• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 26

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
50
"இப்போ என்ன.. ஏன் இப்படி கத்தறீங்க".. முன்பை போல் திகைப்போ பதட்டமோ இல்லாது இயல்பாகவே கேட்டாள்.. இனி அவன் கோபம் எந்நாளும் தன்னை காயப் படுத்தப் போவதில்லை என்று தெரிந்தபின் எதற்கு பயம்..

"ஷ்ராவனி வெளிய நின்னு சின்னம்மா கிட்ட ஏதோ பேசிட்டு இருக்கா!!" ..

"சரி பேசட்டும்.. இப்ப அதுக்கு என்ன?"..

"இல்லடி!!.. ஏதோ பிரச்சனை போலிருக்கு.. கொஞ்சம் என்னன்னு கேட்டுட்டு வாயேன்!!".. தாண்டவன் நிலை கொள்ளாமல் தவித்தான்..

"தங்கச்சி மேல அவ்வளவு பாசம் இருந்தா நீங்களே போய் அவகிட்ட நேரடியா கேட்கலாமே".. உமாவின் முறைப்பில் சங்கடமாக பிடரியை வருடி கொண்டவன்.. "நான் எப்படி போய் திடீர்னு கேட்க முடியும்.. அவ என்கிட்ட எப்படி சொல்லுவா!!.. அவ அவ முகமே ஒரு மாதிரி இருக்கு.. பிள்ளைக்கு என்ன பிரச்சனைன்னு கூட தெரியாம இந்த சின்னம்மா என்னதான் செய்றாங்க!!".. தவிப்போடு ஆரம்பித்து கோபத்தோடு முடித்தான். தாண்டவன்..

உமாவிற்கு சிரிப்பு வந்தது.. தங்கை மீது அவன் கொண்ட பாசமும் அவள் பிரச்சனையில் இருக்கிறாள்.. அதை தீர்க்க வேண்டும் என்று நிலைகொள்ளாத தவிப்பும் மகிழ்ச்சியை கொடுத்தது..

"இங்க பாருங்க பொம்பள புள்ளைங்க ரொம்ப சென்சிடிவ்.. தன்னோட பிரச்சினைகளை எல்லார்கிட்டயும் சொல்ல மாட்டாங்க!!.. நம்பிக்கையானவங்க கிட்ட தான் ஷேர் பண்ணிக்குவாங்க.. அதுலயும் உங்க தங்கச்சி இருக்காளே.. எல்லாத்தையும் மனசுக்குள்ள போட்டு மூடி மறைச்சுக்குவா.. நான் போய் கேட்டா சொல்ல மாட்டா.. முடிஞ்சா நீங்க ட்ரை பண்ணி பாருங்க.. இதுல என்னை இழுத்து விடாதீங்க!!.. எனக்கு நிறைய வேலை இருக்கு!!.. பாப்பாக்குட்டி வாங்க குளிக்கலாம்".. என்று பிள்ளையை தூக்கிக் கொஞ்சியவாறு குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்..

அங்குமிங்குமாக வீட்டுக்குள் அலைந்து கொண்டிருந்தான் தாண்டவன்.. இதுவரை தங்கையிடம் ஒரு வார்த்தை கூட பேசியதில்லை.. பாசமான பார்வையோ புன்சிரிப்பு கூட கிடையாது.. சிறுவயதிலிருந்து அவளை ஆசையாய் தூக்கி கொஞ்சியது இல்லை.. வேறு ஏதோ ஒரு பெண் என்றால் கூட இயல்பாக பேச்சு வந்திருக்குமோ என்னவோ.. எப்படி சென்று ஆரம்பிப்பது.. என்ன பேசுவது தெரியவில்லை.. குட்டி தங்கையின் மீது எப்போதும் அலாதி அன்பு உண்டு.. அவளுக்கே தெரியாமல் அவள் பாதுகாப்பின் பொருட்டு ஒரு கண் அவள் மீது எப்போதும் பதிந்திருக்கும்..

"சில நேரங்கள்ல யாரோ என்னை ஃபாலோ பண்ற மாதிரியே இருக்குமா!!".. கருவிழிகள் உருள குழப்பத்துடன் ஷ்ராவனி அன்னையிடம் கூறி இருக்கிறாளே!!..

"யாருடி அது?.. அப்பா கிட்ட வேணா சொல்லவா!!".. அம்மா பதட்டத்துடன் கேட்க.. "யாருன்னே தெரியலையே!! ஆனா.. அந்த கண்காணிப்பு தொல்லையா தெரியல.. ஏதோ பாதுகாப்பா உணர வைக்குது".. என்று புரியாத உணர்வுடன் கூறியது ஒருகாலத்தில் தாண்டவனை பற்றி தான்.. அண்ணன் தங்கைகளுக்கே உரித்தான இயல்பான குறும்பு பேச்சுகளோ.. அன்பு பொழியும் வார்த்தைகளோ இல்லையே தவிர இருவருக்கும் இடையே சொல்லப்படாத சகோதர பாசம்.. விடியலில் தெரியும் நிலவு போல் யாரும் அறியாமல் மனதுக்குள் ஒளிர்ந்து கொண்டுதான் இருக்கிறது..

குழந்தையை குளிக்க வைத்து தலை துவட்டி.. தேவதை போல் அலங்கரித்து.. உணவு ஊட்டுவதற்காக கிண்ணத்தில் சோறுடன்.. காக்கா குருவி காட்ட வெளியே தூக்கி வந்தாள் உமா..

செயற்கை நீரூற்றை சுற்றிய வட்ட மேடையில் அண்ணனும் தங்கையும் அமர்ந்து தீவிரமாக எதையோ விவாதித்துக் கொண்டிருப்பதை கண்டு.. "பேசியாச்சா".. என விழி விரித்து மெல்ல சிரித்தாள்..

தாண்டவன் வாஞ்சையாக ஷ்ராவனியின் தலையை தொட்டு அழுத்துவதும் சிரிப்பதும்.. அவள் உரிமையாக ஏதோ புகார் கூறுவதுமாக.. பேச்சு சத்தம் கேட்கவில்லை என்றாலும் உணர்வுபூர்வமாக புரிந்து கொள்ள முடிந்தது..

அவளிடம் பேசிவிட்டு வேகமாக வீட்டை நோக்கி ஓடி வந்தான் தாண்டவன்..

"என்னாச்சு".. உமா கேட்க..

"வனி கிட்டே யாரோ ஒரு பையன் வம்பு செய்யறானாம்.. காலேஜ் போக பயந்து அழறா.. நான் போய் என்னன்னு கேட்டுட்டு வரேன்.. சட்டை மாத்திகிட்டு போறேன்".. பேசிக் கொண்டே உள்ளே ஓடினான்..

அந்நேரத்தில் உமா ஷ்ராவணியை பார்க்கவும்.. "அண்ணன் என்கிட்ட பேசிட்டாரு" என்று உற்சாகமாக.. வெற்றிக் குறியோடு சிரித்தாள் அவள்.. பதிலுக்கு அழகான புன்னகையோடு உமாவும் விழிகளை மூடி திறந்தாள்..

இரண்டு நிமிடங்களில் மெருன் கலர் சட்டை அணிந்து பட்டன்களை போட்டபடி வெளியே ஓடி வந்தான்..

"வர்றேன் உமா".. வேகமாக ஓரிரு அடிகள் எடுத்து வைத்தவன் மீண்டும் திரும்பி வந்து.. வியர்வை பூத்த தன் முகத்தை அவள் முந்தானையில் துடைத்துவிட்டு.. பாப்பா கன்னத்தில் முத்தமிட்டு "சீக்கிரம் வந்துடறேன்" என்று விட்டு நடந்தான்..

"டாடா".. என்று அழுது கொண்டே அவனிடம் தாவ முயன்ற அமுதினியை "அப்பா இப்ப வந்துருவாரு.. அப்பாவுக்கு காய்ச்சல்.. ஊசி போட போறாரு.. நீயும் போட்டுக்கிறியா".. என்று ஏதோ சொல்லி அவளை திசை திருப்பவும்.. "நானா.. நானா".. என்று சற்று மிரட்சியோடு தலையசைத்து அவள் ஊட்டிய உணவை சமத்து பிள்ளையாக "ஆ" வாங்கிக் கொண்டது..

வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்ததால் நாகரீகமாக.. கீழே தொங்கிய அவள் புடவை முந்தானையில் முகம் துடைத்து விட்டு சென்றான் தாண்டவன்.. இதே வீட்டுக்குள் என்றால்.. வேறு மாதிரியாக அவள் சேலையை உருவி இருப்பான்.. நேரம் காலம் இடம் பொருள் தெரியாமல்.. தேனமுதினி அம்மாவின் சேலையை விலக்கி உணவு கேட்பது போல் தான் அவனும் இங்கிதம் தெரியாதவன்.. பெருசுக்கும் சிருசுக்கும் பெரிதாக ஒன்றும் வித்தியாசம் இல்லை..

பைக்கை உதைத்து ஸ்டார்ட் செய்தவன்.. ஷ்ராவணியை பின்னால் அமர வைத்துக் கொண்டான்.. அங்கிருந்து கிளம்பும் நேரம் போன் பேசிக் கொண்டே வெளியே வந்த பகலவனை கண்டு.. "ஹேய் பகலவா!!".. கம்பீரமான குரலில் சத்தமாக தாண்டவன் அழைக்கவும்.. "ஹான்.. அண்ணா.. இதோ வந்துட்டேன்".. மிரட்சியும் மரியாதையும் கொண்டு அவன் தடுமாறியதில் உமாவிற்கு சிரிப்பு முட்டியது..

"வண்டியில ஏறு.. குட்டிமாவுக்கு ஏதோ பிரச்சனையாம்.. என்னனு கேட்டுட்டு வருவோம்!!".. உத்தரவில் "சரி அண்ணா" என்று அடுத்த நொடியே வண்டியில் ஏறி இருந்தான்..

"நீ காலேஜ் போக வேண்டாமா?" தாண்டவன் சிறு யோசனைக்கு பின் திரும்பி அவனை கேட்கவும்..

"நா.. நாளைக்கு போய்க்கிறேன் நாக்கு தந்தி அடித்தது".. ஆனாலும் அண்ணனோடு பேசியதிலும்.. அவருடன் நேரம் செலவிட வாய்ப்பு கிடைத்ததிலும் ஏதோ ஒரு சந்தோஷம்.. உமா பகலவனின் முகபாவனை கண்டு இங்கு சிரித்துக்கொண்டிருக்க.. "அண்ணி சிரிக்காதீங்க" என்று.. வாய் மட்டும் அசைத்து.. கண்களை உருட்டினான் அவன்..

"அது சரி.. யாருடா அது.. தீபிகா"..

சட்டென தாண்டவன் பக்கம் திரும்பியவன்.. "அண்ணா?" என்று அதிர்ந்தான்..

இருவருக்கும் நடுவில் அமர்ந்திருந்த ஷ்ராவனி வாய் பொத்தி சிரிக்க.. "ஏய் வாயை மூடுடி குரங்கு".. என அவளுக்கு மட்டும் கேட்கும் படி பற்களுக்குள் பேசியவன் அவள் தலையில் வலிக்காமல் கொட்டு வைத்து "அது.. அது பக்கத்து வீட்டு பாட்டி அண்ணா".. என்றான் மென்று விழுங்கி..

