியம் மகளுக்கு பிடித்தமான சிக்கன் பிரியாணியை ருசியாக சமைத்து போட்டாள்.. அன்றைய ஒரு நாள் உணவு அளவுக்கு மீறிய பட்ஜெட் என்றாலும் பிரியமான மகளின் மகிழ்ச்சிக்கு முன்னே பணம் ஒரு பொருட்டல்ல என்ற முடிவுக்கு வந்துவிட்டாள்..

ஆனால் மதிய உணவு உண்ணும் போது சந்திரமதி பேசிய வார்த்தைகள் அனைத்தும் அருந்ததிய வியப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்றது..

"பிரியாணி ரொம்ப சூப்பர்.."

கொதிக்க கொதிக்க ஆவி பறந்த பிரியாணியை ஊதி ஊதி ருசித்து உண்டு கொண்டிருந்த அருந்ததி நிமிர்ந்து பார்த்தாள்..

மகளின் பெயரைச் சொல்லிக் அவளும் கூட எப்போதாவது தானே இப்படி பிடித்த உணவை சாப்பிட முடிகிறது..

ஆனாலும் மதி வாயாரப் புகழ்ந்ததில் அருந்ததிக்கு ஆச்சரியம் தாங்கவில்லை..

"உனக்கு பிடிக்குமேனு தான் செஞ்சேன்.." பரவச புன்னைகையை மறைக்க முயன்று கன்னங்கள் குறுகுறுத்தன..

"தினமும் எனக்கு பிடிச்சதை சமைக்கணும்னு அவசியம் இல்ல.. நீ என்ன சமைச்சாலும் நான் சாப்பிடுவேன்.."

என் மகள் தான் பேசுகிறாளா..? திரைப்படங்களில் திடீரென திருந்தலாம். நிஜத்தில் கூட இப்படிப்பட்ட அதிசயங்கள் நடக்குமா என்ற ரீதியில் உறைந்து போயிருந்தாள் அருந்ததி..

கடந்த ஏழு நாட்களாக அவள் தந்தை வீட்டிலிருந்ததைப் பற்றிய சரித்திர பூகோளத்தை தோண்டி துருவி விசாரிக்கவில்லை தாயானவள்.. மாறாக ஒரே ஒரு கேள்விதான் கேட்டாள்..

"பாப்பா நான் கேக்கறதை நல்லா புரிஞ்சுகிட்டு பதில் சொல்லு.."

"என்னமா..!"

முன்பெல்லாம் எரிச்சலாக வேண்டா வெறுப்பாக முகத்தை சுழித்த படி சந்திரமதியிடமிருந்து வரும் இதே வார்த்தை 'என்னமா' வில் இந்த கணம் எத்தனை மென்மை..!

"அந்த வீட்ல யாரும் உன்னை அடிக்கலையே.. துன்புறுத்தலையே..? அப்புறம்.. ஏதோ சொல்லுவாங்களே.. ஹான்.. பேட் டச்.. அந்த மாதிரி யாரும் உன்னை கொடுமைப்படுத்தலையே..?" தாய்க்கு உண்டான பதபதைப்புடன் அவள் கேட்க..

"அப்படியெல்லாம் எதுவும் நடக்கலம்மா.. திட்டினாங்க.. வள் வள்ளுன்னு எரிஞ்சி விழுந்தாங்க மத்தபடி நீ சொல்ற மாதிரி எதுவும் ஆகல.. பயப்படாம இருமா.." என்ற பிறகுதான் அருந்ததி நிம்மதியாக மூச்சு விட்டாள்..

"அப்படியே யாராவது என்னை பேட் டச் பண்ண பார்த்தாலும் என்னால என்னை காப்பாத்திக்க முடியும்.. ரிஷி இங்கிருந்து போகும்போதே எனக்கு பெப்பர் ஸ்ப்ரே வாங்கி தந்து அதை எப்படி யூஸ் பண்ணனும்னு சொல்லி குடுத்து தான் அனுப்பினார்.. அப்புறம் யாராவது கெட்ட எண்ணத்தோட நெருங்கினா அவங்க கிட்டருந்து நம்மள எப்படி பாதுகாத்துக்கனும்னு சொல்லி தந்திருந்தார்..!"

மனதில் உயர்ந்து நின்ற ரிஷி மீதான மதிப்பும் நல் அபிப்பிராயமும் அவள் இதழில் புன்னகையாக விரிந்தது..!

"பரவாயில்ல நாம நினைச்ச அளவுக்கு மோசம் இல்ல கொஞ்சம் நல்லவர்தான் இல்ல..!" மகளிடம் கேட்க..

"கொஞ்சம் இல்ல மம்மி ரிஷி ரொம்பவே நல்லவர்..! அவருக்கு என் மேல ரொம்ப பாசம் தெரியுமா..?" என்றாள் சின்னவள் ஆத்மார்த்தமான நிறைவுடன்..

"எல்லாம் சரிதான்.. ஆனால் அவ்வளவு பெரிய மனுஷனை பேர் சொல்லி கூப்பிடுறது சரியில்ல.. ஒழுங்கா சார்ன்னு கூப்பிடு.." அருந்ததி கண்டித்தாள்..

"நான் சாருன்னு கூப்பிட்டா அவருக்கு பிடிக்காது..! நான் அவருக்கு அம்மா மாதிரியாம்.. அதனால பேர் சொல்லி தான் கூப்பிடனுமாம்.. வாடா போடான்னு கூப்பிட்டாலும் ஆட்சேபனை இல்லையாம்.." என்று சொல்லிவிட்டு சந்திரமதி வாய் பொத்தி குழந்தைத்தனமாக சிரிக்க.. சன்னமாய் புன்னகைத்து மகளின் தலையை கலைத்து விட்டாள் அருந்ததி..

விடுமுறை எடுத்ததில் ஒரு நாள் சம்பளம் இன்செண்டிவ் அனைத்தும் நஷ்டம் என்றாலும்.. அருந்ததிக்கு அன்றைய நாள் மிக இன்பமாகவே கழிந்தது..

சந்திரமதி மோத்தியோடு விளையாடினாள்.. அருந்ததி அதிசயமாக தடுக்கவில்லை.. ஆனால் சந்திரமதியும் மோத்தியும் ஓடி பிடித்து விளையாடிக் கொண்டிருந்தபோது. அந்த பக்கமாக வந்த அருந்ததியின் பின்னால் அதே துள்ளலுடன் துரத்திக் கொண்டு ஓடியவனை கண்டு அலறிடித்து மரத்தின் பின்னால் பதுங்கிக் கொண்டாள் அருந்ததி..

"இங்க பாரு மதி.. இந்த விளையாட்டெல்லாம் உன் கூட வச்சுக்க சொல்லு.. என்கிட்ட வேண்டாம்.. அப்புறம் கைல கிடைக்கிறத தூக்கியடிச்சு மண்டையை உடைச்சு புடுவேன் சொல்லிட்டேன்.." சந்திரமதியிடம் கோபமாக பேசியபடி மரத்தின் பின்னாலிருந்து மோத்தியை எட்டிப் பார்க்க..! அவனோ..
இந்த பக்கம் தானே வந்தாகணும்.. வாடி ராசாத்தி..! என்ற ரீதியில் அதே இடத்தில் சட்டமாக அமர்ந்து கொண்டான்..

சந்திரமதிக்கு சிரிப்பு..

"அம்மா அவன் உன் கூட விளையாட ஆசைப்படுறான்.."

"ஒரு மண்ணும் தேவையில்ல..! முதல இதை இங்கிருந்து போக சொல்லு.. பார்க்கவே பயமா இருக்குது..!" சொல்லிவிட்டு உடம்பை மரத்தின் பின்னால் இழுத்துக் கொள்ள..

"மோத்தி நீ என்கிட்ட வா.. நாம பால் விளையாடலாம்.." என்றபடி சந்திரமதி ரப்பர் பந்து ஒன்றை வேறு பக்கமாக உருட்டி விட நாலு கால் பாய்ச்சலில் அதை பிடிக்க ஓடிவிட்டது மோத்தி..

பிறகுதான் மரத்தின் பின்புறமிருந்து எட்டிப் பார்த்து அப்பாடியோவ் என மூச்சுவிட்டு வேகமாக வீட்டுக்குள் ஓடினாள்..

சமையலறையிலும் துணி துவைக்கும் போதும்.. பாத்திரங்களை கழுவி வைக்கும் போதும் அருந்ததியோடு நின்று கொண்டிருந்தாள் சந்திரமதி..

ஆனால் எதுவும் பேசவில்லை.. ஏதோ பேச நினைத்து தயங்குகிறாள் என்று மட்டும் அருந்ததியால் புரிந்து கொள்ள முடிந்தது..

"என்னமா வேணும்..?"

"ஒன்னும் இல்ல சும்மாதான் நிக்கறேன்.." என்ற மகளை வித்தியாசமாக பார்த்தாள் அருந்ததி..

முதல் முறை மகள் மௌனமாக பக்கத்தில் வந்து நின்று கொண்டிருந்தபோது ஒன்று புரியவில்லை..

ஆனால் ஒவ்வொரு முறையும் தன்னருகில் மகள் நின்று வேடிக்கை பார்க்கையில்.. அவள் தன் அருகாமையை விரும்புகிறாள் என்பதை உணர்ந்து கொண்டிருந்தாள் சந்திரமதியின் தாய்..

வளவளவென்று தாயிடம் பேசி அரட்டை அடிக்க தெரியவில்லை.. இத்தனை நாளாய் அப்படி கலகலத்து பழக்கம் இல்லையே..!

அம்மாவின் பக்கத்தில் நிற்க வேண்டும்.. ஏதாவது பேச வேண்டுமென்று ஆசை.. ஆனால் என்ன பேசுவதென்று தெரியவில்லை..

அருந்ததியின் கண்ணாடி வளையல்களை நிமிட்டிக்கொண்டும்.. நைட்டியை லேசாக இழுத்து நூலை பிடித்து வருடிக் கொண்டிருந்த மகளை பார்க்கையில் கண்ணை கரித்துக் கொண்டு வந்தது..

"ஏதாவது சொல்லனுமா தங்கம்..?"

இல்லை என்பதாக தலையசைத்தாள்..

"ஒன்னும் பிரச்சனை இல்லையே..! எதுவானாலும் அம்மாகிட்ட சொல்லுடா செல்லம்.."

"இல்லம்மா.. சும்மா தான் உன் பக்கத்துல நிக்கறேன்..!" வெகு சாதாரணமாகச் சொன்னாள் சந்திரமதி..

ஒருவேளை மனதுக்குள் ஏதேனும் பிரச்சினையென பூட்டி வைத்திருந்தால்.. என்னவென்று கேட்கும் முன்னே சந்திரமதியின் கண்களில் நீர் நிறைந்து விடுமென்று அவள் தாய்க்கு தெரியாதா என்ன..?

மகள் தன் கைக்குள் வந்து சேர்ந்து விட்டாள்..

அம்மா என்னை மன்னிச்சிடுங்க என்று காலில் விழுந்து கதறி.. கதை கதையாக சொல்லி புலம்பாமல் போனாலும் இந்த மௌனமான பாசமும்.. சந்திரமதியின் கண்களில் தெரிந்த சொல்ல முடியாத அன்பு தவிப்பும் அருந்ததிக்குள் மகிழ்ச்சி எனும் மெழுகு திரியை சுடரேற்றி வைத்திருந்தன..

ஆனாலும் சின்னதாய் ஒரு நெருடல்..

எப்போதும் காலையிலும் மதியமும் சாப்பிட்டீங்களா? என்ன செய்யறீங்க..? என்று தன் அலைபேசியை குறுஞ்செய்திகளால் நிரப்பும் மகரிஷியிடமிருந்து இன்று எந்த அழைப்போ செய்தியோ வரவில்லை..

அத்தனை வேலைகளுக்கு மத்தியில் சரியாக இரண்டு மணிக்கு தவறாமல் போனில் அழைத்து சாப்பிடலையா..! மணியாகுது.. நேரம் தவறாம சாப்பிடுங்க.. என அக்கறையால் நெருங்கியிருந்தவன் ஏன் இன்று அழைக்கவில்லை..

என்னை மறந்து விட்டானா..?

அல்லது மகளைப் பிரிந்து அழுது கொண்டிருந்ததால் தோன்றிய தற்காலிக கரிசனம்தானா..?

அருந்ததிக்கு கோபம் வந்தது..

"கோங்ரா.. என்கிட்ட அக்கறை காட்ட சொல்லி நான் உன்கிட்ட கேட்டேனா..? தினமும் போன் பண்ணி பேசிட்டு இப்படி திடீர்னு கால் பண்ணலைனா நான் என்னதான் நினைக்கறது.."

"எதுவும் நினைக்க கூடாது..! ஏன் உன்னுடைய எதிர்பார்ப்பு இப்படியெல்லாம் போகுது.. மனச அலைபாய விடுற அருந்ததி.. கவனம்..!"

"ஒருவேளை நான் கால் பண்ணி கேட்கணும்னு எதிர்பார்க்கிறாரோ..! போன் பண்ணட்டுமா..‌?'

கிரைண்டரில் மாவரைத்து கொண்டிருந்தவளுக்குள் எத்தனை யோசனைகள்.. ஈர அரிசியை போல் அவள் மனமும் அரைபட்டுக் கொண்டிருக்கிறது..

அலைபேசியை எடுத்து அவன் எண்ணை டயல் செய்யப் போனவள்.. மூலைக்கொரு பக்கமாய் மோதிய யோசனைகளுடன் ஃபோனை எடுத்த இடத்துலயே வைத்து விட்டாள்..

மாலை நேரத்தில் ரிஷியின் வண்டி சத்தம்..

துவைத்த துணிமணிகளை தரையில் பரப்பி மடித்துக் கொண்டிருந்த அருந்ததிக்குள் இனம் புரியாத குளிர்ச்சி..

"ரிஷி வந்தாச்சு..!" சந்திரமதியின் உற்சாகமான குரலுக்கு.. உணர்வுகளை காட்டாமல் ம்ம்.. என்ற தலையசைத்தாள் அருந்ததி..

மகள் சொல்வதற்கு முன்பே அவள் மனதில் மணியடித்து விட்டதே..!

அதேபோல் இத்தனை நேரமாக நைட்டியில் இருந்தவள்.. மாலை மங்கும் முன் சுடிதாருக்கு மாறியிருந்ததையும் சந்திரமதி கவனிக்க தவறவில்லை..

ஹெல்மெட்டை கழட்டியபடி கேசத்தை சிலுப்பிக்கொண்டு வாசல் வரை வந்தவன் காலணியை கழட்டி ஜன்னலோரம் வைத்துவிட்டு சாக்ஸோடு உள்ளே நுழைந்தான்..

டக்கின் செய்த சட்டை மடிப்பு கலையாமல் இருக்க.. கட்டுக்கோப்பான கேசம் கலைந்து நெற்றியில் வந்து விழுந்ததில் வசீகரம் கூடியிருப்பதாய் தோன்றியது..

சந்திரமதியை பார்த்தவுடன் புன்னகைத்தவன்.. அதே ஹாஸ்யத்துடன் அருந்ததியை பார்க்க இத்தனை நேரமாய் அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள் சட்டென தலை தாழ்ந்து வேலையில் கவனமாய் இருப்பதைப் போல் காட்டிக் கொண்டாள்..

நிமிர்ந்த வேலையில் அவன் அங்கே இல்லை.. வாலாட்டிக்கொண்டு அறையில் நுழைந்த மோத்தியை தான் காண முடிந்தது..

இழுத்து மூச்சு விட்டபடி.. சந்திரமதியிடம்..

"மதி உங்க வாத்தியாருக்கு காபி வேணுமானு கேக்கறியா.." என்றவள் மதி சரி என்று எழுந்திருக்கும் முன்..

"இரு இரு.. கேட்டா வேண்டாம்னுதான் சொல்லுவாரு.. நான் போட்டு எடுத்துட்டு போய் தந்துடறேன்.." என்றபடியே எழுந்து சமையலறைக்குள் சென்றாள்..

தனக்காக தயாரிப்பது போல் அல்லாது கள்ளிச்சொட்டாய் காபி கலந்து.. டம்ளரில் ஊற்றி எடுத்துக் கொண்டு அவனறைக்கு சென்றாள்..

சந்திரமதி அருந்ததியின் ஃபோனை எடுத்து தனது தோழிக்கு அழைத்து பள்ளியில் என்ன ஹோம் வொர்க் என்று கேட்டுக் கொண்டிருந்தாள்..

கதவைத் தட்டி வாசலில் நின்றாள் அருந்ததி..

"எஸ்‌‌.. உள்ள வாங்க..!"

அவன் குரலில் கூட சிலிர்த்துக்கொள்ளும் தன் உணர்வுகளை எண்ணி தன்னையே அருவருத்தாள் அருந்ததி..

கதவை திறந்து கொண்டு உள்ளே நுழையும் நேரம் கழுத்து வழியே மாட்டிய டி-ஷர்ட்டை வயிற்றை நோக்கி இழுத்து விட்டபடி புன்னகையோடு.. "வாங்க உட்காருங்க" என்றவனின் பார்வை அவள் கையிலிருந்த காபி குவளையில் படிந்தது..

"காபி..!" என்றவளின் தயக்க பார்வையும் அந்த தடுமாற்றமும் அவனுக்கு பிடித்திருந்தது..

"ஐயோ நான் காபி குடிக்கிறது இல்லைங்க..!" அவன் புன்னகையோடு பதில் சொல்ல.. அருந்ததியின் முகம் மாறிப்போனது..

புன்னகைக்க முயன்று "சரிங்க" என்றவள் திரும்பி நடக்கும் போது..

"ஒக்க நிமிஷம்.." என்றவன்.. 'குடுங்க" என்றான் அனுமதியின்றி அவள் கையில் இருந்து காபி குவளை வாங்கியபடி..

"இல்ல பரவாயில்லைங்க..! பழக்கம் இல்லைனா எதுக்காக..?"

"எனக்காக தானே போட்டு எடுத்துட்டு வந்தீங்க.. ஒரு நாள் காபி குடிக்கறதுல ஒன்னும் ஆகிடாது.." என்றவன் பேசி முடிப்பதற்குள் ஒரு மிடறு காப்பியை உதட்டுக்குள் விழுங்கியிருந்தான்..