"பரவாயில்லையே.. பாட்டி ரொம்ப மாடர்னா தீபிகான்னு பெயர் வைச்சிக்கிட்டு.. சுடிதார் போட்டுக்கிட்டு பஸ் ஸ்டாண்ட்ல வந்து நிக்குதே.. பெரிய மாற்றம் தான்".. தாண்டவனின் குரலில் நக்கல் வழிந்தது..

"சாரி அண்ணா.. அவ என்னோட கிளாஸ்மேட்.. சும்மா பிரண்ட்ஷிப் தான்.. நோட்ஸ் பத்தி டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தோம்".. உண்மையில் பாதியை போட்டு உடைத்தான் பகலவன்..

"அப்படி சொல்லு.. உண்மையைப் பேச ஏன் இவ்வளவு தயக்கம்.. ஆனாலும் பாதி உண்மை எங்கே போச்சுடா தம்பி?".. தாண்டவனின் வார்த்தைகளோடு வண்டி கிளம்பியதில்.. பின்னால் அமர்ந்திருந்த அண்ணன் தங்கை இருவருமே சிரிப்பதை பார்க்க முடிந்தது.. நிறைந்த மனதோடு உமா.. வாசலை தாண்டி சென்ற பைக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்..

"என்ன உமா!!.. மூணு பேரும் கிளம்பி போயிட்டாங்களா?.. என்ன உலக அதிசயமா இருக்குதே.. இவங்க மூணு பேரும் பேசிக்குவாங்களா, நான் இன்னைக்கு தான் பாக்கறேன்".. நாடியில் கை வைத்து ஆச்சரியத்தோடு அவர்கள் சென்ற திசையை பார்த்துக் கொண்டிருந்தாள் ரங்கநாயகி..

"இப்பதான் பேச ஆரம்பிச்சிருக்காங்க.. கொஞ்ச நாள் போனா இன்னும் கலகலப்பா பேச ஆரம்பிச்சுடுவாங்க.. அப்புறம் அண்ணன்களும் தங்கையும் செய்யற ஆர்ப்பாட்டங்கள் சமாளிக்கவே முடியாது போலிருக்கே!!".. உமா கேலியாக சிரித்தாள்..

"தாண்டவனை பழைய மாதிரி மாத்தி கொடுத்துட்டே.. இந்த சந்தோஷம் எல்லாத்துக்கும் காரணம் நீதான் உமா.. உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல!!".. ரங்கநாயகி நெகிழ்ச்சியோடு கண்கலங்கினாள்..

"என்ன அத்த இது?.. இது என் குடும்பம்.. நம்ம குடும்பத்து பிரச்சினைகளை நாம தானே தீர்த்து வைக்கணும்.. நன்றியெல்லாம் எதுக்கு?.. இது என்னோட கடமை.. விடுங்க!!"..

"ஆனாலும் தாண்டவன் என்கிட்ட சரியா பேசறது இல்லையே.. குறைப்பட்டுக் கொண்டவரின் முகம் சுணங்கியது..

"இது ஆரம்பம் தானே.. போகப்போக சரியாகிடுவார்.. கொஞ்சம் சங்கோஜப் படறாரு.. வேற ஒன்னும் இல்ல.. மத்தபடி நேத்து நீங்க வச்சு கொடுத்த மீன் குழம்பை ரசிச்சு சாப்பிட்டு வாயார புகழ்ந்தார் தெரியுமா!!.. இவ்வளவு நாள் அம்மா சமையல் மிஸ் பண்ணிட்டாராம்"..

"அப்படியா சொன்னான்".. ரங்கநாயகியின் முகம் பூவாக மலர்ந்தது..

"பின்னே.. நான் என்ன பொய்யா சொல்றேன்!!"..

"அப்படினா.. மதிய சாப்பாட்டுக்கு என் கையால சமைச்சு வைக்கிறேன்.. அவனை சாப்பிட நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வர்றியா?".. ஏக்கமாக கேட்டாள் ரங்கநாயகி..

"கண்டிப்பா கூட்டிட்டு வரேன் அத்தை.. அப்பாடா மதியம் சமைக்கிற வேலை மிச்சம்!!".. புன்னகைத்த உமாவின் நெற்றியில் பாசத்தோடு முத்தமிட்டு.. "பாப்பா சாப்பிட்டுட்டாளா?" என்று தன் புடவை தலைப்பால் குழந்தையின் வாயை துடைத்து.. "காலையில இருந்து பாப்பா எங்க? பாப்பா எங்கன்னு உங்க மாமா கேட்டுக்கிட்டே இருந்தாரு. நான் தூக்கிட்டு போறேன்.. நீ ஏதாவது வேலை இருந்தா கவனி!!".. என பிள்ளையை இடுப்பில் தூக்கிச் சென்றாள் ரங்கநாயகி..

இன்பத்தில் பேரின்பம் மற்றவர்களை சந்தோஷப்படுத்தி பார்ப்பதாம்..

தாண்டவனின் மகிழ்ச்சியில் தன் ஒட்டுமொத்த வாழ்க்கையில் பூரண திருப்தியை அடைந்திருந்தாள் உமா.. ஒரு பெண் தாயாகும் போது தான் முழுமை அடைகிறாள் என்று கூறுவதுண்டு.. தன் கணவனின் தொலைந்த சந்தோஷங்களை தேடிக் கண்டுபிடித்து.. திருப்பிக் கொடுத்து அவன் இதழில் புன்னகையை கண்ட பிறகுதான் தான் முழுமை அடைந்ததாக உணர்கிறாள் உமா..

என்னை சுத்தி இருக்கிறவங்க சந்தோஷமா இருக்காங்க நானும் சந்தோஷமா இருக்கிறேன் என்பது ஒருவகை..

சுற்றி இருப்பவர்களை சந்தோஷப்படுத்தி.. தன் மகிழ்ச்சியை உணர்வது இன்னொரு வகை.. உமா இரண்டாம் வகை..

கண்களை சுழலவிட்டாள் உமா.. ஒரு காலத்தில் வெறுமையாக தென்பட்ட உலகம் இன்று.. காணும் இடமெல்லாம் அழகு பொங்க கண்களுக்கு குளிர்ச்சி அளித்ததில்.. தாராளமாக புன்னகைத்தாள்.. உண்மைதான்.. மகிழ்ச்சி மனதை பொறுத்தது.. கண்களை பொறுத்தது அல்ல.. காட்சிகளை பொறுத்தது அல்ல..

வெளியே சென்ற கணவன் வீடு திரும்புகையில் அவன் அடுத்த திட்டம் என்ன என்பதை பார்வையால் சைகை செய்துவிட்டு போனதில் புரிந்து கொண்டிருந்தவள் முகம் குங்குமமாக சிவந்து.. இனி எல்லாம் சுகமே என துள்ளி குதித்து படிக்கட்டுகளில் ஏறி வீட்டிற்குள் சென்றாள் உமா மகேஸ்வரி..

எபிலாக்..

மை பூசிய இரவும்.. அமுதை பொழிந்த நிலவும்.. மார்கழி மாத பனியும் அவ்விடத்தை நனைத்துக் கொண்டிருந்தன..

"அம்மு.. சீக்கிரம் வாடி!!" என்றவனின் குரலில் அத்தனை தாபம்..

"இது என்ன மீசை நரைச்சாலும் ஆசை நரைக்க மாட்டேங்குதே!!.. தினமும் புதுசு புதுசா கேட்குது.. இதெல்லாம் சரியே இல்ல மாமா!!.. சொல்லிட்டேன்".. முறைத்துக் கொண்டு அவன் அருகே வந்து படுத்தாள் உமா..

"சத்தியமா உன்கிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்க தான் கூப்பிட்டேன்.. ஆனா நீயே.. என்னை தூண்டி தூண்டி.. ஆசையை வளர்க்கிற!!.. நான் என்ன செய்யட்டும் சொல்லு".. தள்ளி படுத்திருந்தவளை தன்னோடு நெருக்கி அணைத்துக் கொண்டு அவள் கன்னத்தில் உதடுகளால் உரசினான் தாண்டவன்..

வலது கரம் மெல்ல அவள் மாராப்பு சேலையை விலக்க.. சட்டென பிடித்துக் கொண்டு "ப்ச்.. என்ன இது.. பேசிட்டு இருக்க போறோம்னு சொன்னீங்க.. ஆனா செய்யற வேலை சரியில்லையே!!"..

"நான் என்னடி செய்யட்டும் என்னை மறந்து கை அங்க தான் போகுது".. அவள் தோளில் சாய்ந்து கொண்டான்..

"நாற்பது வயசை தாண்டியாச்சு இனியாவது கொஞ்சம் கண்ணியமா நடந்துக்கோங்க கணவரே".. உமா குறும்போடு சிரித்தாள்..

"கட்டில்ல கணவன் மனைவிக்கிடையே என்னடி கண்ணியம் வேண்டி கிடக்கு.. தொன்னூறு வயசுல கூட தாம்பத்தியம் உயிர்ப்போடு இருக்கும்".. அவள் காது மடலை நறுக்கென கடித்தான் அவன்..

"போதும்.. போதும்.. பேசிப்பேசி நீங்க எங்க கொண்டு வந்து விடுவீங்கன்னு எனக்கு தெரியும்!!.. அமைதியா தூங்குங்க"..

"தூக்கம் வரலையே!".. தாண்டவனின் குரலில் அத்தனை கிறக்கம்..

"தூங்கணும்.. சரியான நேரத்துக்கு தூங்கினா தான் காலையில சீக்கிரம் எழுந்துக்க முடியும்"..

"ரொம்பத்தான் கண்டிஷன் போடறே.. பொம்மை மாதிரி ஆட்டி வைக்கிற.. கொஞ்சம் கூட இரக்கமே இல்லை.. என் பீலிங்க்ஸ்க்கு மரியாதையே இல்ல.. வயசானா ஆசை வர கூடாதா என்ன?.. இப்படி இளமையா ஒரு பொண்டாட்டிய பக்கத்துல வச்சுக்கிட்டு சும்மா இருக்க முடியுமா!!.. என் இரவெல்லாம் வீணா போகுது என் கனவெல்லாம் பாழா போகுது".. அதற்கு மேல் பேச முடியாமல் அவன் இதழ்கள் உமாவின் உதடுகளுக்குள் அழுத்தமாக சரண் புகுந்தன.. மனைவியால் முத்தமிடப்படுவது பேரின்பம்.. ஆழ்ந்த அனுபவித்தான்".. அந்நேரம் கதவு தட்டப்படும் ஓசையோடு அம்மா அப்பா என்று இரண்டு குரல்கள்..

இருவரும் அவசரமாக விலகிட பெருமூச்சோடு மனைவியை பார்த்தான் தாண்டவன்.. வயது கூட கூட சில விஷயங்களை பழகிக் கொள்ள வேண்டும்.. பிள்ளைகள் வளர வளர காமமும் காதலும் இங்கு ரகசியமாக்கப்படுகிறது..

"ரொமான்ஸ் கூட ஓகே.. ஆனா லவ் பண்றதுக்கு கூட தடா போட்டா எப்படி?".. தாண்டவன் பலமுறை கேட்டிருக்கிறான்..

"உங்க பையன் பாக்கறான் அமைதியா இருங்க!!.. அவன் முன்னாடி இப்படி கொஞ்சிக்கிறது தப்பு".. ஒன்றும் பெரிதாக இல்லை அவள் கரம் பற்றி தன் நெஞ்சில் வைத்துக் கொண்டதற்கு தான் இந்த அலப்பறை ஒருமுறை..