அருந்ததியின் முகத்தில் இப்போது திருப்தியான புன்னகை.. இதழ்கள் குவளையில் பதிந்திருந்த போதும் அவன் விழிகள் நிமிர்ந்து அருந்ததியை ஏறிட்டன..

"இ.. இன்னைக்கு நீங்க ரொம்ப பிசியோ..?"

சுருக்கி அவளை பார்த்தான் ரிஷி..

"ஏன்.."

"இ.. இல்ல சும்மாதான் கேட்டேன்..!"

மீண்டும் மவுனத்திற்கு பின்..

"மத்தியானம் சாப்பிட்டீங்களா..?" என்றாள் தயக்கத்துடன்..

ஒரு கணம் அவன் முகம் மாறி போனது.. கண்களில் ஈரமா அல்லது பளீர் வெண்மையா என்று தெரியாத அளவிற்கு ஒரு பளபளப்பு..

மகரிஷியிடமிருந்து பதில் இல்லை.. அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்..

ஒருவேளை ஏதாவது தவறாக கேட்டு விட்டோமோ என்ற
பதட்டத்தில் கருவிழிகள் அலைபாய நின்றவளை கண்டு அவன் உதட்டில் மெல்லிய சிரிப்பு..

"சாப்பிட்டேன் ஜேஜெம்மா..!" கணீர் ஆண்மையோடு கடைந்தெடுத்த மென்மை அந்த குரலில்..

அந்த புன்னகை வேறு அருந்ததியின் சலன நரம்புகளை தீயில் வாட்டியது..!

காபியை குடித்து முடித்து குவளையை அவளிடம் தந்தான்..

தேங்க்ஸ்..!

"உங்க கிட்ட ஒன்னு கேட்கணும்.."

"செப்பன்டி.."

"என்னங்க வாடி போடின்னு மரியாதை இல்லாம பேசுறீங்க..?"

"ஐயோ நான் எப்பங்க மரியாதை இல்லாம பேசினேன்..!"

"இதோ இப்பதான்.. செப்பன்டி.. சூடன்டி.. ஏமைன்டி..!"

"உங்க மொழியில் மரியாதையான வார்த்தைகளே கிடையாதா..?"

என்றதும் சத்தம் வராமல் சிரித்தான் ரிஷி..

"என்னங்க.. தெலுங்குல டி சொன்னா.. தமிழ்ல வாங்க போங்கன்னு அர்த்தம்.. அதாவது சொல்லுங்க.. பாருங்க.. என்னங்க..! இப்படி அர்த்தம்.."

"ஓஹோ..!" இமைகளை தாழ்த்தி புரிந்தது போல் தலையசைத்தாள் அருந்ததி..

"இப்ப புரிஞ்சுதா டி.." மெல்ல கிறங்கியது அவன் குரல்..

அருந்ததி திடுக்கிட்டு நிமிர்ந்து பார்க்க..

"அதாங்க.. புரிஞ்சுதா தமிழ்.. டி ன்னா மரியாதையான தெலுங்கு.." என்றான் ரிஷி உதட்டுக்குள் குறுகுறுப்புடன்..

"புரிஞ்சுதுங்க..!"

"சரிடி.."

"அப்போ அந்த ஜெசியம்மா.."

"யாரு ஜெசியம்மா..?" இமைதட்டி விழித்தான் மகரிஷி..

"நீங்க தானே அடிக்கடி அப்படி கூப்பிடறீங்க..? என்னங்க அர்த்தம் அதுக்கு..!"

"அ..து.." காது விளிம்பை தேய்த்தபடி அவளை பார்த்தவன்..

"ஒரு அழகான பொண்ணுன்னு அர்த்தம்" என்றான்..

"பொய் சொல்றான் கோங்ரா.." கண்களை சுருக்கி மகரிஷியை முறைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறினாள் அருந்ததி..

"அடியேய் அருந்ததி..!"

என்று அழைத்துவிட்டு இடுப்பில் கை வைத்து வெளிப்படையாக சிரித்துக்கொள்ள.. தலை சாய்த்து அவனை வித்தியாசமாக பார்த்தது மோத்தி..

தொடரும்..
வாரே வா மகரிஷி full form la இருக்காரு போலயே 🤩🤩🤩 என்ன வாத்தி நீங்க வாங்க ஜேஜம்மா போய் இப்போ வாடி போடி அருந்ததி ம்ம்.. நல்ல development 😁😁😁
மோத்தி பையா அப்படி தான் அரு மா வை விடாதே 😂😂😂
மதி இனிமேலாவது உன் அம்மா வை புரிந்து நடந்துக்கிட்டு ஒழுங்கா படிக்கிற வேலை ஐ பாரு 🙋🙋🙋
 
Member
Joined
Mar 13, 2025
Messages
23
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
 
New member
Joined
May 19, 2025
Messages
10
இப்ப புரிஞ்சுதா டி.." மெல்ல கிறங்கியது அவன் குரல்..

அருந்ததி திடுக்கிட்டு நிமிர்ந்து பார்க்க..

"அதாங்க.. புரிஞ்சுதா தமிழ்.. டி ன்னா மரியாதையான தெலுங்கு.." என்றான் ரிஷி உதட்டுக்குள் குறுகுறுப்புடன்..

"புரிஞ்சுதுங்க..!"

"சரிடி.."

"அப்போ அந்த ஜெசியம்மா.."

"யாரு ஜெசியம்மா..?" இமைதட்டி விழித்தான் மகரிஷி..

"நீங்க தானே அடிக்கடி அப்படி கூப்பிடறீங்க..? என்னங்க அர்த்தம் அதுக்கு..!"

"அ..து.." காது விளிம்பை தேய்த்தபடி அவளை பார்த்தவன்..
Super and cute conversation 😍 . Irunthalum thathi arunthathi 🤦‍♀️ yaru jesiyamma fun moment for rishi
 
New member
Joined
May 20, 2025
Messages
2
பள்ளி பையோடு தான் பிரபாகரனின் வீட்டுக்கு சென்றிருந்தாள் சந்திரமதி.. திரும்பி வரும்போது கூட அத்தனை அவசரத்திலும்.. கலவரத்திலும் கூட தனது புத்தகப் பையை தயாராக எடுத்துக் கொண்டுதான் ரிஷியோடு சேர்ந்து நின்றிருந்தாள்.. அந்த புத்தகப் பையில்தான் மகரிஷி தனக்கு தந்த அலைபேசியை ரகசியமாக ஒளித்து வைத்திருந்தாள்..

தந்தையின் வீட்டுக்கு சென்ற நொடியிலிருந்து ஒரு நாள் கூட புத்தகத்தை எடுத்து வாசித்து பழகவில்லை என்பதெல்லாம் வேறு விஷயம்..! ஆனாலும் எப்படியாவது அங்கிருந்து விடுபட்டு அம்மாவிடம் சென்று விட வேண்டுமென்ற அவசரத்திலும் கூட புத்தகப் பையை கவனமாக எடுத்து பத்திரப் படுத்திக் கொண்டதில் மகரிஷிக்குள் ஏதோ ஒரு நிம்மதி..!

சந்திரமதிக்கு அம்மாவின் மீதுதான் கோபம்.. படிப்பின் மீது எந்த வெறுப்பும் அல்ல என்பதை அந்த நொடி புரிந்து கொண்டிருந்தான்..

வீடு வந்து உண்டு முடித்து சிறிது நேரம் உறங்கிவிட்டு சந்திரமதி புத்தகங்களை எடுத்து புரட்டிக் கொண்டிருந்ததில் அருந்ததிக்கு ஆச்சரியம் தான்..!

மதியம் மகளுக்கு பிடித்தமான சிக்கன் பிரியாணியை ருசியாக சமைத்து போட்டாள்.. அன்றைய ஒரு நாள் உணவு அளவுக்கு மீறிய பட்ஜெட் என்றாலும் பிரியமான மகளின் மகிழ்ச்சிக்கு முன்னே பணம் ஒரு பொருட்டல்ல என்ற முடிவுக்கு வந்துவிட்டாள்..

ஆனால் மதிய உணவு உண்ணும் போது சந்திரமதி பேசிய வார்த்தைகள் அனைத்தும் அருந்ததிய வியப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்றது..

"பிரியாணி ரொம்ப சூப்பர்.."

கொதிக்க கொதிக்க ஆவி பறந்த பிரியாணியை ஊதி ஊதி ருசித்து உண்டு கொண்டிருந்த அருந்ததி நிமிர்ந்து பார்த்தாள்..

மகளின் பெயரைச் சொல்லிக் அவளும் கூட எப்போதாவது தானே இப்படி பிடித்த உணவை சாப்பிட முடிகிறது..

ஆனாலும் மதி வாயாரப் புகழ்ந்ததில் அருந்ததிக்கு ஆச்சரியம் தாங்கவில்லை..

"உனக்கு பிடிக்குமேனு தான் செஞ்சேன்.." பரவச புன்னைகையை மறைக்க முயன்று கன்னங்கள் குறுகுறுத்தன..

"தினமும் எனக்கு பிடிச்சதை சமைக்கணும்னு அவசியம் இல்ல.. நீ என்ன சமைச்சாலும் நான் சாப்பிடுவேன்.."

என் மகள் தான் பேசுகிறாளா..? திரைப்படங்களில் திடீரென திருந்தலாம். நிஜத்தில் கூட இப்படிப்பட்ட அதிசயங்கள் நடக்குமா என்ற ரீதியில் உறைந்து போயிருந்தாள் அருந்ததி..

கடந்த ஏழு நாட்களாக அவள் தந்தை வீட்டிலிருந்ததைப் பற்றிய சரித்திர பூகோளத்தை தோண்டி துருவி விசாரிக்கவில்லை தாயானவள்.. மாறாக ஒரே ஒரு கேள்விதான் கேட்டாள்..

"பாப்பா நான் கேக்கறதை நல்லா புரிஞ்சுகிட்டு பதில் சொல்லு.."

"என்னமா..!"

முன்பெல்லாம் எரிச்சலாக வேண்டா வெறுப்பாக முகத்தை சுழித்த படி சந்திரமதியிடமிருந்து வரும் இதே வார்த்தை 'என்னமா' வில் இந்த கணம் எத்தனை மென்மை..!

"அந்த வீட்ல யாரும் உன்னை அடிக்கலையே.. துன்புறுத்தலையே..? அப்புறம்.. ஏதோ சொல்லுவாங்களே.. ஹான்.. பேட் டச்.. அந்த மாதிரி யாரும் உன்னை கொடுமைப்படுத்தலையே..?" தாய்க்கு உண்டான பதபதைப்புடன் அவள் கேட்க..

"அப்படியெல்லாம் எதுவும் நடக்கலம்மா.. திட்டினாங்க.. வள் வள்ளுன்னு எரிஞ்சி விழுந்தாங்க மத்தபடி நீ சொல்ற மாதிரி எதுவும் ஆகல.. பயப்படாம இருமா.." என்ற பிறகுதான் அருந்ததி நிம்மதியாக மூச்சு விட்டாள்..

"அப்படியே யாராவது என்னை பேட் டச் பண்ண பார்த்தாலும் என்னால என்னை காப்பாத்திக்க முடியும்.. ரிஷி இங்கிருந்து போகும்போதே எனக்கு பெப்பர் ஸ்ப்ரே வாங்கி தந்து அதை எப்படி யூஸ் பண்ணனும்னு சொல்லி குடுத்து தான் அனுப்பினார்.. அப்புறம் யாராவது கெட்ட எண்ணத்தோட நெருங்கினா அவங்க கிட்டருந்து நம்மள எப்படி பாதுகாத்துக்கனும்னு சொல்லி தந்திருந்தார்..!"

மனதில் உயர்ந்து நின்ற ரிஷி மீதான மதிப்பும் நல் அபிப்பிராயமும் அவள் இதழில் புன்னகையாக விரிந்தது..!

"பரவாயில்ல நாம நினைச்ச அளவுக்கு மோசம் இல்ல கொஞ்சம் நல்லவர்தான் இல்ல..!" மகளிடம் கேட்க..

"கொஞ்சம் இல்ல மம்மி ரிஷி ரொம்பவே நல்லவர்..! அவருக்கு என் மேல ரொம்ப பாசம் தெரியுமா..?" என்றாள் சின்னவள் ஆத்மார்த்தமான நிறைவுடன்..

"எல்லாம் சரிதான்.. ஆனால் அவ்வளவு பெரிய மனுஷனை பேர் சொல்லி கூப்பிடுறது சரியில்ல.. ஒழுங்கா சார்ன்னு கூப்பிடு.." அருந்ததி கண்டித்தாள்..

"நான் சாருன்னு கூப்பிட்டா அவருக்கு பிடிக்காது..! நான் அவருக்கு அம்மா மாதிரியாம்.. அதனால பேர் சொல்லி தான் கூப்பிடனுமாம்.. வாடா போடான்னு கூப்பிட்டாலும் ஆட்சேபனை இல்லையாம்.." என்று சொல்லிவிட்டு சந்திரமதி வாய் பொத்தி குழந்தைத்தனமாக சிரிக்க.. சன்னமாய் புன்னகைத்து மகளின் தலையை கலைத்து விட்டாள் அருந்ததி..

விடுமுறை எடுத்ததில் ஒரு நாள் சம்பளம் இன்செண்டிவ் அனைத்தும் நஷ்டம் என்றாலும்.. அருந்ததிக்கு அன்றைய நாள் மிக இன்பமாகவே கழிந்தது..

சந்திரமதி மோத்தியோடு விளையாடினாள்.. அருந்ததி அதிசயமாக தடுக்கவில்லை.. ஆனால் சந்திரமதியும் மோத்தியும் ஓடி பிடித்து விளையாடிக் கொண்டிருந்தபோது. அந்த பக்கமாக வந்த அருந்ததியின் பின்னால் அதே துள்ளலுடன் துரத்திக் கொண்டு ஓடியவனை கண்டு அலறிடித்து மரத்தின் பின்னால் பதுங்கிக் கொண்டாள் அருந்ததி..

"இங்க பாரு மதி.. இந்த விளையாட்டெல்லாம் உன் கூட வச்சுக்க சொல்லு.. என்கிட்ட வேண்டாம்.. அப்புறம் கைல கிடைக்கிறத தூக்கியடிச்சு மண்டையை உடைச்சு புடுவேன் சொல்லிட்டேன்.." சந்திரமதியிடம் கோபமாக பேசியபடி மரத்தின் பின்னாலிருந்து மோத்தியை எட்டிப் பார்க்க..! அவனோ..
இந்த பக்கம் தானே வந்தாகணும்.. வாடி ராசாத்தி..! என்ற ரீதியில் அதே இடத்தில் சட்டமாக அமர்ந்து கொண்டான்..

சந்திரமதிக்கு சிரிப்பு..

"அம்மா அவன் உன் கூட விளையாட ஆசைப்படுறான்.."

"ஒரு மண்ணும் தேவையில்ல..! முதல இதை இங்கிருந்து போக சொல்லு.. பார்க்கவே பயமா இருக்குது..!" சொல்லிவிட்டு உடம்பை மரத்தின் பின்னால் இழுத்துக் கொள்ள..

"மோத்தி நீ என்கிட்ட வா.. நாம பால் விளையாடலாம்.." என்றபடி சந்திரமதி ரப்பர் பந்து ஒன்றை வேறு பக்கமாக உருட்டி விட நாலு கால் பாய்ச்சலில் அதை பிடிக்க ஓடிவிட்டது மோத்தி..

பிறகுதான் மரத்தின் பின்புறமிருந்து எட்டிப் பார்த்து அப்பாடியோவ் என மூச்சுவிட்டு வேகமாக வீட்டுக்குள் ஓடினாள்..

சமையலறையிலும் துணி துவைக்கும் போதும்.. பாத்திரங்களை கழுவி வைக்கும் போதும் அருந்ததியோடு நின்று கொண்டிருந்தாள் சந்திரமதி..

ஆனால் எதுவும் பேசவில்லை.. ஏதோ பேச நினைத்து தயங்குகிறாள் என்று மட்டும் அருந்ததியால் புரிந்து கொள்ள முடிந்தது..

"என்னமா வேணும்..?"

"ஒன்னும் இல்ல சும்மாதான் நிக்கறேன்.." என்ற மகளை வித்தியாசமாக பார்த்தாள் அருந்ததி..

முதல் முறை மகள் மௌனமாக பக்கத்தில் வந்து நின்று கொண்டிருந்தபோது ஒன்று புரியவில்லை..

ஆனால் ஒவ்வொரு முறையும் தன்னருகில் மகள் நின்று வேடிக்கை பார்க்கையில்.. அவள் தன் அருகாமையை விரும்புகிறாள் என்பதை உணர்ந்து கொண்டிருந்தாள் சந்திரமதியின் தாய்..

வளவளவென்று தாயிடம் பேசி அரட்டை அடிக்க தெரியவில்லை.. இத்தனை நாளாய் அப்படி கலகலத்து பழக்கம் இல்லையே..!

அம்மாவின் பக்கத்தில் நிற்க வேண்டும்.. ஏதாவது பேச வேண்டுமென்று ஆசை.. ஆனால் என்ன பேசுவதென்று தெரியவில்லை..

அருந்ததியின் கண்ணாடி வளையல்களை நிமிட்டிக்கொண்டும்.. நைட்டியை லேசாக இழுத்து நூலை பிடித்து வருடிக் கொண்டிருந்த மகளை பார்க்கையில் கண்ணை கரித்துக் கொண்டு வந்தது..

"ஏதாவது சொல்லனுமா தங்கம்..?"

இல்லை என்பதாக தலையசைத்தாள்..

"ஒன்னும் பிரச்சனை இல்லையே..! எதுவானாலும் அம்மாகிட்ட சொல்லுடா செல்லம்.."

"இல்லம்மா.. சும்மா தான் உன் பக்கத்துல நிக்கறேன்..!" வெகு சாதாரணமாகச் சொன்னாள் சந்திரமதி..

ஒருவேளை மனதுக்குள் ஏதேனும் பிரச்சினையென பூட்டி வைத்திருந்தால்.. என்னவென்று கேட்கும் முன்னே சந்திரமதியின் கண்களில் நீர் நிறைந்து விடுமென்று அவள் தாய்க்கு தெரியாதா என்ன..?

மகள் தன் கைக்குள் வந்து சேர்ந்து விட்டாள்..