"என்னடி பேசற!!.. அம்மா அப்பா காதலிக்கிறதை பார்த்தால் தானே ஒரு பிள்ளைக்கு காதல்னா என்னன்னு தெரியும்.. எப்பவும் சிடுசிடுன்னு இயந்திரத்தனமா படிப்பு விளையாட்டு.. எதிர்காலம்னு அவனை வளர்ந்தா நாளைக்கு அவன் பொண்டாட்டி கிட்டயும் போய் மிஷின் மாதிரி தான் நிப்பான்.. என் அப்பா மாதிரி காதலிக்கணும் என்னோட அம்மா மாதிரி அன்பே உருவா ஒரு பொண்டாட்டி வேணும்னு அவனுக்கு தோண வேண்டாமா!!"..

"பசங்க முன்னாடி அன்பும் காதலும் தப்பில்லடி.. அதையும் அவங்க கத்துக்கணும் இல்லையா!!.. நம்ம அன்னோன்யத்தை பார்த்து அவர்களுக்கும் எதிர்கால வாழ்க்கை மேல ஒரு பிடிப்பு வரணும்.. ஆசை வரனும்"..

"அதெல்லாம் வர்ற நேரத்துல வந்தா போதும்.. சின்ன பையன் மனசுல இப்ப எதுவும் தோண வேண்டாம்.. நீங்க அமைதியா இருங்க".. உமா அடக்குவாள்..

இதோ இப்போது கதவை திறந்ததும் "அப்பாஆஆ" என தலையணையை தூக்கிக் கொண்டு உள்ளே ஓடி வந்தன இரு பிள்ளைகளும்..

"இவன் என்னை அடிச்சுட்டான்"..

"இவ என்ன கிள்ளிட்டா"..

"இவதான் என்னை முதல்ல எட்டி உதைச்சா"..

"இல்லம்மா.. இவன் கால்தான் என்மேல முதல்ல பட்டுது".. மாறி மாறி குறை சொல்லிக் கொண்டிருக்க.. "போதும்.. போதும்.. அமைதியா படுங்க.. காலையில சீக்கிரம் எழுந்துக்கணும்".. தாண்டவனின் அதட்டலில் இரு பிள்ளைகளும் வேகமாக அப்பா அம்மா விட்டு வைத்திருந்த இடைவெளியில் வசதியாக படுத்துக் கொள்ள.. நீண்ட ஏக பெருமூச்சோடு.. மேலே கால் போட்டு படுத்திருந்த மகனை அணைத்துக் கொண்டு கண்கள் மூடினான்..

பிறகென்ன பிள்ளைகள் உறக்கத்தில் ஒருவரை ஒருவர் எட்டி உதைத்து கொண்டு அம்மா அப்பா இருவரையும் கீழே தள்ளி விட.. கட்டிலின் கீழே படுக்கை விரிப்பில் மனைவியை அணைத்துக் கொண்டு சுகமாக உறங்கினான் தாண்டவன்..

ஷ்ராவனி திருமணமாகி யூகேவில் செட்டிலாகி விட்டாள்.. பகலவனுக்கு திருமணமாகி விட்டது.. காதல் திருமணம்.. அதே தீபிகாதான் மனைவி.. தெய்வீகக் காதல்..

எட்டு வயதில் லோகேஷ் என்ற மகனும் ஆறுவயதில் சித்தாரா என்ற மகளும் இருக்கின்றனர்.. அவனும் இளங்கோவும் க்ரைம் பார்ட்னர்கள்.. திருட்டுத்தனம் குறும்புத்தனம் அனைத்திலும் இருவருக்கும் பங்குண்டு.. கிரிக்கெட் விளையாடி பக்கத்து வீட்டு கண்ணாடியை உடைத்தது லோகேஷ் என்றால் அந்த வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த தாத்தாவின் சொட்டை தலையில் நாமம் போட்டது இளங்கோவாக இருப்பான்..

சித்தாராவின் குட்டி ஜடையை பிடித்து இழுத்தது இளங்கோ என்றால் அமுதினி உறங்கும் போது அவள் காதில் சத்தமாக பிபி ஊதி கலவரப்படுத்தியது லோகேஷாக இருப்பான்.. இருவரையும் சமாளிக்க முடியவில்லை இந்த குடும்பத்தால்.. தினமும் போராட்டம் தினமும் பஞ்சாயத்து.. இரண்டு வாண்டுகளும் அடங்கும் ஒரே இடம்.. தாண்டவன்..

"டாடா.. ஸ்கூல் பக்கத்துல நாலஞ்சு ரவுடி பசங்க நின்னுகிட்டு போகும் போதும் வரும் போதும்.. பொண்ணுங்களை கிண்டல் பண்றாங்க.. அதுல ஒருத்தன் துப்பட்டாவை பிடிச்சு இழுத்துட்டான்.. நல்லவேளை சைக்கிள்ல இருந்து விழாம தப்பிச்சிட்டேன்.. அவங்களை நானே மேனேஜ் பண்ணிக்கவா இல்ல நீங்க வந்து அடிக்கிறீங்களா!!".. தைரியமாக நின்று தெளிவாக கேட்ட மகளை கண்டு சிரித்தான்..

"நானே வரேன்.. அவங்களுக்கு நிறைய கொடுக்க வேண்டியதிருக்கு".. மணிக்கட்டை முறுக்கியவன்.. முழங்கை மேல் சட்டையை ஏற்றி விட்டுக் கொண்டு ஆறடியில் ஆஜானுபாகுவாக படியிறங்க.. "வாவ் டாடா உங்க ஃபிசிக் பார்த்தே அவனுங்க தெறிச்சு ஓடிடுவாங்க".. மகள் பட்டம் சூட்டிட.. பெருமிதத்தோடு மீசையை முறுக்கியபடி தன்னையே ரசித்துக் கொண்டிருந்த மனைவியை பார்த்து கண்ணடித்தபடி புறப்பட்டான் சண்டக்காரன்..

மகிழ்ச்சி மலரட்டும்.. நிலைக்கட்டும்..

சுபம்..
 
Last edited:
Member
Joined
Apr 7, 2023
Messages
31
Super super sisy 👌👌👌👌👌👌👌👌👌👌 happy ending 👍👍👍
 
Member
Joined
Sep 9, 2023
Messages
13
Super 👌 👍 😍 🥰 😘 ☺️ 👌 👍 😍 🥰 😘 ☺️ 👌 👍 😍 🥰 😘 ☺️ 👌
 
Member
Joined
Sep 14, 2023
Messages
117
Chinna story...... but superoooo super.......👌👌👌👌👌👌♥️♥️♥️♥️♥️♥️♥️♥️😍😍😍😍😍😍😍💘💘💘💘💘💘💘💘💘💘💘
 
Active member
Joined
Jan 16, 2023
Messages
107
"இப்போ என்ன.. ஏன் இப்படி கத்தறீங்க".. முன்பை போல் திகைப்போ பதட்டமோ இல்லாது இயல்பாகவே கேட்டாள்.. இனி அவன் கோபம் எந்நாளும் தன்னை காயப் படுத்தப் போவதில்லை என்று தெரிந்தபின் எதற்கு பயம்..

"ஷ்ராவனி வெளிய நின்னு சின்னம்மா கிட்ட ஏதோ பேசிட்டு இருக்கா!!" ..

"சரி பேசட்டும்.. இப்ப அதுக்கு என்ன?"..

"இல்லடி!!.. ஏதோ பிரச்சனை போலிருக்கு.. கொஞ்சம் என்னன்னு கேட்டுட்டு வாயேன்!!".. தாண்டவன் நிலை கொள்ளாமல் தவித்தான்..

"தங்கச்சி மேல அவ்வளவு பாசம் இருந்தா நீங்களே போய் அவகிட்ட நேரடியா கேட்கலாமே".. உமாவின் முறைப்பில் சங்கடமாக பிடரியை வருடி கொண்டவன்.. "நான் எப்படி போய் திடீர்னு கேட்க முடியும்.. அவ என்கிட்ட எப்படி சொல்லுவா!!.. அவ அவ முகமே ஒரு மாதிரி இருக்கு.. பிள்ளைக்கு என்ன பிரச்சனைன்னு கூட தெரியாம இந்த சின்னம்மா என்னதான் செய்றாங்க!!".. தவிப்போடு ஆரம்பித்து கோபத்தோடு முடித்தான். தாண்டவன்..

உமாவிற்கு சிரிப்பு வந்தது.. தங்கை மீது அவன் கொண்ட பாசமும் அவள் பிரச்சனையில் இருக்கிறாள்.. அதை தீர்க்க வேண்டும் என்று நிலைகொள்ளாத தவிப்பும் மகிழ்ச்சியை கொடுத்தது..

"இங்க பாருங்க பொம்பள புள்ளைங்க ரொம்ப சென்சிடிவ்.. தன்னோட பிரச்சினைகளை எல்லார்கிட்டயும் சொல்ல மாட்டாங்க!!.. நம்பிக்கையானவங்க கிட்ட தான் ஷேர் பண்ணிக்குவாங்க.. அதுலயும் உங்க தங்கச்சி இருக்காளே.. எல்லாத்தையும் மனசுக்குள்ள போட்டு மூடி மறைச்சுக்குவா.. நான் போய் கேட்டா சொல்ல மாட்டா.. முடிஞ்சா நீங்க ட்ரை பண்ணி பாருங்க.. இதுல என்னை இழுத்து விடாதீங்க!!.. எனக்கு நிறைய வேலை இருக்கு!!.. பாப்பாக்குட்டி வாங்க குளிக்கலாம்".. என்று பிள்ளையை தூக்கிக் கொஞ்சியவாறு குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்..

அங்குமிங்குமாக வீட்டுக்குள் அலைந்து கொண்டிருந்தான் தாண்டவன்.. இதுவரை தங்கையிடம் ஒரு வார்த்தை கூட பேசியதில்லை.. பாசமான பார்வையோ புன்சிரிப்பு கூட கிடையாது.. சிறுவயதிலிருந்து அவளை ஆசையாய் தூக்கி கொஞ்சியது இல்லை.. வேறு ஏதோ ஒரு பெண் என்றால் கூட இயல்பாக பேச்சு வந்திருக்குமோ என்னவோ.. எப்படி சென்று ஆரம்பிப்பது.. என்ன பேசுவது தெரியவில்லை.. குட்டி தங்கையின் மீது எப்போதும் அலாதி அன்பு உண்டு.. அவளுக்கே தெரியாமல் அவள் பாதுகாப்பின் பொருட்டு ஒரு கண் அவள் மீது எப்போதும் பதிந்திருக்கும்..

"சில நேரங்கள்ல யாரோ என்னை ஃபாலோ பண்ற மாதிரியே இருக்குமா!!".. கருவிழிகள் உருள குழப்பத்துடன் ஷ்ராவனி அன்னையிடம் கூறி இருக்கிறாளே!!..

"யாருடி அது?.. அப்பா கிட்ட வேணா சொல்லவா!!".. அம்மா பதட்டத்துடன் கேட்க.. "யாருன்னே தெரியலையே!! ஆனா.. அந்த கண்காணிப்பு தொல்லையா தெரியல.. ஏதோ பாதுகாப்பா உணர வைக்குது".. என்று புரியாத உணர்வுடன் கூறியது ஒருகாலத்தில் தாண்டவனை பற்றி தான்.. அண்ணன் தங்கைகளுக்கே உரித்தான இயல்பான குறும்பு பேச்சுகளோ.. அன்பு பொழியும் வார்த்தைகளோ இல்லையே தவிர இருவருக்கும் இடையே சொல்லப்படாத சகோதர பாசம்.. விடியலில் தெரியும் நிலவு போல் யாரும் அறியாமல் மனதுக்குள் ஒளிர்ந்து கொண்டுதான் இருக்கிறது..