அம்மா என்னை மன்னிச்சிடுங்க என்று காலில் விழுந்து கதறி.. கதை கதையாக சொல்லி புலம்பாமல் போனாலும் இந்த மௌனமான பாசமும்.. சந்திரமதியின் கண்களில் தெரிந்த சொல்ல முடியாத அன்பு தவிப்பும் அருந்ததிக்குள் மகிழ்ச்சி எனும் மெழுகு திரியை சுடரேற்றி வைத்திருந்தன..

ஆனாலும் சின்னதாய் ஒரு நெருடல்..

எப்போதும் காலையிலும் மதியமும் சாப்பிட்டீங்களா? என்ன செய்யறீங்க..? என்று தன் அலைபேசியை குறுஞ்செய்திகளால் நிரப்பும் மகரிஷியிடமிருந்து இன்று எந்த அழைப்போ செய்தியோ வரவில்லை..

அத்தனை வேலைகளுக்கு மத்தியில் சரியாக இரண்டு மணிக்கு தவறாமல் போனில் அழைத்து சாப்பிடலையா..! மணியாகுது.. நேரம் தவறாம சாப்பிடுங்க.. என அக்கறையால் நெருங்கியிருந்தவன் ஏன் இன்று அழைக்கவில்லை..

என்னை மறந்து விட்டானா..?

அல்லது மகளைப் பிரிந்து அழுது கொண்டிருந்ததால் தோன்றிய தற்காலிக கரிசனம்தானா..?

அருந்ததிக்கு கோபம் வந்தது..

"கோங்ரா.. என்கிட்ட அக்கறை காட்ட சொல்லி நான் உன்கிட்ட கேட்டேனா..? தினமும் போன் பண்ணி பேசிட்டு இப்படி திடீர்னு கால் பண்ணலைனா நான் என்னதான் நினைக்கறது.."

"எதுவும் நினைக்க கூடாது..! ஏன் உன்னுடைய எதிர்பார்ப்பு இப்படியெல்லாம் போகுது.. மனச அலைபாய விடுற அருந்ததி.. கவனம்..!"

"ஒருவேளை நான் கால் பண்ணி கேட்கணும்னு எதிர்பார்க்கிறாரோ..! போன் பண்ணட்டுமா..‌?'

கிரைண்டரில் மாவரைத்து கொண்டிருந்தவளுக்குள் எத்தனை யோசனைகள்.. ஈர அரிசியை போல் அவள் மனமும் அரைபட்டுக் கொண்டிருக்கிறது..

அலைபேசியை எடுத்து அவன் எண்ணை டயல் செய்யப் போனவள்.. மூலைக்கொரு பக்கமாய் மோதிய யோசனைகளுடன் ஃபோனை எடுத்த இடத்துலயே வைத்து விட்டாள்..

மாலை நேரத்தில் ரிஷியின் வண்டி சத்தம்..

துவைத்த துணிமணிகளை தரையில் பரப்பி மடித்துக் கொண்டிருந்த அருந்ததிக்குள் இனம் புரியாத குளிர்ச்சி..

"ரிஷி வந்தாச்சு..!" சந்திரமதியின் உற்சாகமான குரலுக்கு.. உணர்வுகளை காட்டாமல் ம்ம்.. என்ற தலையசைத்தாள் அருந்ததி..

மகள் சொல்வதற்கு முன்பே அவள் மனதில் மணியடித்து விட்டதே..!

அதேபோல் இத்தனை நேரமாக நைட்டியில் இருந்தவள்.. மாலை மங்கும் முன் சுடிதாருக்கு மாறியிருந்ததையும் சந்திரமதி கவனிக்க தவறவில்லை..

ஹெல்மெட்டை கழட்டியபடி கேசத்தை சிலுப்பிக்கொண்டு வாசல் வரை வந்தவன் காலணியை கழட்டி ஜன்னலோரம் வைத்துவிட்டு சாக்ஸோடு உள்ளே நுழைந்தான்..

டக்கின் செய்த சட்டை மடிப்பு கலையாமல் இருக்க.. கட்டுக்கோப்பான கேசம் கலைந்து நெற்றியில் வந்து விழுந்ததில் வசீகரம் கூடியிருப்பதாய் தோன்றியது..

சந்திரமதியை பார்த்தவுடன் புன்னகைத்தவன்.. அதே ஹாஸ்யத்துடன் அருந்ததியை பார்க்க இத்தனை நேரமாய் அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள் சட்டென தலை தாழ்ந்து வேலையில் கவனமாய் இருப்பதைப் போல் காட்டிக் கொண்டாள்..

நிமிர்ந்த வேலையில் அவன் அங்கே இல்லை.. வாலாட்டிக்கொண்டு அறையில் நுழைந்த மோத்தியை தான் காண முடிந்தது..

இழுத்து மூச்சு விட்டபடி.. சந்திரமதியிடம்..

"மதி உங்க வாத்தியாருக்கு காபி வேணுமானு கேக்கறியா.." என்றவள் மதி சரி என்று எழுந்திருக்கும் முன்..

"இரு இரு.. கேட்டா வேண்டாம்னுதான் சொல்லுவாரு.. நான் போட்டு எடுத்துட்டு போய் தந்துடறேன்.." என்றபடியே எழுந்து சமையலறைக்குள் சென்றாள்..

தனக்காக தயாரிப்பது போல் அல்லாது கள்ளிச்சொட்டாய் காபி கலந்து.. டம்ளரில் ஊற்றி எடுத்துக் கொண்டு அவனறைக்கு சென்றாள்..

சந்திரமதி அருந்ததியின் ஃபோனை எடுத்து தனது தோழிக்கு அழைத்து பள்ளியில் என்ன ஹோம் வொர்க் என்று கேட்டுக் கொண்டிருந்தாள்..

கதவைத் தட்டி வாசலில் நின்றாள் அருந்ததி..

"எஸ்‌‌.. உள்ள வாங்க..!"

அவன் குரலில் கூட சிலிர்த்துக்கொள்ளும் தன் உணர்வுகளை எண்ணி தன்னையே அருவருத்தாள் அருந்ததி..

கதவை திறந்து கொண்டு உள்ளே நுழையும் நேரம் கழுத்து வழியே மாட்டிய டி-ஷர்ட்டை வயிற்றை நோக்கி இழுத்து விட்டபடி புன்னகையோடு.. "வாங்க உட்காருங்க" என்றவனின் பார்வை அவள் கையிலிருந்த காபி குவளையில் படிந்தது..

"காபி..!" என்றவளின் தயக்க பார்வையும் அந்த தடுமாற்றமும் அவனுக்கு பிடித்திருந்தது..

"ஐயோ நான் காபி குடிக்கிறது இல்லைங்க..!" அவன் புன்னகையோடு பதில் சொல்ல.. அருந்ததியின் முகம் மாறிப்போனது..

புன்னகைக்க முயன்று "சரிங்க" என்றவள் திரும்பி நடக்கும் போது..

"ஒக்க நிமிஷம்.." என்றவன்.. 'குடுங்க" என்றான் அனுமதியின்றி அவள் கையில் இருந்து காபி குவளை வாங்கியபடி..

"இல்ல பரவாயில்லைங்க..! பழக்கம் இல்லைனா எதுக்காக..?"

"எனக்காக தானே போட்டு எடுத்துட்டு வந்தீங்க.. ஒரு நாள் காபி குடிக்கறதுல ஒன்னும் ஆகிடாது.." என்றவன் பேசி முடிப்பதற்குள் ஒரு மிடறு காப்பியை உதட்டுக்குள் விழுங்கியிருந்தான்..

அருந்ததியின் முகத்தில் இப்போது திருப்தியான புன்னகை.. இதழ்கள் குவளையில் பதிந்திருந்த போதும் அவன் விழிகள் நிமிர்ந்து அருந்ததியை ஏறிட்டன..

"இ.. இன்னைக்கு நீங்க ரொம்ப பிசியோ..?"

சுருக்கி அவளை பார்த்தான் ரிஷி..

"ஏன்.."

"இ.. இல்ல சும்மாதான் கேட்டேன்..!"

மீண்டும் மவுனத்திற்கு பின்..

"மத்தியானம் சாப்பிட்டீங்களா..?" என்றாள் தயக்கத்துடன்..

ஒரு கணம் அவன் முகம் மாறி போனது.. கண்களில் ஈரமா அல்லது பளீர் வெண்மையா என்று தெரியாத அளவிற்கு ஒரு பளபளப்பு..

மகரிஷியிடமிருந்து பதில் இல்லை.. அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்..

ஒருவேளை ஏதாவது தவறாக கேட்டு விட்டோமோ என்ற
பதட்டத்தில் கருவிழிகள் அலைபாய நின்றவளை கண்டு அவன் உதட்டில் மெல்லிய சிரிப்பு..

"சாப்பிட்டேன் ஜேஜெம்மா..!" கணீர் ஆண்மையோடு கடைந்தெடுத்த மென்மை அந்த குரலில்..

அந்த புன்னகை வேறு அருந்ததியின் சலன நரம்புகளை தீயில் வாட்டியது..!

காபியை குடித்து முடித்து குவளையை அவளிடம் தந்தான்..

தேங்க்ஸ்..!

"உங்க கிட்ட ஒன்னு கேட்கணும்.."

"செப்பன்டி.."

"என்னங்க வாடி போடின்னு மரியாதை இல்லாம பேசுறீங்க..?"

"ஐயோ நான் எப்பங்க மரியாதை இல்லாம பேசினேன்..!"

"இதோ இப்பதான்.. செப்பன்டி.. சூடன்டி.. ஏமைன்டி..!"

"உங்க மொழியில் மரியாதையான வார்த்தைகளே கிடையாதா..?"

என்றதும் சத்தம் வராமல் சிரித்தான் ரிஷி..

"என்னங்க.. தெலுங்குல டி சொன்னா.. தமிழ்ல வாங்க போங்கன்னு அர்த்தம்.. அதாவது சொல்லுங்க.. பாருங்க.. என்னங்க..! இப்படி அர்த்தம்.."

"ஓஹோ..!" இமைகளை தாழ்த்தி புரிந்தது போல் தலையசைத்தாள் அருந்ததி..

"இப்ப புரிஞ்சுதா டி.." மெல்ல கிறங்கியது அவன் குரல்..

அருந்ததி திடுக்கிட்டு நிமிர்ந்து பார்க்க..

"அதாங்க.. புரிஞ்சுதா தமிழ்.. டி ன்னா மரியாதையான தெலுங்கு.." என்றான் ரிஷி உதட்டுக்குள் குறுகுறுப்புடன்..

"புரிஞ்சுதுங்க..!"

"சரிடி.."

"அப்போ அந்த ஜெசியம்மா.."

"யாரு ஜெசியம்மா..?" இமைதட்டி விழித்தான் மகரிஷி..

"நீங்க தானே அடிக்கடி அப்படி கூப்பிடறீங்க..? என்னங்க அர்த்தம் அதுக்கு..!"

"அ..து.." காது விளிம்பை தேய்த்தபடி அவளை பார்த்தவன்..

"ஒரு அழகான பொண்ணுன்னு அர்த்தம்" என்றான்..

"பொய் சொல்றான் கோங்ரா.." கண்களை சுருக்கி மகரிஷியை முறைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறினாள் அருந்ததி..

"அடியேய் அருந்ததி..!"

என்று அழைத்துவிட்டு இடுப்பில் கை வைத்து வெளிப்படையாக சிரித்துக்கொள்ள.. தலை சாய்த்து அவனை வித்தியாசமாக பார்த்தது மோத்தி..

தொடரும்..
Inaiku epi semma mela mela jayjayamma kongra kulla vandhuta😘😘😍😍😍😍
 
Member
Joined
Jul 19, 2024
Messages
22
பள்ளி பையோடு தான் பிரபாகரனின் வீட்டுக்கு சென்றிருந்தாள் சந்திரமதி.. திரும்பி வரும்போது கூட அத்தனை அவசரத்திலும்.. கலவரத்திலும் கூட தனது புத்தகப் பையை தயாராக எடுத்துக் கொண்டுதான் ரிஷியோடு சேர்ந்து நின்றிருந்தாள்.. அந்த புத்தகப் பையில்தான் மகரிஷி தனக்கு தந்த அலைபேசியை ரகசியமாக ஒளித்து வைத்திருந்தாள்..

தந்தையின் வீட்டுக்கு சென்ற நொடியிலிருந்து ஒரு நாள் கூட புத்தகத்தை எடுத்து வாசித்து பழகவில்லை என்பதெல்லாம் வேறு விஷயம்..! ஆனாலும் எப்படியாவது அங்கிருந்து விடுபட்டு அம்மாவிடம் சென்று விட வேண்டுமென்ற அவசரத்திலும் கூட புத்தகப் பையை கவனமாக எடுத்து பத்திரப் படுத்திக் கொண்டதில் மகரிஷிக்குள் ஏதோ ஒரு நிம்மதி..!

சந்திரமதிக்கு அம்மாவின் மீதுதான் கோபம்.. படிப்பின் மீது எந்த வெறுப்பும் அல்ல என்பதை அந்த நொடி புரிந்து கொண்டிருந்தான்..

வீடு வந்து உண்டு முடித்து சிறிது நேரம் உறங்கிவிட்டு சந்திரமதி புத்தகங்களை எடுத்து புரட்டிக் கொண்டிருந்ததில் அருந்ததிக்கு ஆச்சரியம் தான்..!

மதியம் மகளுக்கு பிடித்தமான சிக்கன் பிரியாணியை ருசியாக சமைத்து போட்டாள்.. அன்றைய ஒரு நாள் உணவு அளவுக்கு மீறிய பட்ஜெட் என்றாலும் பிரியமான மகளின் மகிழ்ச்சிக்கு முன்னே பணம் ஒரு பொருட்டல்ல என்ற முடிவுக்கு வந்துவிட்டாள்..

ஆனால் மதிய உணவு உண்ணும் போது சந்திரமதி பேசிய வார்த்தைகள் அனைத்தும் அருந்ததிய வியப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்றது..

"பிரியாணி ரொம்ப சூப்பர்.."

கொதிக்க கொதிக்க ஆவி பறந்த பிரியாணியை ஊதி ஊதி ருசித்து உண்டு கொண்டிருந்த அருந்ததி நிமிர்ந்து பார்த்தாள்..

மகளின் பெயரைச் சொல்லிக் அவளும் கூட எப்போதாவது தானே இப்படி பிடித்த உணவை சாப்பிட முடிகிறது..

ஆனாலும் மதி வாயாரப் புகழ்ந்ததில் அருந்ததிக்கு ஆச்சரியம் தாங்கவில்லை..

"உனக்கு பிடிக்குமேனு தான் செஞ்சேன்.." பரவச புன்னைகையை மறைக்க முயன்று கன்னங்கள் குறுகுறுத்தன..

"தினமும் எனக்கு பிடிச்சதை சமைக்கணும்னு அவசியம் இல்ல.. நீ என்ன சமைச்சாலும் நான் சாப்பிடுவேன்.."

என் மகள் தான் பேசுகிறாளா..? திரைப்படங்களில் திடீரென திருந்தலாம். நிஜத்தில் கூட இப்படிப்பட்ட அதிசயங்கள் நடக்குமா என்ற ரீதியில் உறைந்து போயிருந்தாள் அருந்ததி..

கடந்த ஏழு நாட்களாக அவள் தந்தை வீட்டிலிருந்ததைப் பற்றிய சரித்திர பூகோளத்தை தோண்டி துருவி விசாரிக்கவில்லை தாயானவள்.. மாறாக ஒரே ஒரு கேள்விதான் கேட்டாள்..

"பாப்பா நான் கேக்கறதை நல்லா புரிஞ்சுகிட்டு பதில் சொல்லு.."

"என்னமா..!"

முன்பெல்லாம் எரிச்சலாக வேண்டா வெறுப்பாக முகத்தை சுழித்த படி சந்திரமதியிடமிருந்து வரும் இதே வார்த்தை 'என்னமா' வில் இந்த கணம் எத்தனை மென்மை..!

"அந்த வீட்ல யாரும் உன்னை அடிக்கலையே.. துன்புறுத்தலையே..? அப்புறம்.. ஏதோ சொல்லுவாங்களே.. ஹான்.. பேட் டச்.. அந்த மாதிரி யாரும் உன்னை கொடுமைப்படுத்தலையே..?" தாய்க்கு உண்டான பதபதைப்புடன் அவள் கேட்க..

"அப்படியெல்லாம் எதுவும் நடக்கலம்மா.. திட்டினாங்க.. வள் வள்ளுன்னு எரிஞ்சி விழுந்தாங்க மத்தபடி நீ சொல்ற மாதிரி எதுவும் ஆகல.. பயப்படாம இருமா.." என்ற பிறகுதான் அருந்ததி நிம்மதியாக மூச்சு விட்டாள்..

"அப்படியே யாராவது என்னை பேட் டச் பண்ண பார்த்தாலும் என்னால என்னை காப்பாத்திக்க முடியும்.. ரிஷி இங்கிருந்து போகும்போதே எனக்கு பெப்பர் ஸ்ப்ரே வாங்கி தந்து அதை எப்படி யூஸ் பண்ணனும்னு சொல்லி குடுத்து தான் அனுப்பினார்.. அப்புறம் யாராவது கெட்ட எண்ணத்தோட நெருங்கினா அவங்க கிட்டருந்து நம்மள எப்படி பாதுகாத்துக்கனும்னு சொல்லி தந்திருந்தார்..!"

மனதில் உயர்ந்து நின்ற ரிஷி மீதான மதிப்பும் நல் அபிப்பிராயமும் அவள் இதழில் புன்னகையாக விரிந்தது..!

"பரவாயில்ல நாம நினைச்ச அளவுக்கு மோசம் இல்ல கொஞ்சம் நல்லவர்தான் இல்ல..!" மகளிடம் கேட்க..

"கொஞ்சம் இல்ல மம்மி ரிஷி ரொம்பவே நல்லவர்..! அவருக்கு என் மேல ரொம்ப பாசம் தெரியுமா..?" என்றாள் சின்னவள் ஆத்மார்த்தமான நிறைவுடன்..

"எல்லாம் சரிதான்.. ஆனால் அவ்வளவு பெரிய மனுஷனை பேர் சொல்லி கூப்பிடுறது சரியில்ல.. ஒழுங்கா சார்ன்னு கூப்பிடு.." அருந்ததி கண்டித்தாள்..