குழந்தையை குளிக்க வைத்து தலை துவட்டி.. தேவதை போல் அலங்கரித்து.. உணவு ஊட்டுவதற்காக கிண்ணத்தில் சோறுடன்.. காக்கா குருவி காட்ட வெளியே தூக்கி வந்தாள் உமா..

செயற்கை நீரூற்றை சுற்றிய வட்ட மேடையில் அண்ணனும் தங்கையும் அமர்ந்து தீவிரமாக எதையோ விவாதித்துக் கொண்டிருப்பதை கண்டு.. "பேசியாச்சா".. என விழி விரித்து மெல்ல சிரித்தாள்..

தாண்டவன் வாஞ்சையாக ஷ்ராவனியின் தலையை தொட்டு அழுத்துவதும் சிரிப்பதும்.. அவள் உரிமையாக ஏதோ புகார் கூறுவதுமாக.. பேச்சு சத்தம் கேட்கவில்லை என்றாலும் உணர்வுபூர்வமாக புரிந்து கொள்ள முடிந்தது..

அவளிடம் பேசிவிட்டு வேகமாக வீட்டை நோக்கி ஓடி வந்தான் தாண்டவன்..

"என்னாச்சு".. உமா கேட்க..

"வனி கிட்டே யாரோ ஒரு பையன் வம்பு செய்யறானாம்.. காலேஜ் போக பயந்து அழறா.. நான் போய் என்னன்னு கேட்டுட்டு வரேன்.. சட்டை மாத்திகிட்டு போறேன்".. பேசிக் கொண்டே உள்ளே ஓடினான்..

அந்நேரத்தில் உமா ஷ்ராவணியை பார்க்கவும்.. "அண்ணன் என்கிட்ட பேசிட்டாரு" என்று உற்சாகமாக.. வெற்றிக் குறியோடு சிரித்தாள் அவள்.. பதிலுக்கு அழகான புன்னகையோடு உமாவும் விழிகளை மூடி திறந்தாள்..

இரண்டு நிமிடங்களில் மெருன் கலர் சட்டை அணிந்து பட்டன்களை போட்டபடி வெளியே ஓடி வந்தான்..

"வர்றேன் உமா".. வேகமாக ஓரிரு அடிகள் எடுத்து வைத்தவன் மீண்டும் திரும்பி வந்து.. வியர்வை பூத்த தன் முகத்தை அவள் முந்தானையில் துடைத்துவிட்டு.. பாப்பா கன்னத்தில் முத்தமிட்டு "சீக்கிரம் வந்துடறேன்" என்று விட்டு நடந்தான்..

"டாடா".. என்று அழுது கொண்டே அவனிடம் தாவ முயன்ற அமுதினியை "அப்பா இப்ப வந்துருவாரு.. அப்பாவுக்கு காய்ச்சல்.. ஊசி போட போறாரு.. நீயும் போட்டுக்கிறியா".. என்று ஏதோ சொல்லி அவளை திசை திருப்பவும்.. "நானா.. நானா".. என்று சற்று மிரட்சியோடு தலையசைத்து அவள் ஊட்டிய உணவை சமத்து பிள்ளையாக "ஆ" வாங்கிக் கொண்டது..

வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்ததால் நாகரீகமாக.. கீழே தொங்கிய அவள் புடவை முந்தானையில் முகம் துடைத்து விட்டு சென்றான் தாண்டவன்.. இதே வீட்டுக்குள் என்றால்.. வேறு மாதிரியாக அவள் சேலையை உருவி இருப்பான்.. நேரம் காலம் இடம் பொருள் தெரியாமல்.. தேனமுதினி அம்மாவின் சேலையை விலக்கி உணவு கேட்பது போல் தான் அவனும் இங்கிதம் தெரியாதவன்.. பெருசுக்கும் சிருசுக்கும் பெரிதாக ஒன்றும் வித்தியாசம் இல்லை..

பைக்கை உதைத்து ஸ்டார்ட் செய்தவன்.. ஷ்ராவணியை பின்னால் அமர வைத்துக் கொண்டான்.. அங்கிருந்து கிளம்பும் நேரம் போன் பேசிக் கொண்டே வெளியே வந்த பகலவனை கண்டு.. "ஹேய் பகலவா!!".. கம்பீரமான குரலில் சத்தமாக தாண்டவன் அழைக்கவும்.. "ஹான்.. அண்ணா.. இதோ வந்துட்டேன்".. மிரட்சியும் மரியாதையும் கொண்டு அவன் தடுமாறியதில் உமாவிற்கு சிரிப்பு முட்டியது..

"வண்டியில ஏறு.. குட்டிமாவுக்கு ஏதோ பிரச்சனையாம்.. என்னனு கேட்டுட்டு வருவோம்!!".. உத்தரவில் "சரி அண்ணா" என்று அடுத்த நொடியே வண்டியில் ஏறி இருந்தான்..

"நீ காலேஜ் போக வேண்டாமா?" தாண்டவன் சிறு யோசனைக்கு பின் திரும்பி அவனை கேட்கவும்..

"நா.. நாளைக்கு போய்க்கிறேன் நாக்கு தந்தி அடித்தது".. ஆனாலும் அண்ணனோடு பேசியதிலும்.. அவருடன் நேரம் செலவிட வாய்ப்பு கிடைத்ததிலும் ஏதோ ஒரு சந்தோஷம்.. உமா பகலவனின் முகபாவனை கண்டு இங்கு சிரித்துக்கொண்டிருக்க.. "அண்ணி சிரிக்காதீங்க" என்று.. வாய் மட்டும் அசைத்து.. கண்களை உருட்டினான் அவன்..

"அது சரி.. யாருடா அது.. தீபிகா"..

சட்டென தாண்டவன் பக்கம் திரும்பியவன்.. "அண்ணா?" என்று அதிர்ந்தான்..

இருவருக்கும் நடுவில் அமர்ந்திருந்த ஷ்ராவனி வாய் பொத்தி சிரிக்க.. "ஏய் வாயை மூடுடி குரங்கு".. என அவளுக்கு மட்டும் கேட்கும் படி பற்களுக்குள் பேசியவன் அவள் தலையில் வலிக்காமல் கொட்டு வைத்து "அது.. அது பக்கத்து வீட்டு பாட்டி அண்ணா".. என்றான் மென்று விழுங்கி..

"பரவாயில்லையே.. பாட்டி ரொம்ப மாடர்னா தீபிகான்னு பெயர் வைச்சிக்கிட்டு.. சுடிதார் போட்டுக்கிட்டு பஸ் ஸ்டாண்ட்ல வந்து நிக்குதே.. பெரிய மாற்றம் தான்".. தாண்டவனின் குரலில் நக்கல் வழிந்தது..

"சாரி அண்ணா.. அவ என்னோட கிளாஸ்மேட்.. சும்மா பிரண்ட்ஷிப் தான்.. நோட்ஸ் பத்தி டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தோம்".. உண்மையில் பாதியை போட்டு உடைத்தான் பகலவன்..

"அப்படி சொல்லு.. உண்மையைப் பேச ஏன் இவ்வளவு தயக்கம்.. ஆனாலும் பாதி உண்மை எங்கே போச்சுடா தம்பி?".. தாண்டவனின் வார்த்தைகளோடு வண்டி கிளம்பியதில்.. பின்னால் அமர்ந்திருந்த அண்ணன் தங்கை இருவருமே சிரிப்பதை பார்க்க முடிந்தது.. நிறைந்த மனதோடு உமா.. வாசலை தாண்டி சென்ற பைக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்..

"என்ன உமா!!.. மூணு பேரும் கிளம்பி போயிட்டாங்களா?.. என்ன உலக அதிசயமா இருக்குதே.. இவங்க மூணு பேரும் பேசிக்குவாங்களா, நான் இன்னைக்கு தான் பாக்கறேன்".. நாடியில் கை வைத்து ஆச்சரியத்தோடு அவர்கள் சென்ற திசையை பார்த்துக் கொண்டிருந்தாள் ரங்கநாயகி..

"இப்பதான் பேச ஆரம்பிச்சிருக்காங்க.. கொஞ்ச நாள் போனா இன்னும் கலகலப்பா பேச ஆரம்பிச்சுடுவாங்க.. அப்புறம் அண்ணன்களும் தங்கையும் செய்யற ஆர்ப்பாட்டங்கள் சமாளிக்கவே முடியாது போலிருக்கே!!".. உமா கேலியாக சிரித்தாள்..

"தாண்டவனை பழைய மாதிரி மாத்தி கொடுத்துட்டே.. இந்த சந்தோஷம் எல்லாத்துக்கும் காரணம் நீதான் உமா.. உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல!!".. ரங்கநாயகி நெகிழ்ச்சியோடு கண்கலங்கினாள்..

"என்ன அத்த இது?.. இது என் குடும்பம்.. நம்ம குடும்பத்து பிரச்சினைகளை நாம தானே தீர்த்து வைக்கணும்.. நன்றியெல்லாம் எதுக்கு?.. இது என்னோட கடமை.. விடுங்க!!"..

"ஆனாலும் தாண்டவன் என்கிட்ட சரியா பேசறது இல்லையே.. குறைப்பட்டுக் கொண்டவரின் முகம் சுணங்கியது..

"இது ஆரம்பம் தானே.. போகப்போக சரியாகிடுவார்.. கொஞ்சம் சங்கோஜப் படறாரு.. வேற ஒன்னும் இல்ல.. மத்தபடி நேத்து நீங்க வச்சு கொடுத்த மீன் குழம்பை ரசிச்சு சாப்பிட்டு வாயார புகழ்ந்தார் தெரியுமா!!.. இவ்வளவு நாள் அம்மா சமையல் மிஸ் பண்ணிட்டாராம்"..

"அப்படியா சொன்னான்".. ரங்கநாயகியின் முகம் பூவாக மலர்ந்தது..

"பின்னே.. நான் என்ன பொய்யா சொல்றேன்!!"..

"அப்படினா.. மதிய சாப்பாட்டுக்கு என் கையால சமைச்சு வைக்கிறேன்.. அவனை சாப்பிட நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வர்றியா?".. ஏக்கமாக கேட்டாள் ரங்கநாயகி..

"கண்டிப்பா கூட்டிட்டு வரேன் அத்தை.. அப்பாடா மதியம் சமைக்கிற வேலை மிச்சம்!!".. புன்னகைத்த உமாவின் நெற்றியில் பாசத்தோடு முத்தமிட்டு.. "பாப்பா சாப்பிட்டுட்டாளா?" என்று தன் புடவை தலைப்பால் குழந்தையின் வாயை துடைத்து.. "காலையில இருந்து பாப்பா எங்க? பாப்பா எங்கன்னு உங்க மாமா கேட்டுக்கிட்டே இருந்தாரு. நான் தூக்கிட்டு போறேன்.. நீ ஏதாவது வேலை இருந்தா கவனி!!".. என பிள்ளையை இடுப்பில் தூக்கிச் சென்றாள் ரங்கநாயகி..

இன்பத்தில் பேரின்பம் மற்றவர்களை சந்தோஷப்படுத்தி பார்ப்பதாம்..

தாண்டவனின் மகிழ்ச்சியில் தன் ஒட்டுமொத்த வாழ்க்கையில் பூரண திருப்தியை அடைந்திருந்தாள் உமா.. ஒரு பெண் தாயாகும் போது தான் முழுமை அடைகிறாள் என்று கூறுவதுண்டு.. தன் கணவனின் தொலைந்த சந்தோஷங்களை தேடிக் கண்டுபிடித்து.. திருப்பிக் கொடுத்து அவன் இதழில் புன்னகையை கண்ட பிறகுதான் தான் முழுமை அடைந்ததாக உணர்கிறாள் உமா..

என்னை சுத்தி இருக்கிறவங்க சந்தோஷமா இருக்காங்க நானும் சந்தோஷமா இருக்கிறேன் என்பது ஒருவகை..

சுற்றி இருப்பவர்களை சந்தோஷப்படுத்தி.. தன் மகிழ்ச்சியை உணர்வது இன்னொரு வகை.. உமா இரண்டாம் வகை..

கண்களை சுழலவிட்டாள் உமா.. ஒரு காலத்தில் வெறுமையாக தென்பட்ட உலகம் இன்று.. காணும் இடமெல்லாம் அழகு பொங்க கண்களுக்கு குளிர்ச்சி அளித்ததில்.. தாராளமாக புன்னகைத்தாள்.. உண்மைதான்.. மகிழ்ச்சி மனதை பொறுத்தது.. கண்களை பொறுத்தது அல்ல.. காட்சிகளை பொறுத்தது அல்ல..

வெளியே சென்ற கணவன் வீடு திரும்புகையில் அவன் அடுத்த திட்டம் என்ன என்பதை பார்வையால் சைகை செய்துவிட்டு போனதில் புரிந்து கொண்டிருந்தவள் முகம் குங்குமமாக சிவந்து.. இனி எல்லாம் சுகமே என துள்ளி குதித்து படிக்கட்டுகளில் ஏறி வீட்டிற்குள் சென்றாள் உமா மகேஸ்வரி..

எபிலாக்..

மை பூசிய இரவும்.. அமுதை பொழிந்த நிலவும்.. மார்கழி மாத பனியும் அவ்விடத்தை நனைத்துக் கொண்டிருந்தன..

"அம்மு.. சீக்கிரம் வாடி!!" என்றவனின் குரலில் அத்தனை தாபம்..

"இது என்ன மீசை நரைச்சாலும் ஆசை நரைக்க மாட்டேங்குதே!!.. தினமும் புதுசு புதுசா கேட்குது.. இதெல்லாம் சரியே இல்ல மாமா!!.. சொல்லிட்டேன்".. முறைத்துக் கொண்டு அவன் அருகே வந்து படுத்தாள் உமா..

"சத்தியமா உன்கிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்க தான் கூப்பிட்டேன்.. ஆனா நீயே.. என்னை தூண்டி தூண்டி.. ஆசையை வளர்க்கிற!!.. நான் என்ன செய்யட்டும் சொல்லு".. தள்ளி படுத்திருந்தவளை தன்னோடு நெருக்கி அணைத்துக் கொண்டு அவள் கன்னத்தில் உதடுகளால் உரசினான் தாண்டவன்..

வலது கரம் மெல்ல அவள் மாராப்பு சேலையை விலக்க.. சட்டென பிடித்துக் கொண்டு "ப்ச்.. என்ன இது.. பேசிட்டு இருக்க போறோம்னு சொன்னீங்க.. ஆனா செய்யற வேலை சரியில்லையே!!"..

"நான் என்னடி செய்யட்டும் என்னை மறந்து கை அங்க தான் போகுது".. அவள் தோளில் சாய்ந்து கொண்டான்..

"நாற்பது வயசை தாண்டியாச்சு இனியாவது கொஞ்சம் கண்ணியமா நடந்துக்கோங்க கணவரே".. உமா குறும்போடு சிரித்தாள்..

"கட்டில்ல கணவன் மனைவிக்கிடையே என்னடி கண்ணியம் வேண்டி கிடக்கு.. தொன்னூறு வயசுல கூட தாம்பத்தியம் உயிர்ப்போடு இருக்கும்".. அவள் காது மடலை நறுக்கென கடித்தான் அவன்..

"போதும்.. போதும்.. பேசிப்பேசி நீங்க எங்க கொண்டு வந்து விடுவீங்கன்னு எனக்கு தெரியும்!!.. அமைதியா தூங்குங்க"..

"தூக்கம் வரலையே!".. தாண்டவனின் குரலில் அத்தனை கிறக்கம்..

"தூங்கணும்.. சரியான நேரத்துக்கு தூங்கினா தான் காலையில சீக்கிரம் எழுந்துக்க முடியும்"..

"ரொம்பத்தான் கண்டிஷன் போடறே.. பொம்மை மாதிரி ஆட்டி வைக்கிற.. கொஞ்சம் கூட இரக்கமே இல்லை.. என் பீலிங்க்ஸ்க்கு மரியாதையே இல்ல.. வயசானா ஆசை வர கூடாதா என்ன?.. இப்படி இளமையா ஒரு பொண்டாட்டிய பக்கத்துல வச்சுக்கிட்டு சும்மா இருக்க முடியுமா!!.. என் இரவெல்லாம் வீணா போகுது என் கனவெல்லாம் பாழா போகுது".. அதற்கு மேல் பேச முடியாமல் அவன் இதழ்கள் உமாவின் உதடுகளுக்குள் அழுத்தமாக சரண் புகுந்தன.. மனைவியால் முத்தமிடப்படுவது பேரின்பம்.. ஆழ்ந்த அனுபவித்தான்".. அந்நேரம் கதவு தட்டப்படும் ஓசையோடு அம்மா அப்பா என்று இரண்டு குரல்கள்..

இருவரும் அவசரமாக விலகிட பெருமூச்சோடு மனைவியை பார்த்தான் தாண்டவன்.. வயது கூட கூட சில விஷயங்களை பழகிக் கொள்ள வேண்டும்.. பிள்ளைகள் வளர வளர காமமும் காதலும் இங்கு ரகசியமாக்கப்படுகிறது..

"ரொமான்ஸ் கூட ஓகே.. ஆனா லவ் பண்றதுக்கு கூட தடா போட்டா எப்படி?".. தாண்டவன் பலமுறை கேட்டிருக்கிறான்..

"உங்க பையன் பாக்கறான் அமைதியா இருங்க!!.. அவன் முன்னாடி இப்படி கொஞ்சிக்கிறது தப்பு".. ஒன்றும் பெரிதாக இல்லை அவள் கரம் பற்றி தன் நெஞ்சில் வைத்துக் கொண்டதற்கு தான் இந்த அலப்பறை ஒருமுறை..

"என்னடி பேசற!!.. அம்மா அப்பா காதலிக்கிறதை பார்த்தால் தானே ஒரு பிள்ளைக்கு காதல்னா என்னன்னு தெரியும்.. எப்பவும் சிடுசிடுன்னு இயந்திரத்தனமா படிப்பு விளையாட்டு.. எதிர்காலம்னு அவனை வளர்ந்தா நாளைக்கு அவன் பொண்டாட்டி கிட்டயும் போய் மிஷின் மாதிரி தான் நிப்பான்.. என் அப்பா மாதிரி காதலிக்கணும் என்னோட அம்மா மாதிரி அன்பே உருவா ஒரு பொண்டாட்டி வேணும்னு அவனுக்கு தோண வேண்டாமா!!"..

"பசங்க முன்னாடி அன்பும் காதலும் தப்பில்லடி.. அதையும் அவங்க கத்துக்கணும் இல்லையா!!.. நம்ம அன்னோன்யத்தை பார்த்து அவர்களுக்கும் எதிர்கால வாழ்க்கை மேல ஒரு பிடிப்பு வரணும்.. ஆசை வரனும்"..

"அதெல்லாம் வர்ற நேரத்துல வந்தா போதும்.. சின்ன பையன் மனசுல இப்ப எதுவும் தோண வேண்டாம்.. நீங்க அமைதியா இருங்க".. உமா அடக்குவாள்..

இதோ இப்போது கதவை திறந்ததும் "அப்பாஆஆ" என தலையணையை தூக்கிக் கொண்டு உள்ளே ஓடி வந்தன இரு பிள்ளைகளும்..

"இவன் என்னை அடிச்சுட்டான்"..

"இவ என்ன கிள்ளிட்டா"..

"இவதான் என்னை முதல்ல எட்டி உதைச்சா"..

"இல்லம்மா.. இவன் கால்தான் என்மேல முதல்ல பட்டுது".. மாறி மாறி குறை சொல்லிக் கொண்டிருக்க.. "போதும்.. போதும்.. அமைதியா படுங்க.. காலையில சீக்கிரம் எழுந்துக்கணும்".. தாண்டவனின் அதட்டலில் இரு பிள்ளைகளும் வேகமாக அப்பா அம்மா விட்டு வைத்திருந்த இடைவெளியில் வசதியாக படுத்துக் கொள்ள.. நீண்ட ஏக பெருமூச்சோடு.. மேலே கால் போட்டு படுத்திருந்த மகனை அணைத்துக் கொண்டு கண்கள் மூடினான்..

பிறகென்ன பிள்ளைகள் உறக்கத்தில் ஒருவரை ஒருவர் எட்டி உதைத்து கொண்டு அம்மா அப்பா இருவரையும் கீழே தள்ளி விட.. கட்டிலின் கீழே படுக்கை விரிப்பில் மனைவியை அணைத்துக் கொண்டு சுகமாக உறங்கினான் தாண்டவன்..

ஷ்ராவனி திருமணமாகி யூகேவில் செட்டிலாகி விட்டாள்.. பகலவனுக்கு திருமணமாகி விட்டது.. காதல் திருமணம்.. அதே தீபிகாதான் மனைவி.. தெய்வீகக் காதல்..

எட்டு வயதில் லோகேஷ் என்ற மகனும் ஆறுவயதில் சித்தாரா என்ற மகளும் இருக்கின்றனர்.. அவனும் இளங்கோவும் க்ரைம் பார்ட்னர்கள்.. திருட்டுத்தனம் குறும்புத்தனம் அனைத்திலும் இருவருக்கும் பங்குண்டு.. கிரிக்கெட் விளையாடி பக்கத்து வீட்டு கண்ணாடியை உடைத்தது லோகேஷ் என்றால் அந்த வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த தாத்தாவின் சொட்டை தலையில் நாமம் போட்டது இளங்கோவாக இருப்பான்..

சித்தாராவின் குட்டி ஜடையை பிடித்து இழுத்தது இளங்கோ என்றால் அமுதினி உறங்கும் போது அவள் காதில் சத்தமாக பிபி ஊதி கலவரப்படுத்தியது லோகேஷாக இருப்பான்.. இருவரையும் சமாளிக்க முடியவில்லை இந்த குடும்பத்தால்.. தினமும் போராட்டம் தினமும் பஞ்சாயத்து.. இரண்டு வாண்டுகளும் அடங்கும் ஒரே இடம்.. தாண்டவன்..

"டாடா.. ஸ்கூல் பக்கத்துல நாலஞ்சு ரவுடி பசங்க நின்னுகிட்டு போகும் போதும் வரும் போதும்.. பொண்ணுங்களை கிண்டல் பண்றாங்க.. அதுல ஒருத்தன் துப்பட்டாவை பிடிச்சு இழுத்துட்டான்.. நல்லவேளை சைக்கிள்ல இருந்து விழாம தப்பிச்சிட்டேன்.. அவங்களை நானே மேனேஜ் பண்ணிக்கவா இல்ல நீங்க வந்து அடிக்கிறீங்களா!!".. தைரியமாக நின்று தெளிவாக கேட்ட மகளை கண்டு சிரித்தான்..