"நான் சாருன்னு கூப்பிட்டா அவருக்கு பிடிக்காது..! நான் அவருக்கு அம்மா மாதிரியாம்.. அதனால பேர் சொல்லி தான் கூப்பிடனுமாம்.. வாடா போடான்னு கூப்பிட்டாலும் ஆட்சேபனை இல்லையாம்.." என்று சொல்லிவிட்டு சந்திரமதி வாய் பொத்தி குழந்தைத்தனமாக சிரிக்க.. சன்னமாய் புன்னகைத்து மகளின் தலையை கலைத்து விட்டாள் அருந்ததி..

விடுமுறை எடுத்ததில் ஒரு நாள் சம்பளம் இன்செண்டிவ் அனைத்தும் நஷ்டம் என்றாலும்.. அருந்ததிக்கு அன்றைய நாள் மிக இன்பமாகவே கழிந்தது..

சந்திரமதி மோத்தியோடு விளையாடினாள்.. அருந்ததி அதிசயமாக தடுக்கவில்லை.. ஆனால் சந்திரமதியும் மோத்தியும் ஓடி பிடித்து விளையாடிக் கொண்டிருந்தபோது. அந்த பக்கமாக வந்த அருந்ததியின் பின்னால் அதே துள்ளலுடன் துரத்திக் கொண்டு ஓடியவனை கண்டு அலறிடித்து மரத்தின் பின்னால் பதுங்கிக் கொண்டாள் அருந்ததி..

"இங்க பாரு மதி.. இந்த விளையாட்டெல்லாம் உன் கூட வச்சுக்க சொல்லு.. என்கிட்ட வேண்டாம்.. அப்புறம் கைல கிடைக்கிறத தூக்கியடிச்சு மண்டையை உடைச்சு புடுவேன் சொல்லிட்டேன்.." சந்திரமதியிடம் கோபமாக பேசியபடி மரத்தின் பின்னாலிருந்து மோத்தியை எட்டிப் பார்க்க..! அவனோ..
இந்த பக்கம் தானே வந்தாகணும்.. வாடி ராசாத்தி..! என்ற ரீதியில் அதே இடத்தில் சட்டமாக அமர்ந்து கொண்டான்..

சந்திரமதிக்கு சிரிப்பு..

"அம்மா அவன் உன் கூட விளையாட ஆசைப்படுறான்.."

"ஒரு மண்ணும் தேவையில்ல..! முதல இதை இங்கிருந்து போக சொல்லு.. பார்க்கவே பயமா இருக்குது..!" சொல்லிவிட்டு உடம்பை மரத்தின் பின்னால் இழுத்துக் கொள்ள..

"மோத்தி நீ என்கிட்ட வா.. நாம பால் விளையாடலாம்.." என்றபடி சந்திரமதி ரப்பர் பந்து ஒன்றை வேறு பக்கமாக உருட்டி விட நாலு கால் பாய்ச்சலில் அதை பிடிக்க ஓடிவிட்டது மோத்தி..

பிறகுதான் மரத்தின் பின்புறமிருந்து எட்டிப் பார்த்து அப்பாடியோவ் என மூச்சுவிட்டு வேகமாக வீட்டுக்குள் ஓடினாள்..

சமையலறையிலும் துணி துவைக்கும் போதும்.. பாத்திரங்களை கழுவி வைக்கும் போதும் அருந்ததியோடு நின்று கொண்டிருந்தாள் சந்திரமதி..

ஆனால் எதுவும் பேசவில்லை.. ஏதோ பேச நினைத்து தயங்குகிறாள் என்று மட்டும் அருந்ததியால் புரிந்து கொள்ள முடிந்தது..

"என்னமா வேணும்..?"

"ஒன்னும் இல்ல சும்மாதான் நிக்கறேன்.." என்ற மகளை வித்தியாசமாக பார்த்தாள் அருந்ததி..

முதல் முறை மகள் மௌனமாக பக்கத்தில் வந்து நின்று கொண்டிருந்தபோது ஒன்று புரியவில்லை..

ஆனால் ஒவ்வொரு முறையும் தன்னருகில் மகள் நின்று வேடிக்கை பார்க்கையில்.. அவள் தன் அருகாமையை விரும்புகிறாள் என்பதை உணர்ந்து கொண்டிருந்தாள் சந்திரமதியின் தாய்..

வளவளவென்று தாயிடம் பேசி அரட்டை அடிக்க தெரியவில்லை.. இத்தனை நாளாய் அப்படி கலகலத்து பழக்கம் இல்லையே..!

அம்மாவின் பக்கத்தில் நிற்க வேண்டும்.. ஏதாவது பேச வேண்டுமென்று ஆசை.. ஆனால் என்ன பேசுவதென்று தெரியவில்லை..

அருந்ததியின் கண்ணாடி வளையல்களை நிமிட்டிக்கொண்டும்.. நைட்டியை லேசாக இழுத்து நூலை பிடித்து வருடிக் கொண்டிருந்த மகளை பார்க்கையில் கண்ணை கரித்துக் கொண்டு வந்தது..

"ஏதாவது சொல்லனுமா தங்கம்..?"

இல்லை என்பதாக தலையசைத்தாள்..

"ஒன்னும் பிரச்சனை இல்லையே..! எதுவானாலும் அம்மாகிட்ட சொல்லுடா செல்லம்.."

"இல்லம்மா.. சும்மா தான் உன் பக்கத்துல நிக்கறேன்..!" வெகு சாதாரணமாகச் சொன்னாள் சந்திரமதி..

ஒருவேளை மனதுக்குள் ஏதேனும் பிரச்சினையென பூட்டி வைத்திருந்தால்.. என்னவென்று கேட்கும் முன்னே சந்திரமதியின் கண்களில் நீர் நிறைந்து விடுமென்று அவள் தாய்க்கு தெரியாதா என்ன..?

மகள் தன் கைக்குள் வந்து சேர்ந்து விட்டாள்..

அம்மா என்னை மன்னிச்சிடுங்க என்று காலில் விழுந்து கதறி.. கதை கதையாக சொல்லி புலம்பாமல் போனாலும் இந்த மௌனமான பாசமும்.. சந்திரமதியின் கண்களில் தெரிந்த சொல்ல முடியாத அன்பு தவிப்பும் அருந்ததிக்குள் மகிழ்ச்சி எனும் மெழுகு திரியை சுடரேற்றி வைத்திருந்தன..

ஆனாலும் சின்னதாய் ஒரு நெருடல்..

எப்போதும் காலையிலும் மதியமும் சாப்பிட்டீங்களா? என்ன செய்யறீங்க..? என்று தன் அலைபேசியை குறுஞ்செய்திகளால் நிரப்பும் மகரிஷியிடமிருந்து இன்று எந்த அழைப்போ செய்தியோ வரவில்லை..

அத்தனை வேலைகளுக்கு மத்தியில் சரியாக இரண்டு மணிக்கு தவறாமல் போனில் அழைத்து சாப்பிடலையா..! மணியாகுது.. நேரம் தவறாம சாப்பிடுங்க.. என அக்கறையால் நெருங்கியிருந்தவன் ஏன் இன்று அழைக்கவில்லை..

என்னை மறந்து விட்டானா..?

அல்லது மகளைப் பிரிந்து அழுது கொண்டிருந்ததால் தோன்றிய தற்காலிக கரிசனம்தானா..?

அருந்ததிக்கு கோபம் வந்தது..

"கோங்ரா.. என்கிட்ட அக்கறை காட்ட சொல்லி நான் உன்கிட்ட கேட்டேனா..? தினமும் போன் பண்ணி பேசிட்டு இப்படி திடீர்னு கால் பண்ணலைனா நான் என்னதான் நினைக்கறது.."

"எதுவும் நினைக்க கூடாது..! ஏன் உன்னுடைய எதிர்பார்ப்பு இப்படியெல்லாம் போகுது.. மனச அலைபாய விடுற அருந்ததி.. கவனம்..!"

"ஒருவேளை நான் கால் பண்ணி கேட்கணும்னு எதிர்பார்க்கிறாரோ..! போன் பண்ணட்டுமா..‌?'

கிரைண்டரில் மாவரைத்து கொண்டிருந்தவளுக்குள் எத்தனை யோசனைகள்.. ஈர அரிசியை போல் அவள் மனமும் அரைபட்டுக் கொண்டிருக்கிறது..

அலைபேசியை எடுத்து அவன் எண்ணை டயல் செய்யப் போனவள்.. மூலைக்கொரு பக்கமாய் மோதிய யோசனைகளுடன் ஃபோனை எடுத்த இடத்துலயே வைத்து விட்டாள்..

மாலை நேரத்தில் ரிஷியின் வண்டி சத்தம்..

துவைத்த துணிமணிகளை தரையில் பரப்பி மடித்துக் கொண்டிருந்த அருந்ததிக்குள் இனம் புரியாத குளிர்ச்சி..

"ரிஷி வந்தாச்சு..!" சந்திரமதியின் உற்சாகமான குரலுக்கு.. உணர்வுகளை காட்டாமல் ம்ம்.. என்ற தலையசைத்தாள் அருந்ததி..

மகள் சொல்வதற்கு முன்பே அவள் மனதில் மணியடித்து விட்டதே..!

அதேபோல் இத்தனை நேரமாக நைட்டியில் இருந்தவள்.. மாலை மங்கும் முன் சுடிதாருக்கு மாறியிருந்ததையும் சந்திரமதி கவனிக்க தவறவில்லை..

ஹெல்மெட்டை கழட்டியபடி கேசத்தை சிலுப்பிக்கொண்டு வாசல் வரை வந்தவன் காலணியை கழட்டி ஜன்னலோரம் வைத்துவிட்டு சாக்ஸோடு உள்ளே நுழைந்தான்..

டக்கின் செய்த சட்டை மடிப்பு கலையாமல் இருக்க.. கட்டுக்கோப்பான கேசம் கலைந்து நெற்றியில் வந்து விழுந்ததில் வசீகரம் கூடியிருப்பதாய் தோன்றியது..

சந்திரமதியை பார்த்தவுடன் புன்னகைத்தவன்.. அதே ஹாஸ்யத்துடன் அருந்ததியை பார்க்க இத்தனை நேரமாய் அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள் சட்டென தலை தாழ்ந்து வேலையில் கவனமாய் இருப்பதைப் போல் காட்டிக் கொண்டாள்..

நிமிர்ந்த வேலையில் அவன் அங்கே இல்லை.. வாலாட்டிக்கொண்டு அறையில் நுழைந்த மோத்தியை தான் காண முடிந்தது..

இழுத்து மூச்சு விட்டபடி.. சந்திரமதியிடம்..

"மதி உங்க வாத்தியாருக்கு காபி வேணுமானு கேக்கறியா.." என்றவள் மதி சரி என்று எழுந்திருக்கும் முன்..

"இரு இரு.. கேட்டா வேண்டாம்னுதான் சொல்லுவாரு.. நான் போட்டு எடுத்துட்டு போய் தந்துடறேன்.." என்றபடியே எழுந்து சமையலறைக்குள் சென்றாள்..

தனக்காக தயாரிப்பது போல் அல்லாது கள்ளிச்சொட்டாய் காபி கலந்து.. டம்ளரில் ஊற்றி எடுத்துக் கொண்டு அவனறைக்கு சென்றாள்..

சந்திரமதி அருந்ததியின் ஃபோனை எடுத்து தனது தோழிக்கு அழைத்து பள்ளியில் என்ன ஹோம் வொர்க் என்று கேட்டுக் கொண்டிருந்தாள்..

கதவைத் தட்டி வாசலில் நின்றாள் அருந்ததி..

"எஸ்‌‌.. உள்ள வாங்க..!"

அவன் குரலில் கூட சிலிர்த்துக்கொள்ளும் தன் உணர்வுகளை எண்ணி தன்னையே அருவருத்தாள் அருந்ததி..

கதவை திறந்து கொண்டு உள்ளே நுழையும் நேரம் கழுத்து வழியே மாட்டிய டி-ஷர்ட்டை வயிற்றை நோக்கி இழுத்து விட்டபடி புன்னகையோடு.. "வாங்க உட்காருங்க" என்றவனின் பார்வை அவள் கையிலிருந்த காபி குவளையில் படிந்தது..

"காபி..!" என்றவளின் தயக்க பார்வையும் அந்த தடுமாற்றமும் அவனுக்கு பிடித்திருந்தது..

"ஐயோ நான் காபி குடிக்கிறது இல்லைங்க..!" அவன் புன்னகையோடு பதில் சொல்ல.. அருந்ததியின் முகம் மாறிப்போனது..

புன்னகைக்க முயன்று "சரிங்க" என்றவள் திரும்பி நடக்கும் போது..

"ஒக்க நிமிஷம்.." என்றவன்.. 'குடுங்க" என்றான் அனுமதியின்றி அவள் கையில் இருந்து காபி குவளை வாங்கியபடி..

"இல்ல பரவாயில்லைங்க..! பழக்கம் இல்லைனா எதுக்காக..?"

"எனக்காக தானே போட்டு எடுத்துட்டு வந்தீங்க.. ஒரு நாள் காபி குடிக்கறதுல ஒன்னும் ஆகிடாது.." என்றவன் பேசி முடிப்பதற்குள் ஒரு மிடறு காப்பியை உதட்டுக்குள் விழுங்கியிருந்தான்..

அருந்ததியின் முகத்தில் இப்போது திருப்தியான புன்னகை.. இதழ்கள் குவளையில் பதிந்திருந்த போதும் அவன் விழிகள் நிமிர்ந்து அருந்ததியை ஏறிட்டன..

"இ.. இன்னைக்கு நீங்க ரொம்ப பிசியோ..?"

சுருக்கி அவளை பார்த்தான் ரிஷி..

"ஏன்.."

"இ.. இல்ல சும்மாதான் கேட்டேன்..!"

மீண்டும் மவுனத்திற்கு பின்..

"மத்தியானம் சாப்பிட்டீங்களா..?" என்றாள் தயக்கத்துடன்..

ஒரு கணம் அவன் முகம் மாறி போனது.. கண்களில் ஈரமா அல்லது பளீர் வெண்மையா என்று தெரியாத அளவிற்கு ஒரு பளபளப்பு..

மகரிஷியிடமிருந்து பதில் இல்லை.. அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்..

ஒருவேளை ஏதாவது தவறாக கேட்டு விட்டோமோ என்ற
பதட்டத்தில் கருவிழிகள் அலைபாய நின்றவளை கண்டு அவன் உதட்டில் மெல்லிய சிரிப்பு..

"சாப்பிட்டேன் ஜேஜெம்மா..!" கணீர் ஆண்மையோடு கடைந்தெடுத்த மென்மை அந்த குரலில்..

அந்த புன்னகை வேறு அருந்ததியின் சலன நரம்புகளை தீயில் வாட்டியது..!

காபியை குடித்து முடித்து குவளையை அவளிடம் தந்தான்..

தேங்க்ஸ்..!

"உங்க கிட்ட ஒன்னு கேட்கணும்.."

"செப்பன்டி.."

"என்னங்க வாடி போடின்னு மரியாதை இல்லாம பேசுறீங்க..?"

"ஐயோ நான் எப்பங்க மரியாதை இல்லாம பேசினேன்..!"

"இதோ இப்பதான்.. செப்பன்டி.. சூடன்டி.. ஏமைன்டி..!"

"உங்க மொழியில் மரியாதையான வார்த்தைகளே கிடையாதா..?"

என்றதும் சத்தம் வராமல் சிரித்தான் ரிஷி..

"என்னங்க.. தெலுங்குல டி சொன்னா.. தமிழ்ல வாங்க போங்கன்னு அர்த்தம்.. அதாவது சொல்லுங்க.. பாருங்க.. என்னங்க..! இப்படி அர்த்தம்.."

"ஓஹோ..!" இமைகளை தாழ்த்தி புரிந்தது போல் தலையசைத்தாள் அருந்ததி..

"இப்ப புரிஞ்சுதா டி.." மெல்ல கிறங்கியது அவன் குரல்..

அருந்ததி திடுக்கிட்டு நிமிர்ந்து பார்க்க..

"அதாங்க.. புரிஞ்சுதா தமிழ்.. டி ன்னா மரியாதையான தெலுங்கு.." என்றான் ரிஷி உதட்டுக்குள் குறுகுறுப்புடன்..

"புரிஞ்சுதுங்க..!"

"சரிடி.."

"அப்போ அந்த ஜெசியம்மா.."

"யாரு ஜெசியம்மா..?" இமைதட்டி விழித்தான் மகரிஷி..

"நீங்க தானே அடிக்கடி அப்படி கூப்பிடறீங்க..? என்னங்க அர்த்தம் அதுக்கு..!"

"அ..து.." காது விளிம்பை தேய்த்தபடி அவளை பார்த்தவன்..

"ஒரு அழகான பொண்ணுன்னு அர்த்தம்" என்றான்..

"பொய் சொல்றான் கோங்ரா.." கண்களை சுருக்கி மகரிஷியை முறைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறினாள் அருந்ததி..

"அடியேய் அருந்ததி..!"

என்று அழைத்துவிட்டு இடுப்பில் கை வைத்து வெளிப்படையாக சிரித்துக்கொள்ள.. தலை சாய்த்து அவனை வித்தியாசமாக பார்த்தது மோத்தி..

தொடரும்..
Super superb
 
Member
Joined
May 3, 2025
Messages
43
Happy epi...
Intha episode epdi irukuna Nala kodai veyil kalathula vara evening rain mari...epavume sad ah pochu...today episode apdiye chill nu iruku... waiting for next....
 
New member
Joined
Feb 20, 2025
Messages
8
பள்ளி பையோடு தான் பிரபாகரனின் வீட்டுக்கு சென்றிருந்தாள் சந்திரமதி.. திரும்பி வரும்போது கூட அத்தனை அவசரத்திலும்.. கலவரத்திலும் கூட தனது புத்தகப் பையை தயாராக எடுத்துக் கொண்டுதான் ரிஷியோடு சேர்ந்து நின்றிருந்தாள்.. அந்த புத்தகப் பையில்தான் மகரிஷி தனக்கு தந்த அலைபேசியை ரகசியமாக ஒளித்து வைத்திருந்தாள்..

தந்தையின் வீட்டுக்கு சென்ற நொடியிலிருந்து ஒரு நாள் கூட புத்தகத்தை எடுத்து வாசித்து பழகவில்லை என்பதெல்லாம் வேறு விஷயம்..! ஆனாலும் எப்படியாவது அங்கிருந்து விடுபட்டு அம்மாவிடம் சென்று விட வேண்டுமென்ற அவசரத்திலும் கூட புத்தகப் பையை கவனமாக எடுத்து பத்திரப் படுத்திக் கொண்டதில் மகரிஷிக்குள் ஏதோ ஒரு நிம்மதி..!