"நானே வரேன்.. அவங்களுக்கு நிறைய கொடுக்க வேண்டியதிருக்கு".. மணிக்கட்டை முறுக்கியவன்.. முழங்கை மேல் சட்டையை ஏற்றி விட்டுக் கொண்டு ஆறடியில் ஆஜானுபாகுவாக படியிறங்க.. "வாவ் டாடா உங்க ஃபிசிக் பார்த்தே அவனுங்க தெறிச்சு ஓடிடுவாங்க".. மகள் பட்டம் சூட்டிட.. பெருமிதத்தோடு மீசையை முறுக்கியபடி தன்னையே ரசித்துக் கொண்டிருந்த மனைவியை பார்த்து கண்ணடித்தபடி புறப்பட்டான் சண்டக்காரன்..

மகிழ்ச்சி மலரட்டும்.. நிலைக்கட்டும்..

சுபம்..
Sema story ❤❤❤❤❤❤❤loved uma so much...... Always thandavan fan....
 
Member
Joined
Jan 21, 2024
Messages
31
அருமையான மனசு கொள்ளை கொண்ட கதை சூப்பர்.
 
New member
Joined
Mar 14, 2023
Messages
1
"இப்போ என்ன.. ஏன் இப்படி கத்தறீங்க".. முன்பை போல் திகைப்போ பதட்டமோ இல்லாது இயல்பாகவே கேட்டாள்.. இனி அவன் கோபம் எந்நாளும் தன்னை காயப் படுத்தப் போவதில்லை என்று தெரிந்தபின் எதற்கு பயம்..

"ஷ்ராவனி வெளிய நின்னு சின்னம்மா கிட்ட ஏதோ பேசிட்டு இருக்கா!!" ..

"சரி பேசட்டும்.. இப்ப அதுக்கு என்ன?"..

"இல்லடி!!.. ஏதோ பிரச்சனை போலிருக்கு.. கொஞ்சம் என்னன்னு கேட்டுட்டு வாயேன்!!".. தாண்டவன் நிலை கொள்ளாமல் தவித்தான்..

"தங்கச்சி மேல அவ்வளவு பாசம் இருந்தா நீங்களே போய் அவகிட்ட நேரடியா கேட்கலாமே".. உமாவின் முறைப்பில் சங்கடமாக பிடரியை வருடி கொண்டவன்.. "நான் எப்படி போய் திடீர்னு கேட்க முடியும்.. அவ என்கிட்ட எப்படி சொல்லுவா!!.. அவ அவ முகமே ஒரு மாதிரி இருக்கு.. பிள்ளைக்கு என்ன பிரச்சனைன்னு கூட தெரியாம இந்த சின்னம்மா என்னதான் செய்றாங்க!!".. தவிப்போடு ஆரம்பித்து கோபத்தோடு முடித்தான். தாண்டவன்..

உமாவிற்கு சிரிப்பு வந்தது.. தங்கை மீது அவன் கொண்ட பாசமும் அவள் பிரச்சனையில் இருக்கிறாள்.. அதை தீர்க்க வேண்டும் என்று நிலைகொள்ளாத தவிப்பும் மகிழ்ச்சியை கொடுத்தது..

"இங்க பாருங்க பொம்பள புள்ளைங்க ரொம்ப சென்சிடிவ்.. தன்னோட பிரச்சினைகளை எல்லார்கிட்டயும் சொல்ல மாட்டாங்க!!.. நம்பிக்கையானவங்க கிட்ட தான் ஷேர் பண்ணிக்குவாங்க.. அதுலயும் உங்க தங்கச்சி இருக்காளே.. எல்லாத்தையும் மனசுக்குள்ள போட்டு மூடி மறைச்சுக்குவா.. நான் போய் கேட்டா சொல்ல மாட்டா.. முடிஞ்சா நீங்க ட்ரை பண்ணி பாருங்க.. இதுல என்னை இழுத்து விடாதீங்க!!.. எனக்கு நிறைய வேலை இருக்கு!!.. பாப்பாக்குட்டி வாங்க குளிக்கலாம்".. என்று பிள்ளையை தூக்கிக் கொஞ்சியவாறு குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்..

அங்குமிங்குமாக வீட்டுக்குள் அலைந்து கொண்டிருந்தான் தாண்டவன்.. இதுவரை தங்கையிடம் ஒரு வார்த்தை கூட பேசியதில்லை.. பாசமான பார்வையோ புன்சிரிப்பு கூட கிடையாது.. சிறுவயதிலிருந்து அவளை ஆசையாய் தூக்கி கொஞ்சியது இல்லை.. வேறு ஏதோ ஒரு பெண் என்றால் கூட இயல்பாக பேச்சு வந்திருக்குமோ என்னவோ.. எப்படி சென்று ஆரம்பிப்பது.. என்ன பேசுவது தெரியவில்லை.. குட்டி தங்கையின் மீது எப்போதும் அலாதி அன்பு உண்டு.. அவளுக்கே தெரியாமல் அவள் பாதுகாப்பின் பொருட்டு ஒரு கண் அவள் மீது எப்போதும் பதிந்திருக்கும்..

"சில நேரங்கள்ல யாரோ என்னை ஃபாலோ பண்ற மாதிரியே இருக்குமா!!".. கருவிழிகள் உருள குழப்பத்துடன் ஷ்ராவனி அன்னையிடம் கூறி இருக்கிறாளே!!..

"யாருடி அது?.. அப்பா கிட்ட வேணா சொல்லவா!!".. அம்மா பதட்டத்துடன் கேட்க.. "யாருன்னே தெரியலையே!! ஆனா.. அந்த கண்காணிப்பு தொல்லையா தெரியல.. ஏதோ பாதுகாப்பா உணர வைக்குது".. என்று புரியாத உணர்வுடன் கூறியது ஒருகாலத்தில் தாண்டவனை பற்றி தான்.. அண்ணன் தங்கைகளுக்கே உரித்தான இயல்பான குறும்பு பேச்சுகளோ.. அன்பு பொழியும் வார்த்தைகளோ இல்லையே தவிர இருவருக்கும் இடையே சொல்லப்படாத சகோதர பாசம்.. விடியலில் தெரியும் நிலவு போல் யாரும் அறியாமல் மனதுக்குள் ஒளிர்ந்து கொண்டுதான் இருக்கிறது..

குழந்தையை குளிக்க வைத்து தலை துவட்டி.. தேவதை போல் அலங்கரித்து.. உணவு ஊட்டுவதற்காக கிண்ணத்தில் சோறுடன்.. காக்கா குருவி காட்ட வெளியே தூக்கி வந்தாள் உமா..

செயற்கை நீரூற்றை சுற்றிய வட்ட மேடையில் அண்ணனும் தங்கையும் அமர்ந்து தீவிரமாக எதையோ விவாதித்துக் கொண்டிருப்பதை கண்டு.. "பேசியாச்சா".. என விழி விரித்து மெல்ல சிரித்தாள்..

தாண்டவன் வாஞ்சையாக ஷ்ராவனியின் தலையை தொட்டு அழுத்துவதும் சிரிப்பதும்.. அவள் உரிமையாக ஏதோ புகார் கூறுவதுமாக.. பேச்சு சத்தம் கேட்கவில்லை என்றாலும் உணர்வுபூர்வமாக புரிந்து கொள்ள முடிந்தது..

அவளிடம் பேசிவிட்டு வேகமாக வீட்டை நோக்கி ஓடி வந்தான் தாண்டவன்..

"என்னாச்சு".. உமா கேட்க..

"வனி கிட்டே யாரோ ஒரு பையன் வம்பு செய்யறானாம்.. காலேஜ் போக பயந்து அழறா.. நான் போய் என்னன்னு கேட்டுட்டு வரேன்.. சட்டை மாத்திகிட்டு போறேன்".. பேசிக் கொண்டே உள்ளே ஓடினான்..

அந்நேரத்தில் உமா ஷ்ராவணியை பார்க்கவும்.. "அண்ணன் என்கிட்ட பேசிட்டாரு" என்று உற்சாகமாக.. வெற்றிக் குறியோடு சிரித்தாள் அவள்.. பதிலுக்கு அழகான புன்னகையோடு உமாவும் விழிகளை மூடி திறந்தாள்..

இரண்டு நிமிடங்களில் மெருன் கலர் சட்டை அணிந்து பட்டன்களை போட்டபடி வெளியே ஓடி வந்தான்..

"வர்றேன் உமா".. வேகமாக ஓரிரு அடிகள் எடுத்து வைத்தவன் மீண்டும் திரும்பி வந்து.. வியர்வை பூத்த தன் முகத்தை அவள் முந்தானையில் துடைத்துவிட்டு.. பாப்பா கன்னத்தில் முத்தமிட்டு "சீக்கிரம் வந்துடறேன்" என்று விட்டு நடந்தான்..

"டாடா".. என்று அழுது கொண்டே அவனிடம் தாவ முயன்ற அமுதினியை "அப்பா இப்ப வந்துருவாரு.. அப்பாவுக்கு காய்ச்சல்.. ஊசி போட போறாரு.. நீயும் போட்டுக்கிறியா".. என்று ஏதோ சொல்லி அவளை திசை திருப்பவும்.. "நானா.. நானா".. என்று சற்று மிரட்சியோடு தலையசைத்து அவள் ஊட்டிய உணவை சமத்து பிள்ளையாக "ஆ" வாங்கிக் கொண்டது..

வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்ததால் நாகரீகமாக.. கீழே தொங்கிய அவள் புடவை முந்தானையில் முகம் துடைத்து விட்டு சென்றான் தாண்டவன்.. இதே வீட்டுக்குள் என்றால்.. வேறு மாதிரியாக அவள் சேலையை உருவி இருப்பான்.. நேரம் காலம் இடம் பொருள் தெரியாமல்.. தேனமுதினி அம்மாவின் சேலையை விலக்கி உணவு கேட்பது போல் தான் அவனும் இங்கிதம் தெரியாதவன்.. பெருசுக்கும் சிருசுக்கும் பெரிதாக ஒன்றும் வித்தியாசம் இல்லை..

பைக்கை உதைத்து ஸ்டார்ட் செய்தவன்.. ஷ்ராவணியை பின்னால் அமர வைத்துக் கொண்டான்.. அங்கிருந்து கிளம்பும் நேரம் போன் பேசிக் கொண்டே வெளியே வந்த பகலவனை கண்டு.. "ஹேய் பகலவா!!".. கம்பீரமான குரலில் சத்தமாக தாண்டவன் அழைக்கவும்.. "ஹான்.. அண்ணா.. இதோ வந்துட்டேன்".. மிரட்சியும் மரியாதையும் கொண்டு அவன் தடுமாறியதில் உமாவிற்கு சிரிப்பு முட்டியது..

"வண்டியில ஏறு.. குட்டிமாவுக்கு ஏதோ பிரச்சனையாம்.. என்னனு கேட்டுட்டு வருவோம்!!".. உத்தரவில் "சரி அண்ணா" என்று அடுத்த நொடியே வண்டியில் ஏறி இருந்தான்..