சந்திரமதிக்கு அம்மாவின் மீதுதான் கோபம்.. படிப்பின் மீது எந்த வெறுப்பும் அல்ல என்பதை அந்த நொடி புரிந்து கொண்டிருந்தான்..

வீடு வந்து உண்டு முடித்து சிறிது நேரம் உறங்கிவிட்டு சந்திரமதி புத்தகங்களை எடுத்து புரட்டிக் கொண்டிருந்ததில் அருந்ததிக்கு ஆச்சரியம் தான்..!

மதியம் மகளுக்கு பிடித்தமான சிக்கன் பிரியாணியை ருசியாக சமைத்து போட்டாள்.. அன்றைய ஒரு நாள் உணவு அளவுக்கு மீறிய பட்ஜெட் என்றாலும் பிரியமான மகளின் மகிழ்ச்சிக்கு முன்னே பணம் ஒரு பொருட்டல்ல என்ற முடிவுக்கு வந்துவிட்டாள்..

ஆனால் மதிய உணவு உண்ணும் போது சந்திரமதி பேசிய வார்த்தைகள் அனைத்தும் அருந்ததிய வியப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்றது..

"பிரியாணி ரொம்ப சூப்பர்.."

கொதிக்க கொதிக்க ஆவி பறந்த பிரியாணியை ஊதி ஊதி ருசித்து உண்டு கொண்டிருந்த அருந்ததி நிமிர்ந்து பார்த்தாள்..

மகளின் பெயரைச் சொல்லிக் அவளும் கூட எப்போதாவது தானே இப்படி பிடித்த உணவை சாப்பிட முடிகிறது..

ஆனாலும் மதி வாயாரப் புகழ்ந்ததில் அருந்ததிக்கு ஆச்சரியம் தாங்கவில்லை..

"உனக்கு பிடிக்குமேனு தான் செஞ்சேன்.." பரவச புன்னைகையை மறைக்க முயன்று கன்னங்கள் குறுகுறுத்தன..

"தினமும் எனக்கு பிடிச்சதை சமைக்கணும்னு அவசியம் இல்ல.. நீ என்ன சமைச்சாலும் நான் சாப்பிடுவேன்.."

என் மகள் தான் பேசுகிறாளா..? திரைப்படங்களில் திடீரென திருந்தலாம். நிஜத்தில் கூட இப்படிப்பட்ட அதிசயங்கள் நடக்குமா என்ற ரீதியில் உறைந்து போயிருந்தாள் அருந்ததி..

கடந்த ஏழு நாட்களாக அவள் தந்தை வீட்டிலிருந்ததைப் பற்றிய சரித்திர பூகோளத்தை தோண்டி துருவி விசாரிக்கவில்லை தாயானவள்.. மாறாக ஒரே ஒரு கேள்விதான் கேட்டாள்..

"பாப்பா நான் கேக்கறதை நல்லா புரிஞ்சுகிட்டு பதில் சொல்லு.."

"என்னமா..!"

முன்பெல்லாம் எரிச்சலாக வேண்டா வெறுப்பாக முகத்தை சுழித்த படி சந்திரமதியிடமிருந்து வரும் இதே வார்த்தை 'என்னமா' வில் இந்த கணம் எத்தனை மென்மை..!

"அந்த வீட்ல யாரும் உன்னை அடிக்கலையே.. துன்புறுத்தலையே..? அப்புறம்.. ஏதோ சொல்லுவாங்களே.. ஹான்.. பேட் டச்.. அந்த மாதிரி யாரும் உன்னை கொடுமைப்படுத்தலையே..?" தாய்க்கு உண்டான பதபதைப்புடன் அவள் கேட்க..

"அப்படியெல்லாம் எதுவும் நடக்கலம்மா.. திட்டினாங்க.. வள் வள்ளுன்னு எரிஞ்சி விழுந்தாங்க மத்தபடி நீ சொல்ற மாதிரி எதுவும் ஆகல.. பயப்படாம இருமா.." என்ற பிறகுதான் அருந்ததி நிம்மதியாக மூச்சு விட்டாள்..

"அப்படியே யாராவது என்னை பேட் டச் பண்ண பார்த்தாலும் என்னால என்னை காப்பாத்திக்க முடியும்.. ரிஷி இங்கிருந்து போகும்போதே எனக்கு பெப்பர் ஸ்ப்ரே வாங்கி தந்து அதை எப்படி யூஸ் பண்ணனும்னு சொல்லி குடுத்து தான் அனுப்பினார்.. அப்புறம் யாராவது கெட்ட எண்ணத்தோட நெருங்கினா அவங்க கிட்டருந்து நம்மள எப்படி பாதுகாத்துக்கனும்னு சொல்லி தந்திருந்தார்..!"

மனதில் உயர்ந்து நின்ற ரிஷி மீதான மதிப்பும் நல் அபிப்பிராயமும் அவள் இதழில் புன்னகையாக விரிந்தது..!

"பரவாயில்ல நாம நினைச்ச அளவுக்கு மோசம் இல்ல கொஞ்சம் நல்லவர்தான் இல்ல..!" மகளிடம் கேட்க..

"கொஞ்சம் இல்ல மம்மி ரிஷி ரொம்பவே நல்லவர்..! அவருக்கு என் மேல ரொம்ப பாசம் தெரியுமா..?" என்றாள் சின்னவள் ஆத்மார்த்தமான நிறைவுடன்..

"எல்லாம் சரிதான்.. ஆனால் அவ்வளவு பெரிய மனுஷனை பேர் சொல்லி கூப்பிடுறது சரியில்ல.. ஒழுங்கா சார்ன்னு கூப்பிடு.." அருந்ததி கண்டித்தாள்..

"நான் சாருன்னு கூப்பிட்டா அவருக்கு பிடிக்காது..! நான் அவருக்கு அம்மா மாதிரியாம்.. அதனால பேர் சொல்லி தான் கூப்பிடனுமாம்.. வாடா போடான்னு கூப்பிட்டாலும் ஆட்சேபனை இல்லையாம்.." என்று சொல்லிவிட்டு சந்திரமதி வாய் பொத்தி குழந்தைத்தனமாக சிரிக்க.. சன்னமாய் புன்னகைத்து மகளின் தலையை கலைத்து விட்டாள் அருந்ததி..

விடுமுறை எடுத்ததில் ஒரு நாள் சம்பளம் இன்செண்டிவ் அனைத்தும் நஷ்டம் என்றாலும்.. அருந்ததிக்கு அன்றைய நாள் மிக இன்பமாகவே கழிந்தது..

சந்திரமதி மோத்தியோடு விளையாடினாள்.. அருந்ததி அதிசயமாக தடுக்கவில்லை.. ஆனால் சந்திரமதியும் மோத்தியும் ஓடி பிடித்து விளையாடிக் கொண்டிருந்தபோது. அந்த பக்கமாக வந்த அருந்ததியின் பின்னால் அதே துள்ளலுடன் துரத்திக் கொண்டு ஓடியவனை கண்டு அலறிடித்து மரத்தின் பின்னால் பதுங்கிக் கொண்டாள் அருந்ததி..

"இங்க பாரு மதி.. இந்த விளையாட்டெல்லாம் உன் கூட வச்சுக்க சொல்லு.. என்கிட்ட வேண்டாம்.. அப்புறம் கைல கிடைக்கிறத தூக்கியடிச்சு மண்டையை உடைச்சு புடுவேன் சொல்லிட்டேன்.." சந்திரமதியிடம் கோபமாக பேசியபடி மரத்தின் பின்னாலிருந்து மோத்தியை எட்டிப் பார்க்க..! அவனோ..
இந்த பக்கம் தானே வந்தாகணும்.. வாடி ராசாத்தி..! என்ற ரீதியில் அதே இடத்தில் சட்டமாக அமர்ந்து கொண்டான்..

சந்திரமதிக்கு சிரிப்பு..

"அம்மா அவன் உன் கூட விளையாட ஆசைப்படுறான்.."

"ஒரு மண்ணும் தேவையில்ல..! முதல இதை இங்கிருந்து போக சொல்லு.. பார்க்கவே பயமா இருக்குது..!" சொல்லிவிட்டு உடம்பை மரத்தின் பின்னால் இழுத்துக் கொள்ள..

"மோத்தி நீ என்கிட்ட வா.. நாம பால் விளையாடலாம்.." என்றபடி சந்திரமதி ரப்பர் பந்து ஒன்றை வேறு பக்கமாக உருட்டி விட நாலு கால் பாய்ச்சலில் அதை பிடிக்க ஓடிவிட்டது மோத்தி..

பிறகுதான் மரத்தின் பின்புறமிருந்து எட்டிப் பார்த்து அப்பாடியோவ் என மூச்சுவிட்டு வேகமாக வீட்டுக்குள் ஓடினாள்..

சமையலறையிலும் துணி துவைக்கும் போதும்.. பாத்திரங்களை கழுவி வைக்கும் போதும் அருந்ததியோடு நின்று கொண்டிருந்தாள் சந்திரமதி..

ஆனால் எதுவும் பேசவில்லை.. ஏதோ பேச நினைத்து தயங்குகிறாள் என்று மட்டும் அருந்ததியால் புரிந்து கொள்ள முடிந்தது..

"என்னமா வேணும்..?"

"ஒன்னும் இல்ல சும்மாதான் நிக்கறேன்.." என்ற மகளை வித்தியாசமாக பார்த்தாள் அருந்ததி..

முதல் முறை மகள் மௌனமாக பக்கத்தில் வந்து நின்று கொண்டிருந்தபோது ஒன்று புரியவில்லை..

ஆனால் ஒவ்வொரு முறையும் தன்னருகில் மகள் நின்று வேடிக்கை பார்க்கையில்.. அவள் தன் அருகாமையை விரும்புகிறாள் என்பதை உணர்ந்து கொண்டிருந்தாள் சந்திரமதியின் தாய்..

வளவளவென்று தாயிடம் பேசி அரட்டை அடிக்க தெரியவில்லை.. இத்தனை நாளாய் அப்படி கலகலத்து பழக்கம் இல்லையே..!

அம்மாவின் பக்கத்தில் நிற்க வேண்டும்.. ஏதாவது பேச வேண்டுமென்று ஆசை.. ஆனால் என்ன பேசுவதென்று தெரியவில்லை..

அருந்ததியின் கண்ணாடி வளையல்களை நிமிட்டிக்கொண்டும்.. நைட்டியை லேசாக இழுத்து நூலை பிடித்து வருடிக் கொண்டிருந்த மகளை பார்க்கையில் கண்ணை கரித்துக் கொண்டு வந்தது..

"ஏதாவது சொல்லனுமா தங்கம்..?"

இல்லை என்பதாக தலையசைத்தாள்..

"ஒன்னும் பிரச்சனை இல்லையே..! எதுவானாலும் அம்மாகிட்ட சொல்லுடா செல்லம்.."

"இல்லம்மா.. சும்மா தான் உன் பக்கத்துல நிக்கறேன்..!" வெகு சாதாரணமாகச் சொன்னாள் சந்திரமதி..

ஒருவேளை மனதுக்குள் ஏதேனும் பிரச்சினையென பூட்டி வைத்திருந்தால்.. என்னவென்று கேட்கும் முன்னே சந்திரமதியின் கண்களில் நீர் நிறைந்து விடுமென்று அவள் தாய்க்கு தெரியாதா என்ன..?

மகள் தன் கைக்குள் வந்து சேர்ந்து விட்டாள்..

அம்மா என்னை மன்னிச்சிடுங்க என்று காலில் விழுந்து கதறி.. கதை கதையாக சொல்லி புலம்பாமல் போனாலும் இந்த மௌனமான பாசமும்.. சந்திரமதியின் கண்களில் தெரிந்த சொல்ல முடியாத அன்பு தவிப்பும் அருந்ததிக்குள் மகிழ்ச்சி எனும் மெழுகு திரியை சுடரேற்றி வைத்திருந்தன..

ஆனாலும் சின்னதாய் ஒரு நெருடல்..

எப்போதும் காலையிலும் மதியமும் சாப்பிட்டீங்களா? என்ன செய்யறீங்க..? என்று தன் அலைபேசியை குறுஞ்செய்திகளால் நிரப்பும் மகரிஷியிடமிருந்து இன்று எந்த அழைப்போ செய்தியோ வரவில்லை..

அத்தனை வேலைகளுக்கு மத்தியில் சரியாக இரண்டு மணிக்கு தவறாமல் போனில் அழைத்து சாப்பிடலையா..! மணியாகுது.. நேரம் தவறாம சாப்பிடுங்க.. என அக்கறையால் நெருங்கியிருந்தவன் ஏன் இன்று அழைக்கவில்லை..

என்னை மறந்து விட்டானா..?

அல்லது மகளைப் பிரிந்து அழுது கொண்டிருந்ததால் தோன்றிய தற்காலிக கரிசனம்தானா..?

அருந்ததிக்கு கோபம் வந்தது..

"கோங்ரா.. என்கிட்ட அக்கறை காட்ட சொல்லி நான் உன்கிட்ட கேட்டேனா..? தினமும் போன் பண்ணி பேசிட்டு இப்படி திடீர்னு கால் பண்ணலைனா நான் என்னதான் நினைக்கறது.."

"எதுவும் நினைக்க கூடாது..! ஏன் உன்னுடைய எதிர்பார்ப்பு இப்படியெல்லாம் போகுது.. மனச அலைபாய விடுற அருந்ததி.. கவனம்..!"

"ஒருவேளை நான் கால் பண்ணி கேட்கணும்னு எதிர்பார்க்கிறாரோ..! போன் பண்ணட்டுமா..‌?'

கிரைண்டரில் மாவரைத்து கொண்டிருந்தவளுக்குள் எத்தனை யோசனைகள்.. ஈர அரிசியை போல் அவள் மனமும் அரைபட்டுக் கொண்டிருக்கிறது..

அலைபேசியை எடுத்து அவன் எண்ணை டயல் செய்யப் போனவள்.. மூலைக்கொரு பக்கமாய் மோதிய யோசனைகளுடன் ஃபோனை எடுத்த இடத்துலயே வைத்து விட்டாள்..

மாலை நேரத்தில் ரிஷியின் வண்டி சத்தம்..

துவைத்த துணிமணிகளை தரையில் பரப்பி மடித்துக் கொண்டிருந்த அருந்ததிக்குள் இனம் புரியாத குளிர்ச்சி..

"ரிஷி வந்தாச்சு..!" சந்திரமதியின் உற்சாகமான குரலுக்கு.. உணர்வுகளை காட்டாமல் ம்ம்.. என்ற தலையசைத்தாள் அருந்ததி..

மகள் சொல்வதற்கு முன்பே அவள் மனதில் மணியடித்து விட்டதே..!

அதேபோல் இத்தனை நேரமாக நைட்டியில் இருந்தவள்.. மாலை மங்கும் முன் சுடிதாருக்கு மாறியிருந்ததையும் சந்திரமதி கவனிக்க தவறவில்லை..

ஹெல்மெட்டை கழட்டியபடி கேசத்தை சிலுப்பிக்கொண்டு வாசல் வரை வந்தவன் காலணியை கழட்டி ஜன்னலோரம் வைத்துவிட்டு சாக்ஸோடு உள்ளே நுழைந்தான்..

டக்கின் செய்த சட்டை மடிப்பு கலையாமல் இருக்க.. கட்டுக்கோப்பான கேசம் கலைந்து நெற்றியில் வந்து விழுந்ததில் வசீகரம் கூடியிருப்பதாய் தோன்றியது..

சந்திரமதியை பார்த்தவுடன் புன்னகைத்தவன்.. அதே ஹாஸ்யத்துடன் அருந்ததியை பார்க்க இத்தனை நேரமாய் அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள் சட்டென தலை தாழ்ந்து வேலையில் கவனமாய் இருப்பதைப் போல் காட்டிக் கொண்டாள்..

நிமிர்ந்த வேலையில் அவன் அங்கே இல்லை.. வாலாட்டிக்கொண்டு அறையில் நுழைந்த மோத்தியை தான் காண முடிந்தது..

இழுத்து மூச்சு விட்டபடி.. சந்திரமதியிடம்..

"மதி உங்க வாத்தியாருக்கு காபி வேணுமானு கேக்கறியா.." என்றவள் மதி சரி என்று எழுந்திருக்கும் முன்..

"இரு இரு.. கேட்டா வேண்டாம்னுதான் சொல்லுவாரு.. நான் போட்டு எடுத்துட்டு போய் தந்துடறேன்.." என்றபடியே எழுந்து சமையலறைக்குள் சென்றாள்..

தனக்காக தயாரிப்பது போல் அல்லாது கள்ளிச்சொட்டாய் காபி கலந்து.. டம்ளரில் ஊற்றி எடுத்துக் கொண்டு அவனறைக்கு சென்றாள்..

சந்திரமதி அருந்ததியின் ஃபோனை எடுத்து தனது தோழிக்கு அழைத்து பள்ளியில் என்ன ஹோம் வொர்க் என்று கேட்டுக் கொண்டிருந்தாள்..

கதவைத் தட்டி வாசலில் நின்றாள் அருந்ததி..

"எஸ்‌‌.. உள்ள வாங்க..!"

அவன் குரலில் கூட சிலிர்த்துக்கொள்ளும் தன் உணர்வுகளை எண்ணி தன்னையே அருவருத்தாள் அருந்ததி..

கதவை திறந்து கொண்டு உள்ளே நுழையும் நேரம் கழுத்து வழியே மாட்டிய டி-ஷர்ட்டை வயிற்றை நோக்கி இழுத்து விட்டபடி புன்னகையோடு.. "வாங்க உட்காருங்க" என்றவனின் பார்வை அவள் கையிலிருந்த காபி குவளையில் படிந்தது..

"காபி..!" என்றவளின் தயக்க பார்வையும் அந்த தடுமாற்றமும் அவனுக்கு பிடித்திருந்தது..

"ஐயோ நான் காபி குடிக்கிறது இல்லைங்க..!" அவன் புன்னகையோடு பதில் சொல்ல.. அருந்ததியின் முகம் மாறிப்போனது..

புன்னகைக்க முயன்று "சரிங்க" என்றவள் திரும்பி நடக்கும் போது..