"நீ காலேஜ் போக வேண்டாமா?" தாண்டவன் சிறு யோசனைக்கு பின் திரும்பி அவனை கேட்கவும்..

"நா.. நாளைக்கு போய்க்கிறேன் நாக்கு தந்தி அடித்தது".. ஆனாலும் அண்ணனோடு பேசியதிலும்.. அவருடன் நேரம் செலவிட வாய்ப்பு கிடைத்ததிலும் ஏதோ ஒரு சந்தோஷம்.. உமா பகலவனின் முகபாவனை கண்டு இங்கு சிரித்துக்கொண்டிருக்க.. "அண்ணி சிரிக்காதீங்க" என்று.. வாய் மட்டும் அசைத்து.. கண்களை உருட்டினான் அவன்..

"அது சரி.. யாருடா அது.. தீபிகா"..

சட்டென தாண்டவன் பக்கம் திரும்பியவன்.. "அண்ணா?" என்று அதிர்ந்தான்..

இருவருக்கும் நடுவில் அமர்ந்திருந்த ஷ்ராவனி வாய் பொத்தி சிரிக்க.. "ஏய் வாயை மூடுடி குரங்கு".. என அவளுக்கு மட்டும் கேட்கும் படி பற்களுக்குள் பேசியவன் அவள் தலையில் வலிக்காமல் கொட்டு வைத்து "அது.. அது பக்கத்து வீட்டு பாட்டி அண்ணா".. என்றான் மென்று விழுங்கி..

"பரவாயில்லையே.. பாட்டி ரொம்ப மாடர்னா தீபிகான்னு பெயர் வைச்சிக்கிட்டு.. சுடிதார் போட்டுக்கிட்டு பஸ் ஸ்டாண்ட்ல வந்து நிக்குதே.. பெரிய மாற்றம் தான்".. தாண்டவனின் குரலில் நக்கல் வழிந்தது..

"சாரி அண்ணா.. அவ என்னோட கிளாஸ்மேட்.. சும்மா பிரண்ட்ஷிப் தான்.. நோட்ஸ் பத்தி டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தோம்".. உண்மையில் பாதியை போட்டு உடைத்தான் பகலவன்..

"அப்படி சொல்லு.. உண்மையைப் பேச ஏன் இவ்வளவு தயக்கம்.. ஆனாலும் பாதி உண்மை எங்கே போச்சுடா தம்பி?".. தாண்டவனின் வார்த்தைகளோடு வண்டி கிளம்பியதில்.. பின்னால் அமர்ந்திருந்த அண்ணன் தங்கை இருவருமே சிரிப்பதை பார்க்க முடிந்தது.. நிறைந்த மனதோடு உமா.. வாசலை தாண்டி சென்ற பைக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்..

"என்ன உமா!!.. மூணு பேரும் கிளம்பி போயிட்டாங்களா?.. என்ன உலக அதிசயமா இருக்குதே.. இவங்க மூணு பேரும் பேசிக்குவாங்களா, நான் இன்னைக்கு தான் பாக்கறேன்".. நாடியில் கை வைத்து ஆச்சரியத்தோடு அவர்கள் சென்ற திசையை பார்த்துக் கொண்டிருந்தாள் ரங்கநாயகி..

"இப்பதான் பேச ஆரம்பிச்சிருக்காங்க.. கொஞ்ச நாள் போனா இன்னும் கலகலப்பா பேச ஆரம்பிச்சுடுவாங்க.. அப்புறம் அண்ணன்களும் தங்கையும் செய்யற ஆர்ப்பாட்டங்கள் சமாளிக்கவே முடியாது போலிருக்கே!!".. உமா கேலியாக சிரித்தாள்..

"தாண்டவனை பழைய மாதிரி மாத்தி கொடுத்துட்டே.. இந்த சந்தோஷம் எல்லாத்துக்கும் காரணம் நீதான் உமா.. உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல!!".. ரங்கநாயகி நெகிழ்ச்சியோடு கண்கலங்கினாள்..

"என்ன அத்த இது?.. இது என் குடும்பம்.. நம்ம குடும்பத்து பிரச்சினைகளை நாம தானே தீர்த்து வைக்கணும்.. நன்றியெல்லாம் எதுக்கு?.. இது என்னோட கடமை.. விடுங்க!!"..

"ஆனாலும் தாண்டவன் என்கிட்ட சரியா பேசறது இல்லையே.. குறைப்பட்டுக் கொண்டவரின் முகம் சுணங்கியது..

"இது ஆரம்பம் தானே.. போகப்போக சரியாகிடுவார்.. கொஞ்சம் சங்கோஜப் படறாரு.. வேற ஒன்னும் இல்ல.. மத்தபடி நேத்து நீங்க வச்சு கொடுத்த மீன் குழம்பை ரசிச்சு சாப்பிட்டு வாயார புகழ்ந்தார் தெரியுமா!!.. இவ்வளவு நாள் அம்மா சமையல் மிஸ் பண்ணிட்டாராம்"..

"அப்படியா சொன்னான்".. ரங்கநாயகியின் முகம் பூவாக மலர்ந்தது..

"பின்னே.. நான் என்ன பொய்யா சொல்றேன்!!"..

"அப்படினா.. மதிய சாப்பாட்டுக்கு என் கையால சமைச்சு வைக்கிறேன்.. அவனை சாப்பிட நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வர்றியா?".. ஏக்கமாக கேட்டாள் ரங்கநாயகி..

"கண்டிப்பா கூட்டிட்டு வரேன் அத்தை.. அப்பாடா மதியம் சமைக்கிற வேலை மிச்சம்!!".. புன்னகைத்த உமாவின் நெற்றியில் பாசத்தோடு முத்தமிட்டு.. "பாப்பா சாப்பிட்டுட்டாளா?" என்று தன் புடவை தலைப்பால் குழந்தையின் வாயை துடைத்து.. "காலையில இருந்து பாப்பா எங்க? பாப்பா எங்கன்னு உங்க மாமா கேட்டுக்கிட்டே இருந்தாரு. நான் தூக்கிட்டு போறேன்.. நீ ஏதாவது வேலை இருந்தா கவனி!!".. என பிள்ளையை இடுப்பில் தூக்கிச் சென்றாள் ரங்கநாயகி..

இன்பத்தில் பேரின்பம் மற்றவர்களை சந்தோஷப்படுத்தி பார்ப்பதாம்..

தாண்டவனின் மகிழ்ச்சியில் தன் ஒட்டுமொத்த வாழ்க்கையில் பூரண திருப்தியை அடைந்திருந்தாள் உமா.. ஒரு பெண் தாயாகும் போது தான் முழுமை அடைகிறாள் என்று கூறுவதுண்டு.. தன் கணவனின் தொலைந்த சந்தோஷங்களை தேடிக் கண்டுபிடித்து.. திருப்பிக் கொடுத்து அவன் இதழில் புன்னகையை கண்ட பிறகுதான் தான் முழுமை அடைந்ததாக உணர்கிறாள் உமா..

என்னை சுத்தி இருக்கிறவங்க சந்தோஷமா இருக்காங்க நானும் சந்தோஷமா இருக்கிறேன் என்பது ஒருவகை..

சுற்றி இருப்பவர்களை சந்தோஷப்படுத்தி.. தன் மகிழ்ச்சியை உணர்வது இன்னொரு வகை.. உமா இரண்டாம் வகை..

கண்களை சுழலவிட்டாள் உமா.. ஒரு காலத்தில் வெறுமையாக தென்பட்ட உலகம் இன்று.. காணும் இடமெல்லாம் அழகு பொங்க கண்களுக்கு குளிர்ச்சி அளித்ததில்.. தாராளமாக புன்னகைத்தாள்.. உண்மைதான்.. மகிழ்ச்சி மனதை பொறுத்தது.. கண்களை பொறுத்தது அல்ல.. காட்சிகளை பொறுத்தது அல்ல..

வெளியே சென்ற கணவன் வீடு திரும்புகையில் அவன் அடுத்த திட்டம் என்ன என்பதை பார்வையால் சைகை செய்துவிட்டு போனதில் புரிந்து கொண்டிருந்தவள் முகம் குங்குமமாக சிவந்து.. இனி எல்லாம் சுகமே என துள்ளி குதித்து படிக்கட்டுகளில் ஏறி வீட்டிற்குள் சென்றாள் உமா மகேஸ்வரி..

எபிலாக்..

மை பூசிய இரவும்.. அமுதை பொழிந்த நிலவும்.. மார்கழி மாத பனியும் அவ்விடத்தை நனைத்துக் கொண்டிருந்தன..

"அம்மு.. சீக்கிரம் வாடி!!" என்றவனின் குரலில் அத்தனை தாபம்..

"இது என்ன மீசை நரைச்சாலும் ஆசை நரைக்க மாட்டேங்குதே!!.. தினமும் புதுசு புதுசா கேட்குது.. இதெல்லாம் சரியே இல்ல மாமா!!.. சொல்லிட்டேன்".. முறைத்துக் கொண்டு அவன் அருகே வந்து படுத்தாள் உமா..

"சத்தியமா உன்கிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்க தான் கூப்பிட்டேன்.. ஆனா நீயே.. என்னை தூண்டி தூண்டி.. ஆசையை வளர்க்கிற!!.. நான் என்ன செய்யட்டும் சொல்லு".. தள்ளி படுத்திருந்தவளை தன்னோடு நெருக்கி அணைத்துக் கொண்டு அவள் கன்னத்தில் உதடுகளால் உரசினான் தாண்டவன்..

வலது கரம் மெல்ல அவள் மாராப்பு சேலையை விலக்க.. சட்டென பிடித்துக் கொண்டு "ப்ச்.. என்ன இது.. பேசிட்டு இருக்க போறோம்னு சொன்னீங்க.. ஆனா செய்யற வேலை சரியில்லையே!!"..

"நான் என்னடி செய்யட்டும் என்னை மறந்து கை அங்க தான் போகுது".. அவள் தோளில் சாய்ந்து கொண்டான்..

"நாற்பது வயசை தாண்டியாச்சு இனியாவது கொஞ்சம் கண்ணியமா நடந்துக்கோங்க கணவரே".. உமா குறும்போடு சிரித்தாள்..

"கட்டில்ல கணவன் மனைவிக்கிடையே என்னடி கண்ணியம் வேண்டி கிடக்கு.. தொன்னூறு வயசுல கூட தாம்பத்தியம் உயிர்ப்போடு இருக்கும்".. அவள் காது மடலை நறுக்கென கடித்தான் அவன்..

"போதும்.. போதும்.. பேசிப்பேசி நீங்க எங்க கொண்டு வந்து விடுவீங்கன்னு எனக்கு தெரியும்!!.. அமைதியா தூங்குங்க"..

"தூக்கம் வரலையே!".. தாண்டவனின் குரலில் அத்தனை கிறக்கம்..

"தூங்கணும்.. சரியான நேரத்துக்கு தூங்கினா தான் காலையில சீக்கிரம் எழுந்துக்க முடியும்"..