"ஒக்க நிமிஷம்.." என்றவன்.. 'குடுங்க" என்றான் அனுமதியின்றி அவள் கையில் இருந்து காபி குவளை வாங்கியபடி..

"இல்ல பரவாயில்லைங்க..! பழக்கம் இல்லைனா எதுக்காக..?"

"எனக்காக தானே போட்டு எடுத்துட்டு வந்தீங்க.. ஒரு நாள் காபி குடிக்கறதுல ஒன்னும் ஆகிடாது.." என்றவன் பேசி முடிப்பதற்குள் ஒரு மிடறு காப்பியை உதட்டுக்குள் விழுங்கியிருந்தான்..

அருந்ததியின் முகத்தில் இப்போது திருப்தியான புன்னகை.. இதழ்கள் குவளையில் பதிந்திருந்த போதும் அவன் விழிகள் நிமிர்ந்து அருந்ததியை ஏறிட்டன..

"இ.. இன்னைக்கு நீங்க ரொம்ப பிசியோ..?"

சுருக்கி அவளை பார்த்தான் ரிஷி..

"ஏன்.."

"இ.. இல்ல சும்மாதான் கேட்டேன்..!"

மீண்டும் மவுனத்திற்கு பின்..

"மத்தியானம் சாப்பிட்டீங்களா..?" என்றாள் தயக்கத்துடன்..

ஒரு கணம் அவன் முகம் மாறி போனது.. கண்களில் ஈரமா அல்லது பளீர் வெண்மையா என்று தெரியாத அளவிற்கு ஒரு பளபளப்பு..

மகரிஷியிடமிருந்து பதில் இல்லை.. அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்..

ஒருவேளை ஏதாவது தவறாக கேட்டு விட்டோமோ என்ற
பதட்டத்தில் கருவிழிகள் அலைபாய நின்றவளை கண்டு அவன் உதட்டில் மெல்லிய சிரிப்பு..

"சாப்பிட்டேன் ஜேஜெம்மா..!" கணீர் ஆண்மையோடு கடைந்தெடுத்த மென்மை அந்த குரலில்..

அந்த புன்னகை வேறு அருந்ததியின் சலன நரம்புகளை தீயில் வாட்டியது..!

காபியை குடித்து முடித்து குவளையை அவளிடம் தந்தான்..

தேங்க்ஸ்..!

"உங்க கிட்ட ஒன்னு கேட்கணும்.."

"செப்பன்டி.."

"என்னங்க வாடி போடின்னு மரியாதை இல்லாம பேசுறீங்க..?"

"ஐயோ நான் எப்பங்க மரியாதை இல்லாம பேசினேன்..!"

"இதோ இப்பதான்.. செப்பன்டி.. சூடன்டி.. ஏமைன்டி..!"

"உங்க மொழியில் மரியாதையான வார்த்தைகளே கிடையாதா..?"

என்றதும் சத்தம் வராமல் சிரித்தான் ரிஷி..

"என்னங்க.. தெலுங்குல டி சொன்னா.. தமிழ்ல வாங்க போங்கன்னு அர்த்தம்.. அதாவது சொல்லுங்க.. பாருங்க.. என்னங்க..! இப்படி அர்த்தம்.."

"ஓஹோ..!" இமைகளை தாழ்த்தி புரிந்தது போல் தலையசைத்தாள் அருந்ததி..

"இப்ப புரிஞ்சுதா டி.." மெல்ல கிறங்கியது அவன் குரல்..

அருந்ததி திடுக்கிட்டு நிமிர்ந்து பார்க்க..

"அதாங்க.. புரிஞ்சுதா தமிழ்.. டி ன்னா மரியாதையான தெலுங்கு.." என்றான் ரிஷி உதட்டுக்குள் குறுகுறுப்புடன்..

"புரிஞ்சுதுங்க..!"

"சரிடி.."

"அப்போ அந்த ஜெசியம்மா.."

"யாரு ஜெசியம்மா..?" இமைதட்டி விழித்தான் மகரிஷி..

"நீங்க தானே அடிக்கடி அப்படி கூப்பிடறீங்க..? என்னங்க அர்த்தம் அதுக்கு..!"

"அ..து.." காது விளிம்பை தேய்த்தபடி அவளை பார்த்தவன்..

"ஒரு அழகான பொண்ணுன்னு அர்த்தம்" என்றான்..

"பொய் சொல்றான் கோங்ரா.." கண்களை சுருக்கி மகரிஷியை முறைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறினாள் அருந்ததி..

"அடியேய் அருந்ததி..!"

என்று அழைத்துவிட்டு இடுப்பில் கை வைத்து வெளிப்படையாக சிரித்துக்கொள்ள.. தலை சாய்த்து அவனை வித்தியாசமாக பார்த்தது மோத்தி..

தொடரும்..
Super ♥️♥️♥️
 
Active member
Joined
Jul 10, 2024
Messages
47
மதி பாப்பா அம்மாவை ரொம்ப எதிர்பார்க்கிறா. பிரியமா இருக்கா. சூப்பர். 👌👌👌👌 👍👍👍👍👍

குட்டி பையா அருந்ததியை விடாதடா. எப்படியோ இப்படி விளையாடி, செல்லம் கொஞ்சி கரெக்ட் பண்ணிடு.. 🤣🤣🤣🤣

என்னடா நடக்குது இங்க. ரிஷி தெலுங்கு டி க்கு விளக்கம் கொடுக்கறேன்னுட்டு தமிழ் டி யில உரிமையோட பேசற. 🤔🤔🤔🤔🤔 ரிஷி செம காதல மூட்ல இருக்க போல. நடத்து நடத்து. 😍😍😍😍😍😍

இந்த தத்திக்கு அது விளங்கல. நல்லா பேரு மட்டும் வைக்க தெரியுது. 🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️

மோத்தி பையன் உன்னோட வித்தியாசமான நடவடிக்கையை லுக்கு விடறான் ரிஷி. 🤣🤣🤣🤣🤣
 
Active member
Joined
Jan 18, 2023
Messages
120
Very nice...very interesting 💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜😂😂💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜🏩
 
Active member
Joined
Sep 14, 2023
Messages
140
மதியின் அம்மா பாசம் 👌👌👌👌👌👌😍😍😍😍😍😍😍😍😍
இப்போ அரும்மா ஃபர்ஸ்ட் ஸ்டெப் வைச்சு ரிஷி கிட்ட பேச ஆரம்பிச்சுட்டாங்க.....😂😂😂
ஆனா ரிஷி கொஞ்சம் crush அதிகமாக இருகோ🤔🤔🤔 அறுந்ததிக்கு புரியாத மாதிரி டி போட்டு கூப்பிடுகிறார்......👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
ஆனா இதை இந்த மோத்தி பய கண்டுபிடுசிடானே....😂😂😂😂😂😍😍😍😍😍😍😍😍😍😍
 
New member
Joined
Mar 24, 2025
Messages
5
பள்ளி பையோடு தான் பிரபாகரனின் வீட்டுக்கு சென்றிருந்தாள் சந்திரமதி.. திரும்பி வரும்போது கூட அத்தனை அவசரத்திலும்.. கலவரத்திலும் கூட தனது புத்தகப் பையை தயாராக எடுத்துக் கொண்டுதான் ரிஷியோடு சேர்ந்து நின்றிருந்தாள்.. அந்த புத்தகப் பையில்தான் மகரிஷி தனக்கு தந்த அலைபேசியை ரகசியமாக ஒளித்து வைத்திருந்தாள்..

தந்தையின் வீட்டுக்கு சென்ற நொடியிலிருந்து ஒரு நாள் கூட புத்தகத்தை எடுத்து வாசித்து பழகவில்லை என்பதெல்லாம் வேறு விஷயம்..! ஆனாலும் எப்படியாவது அங்கிருந்து விடுபட்டு அம்மாவிடம் சென்று விட வேண்டுமென்ற அவசரத்திலும் கூட புத்தகப் பையை கவனமாக எடுத்து பத்திரப் படுத்திக் கொண்டதில் மகரிஷிக்குள் ஏதோ ஒரு நிம்மதி..!

சந்திரமதிக்கு அம்மாவின் மீதுதான் கோபம்.. படிப்பின் மீது எந்த வெறுப்பும் அல்ல என்பதை அந்த நொடி புரிந்து கொண்டிருந்தான்..

வீடு வந்து உண்டு முடித்து சிறிது நேரம் உறங்கிவிட்டு சந்திரமதி புத்தகங்களை எடுத்து புரட்டிக் கொண்டிருந்ததில் அருந்ததிக்கு ஆச்சரியம் தான்..!

மதியம் மகளுக்கு பிடித்தமான சிக்கன் பிரியாணியை ருசியாக சமைத்து போட்டாள்.. அன்றைய ஒரு நாள் உணவு அளவுக்கு மீறிய பட்ஜெட் என்றாலும் பிரியமான மகளின் மகிழ்ச்சிக்கு முன்னே பணம் ஒரு பொருட்டல்ல என்ற முடிவுக்கு வந்துவிட்டாள்..

ஆனால் மதிய உணவு உண்ணும் போது சந்திரமதி பேசிய வார்த்தைகள் அனைத்தும் அருந்ததிய வியப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்றது..

"பிரியாணி ரொம்ப சூப்பர்.."

கொதிக்க கொதிக்க ஆவி பறந்த பிரியாணியை ஊதி ஊதி ருசித்து உண்டு கொண்டிருந்த அருந்ததி நிமிர்ந்து பார்த்தாள்..

மகளின் பெயரைச் சொல்லிக் அவளும் கூட எப்போதாவது தானே இப்படி பிடித்த உணவை சாப்பிட முடிகிறது..

ஆனாலும் மதி வாயாரப் புகழ்ந்ததில் அருந்ததிக்கு ஆச்சரியம் தாங்கவில்லை..

"உனக்கு பிடிக்குமேனு தான் செஞ்சேன்.." பரவச புன்னைகையை மறைக்க முயன்று கன்னங்கள் குறுகுறுத்தன..

"தினமும் எனக்கு பிடிச்சதை சமைக்கணும்னு அவசியம் இல்ல.. நீ என்ன சமைச்சாலும் நான் சாப்பிடுவேன்.."

என் மகள் தான் பேசுகிறாளா..? திரைப்படங்களில் திடீரென திருந்தலாம். நிஜத்தில் கூட இப்படிப்பட்ட அதிசயங்கள் நடக்குமா என்ற ரீதியில் உறைந்து போயிருந்தாள் அருந்ததி..

கடந்த ஏழு நாட்களாக அவள் தந்தை வீட்டிலிருந்ததைப் பற்றிய சரித்திர பூகோளத்தை தோண்டி துருவி விசாரிக்கவில்லை தாயானவள்.. மாறாக ஒரே ஒரு கேள்விதான் கேட்டாள்..

"பாப்பா நான் கேக்கறதை நல்லா புரிஞ்சுகிட்டு பதில் சொல்லு.."

"என்னமா..!"

முன்பெல்லாம் எரிச்சலாக வேண்டா வெறுப்பாக முகத்தை சுழித்த படி சந்திரமதியிடமிருந்து வரும் இதே வார்த்தை 'என்னமா' வில் இந்த கணம் எத்தனை மென்மை..!

"அந்த வீட்ல யாரும் உன்னை அடிக்கலையே.. துன்புறுத்தலையே..? அப்புறம்.. ஏதோ சொல்லுவாங்களே.. ஹான்.. பேட் டச்.. அந்த மாதிரி யாரும் உன்னை கொடுமைப்படுத்தலையே..?" தாய்க்கு உண்டான பதபதைப்புடன் அவள் கேட்க..

"அப்படியெல்லாம் எதுவும் நடக்கலம்மா.. திட்டினாங்க.. வள் வள்ளுன்னு எரிஞ்சி விழுந்தாங்க மத்தபடி நீ சொல்ற மாதிரி எதுவும் ஆகல.. பயப்படாம இருமா.." என்ற பிறகுதான் அருந்ததி நிம்மதியாக மூச்சு விட்டாள்..

"அப்படியே யாராவது என்னை பேட் டச் பண்ண பார்த்தாலும் என்னால என்னை காப்பாத்திக்க முடியும்.. ரிஷி இங்கிருந்து போகும்போதே எனக்கு பெப்பர் ஸ்ப்ரே வாங்கி தந்து அதை எப்படி யூஸ் பண்ணனும்னு சொல்லி குடுத்து தான் அனுப்பினார்.. அப்புறம் யாராவது கெட்ட எண்ணத்தோட நெருங்கினா அவங்க கிட்டருந்து நம்மள எப்படி பாதுகாத்துக்கனும்னு சொல்லி தந்திருந்தார்..!"

மனதில் உயர்ந்து நின்ற ரிஷி மீதான மதிப்பும் நல் அபிப்பிராயமும் அவள் இதழில் புன்னகையாக விரிந்தது..!

"பரவாயில்ல நாம நினைச்ச அளவுக்கு மோசம் இல்ல கொஞ்சம் நல்லவர்தான் இல்ல..!" மகளிடம் கேட்க..

"கொஞ்சம் இல்ல மம்மி ரிஷி ரொம்பவே நல்லவர்..! அவருக்கு என் மேல ரொம்ப பாசம் தெரியுமா..?" என்றாள் சின்னவள் ஆத்மார்த்தமான நிறைவுடன்..

"எல்லாம் சரிதான்.. ஆனால் அவ்வளவு பெரிய மனுஷனை பேர் சொல்லி கூப்பிடுறது சரியில்ல.. ஒழுங்கா சார்ன்னு கூப்பிடு.." அருந்ததி கண்டித்தாள்..

"நான் சாருன்னு கூப்பிட்டா அவருக்கு பிடிக்காது..! நான் அவருக்கு அம்மா மாதிரியாம்.. அதனால பேர் சொல்லி தான் கூப்பிடனுமாம்.. வாடா போடான்னு கூப்பிட்டாலும் ஆட்சேபனை இல்லையாம்.." என்று சொல்லிவிட்டு சந்திரமதி வாய் பொத்தி குழந்தைத்தனமாக சிரிக்க.. சன்னமாய் புன்னகைத்து மகளின் தலையை கலைத்து விட்டாள் அருந்ததி..

விடுமுறை எடுத்ததில் ஒரு நாள் சம்பளம் இன்செண்டிவ் அனைத்தும் நஷ்டம் என்றாலும்.. அருந்ததிக்கு அன்றைய நாள் மிக இன்பமாகவே கழிந்தது..

சந்திரமதி மோத்தியோடு விளையாடினாள்.. அருந்ததி அதிசயமாக தடுக்கவில்லை.. ஆனால் சந்திரமதியும் மோத்தியும் ஓடி பிடித்து விளையாடிக் கொண்டிருந்தபோது. அந்த பக்கமாக வந்த அருந்ததியின் பின்னால் அதே துள்ளலுடன் துரத்திக் கொண்டு ஓடியவனை கண்டு அலறிடித்து மரத்தின் பின்னால் பதுங்கிக் கொண்டாள் அருந்ததி..

"இங்க பாரு மதி.. இந்த விளையாட்டெல்லாம் உன் கூட வச்சுக்க சொல்லு.. என்கிட்ட வேண்டாம்.. அப்புறம் கைல கிடைக்கிறத தூக்கியடிச்சு மண்டையை உடைச்சு புடுவேன் சொல்லிட்டேன்.." சந்திரமதியிடம் கோபமாக பேசியபடி மரத்தின் பின்னாலிருந்து மோத்தியை எட்டிப் பார்க்க..! அவனோ..
இந்த பக்கம் தானே வந்தாகணும்.. வாடி ராசாத்தி..! என்ற ரீதியில் அதே இடத்தில் சட்டமாக அமர்ந்து கொண்டான்..

சந்திரமதிக்கு சிரிப்பு..

"அம்மா அவன் உன் கூட விளையாட ஆசைப்படுறான்.."

"ஒரு மண்ணும் தேவையில்ல..! முதல இதை இங்கிருந்து போக சொல்லு.. பார்க்கவே பயமா இருக்குது..!" சொல்லிவிட்டு உடம்பை மரத்தின் பின்னால் இழுத்துக் கொள்ள..

"மோத்தி நீ என்கிட்ட வா.. நாம பால் விளையாடலாம்.." என்றபடி சந்திரமதி ரப்பர் பந்து ஒன்றை வேறு பக்கமாக உருட்டி விட நாலு கால் பாய்ச்சலில் அதை பிடிக்க ஓடிவிட்டது மோத்தி..

பிறகுதான் மரத்தின் பின்புறமிருந்து எட்டிப் பார்த்து அப்பாடியோவ் என மூச்சுவிட்டு வேகமாக வீட்டுக்குள் ஓடினாள்..

சமையலறையிலும் துணி துவைக்கும் போதும்.. பாத்திரங்களை கழுவி வைக்கும் போதும் அருந்ததியோடு நின்று கொண்டிருந்தாள் சந்திரமதி..

ஆனால் எதுவும் பேசவில்லை.. ஏதோ பேச நினைத்து தயங்குகிறாள் என்று மட்டும் அருந்ததியால் புரிந்து கொள்ள முடிந்தது..

"என்னமா வேணும்..?"

"ஒன்னும் இல்ல சும்மாதான் நிக்கறேன்.." என்ற மகளை வித்தியாசமாக பார்த்தாள் அருந்ததி..

முதல் முறை மகள் மௌனமாக பக்கத்தில் வந்து நின்று கொண்டிருந்தபோது ஒன்று புரியவில்லை..

ஆனால் ஒவ்வொரு முறையும் தன்னருகில் மகள் நின்று வேடிக்கை பார்க்கையில்.. அவள் தன் அருகாமையை விரும்புகிறாள் என்பதை உணர்ந்து கொண்டிருந்தாள் சந்திரமதியின் தாய்..

வளவளவென்று தாயிடம் பேசி அரட்டை அடிக்க தெரியவில்லை.. இத்தனை நாளாய் அப்படி கலகலத்து பழக்கம் இல்லையே..!

அம்மாவின் பக்கத்தில் நிற்க வேண்டும்.. ஏதாவது பேச வேண்டுமென்று ஆசை.. ஆனால் என்ன பேசுவதென்று தெரியவில்லை..

அருந்ததியின் கண்ணாடி வளையல்களை நிமிட்டிக்கொண்டும்.. நைட்டியை லேசாக இழுத்து நூலை பிடித்து வருடிக் கொண்டிருந்த மகளை பார்க்கையில் கண்ணை கரித்துக் கொண்டு வந்தது..

"ஏதாவது சொல்லனுமா தங்கம்..?"

இல்லை என்பதாக தலையசைத்தாள்..

"ஒன்னும் பிரச்சனை இல்லையே..! எதுவானாலும் அம்மாகிட்ட சொல்லுடா செல்லம்.."

"இல்லம்மா.. சும்மா தான் உன் பக்கத்துல நிக்கறேன்..!" வெகு சாதாரணமாகச் சொன்னாள் சந்திரமதி..

ஒருவேளை மனதுக்குள் ஏதேனும் பிரச்சினையென பூட்டி வைத்திருந்தால்.. என்னவென்று கேட்கும் முன்னே சந்திரமதியின் கண்களில் நீர் நிறைந்து விடுமென்று அவள் தாய்க்கு தெரியாதா என்ன..?

மகள் தன் கைக்குள் வந்து சேர்ந்து விட்டாள்..

அம்மா என்னை மன்னிச்சிடுங்க என்று காலில் விழுந்து கதறி.. கதை கதையாக சொல்லி புலம்பாமல் போனாலும் இந்த மௌனமான பாசமும்.. சந்திரமதியின் கண்களில் தெரிந்த சொல்ல முடியாத அன்பு தவிப்பும் அருந்ததிக்குள் மகிழ்ச்சி எனும் மெழுகு திரியை சுடரேற்றி வைத்திருந்தன..

ஆனாலும் சின்னதாய் ஒரு நெருடல்..

எப்போதும் காலையிலும் மதியமும் சாப்பிட்டீங்களா? என்ன செய்யறீங்க..? என்று தன் அலைபேசியை குறுஞ்செய்திகளால் நிரப்பும் மகரிஷியிடமிருந்து இன்று எந்த அழைப்போ செய்தியோ வரவில்லை..

அத்தனை வேலைகளுக்கு மத்தியில் சரியாக இரண்டு மணிக்கு தவறாமல் போனில் அழைத்து சாப்பிடலையா..! மணியாகுது.. நேரம் தவறாம சாப்பிடுங்க.. என அக்கறையால் நெருங்கியிருந்தவன் ஏன் இன்று அழைக்கவில்லை..

என்னை மறந்து விட்டானா..?

அல்லது மகளைப் பிரிந்து அழுது கொண்டிருந்ததால் தோன்றிய தற்காலிக கரிசனம்தானா..?

அருந்ததிக்கு கோபம் வந்தது..

"கோங்ரா.. என்கிட்ட அக்கறை காட்ட சொல்லி நான் உன்கிட்ட கேட்டேனா..? தினமும் போன் பண்ணி பேசிட்டு இப்படி திடீர்னு கால் பண்ணலைனா நான் என்னதான் நினைக்கறது.."

"எதுவும் நினைக்க கூடாது..! ஏன் உன்னுடைய எதிர்பார்ப்பு இப்படியெல்லாம் போகுது.. மனச அலைபாய விடுற அருந்ததி.. கவனம்..!"

"ஒருவேளை நான் கால் பண்ணி கேட்கணும்னு எதிர்பார்க்கிறாரோ..! போன் பண்ணட்டுமா..‌?'

கிரைண்டரில் மாவரைத்து கொண்டிருந்தவளுக்குள் எத்தனை யோசனைகள்.. ஈர அரிசியை போல் அவள் மனமும் அரைபட்டுக் கொண்டிருக்கிறது..

அலைபேசியை எடுத்து அவன் எண்ணை டயல் செய்யப் போனவள்.. மூலைக்கொரு பக்கமாய் மோதிய யோசனைகளுடன் ஃபோனை எடுத்த இடத்துலயே வைத்து விட்டாள்..

மாலை நேரத்தில் ரிஷியின் வண்டி சத்தம்..

துவைத்த துணிமணிகளை தரையில் பரப்பி மடித்துக் கொண்டிருந்த அருந்ததிக்குள் இனம் புரியாத குளிர்ச்சி..

"ரிஷி வந்தாச்சு..!" சந்திரமதியின் உற்சாகமான குரலுக்கு.. உணர்வுகளை காட்டாமல் ம்ம்.. என்ற தலையசைத்தாள் அருந்ததி..

மகள் சொல்வதற்கு முன்பே அவள் மனதில் மணியடித்து விட்டதே..!

அதேபோல் இத்தனை நேரமாக நைட்டியில் இருந்தவள்.. மாலை மங்கும் முன் சுடிதாருக்கு மாறியிருந்ததையும் சந்திரமதி கவனிக்க தவறவில்லை..

ஹெல்மெட்டை கழட்டியபடி கேசத்தை சிலுப்பிக்கொண்டு வாசல் வரை வந்தவன் காலணியை கழட்டி ஜன்னலோரம் வைத்துவிட்டு சாக்ஸோடு உள்ளே நுழைந்தான்..

டக்கின் செய்த சட்டை மடிப்பு கலையாமல் இருக்க.. கட்டுக்கோப்பான கேசம் கலைந்து நெற்றியில் வந்து விழுந்ததில் வசீகரம் கூடியிருப்பதாய் தோன்றியது..

சந்திரமதியை பார்த்தவுடன் புன்னகைத்தவன்.. அதே ஹாஸ்யத்துடன் அருந்ததியை பார்க்க இத்தனை நேரமாய் அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள் சட்டென தலை தாழ்ந்து வேலையில் கவனமாய் இருப்பதைப் போல் காட்டிக் கொண்டாள்..

நிமிர்ந்த வேலையில் அவன் அங்கே இல்லை.. வாலாட்டிக்கொண்டு அறையில் நுழைந்த மோத்தியை தான் காண முடிந்தது..

இழுத்து மூச்சு விட்டபடி.. சந்திரமதியிடம்..

"மதி உங்க வாத்தியாருக்கு காபி வேணுமானு கேக்கறியா.." என்றவள் மதி சரி என்று எழுந்திருக்கும் முன்..

"இரு இரு.. கேட்டா வேண்டாம்னுதான் சொல்லுவாரு.. நான் போட்டு எடுத்துட்டு போய் தந்துடறேன்.." என்றபடியே எழுந்து சமையலறைக்குள் சென்றாள்..

தனக்காக தயாரிப்பது போல் அல்லாது கள்ளிச்சொட்டாய் காபி கலந்து.. டம்ளரில் ஊற்றி எடுத்துக் கொண்டு அவனறைக்கு சென்றாள்..

சந்திரமதி அருந்ததியின் ஃபோனை எடுத்து தனது தோழிக்கு அழைத்து பள்ளியில் என்ன ஹோம் வொர்க் என்று கேட்டுக் கொண்டிருந்தாள்..

கதவைத் தட்டி வாசலில் நின்றாள் அருந்ததி..

"எஸ்‌‌.. உள்ள வாங்க..!"

அவன் குரலில் கூட சிலிர்த்துக்கொள்ளும் தன் உணர்வுகளை எண்ணி தன்னையே அருவருத்தாள் அருந்ததி..

கதவை திறந்து கொண்டு உள்ளே நுழையும் நேரம் கழுத்து வழியே மாட்டிய டி-ஷர்ட்டை வயிற்றை நோக்கி இழுத்து விட்டபடி புன்னகையோடு.. "வாங்க உட்காருங்க" என்றவனின் பார்வை அவள் கையிலிருந்த காபி குவளையில் படிந்தது..

"காபி..!" என்றவளின் தயக்க பார்வையும் அந்த தடுமாற்றமும் அவனுக்கு பிடித்திருந்தது..

"ஐயோ நான் காபி குடிக்கிறது இல்லைங்க..!" அவன் புன்னகையோடு பதில் சொல்ல.. அருந்ததியின் முகம் மாறிப்போனது..

புன்னகைக்க முயன்று "சரிங்க" என்றவள் திரும்பி நடக்கும் போது..

"ஒக்க நிமிஷம்.." என்றவன்.. 'குடுங்க" என்றான் அனுமதியின்றி அவள் கையில் இருந்து காபி குவளை வாங்கியபடி..

"இல்ல பரவாயில்லைங்க..! பழக்கம் இல்லைனா எதுக்காக..?"

"எனக்காக தானே போட்டு எடுத்துட்டு வந்தீங்க.. ஒரு நாள் காபி குடிக்கறதுல ஒன்னும் ஆகிடாது.." என்றவன் பேசி முடிப்பதற்குள் ஒரு மிடறு காப்பியை உதட்டுக்குள் விழுங்கியிருந்தான்..

அருந்ததியின் முகத்தில் இப்போது திருப்தியான புன்னகை.. இதழ்கள் குவளையில் பதிந்திருந்த போதும் அவன் விழிகள் நிமிர்ந்து அருந்ததியை ஏறிட்டன..

"இ.. இன்னைக்கு நீங்க ரொம்ப பிசியோ..?"

சுருக்கி அவளை பார்த்தான் ரிஷி..

"ஏன்.."

"இ.. இல்ல சும்மாதான் கேட்டேன்..!"

மீண்டும் மவுனத்திற்கு பின்..

"மத்தியானம் சாப்பிட்டீங்களா..?" என்றாள் தயக்கத்துடன்..

ஒரு கணம் அவன் முகம் மாறி போனது.. கண்களில் ஈரமா அல்லது பளீர் வெண்மையா என்று தெரியாத அளவிற்கு ஒரு பளபளப்பு..

மகரிஷியிடமிருந்து பதில் இல்லை.. அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்..

ஒருவேளை ஏதாவது தவறாக கேட்டு விட்டோமோ என்ற
பதட்டத்தில் கருவிழிகள் அலைபாய நின்றவளை கண்டு அவன் உதட்டில் மெல்லிய சிரிப்பு..

"சாப்பிட்டேன் ஜேஜெம்மா..!" கணீர் ஆண்மையோடு கடைந்தெடுத்த மென்மை அந்த குரலில்..

அந்த புன்னகை வேறு அருந்ததியின் சலன நரம்புகளை தீயில் வாட்டியது..!

காபியை குடித்து முடித்து குவளையை அவளிடம் தந்தான்..

தேங்க்ஸ்..!

"உங்க கிட்ட ஒன்னு கேட்கணும்.."

"செப்பன்டி.."

"என்னங்க வாடி போடின்னு மரியாதை இல்லாம பேசுறீங்க..?"

"ஐயோ நான் எப்பங்க மரியாதை இல்லாம பேசினேன்..!"

"இதோ இப்பதான்.. செப்பன்டி.. சூடன்டி.. ஏமைன்டி..!"

"உங்க மொழியில் மரியாதையான வார்த்தைகளே கிடையாதா..?"

என்றதும் சத்தம் வராமல் சிரித்தான் ரிஷி..

"என்னங்க.. தெலுங்குல டி சொன்னா.. தமிழ்ல வாங்க போங்கன்னு அர்த்தம்.. அதாவது சொல்லுங்க.. பாருங்க.. என்னங்க..! இப்படி அர்த்தம்.."

"ஓஹோ..!" இமைகளை தாழ்த்தி புரிந்தது போல் தலையசைத்தாள் அருந்ததி..

"இப்ப புரிஞ்சுதா டி.." மெல்ல கிறங்கியது அவன் குரல்..

அருந்ததி திடுக்கிட்டு நிமிர்ந்து பார்க்க..

"அதாங்க.. புரிஞ்சுதா தமிழ்.. டி ன்னா மரியாதையான தெலுங்கு.." என்றான் ரிஷி உதட்டுக்குள் குறுகுறுப்புடன்..

"புரிஞ்சுதுங்க..!"

"சரிடி.."

"அப்போ அந்த ஜெசியம்மா.."

"யாரு ஜெசியம்மா..?" இமைதட்டி விழித்தான் மகரிஷி..

"நீங்க தானே அடிக்கடி அப்படி கூப்பிடறீங்க..? என்னங்க அர்த்தம் அதுக்கு..!"

"அ..து.." காது விளிம்பை தேய்த்தபடி அவளை பார்த்தவன்..

"ஒரு அழகான பொண்ணுன்னு அர்த்தம்" என்றான்..

"பொய் சொல்றான் கோங்ரா.." கண்களை சுருக்கி மகரிஷியை முறைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறினாள் அருந்ததி..

"அடியேய் அருந்ததி..!"

என்று அழைத்துவிட்டு இடுப்பில் கை வைத்து வெளிப்படையாக சிரித்துக்கொள்ள.. தலை சாய்த்து அவனை வித்தியாசமாக பார்த்தது மோத்தி..

தொடரும்..
Superb
 
New member
Joined
Apr 30, 2025
Messages
12
பள்ளி பையோடு தான் பிரபாகரனின் வீட்டுக்கு சென்றிருந்தாள் சந்திரமதி.. திரும்பி வரும்போது கூட அத்தனை அவசரத்திலும்.. கலவரத்திலும் கூட தனது புத்தகப் பையை தயாராக எடுத்துக் கொண்டுதான் ரிஷியோடு சேர்ந்து நின்றிருந்தாள்.. அந்த புத்தகப் பையில்தான் மகரிஷி தனக்கு தந்த அலைபேசியை ரகசியமாக ஒளித்து வைத்திருந்தாள்..

தந்தையின் வீட்டுக்கு சென்ற நொடியிலிருந்து ஒரு நாள் கூட புத்தகத்தை எடுத்து வாசித்து பழகவில்லை என்பதெல்லாம் வேறு விஷயம்..! ஆனாலும் எப்படியாவது அங்கிருந்து விடுபட்டு அம்மாவிடம் சென்று விட வேண்டுமென்ற அவசரத்திலும் கூட புத்தகப் பையை கவனமாக எடுத்து பத்திரப் படுத்திக் கொண்டதில் மகரிஷிக்குள் ஏதோ ஒரு நிம்மதி..!

சந்திரமதிக்கு அம்மாவின் மீதுதான் கோபம்.. படிப்பின் மீது எந்த வெறுப்பும் அல்ல என்பதை அந்த நொடி புரிந்து கொண்டிருந்தான்..

வீடு வந்து உண்டு முடித்து சிறிது நேரம் உறங்கிவிட்டு சந்திரமதி புத்தகங்களை எடுத்து புரட்டிக் கொண்டிருந்ததில் அருந்ததிக்கு ஆச்சரியம் தான்..!

மதியம் மகளுக்கு பிடித்தமான சிக்கன் பிரியாணியை ருசியாக சமைத்து போட்டாள்.. அன்றைய ஒரு நாள் உணவு அளவுக்கு மீறிய பட்ஜெட் என்றாலும் பிரியமான மகளின் மகிழ்ச்சிக்கு முன்னே பணம் ஒரு பொருட்டல்ல என்ற முடிவுக்கு வந்துவிட்டாள்..

ஆனால் மதிய உணவு உண்ணும் போது சந்திரமதி பேசிய வார்த்தைகள் அனைத்தும் அருந்ததிய வியப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்றது..

"பிரியாணி ரொம்ப சூப்பர்.."

கொதிக்க கொதிக்க ஆவி பறந்த பிரியாணியை ஊதி ஊதி ருசித்து உண்டு கொண்டிருந்த அருந்ததி நிமிர்ந்து பார்த்தாள்..

மகளின் பெயரைச் சொல்லிக் அவளும் கூட எப்போதாவது தானே இப்படி பிடித்த உணவை சாப்பிட முடிகிறது..

ஆனாலும் மதி வாயாரப் புகழ்ந்ததில் அருந்ததிக்கு ஆச்சரியம் தாங்கவில்லை..

"உனக்கு பிடிக்குமேனு தான் செஞ்சேன்.." பரவச புன்னைகையை மறைக்க முயன்று கன்னங்கள் குறுகுறுத்தன..

"தினமும் எனக்கு பிடிச்சதை சமைக்கணும்னு அவசியம் இல்ல.. நீ என்ன சமைச்சாலும் நான் சாப்பிடுவேன்.."

என் மகள் தான் பேசுகிறாளா..? திரைப்படங்களில் திடீரென திருந்தலாம். நிஜத்தில் கூட இப்படிப்பட்ட அதிசயங்கள் நடக்குமா என்ற ரீதியில் உறைந்து போயிருந்தாள் அருந்ததி..

கடந்த ஏழு நாட்களாக அவள் தந்தை வீட்டிலிருந்ததைப் பற்றிய சரித்திர பூகோளத்தை தோண்டி துருவி விசாரிக்கவில்லை தாயானவள்.. மாறாக ஒரே ஒரு கேள்விதான் கேட்டாள்..

"பாப்பா நான் கேக்கறதை நல்லா புரிஞ்சுகிட்டு பதில் சொல்லு.."

"என்னமா..!"

முன்பெல்லாம் எரிச்சலாக வேண்டா வெறுப்பாக முகத்தை சுழித்த படி சந்திரமதியிடமிருந்து வரும் இதே வார்த்தை 'என்னமா' வில் இந்த கணம் எத்தனை மென்மை..!

"அந்த வீட்ல யாரும் உன்னை அடிக்கலையே.. துன்புறுத்தலையே..? அப்புறம்.. ஏதோ சொல்லுவாங்களே.. ஹான்.. பேட் டச்.. அந்த மாதிரி யாரும் உன்னை கொடுமைப்படுத்தலையே..?" தாய்க்கு உண்டான பதபதைப்புடன் அவள் கேட்க..

"அப்படியெல்லாம் எதுவும் நடக்கலம்மா.. திட்டினாங்க.. வள் வள்ளுன்னு எரிஞ்சி விழுந்தாங்க மத்தபடி நீ சொல்ற மாதிரி எதுவும் ஆகல.. பயப்படாம இருமா.." என்ற பிறகுதான் அருந்ததி நிம்மதியாக மூச்சு விட்டாள்..

"அப்படியே யாராவது என்னை பேட் டச் பண்ண பார்த்தாலும் என்னால என்னை காப்பாத்திக்க முடியும்.. ரிஷி இங்கிருந்து போகும்போதே எனக்கு பெப்பர் ஸ்ப்ரே வாங்கி தந்து அதை எப்படி யூஸ் பண்ணனும்னு சொல்லி குடுத்து தான் அனுப்பினார்.. அப்புறம் யாராவது கெட்ட எண்ணத்தோட நெருங்கினா அவங்க கிட்டருந்து நம்மள எப்படி பாதுகாத்துக்கனும்னு சொல்லி தந்திருந்தார்..!"

மனதில் உயர்ந்து நின்ற ரிஷி மீதான மதிப்பும் நல் அபிப்பிராயமும் அவள் இதழில் புன்னகையாக விரிந்தது..!

"பரவாயில்ல நாம நினைச்ச அளவுக்கு மோசம் இல்ல கொஞ்சம் நல்லவர்தான் இல்ல..!" மகளிடம் கேட்க..

"கொஞ்சம் இல்ல மம்மி ரிஷி ரொம்பவே நல்லவர்..! அவருக்கு என் மேல ரொம்ப பாசம் தெரியுமா..?" என்றாள் சின்னவள் ஆத்மார்த்தமான நிறைவுடன்..

"எல்லாம் சரிதான்.. ஆனால் அவ்வளவு பெரிய மனுஷனை பேர் சொல்லி கூப்பிடுறது சரியில்ல.. ஒழுங்கா சார்ன்னு கூப்பிடு.." அருந்ததி கண்டித்தாள்..

"நான் சாருன்னு கூப்பிட்டா அவருக்கு பிடிக்காது..! நான் அவருக்கு அம்மா மாதிரியாம்.. அதனால பேர் சொல்லி தான் கூப்பிடனுமாம்.. வாடா போடான்னு கூப்பிட்டாலும் ஆட்சேபனை இல்லையாம்.." என்று சொல்லிவிட்டு சந்திரமதி வாய் பொத்தி குழந்தைத்தனமாக சிரிக்க.. சன்னமாய் புன்னகைத்து மகளின் தலையை கலைத்து விட்டாள் அருந்ததி..

விடுமுறை எடுத்ததில் ஒரு நாள் சம்பளம் இன்செண்டிவ் அனைத்தும் நஷ்டம் என்றாலும்.. அருந்ததிக்கு அன்றைய நாள் மிக இன்பமாகவே கழிந்தது..

சந்திரமதி மோத்தியோடு விளையாடினாள்.. அருந்ததி அதிசயமாக தடுக்கவில்லை.. ஆனால் சந்திரமதியும் மோத்தியும் ஓடி பிடித்து விளையாடிக் கொண்டிருந்தபோது. அந்த பக்கமாக வந்த அருந்ததியின் பின்னால் அதே துள்ளலுடன் துரத்திக் கொண்டு ஓடியவனை கண்டு அலறிடித்து மரத்தின் பின்னால் பதுங்கிக் கொண்டாள் அருந்ததி..

"இங்க பாரு மதி.. இந்த விளையாட்டெல்லாம் உன் கூட வச்சுக்க சொல்லு.. என்கிட்ட வேண்டாம்.. அப்புறம் கைல கிடைக்கிறத தூக்கியடிச்சு மண்டையை உடைச்சு புடுவேன் சொல்லிட்டேன்.." சந்திரமதியிடம் கோபமாக பேசியபடி மரத்தின் பின்னாலிருந்து மோத்தியை எட்டிப் பார்க்க..! அவனோ..
இந்த பக்கம் தானே வந்தாகணும்.. வாடி ராசாத்தி..! என்ற ரீதியில் அதே இடத்தில் சட்டமாக அமர்ந்து கொண்டான்..

சந்திரமதிக்கு சிரிப்பு..

"அம்மா அவன் உன் கூட விளையாட ஆசைப்படுறான்.."

"ஒரு மண்ணும் தேவையில்ல..! முதல இதை இங்கிருந்து போக சொல்லு.. பார்க்கவே பயமா இருக்குது..!" சொல்லிவிட்டு உடம்பை மரத்தின் பின்னால் இழுத்துக் கொள்ள..

"மோத்தி நீ என்கிட்ட வா.. நாம பால் விளையாடலாம்.." என்றபடி சந்திரமதி ரப்பர் பந்து ஒன்றை வேறு பக்கமாக உருட்டி விட நாலு கால் பாய்ச்சலில் அதை பிடிக்க ஓடிவிட்டது மோத்தி..

பிறகுதான் மரத்தின் பின்புறமிருந்து எட்டிப் பார்த்து அப்பாடியோவ் என மூச்சுவிட்டு வேகமாக வீட்டுக்குள் ஓடினாள்..

சமையலறையிலும் துணி துவைக்கும் போதும்.. பாத்திரங்களை கழுவி வைக்கும் போதும் அருந்ததியோடு நின்று கொண்டிருந்தாள் சந்திரமதி..

ஆனால் எதுவும் பேசவில்லை.. ஏதோ பேச நினைத்து தயங்குகிறாள் என்று மட்டும் அருந்ததியால் புரிந்து கொள்ள முடிந்தது..

"என்னமா வேணும்..?"

"ஒன்னும் இல்ல சும்மாதான் நிக்கறேன்.." என்ற மகளை வித்தியாசமாக பார்த்தாள் அருந்ததி..

முதல் முறை மகள் மௌனமாக பக்கத்தில் வந்து நின்று கொண்டிருந்தபோது ஒன்று புரியவில்லை..

ஆனால் ஒவ்வொரு முறையும் தன்னருகில் மகள் நின்று வேடிக்கை பார்க்கையில்.. அவள் தன் அருகாமையை விரும்புகிறாள் என்பதை உணர்ந்து கொண்டிருந்தாள் சந்திரமதியின் தாய்..

வளவளவென்று தாயிடம் பேசி அரட்டை அடிக்க தெரியவில்லை.. இத்தனை நாளாய் அப்படி கலகலத்து பழக்கம் இல்லையே..!

அம்மாவின் பக்கத்தில் நிற்க வேண்டும்.. ஏதாவது பேச வேண்டுமென்று ஆசை.. ஆனால் என்ன பேசுவதென்று தெரியவில்லை..

அருந்ததியின் கண்ணாடி வளையல்களை நிமிட்டிக்கொண்டும்.. நைட்டியை லேசாக இழுத்து நூலை பிடித்து வருடிக் கொண்டிருந்த மகளை பார்க்கையில் கண்ணை கரித்துக் கொண்டு வந்தது..

"ஏதாவது சொல்லனுமா தங்கம்..?"

இல்லை என்பதாக தலையசைத்தாள்..

"ஒன்னும் பிரச்சனை இல்லையே..! எதுவானாலும் அம்மாகிட்ட சொல்லுடா செல்லம்.."

"இல்லம்மா.. சும்மா தான் உன் பக்கத்துல நிக்கறேன்..!" வெகு சாதாரணமாகச் சொன்னாள் சந்திரமதி..

ஒருவேளை மனதுக்குள் ஏதேனும் பிரச்சினையென பூட்டி வைத்திருந்தால்.. என்னவென்று கேட்கும் முன்னே சந்திரமதியின் கண்களில் நீர் நிறைந்து விடுமென்று அவள் தாய்க்கு தெரியாதா என்ன..?

மகள் தன் கைக்குள் வந்து சேர்ந்து விட்டாள்..

அம்மா என்னை மன்னிச்சிடுங்க என்று காலில் விழுந்து கதறி.. கதை கதையாக சொல்லி புலம்பாமல் போனாலும் இந்த மௌனமான பாசமும்.. சந்திரமதியின் கண்களில் தெரிந்த சொல்ல முடியாத அன்பு தவிப்பும் அருந்ததிக்குள் மகிழ்ச்சி எனும் மெழுகு திரியை சுடரேற்றி வைத்திருந்தன..

ஆனாலும் சின்னதாய் ஒரு நெருடல்..

எப்போதும் காலையிலும் மதியமும் சாப்பிட்டீங்களா? என்ன செய்யறீங்க..? என்று தன் அலைபேசியை குறுஞ்செய்திகளால் நிரப்பும் மகரிஷியிடமிருந்து இன்று எந்த அழைப்போ செய்தியோ வரவில்லை..

அத்தனை வேலைகளுக்கு மத்தியில் சரியாக இரண்டு மணிக்கு தவறாமல் போனில் அழைத்து சாப்பிடலையா..! மணியாகுது.. நேரம் தவறாம சாப்பிடுங்க.. என அக்கறையால் நெருங்கியிருந்தவன் ஏன் இன்று அழைக்கவில்லை..

என்னை மறந்து விட்டானா..?

அல்லது மகளைப் பிரிந்து அழுது கொண்டிருந்ததால் தோன்றிய தற்காலிக கரிசனம்தானா..?

அருந்ததிக்கு கோபம் வந்தது..

"கோங்ரா.. என்கிட்ட அக்கறை காட்ட சொல்லி நான் உன்கிட்ட கேட்டேனா..? தினமும் போன் பண்ணி பேசிட்டு இப்படி திடீர்னு கால் பண்ணலைனா நான் என்னதான் நினைக்கறது.."

"எதுவும் நினைக்க கூடாது..! ஏன் உன்னுடைய எதிர்பார்ப்பு இப்படியெல்லாம் போகுது.. மனச அலைபாய விடுற அருந்ததி.. கவனம்..!"

"ஒருவேளை நான் கால் பண்ணி கேட்கணும்னு எதிர்பார்க்கிறாரோ..! போன் பண்ணட்டுமா..‌?'

கிரைண்டரில் மாவரைத்து கொண்டிருந்தவளுக்குள் எத்தனை யோசனைகள்.. ஈர அரிசியை போல் அவள் மனமும் அரைபட்டுக் கொண்டிருக்கிறது..

அலைபேசியை எடுத்து அவன் எண்ணை டயல் செய்யப் போனவள்.. மூலைக்கொரு பக்கமாய் மோதிய யோசனைகளுடன் ஃபோனை எடுத்த இடத்துலயே வைத்து விட்டாள்..

மாலை நேரத்தில் ரிஷியின் வண்டி சத்தம்..

துவைத்த துணிமணிகளை தரையில் பரப்பி மடித்துக் கொண்டிருந்த அருந்ததிக்குள் இனம் புரியாத குளிர்ச்சி..

"ரிஷி வந்தாச்சு..!" சந்திரமதியின் உற்சாகமான குரலுக்கு.. உணர்வுகளை காட்டாமல் ம்ம்.. என்ற தலையசைத்தாள் அருந்ததி..

மகள் சொல்வதற்கு முன்பே அவள் மனதில் மணியடித்து விட்டதே..!

அதேபோல் இத்தனை நேரமாக நைட்டியில் இருந்தவள்.. மாலை மங்கும் முன் சுடிதாருக்கு மாறியிருந்ததையும் சந்திரமதி கவனிக்க தவறவில்லை..

ஹெல்மெட்டை கழட்டியபடி கேசத்தை சிலுப்பிக்கொண்டு வாசல் வரை வந்தவன் காலணியை கழட்டி ஜன்னலோரம் வைத்துவிட்டு சாக்ஸோடு உள்ளே நுழைந்தான்..

டக்கின் செய்த சட்டை மடிப்பு கலையாமல் இருக்க.. கட்டுக்கோப்பான கேசம் கலைந்து நெற்றியில் வந்து விழுந்ததில் வசீகரம் கூடியிருப்பதாய் தோன்றியது..

சந்திரமதியை பார்த்தவுடன் புன்னகைத்தவன்.. அதே ஹாஸ்யத்துடன் அருந்ததியை பார்க்க இத்தனை நேரமாய் அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள் சட்டென தலை தாழ்ந்து வேலையில் கவனமாய் இருப்பதைப் போல் காட்டிக் கொண்டாள்..

நிமிர்ந்த வேலையில் அவன் அங்கே இல்லை.. வாலாட்டிக்கொண்டு அறையில் நுழைந்த மோத்தியை தான் காண முடிந்தது..

இழுத்து மூச்சு விட்டபடி.. சந்திரமதியிடம்..

"மதி உங்க வாத்தியாருக்கு காபி வேணுமானு கேக்கறியா.." என்றவள் மதி சரி என்று எழுந்திருக்கும் முன்..

"இரு இரு.. கேட்டா வேண்டாம்னுதான் சொல்லுவாரு.. நான் போட்டு எடுத்துட்டு போய் தந்துடறேன்.." என்றபடியே எழுந்து சமையலறைக்குள் சென்றாள்..

தனக்காக தயாரிப்பது போல் அல்லாது கள்ளிச்சொட்டாய் காபி கலந்து.. டம்ளரில் ஊற்றி எடுத்துக் கொண்டு அவனறைக்கு சென்றாள்..

சந்திரமதி அருந்ததியின் ஃபோனை எடுத்து தனது தோழிக்கு அழைத்து பள்ளியில் என்ன ஹோம் வொர்க் என்று கேட்டுக் கொண்டிருந்தாள்..

கதவைத் தட்டி வாசலில் நின்றாள் அருந்ததி..

"எஸ்‌‌.. உள்ள வாங்க..!"

அவன் குரலில் கூட சிலிர்த்துக்கொள்ளும் தன் உணர்வுகளை எண்ணி தன்னையே அருவருத்தாள் அருந்ததி..

கதவை திறந்து கொண்டு உள்ளே நுழையும் நேரம் கழுத்து வழியே மாட்டிய டி-ஷர்ட்டை வயிற்றை நோக்கி இழுத்து விட்டபடி புன்னகையோடு.. "வாங்க உட்காருங்க" என்றவனின் பார்வை அவள் கையிலிருந்த காபி குவளையில் படிந்தது..

"காபி..!" என்றவளின் தயக்க பார்வையும் அந்த தடுமாற்றமும் அவனுக்கு பிடித்திருந்தது..

"ஐயோ நான் காபி குடிக்கிறது இல்லைங்க..!" அவன் புன்னகையோடு பதில் சொல்ல.. அருந்ததியின் முகம் மாறிப்போனது..

புன்னகைக்க முயன்று "சரிங்க" என்றவள் திரும்பி நடக்கும் போது..

"ஒக்க நிமிஷம்.." என்றவன்.. 'குடுங்க" என்றான் அனுமதியின்றி அவள் கையில் இருந்து காபி குவளை வாங்கியபடி..

"இல்ல பரவாயில்லைங்க..! பழக்கம் இல்லைனா எதுக்காக..?"

"எனக்காக தானே போட்டு எடுத்துட்டு வந்தீங்க.. ஒரு நாள் காபி குடிக்கறதுல ஒன்னும் ஆகிடாது.." என்றவன் பேசி முடிப்பதற்குள் ஒரு மிடறு காப்பியை உதட்டுக்குள் விழுங்கியிருந்தான்..

அருந்ததியின் முகத்தில் இப்போது திருப்தியான புன்னகை.. இதழ்கள் குவளையில் பதிந்திருந்த போதும் அவன் விழிகள் நிமிர்ந்து அருந்ததியை ஏறிட்டன..

"இ.. இன்னைக்கு நீங்க ரொம்ப பிசியோ..?"

சுருக்கி அவளை பார்த்தான் ரிஷி..

"ஏன்.."

"இ.. இல்ல சும்மாதான் கேட்டேன்..!"

மீண்டும் மவுனத்திற்கு பின்..

"மத்தியானம் சாப்பிட்டீங்களா..?" என்றாள் தயக்கத்துடன்..

ஒரு கணம் அவன் முகம் மாறி போனது.. கண்களில் ஈரமா அல்லது பளீர் வெண்மையா என்று தெரியாத அளவிற்கு ஒரு பளபளப்பு..

மகரிஷியிடமிருந்து பதில் இல்லை.. அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்..

ஒருவேளை ஏதாவது தவறாக கேட்டு விட்டோமோ என்ற
பதட்டத்தில் கருவிழிகள் அலைபாய நின்றவளை கண்டு அவன் உதட்டில் மெல்லிய சிரிப்பு..

"சாப்பிட்டேன் ஜேஜெம்மா..!" கணீர் ஆண்மையோடு கடைந்தெடுத்த மென்மை அந்த குரலில்..

அந்த புன்னகை வேறு அருந்ததியின் சலன நரம்புகளை தீயில் வாட்டியது..!

காபியை குடித்து முடித்து குவளையை அவளிடம் தந்தான்..

தேங்க்ஸ்..!

"உங்க கிட்ட ஒன்னு கேட்கணும்.."

"செப்பன்டி.."

"என்னங்க வாடி போடின்னு மரியாதை இல்லாம பேசுறீங்க..?"

"ஐயோ நான் எப்பங்க மரியாதை இல்லாம பேசினேன்..!"

"இதோ இப்பதான்.. செப்பன்டி.. சூடன்டி.. ஏமைன்டி..!"

"உங்க மொழியில் மரியாதையான வார்த்தைகளே கிடையாதா..?"

என்றதும் சத்தம் வராமல் சிரித்தான் ரிஷி..

"என்னங்க.. தெலுங்குல டி சொன்னா.. தமிழ்ல வாங்க போங்கன்னு அர்த்தம்.. அதாவது சொல்லுங்க.. பாருங்க.. என்னங்க..! இப்படி அர்த்தம்.."

"ஓஹோ..!" இமைகளை தாழ்த்தி புரிந்தது போல் தலையசைத்தாள் அருந்ததி..

"இப்ப புரிஞ்சுதா டி.." மெல்ல கிறங்கியது அவன் குரல்..

அருந்ததி திடுக்கிட்டு நிமிர்ந்து பார்க்க..

"அதாங்க.. புரிஞ்சுதா தமிழ்.. டி ன்னா மரியாதையான தெலுங்கு.." என்றான் ரிஷி உதட்டுக்குள் குறுகுறுப்புடன்..

"புரிஞ்சுதுங்க..!"

"சரிடி.."

"அப்போ அந்த ஜெசியம்மா.."

"யாரு ஜெசியம்மா..?" இமைதட்டி விழித்தான் மகரிஷி..

"நீங்க தானே அடிக்கடி அப்படி கூப்பிடறீங்க..? என்னங்க அர்த்தம் அதுக்கு..!"

"அ..து.." காது விளிம்பை தேய்த்தபடி அவளை பார்த்தவன்..

"ஒரு அழகான பொண்ணுன்னு அர்த்தம்" என்றான்..

"பொய் சொல்றான் கோங்ரா.." கண்களை சுருக்கி மகரிஷியை முறைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறினாள் அருந்ததி..

"அடியேய் அருந்ததி..!"

என்று அழைத்துவிட்டு இடுப்பில் கை வைத்து வெளிப்படையாக சிரித்துக்கொள்ள.. தலை சாய்த்து அவனை வித்தியாசமாக பார்த்தது மோத்தி..

தொடரும்..
Oooooooo......... Ippo arthamayenthi rishi........ 💜💜💜💜....... Iyoooo solla vartheyellai....... Manasughula chill feeling........ 🙈.... Jejamma pavam....... Konghurava remba miss panndralo....... Sana sis..... 💜💜💜uuuuuuu🥰
 
Top