"ரொம்பத்தான் கண்டிஷன் போடறே.. பொம்மை மாதிரி ஆட்டி வைக்கிற.. கொஞ்சம் கூட இரக்கமே இல்லை.. என் பீலிங்க்ஸ்க்கு மரியாதையே இல்ல.. வயசானா ஆசை வர கூடாதா என்ன?.. இப்படி இளமையா ஒரு பொண்டாட்டிய பக்கத்துல வச்சுக்கிட்டு சும்மா இருக்க முடியுமா!!.. என் இரவெல்லாம் வீணா போகுது என் கனவெல்லாம் பாழா போகுது".. அதற்கு மேல் பேச முடியாமல் அவன் இதழ்கள் உமாவின் உதடுகளுக்குள் அழுத்தமாக சரண் புகுந்தன.. மனைவியால் முத்தமிடப்படுவது பேரின்பம்.. ஆழ்ந்த அனுபவித்தான்".. அந்நேரம் கதவு தட்டப்படும் ஓசையோடு அம்மா அப்பா என்று இரண்டு குரல்கள்..

இருவரும் அவசரமாக விலகிட பெருமூச்சோடு மனைவியை பார்த்தான் தாண்டவன்.. வயது கூட கூட சில விஷயங்களை பழகிக் கொள்ள வேண்டும்.. பிள்ளைகள் வளர வளர காமமும் காதலும் இங்கு ரகசியமாக்கப்படுகிறது..

"ரொமான்ஸ் கூட ஓகே.. ஆனா லவ் பண்றதுக்கு கூட தடா போட்டா எப்படி?".. தாண்டவன் பலமுறை கேட்டிருக்கிறான்..

"உங்க பையன் பாக்கறான் அமைதியா இருங்க!!.. அவன் முன்னாடி இப்படி கொஞ்சிக்கிறது தப்பு".. ஒன்றும் பெரிதாக இல்லை அவள் கரம் பற்றி தன் நெஞ்சில் வைத்துக் கொண்டதற்கு தான் இந்த அலப்பறை ஒருமுறை..

"என்னடி பேசற!!.. அம்மா அப்பா காதலிக்கிறதை பார்த்தால் தானே ஒரு பிள்ளைக்கு காதல்னா என்னன்னு தெரியும்.. எப்பவும் சிடுசிடுன்னு இயந்திரத்தனமா படிப்பு விளையாட்டு.. எதிர்காலம்னு அவனை வளர்ந்தா நாளைக்கு அவன் பொண்டாட்டி கிட்டயும் போய் மிஷின் மாதிரி தான் நிப்பான்.. என் அப்பா மாதிரி காதலிக்கணும் என்னோட அம்மா மாதிரி அன்பே உருவா ஒரு பொண்டாட்டி வேணும்னு அவனுக்கு தோண வேண்டாமா!!"..

"பசங்க முன்னாடி அன்பும் காதலும் தப்பில்லடி.. அதையும் அவங்க கத்துக்கணும் இல்லையா!!.. நம்ம அன்னோன்யத்தை பார்த்து அவர்களுக்கும் எதிர்கால வாழ்க்கை மேல ஒரு பிடிப்பு வரணும்.. ஆசை வரனும்"..

"அதெல்லாம் வர்ற நேரத்துல வந்தா போதும்.. சின்ன பையன் மனசுல இப்ப எதுவும் தோண வேண்டாம்.. நீங்க அமைதியா இருங்க".. உமா அடக்குவாள்..

இதோ இப்போது கதவை திறந்ததும் "அப்பாஆஆ" என தலையணையை தூக்கிக் கொண்டு உள்ளே ஓடி வந்தன இரு பிள்ளைகளும்..

"இவன் என்னை அடிச்சுட்டான்"..

"இவ என்ன கிள்ளிட்டா"..

"இவதான் என்னை முதல்ல எட்டி உதைச்சா"..

"இல்லம்மா.. இவன் கால்தான் என்மேல முதல்ல பட்டுது".. மாறி மாறி குறை சொல்லிக் கொண்டிருக்க.. "போதும்.. போதும்.. அமைதியா படுங்க.. காலையில சீக்கிரம் எழுந்துக்கணும்".. தாண்டவனின் அதட்டலில் இரு பிள்ளைகளும் வேகமாக அப்பா அம்மா விட்டு வைத்திருந்த இடைவெளியில் வசதியாக படுத்துக் கொள்ள.. நீண்ட ஏக பெருமூச்சோடு.. மேலே கால் போட்டு படுத்திருந்த மகனை அணைத்துக் கொண்டு கண்கள் மூடினான்..

பிறகென்ன பிள்ளைகள் உறக்கத்தில் ஒருவரை ஒருவர் எட்டி உதைத்து கொண்டு அம்மா அப்பா இருவரையும் கீழே தள்ளி விட.. கட்டிலின் கீழே படுக்கை விரிப்பில் மனைவியை அணைத்துக் கொண்டு சுகமாக உறங்கினான் தாண்டவன்..

ஷ்ராவனி திருமணமாகி யூகேவில் செட்டிலாகி விட்டாள்.. பகலவனுக்கு திருமணமாகி விட்டது.. காதல் திருமணம்.. அதே தீபிகாதான் மனைவி.. தெய்வீகக் காதல்..

எட்டு வயதில் லோகேஷ் என்ற மகனும் ஆறுவயதில் சித்தாரா என்ற மகளும் இருக்கின்றனர்.. அவனும் இளங்கோவும் க்ரைம் பார்ட்னர்கள்.. திருட்டுத்தனம் குறும்புத்தனம் அனைத்திலும் இருவருக்கும் பங்குண்டு.. கிரிக்கெட் விளையாடி பக்கத்து வீட்டு கண்ணாடியை உடைத்தது லோகேஷ் என்றால் அந்த வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த தாத்தாவின் சொட்டை தலையில் நாமம் போட்டது இளங்கோவாக இருப்பான்..

சித்தாராவின் குட்டி ஜடையை பிடித்து இழுத்தது இளங்கோ என்றால் அமுதினி உறங்கும் போது அவள் காதில் சத்தமாக பிபி ஊதி கலவரப்படுத்தியது லோகேஷாக இருப்பான்.. இருவரையும் சமாளிக்க முடியவில்லை இந்த குடும்பத்தால்.. தினமும் போராட்டம் தினமும் பஞ்சாயத்து.. இரண்டு வாண்டுகளும் அடங்கும் ஒரே இடம்.. தாண்டவன்..

"டாடா.. ஸ்கூல் பக்கத்துல நாலஞ்சு ரவுடி பசங்க நின்னுகிட்டு போகும் போதும் வரும் போதும்.. பொண்ணுங்களை கிண்டல் பண்றாங்க.. அதுல ஒருத்தன் துப்பட்டாவை பிடிச்சு இழுத்துட்டான்.. நல்லவேளை சைக்கிள்ல இருந்து விழாம தப்பிச்சிட்டேன்.. அவங்களை நானே மேனேஜ் பண்ணிக்கவா இல்ல நீங்க வந்து அடிக்கிறீங்களா!!".. தைரியமாக நின்று தெளிவாக கேட்ட மகளை கண்டு சிரித்தான்..

"நானே வரேன்.. அவங்களுக்கு நிறைய கொடுக்க வேண்டியதிருக்கு".. மணிக்கட்டை முறுக்கியவன்.. முழங்கை மேல் சட்டையை ஏற்றி விட்டுக் கொண்டு ஆறடியில் ஆஜானுபாகுவாக படியிறங்க.. "வாவ் டாடா உங்க ஃபிசிக் பார்த்தே அவனுங்க தெறிச்சு ஓடிடுவாங்க".. மகள் பட்டம் சூட்டிட.. பெருமிதத்தோடு மீசையை முறுக்கியபடி தன்னையே ரசித்துக் கொண்டிருந்த மனைவியை பார்த்து கண்ணடித்தபடி புறப்பட்டான் சண்டக்காரன்..

மகிழ்ச்சி மலரட்டும்.. நிலைக்கட்டும்..

சுபம்..
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
 
New member
Joined
Dec 11, 2023
Messages
3
"இப்போ என்ன.. ஏன் இப்படி கத்தறீங்க".. முன்பை போல் திகைப்போ பதட்டமோ இல்லாது இயல்பாகவே கேட்டாள்.. இனி அவன் கோபம் எந்நாளும் தன்னை காயப் படுத்தப் போவதில்லை என்று தெரிந்தபின் எதற்கு பயம்..

"ஷ்ராவனி வெளிய நின்னு சின்னம்மா கிட்ட ஏதோ பேசிட்டு இருக்கா!!" ..

"சரி பேசட்டும்.. இப்ப அதுக்கு என்ன?"..

"இல்லடி!!.. ஏதோ பிரச்சனை போலிருக்கு.. கொஞ்சம் என்னன்னு கேட்டுட்டு வாயேன்!!".. தாண்டவன் நிலை கொள்ளாமல் தவித்தான்..

"தங்கச்சி மேல அவ்வளவு பாசம் இருந்தா நீங்களே போய் அவகிட்ட நேரடியா கேட்கலாமே".. உமாவின் முறைப்பில் சங்கடமாக பிடரியை வருடி கொண்டவன்.. "நான் எப்படி போய் திடீர்னு கேட்க முடியும்.. அவ என்கிட்ட எப்படி சொல்லுவா!!.. அவ அவ முகமே ஒரு மாதிரி இருக்கு.. பிள்ளைக்கு என்ன பிரச்சனைன்னு கூட தெரியாம இந்த சின்னம்மா என்னதான் செய்றாங்க!!".. தவிப்போடு ஆரம்பித்து கோபத்தோடு முடித்தான். தாண்டவன்..

உமாவிற்கு சிரிப்பு வந்தது.. தங்கை மீது அவன் கொண்ட பாசமும் அவள் பிரச்சனையில் இருக்கிறாள்.. அதை தீர்க்க வேண்டும் என்று நிலைகொள்ளாத தவிப்பும் மகிழ்ச்சியை கொடுத்தது..

"இங்க பாருங்க பொம்பள புள்ளைங்க ரொம்ப சென்சிடிவ்.. தன்னோட பிரச்சினைகளை எல்லார்கிட்டயும் சொல்ல மாட்டாங்க!!.. நம்பிக்கையானவங்க கிட்ட தான் ஷேர் பண்ணிக்குவாங்க.. அதுலயும் உங்க தங்கச்சி இருக்காளே.. எல்லாத்தையும் மனசுக்குள்ள போட்டு மூடி மறைச்சுக்குவா.. நான் போய் கேட்டா சொல்ல மாட்டா.. முடிஞ்சா நீங்க ட்ரை பண்ணி பாருங்க.. இதுல என்னை இழுத்து விடாதீங்க!!.. எனக்கு நிறைய வேலை இருக்கு!!.. பாப்பாக்குட்டி வாங்க குளிக்கலாம்".. என்று பிள்ளையை தூக்கிக் கொஞ்சியவாறு குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்..

அங்குமிங்குமாக வீட்டுக்குள் அலைந்து கொண்டிருந்தான் தாண்டவன்.. இதுவரை தங்கையிடம் ஒரு வார்த்தை கூட பேசியதில்லை.. பாசமான பார்வையோ புன்சிரிப்பு கூட கிடையாது.. சிறுவயதிலிருந்து அவளை ஆசையாய் தூக்கி கொஞ்சியது இல்லை.. வேறு ஏதோ ஒரு பெண் என்றால் கூட இயல்பாக பேச்சு வந்திருக்குமோ என்னவோ.. எப்படி சென்று ஆரம்பிப்பது.. என்ன பேசுவது தெரியவில்லை.. குட்டி தங்கையின் மீது எப்போதும் அலாதி அன்பு உண்டு.. அவளுக்கே தெரியாமல் அவள் பாதுகாப்பின் பொருட்டு ஒரு கண் அவள் மீது எப்போதும் பதிந்திருக்கும்..

"சில நேரங்கள்ல யாரோ என்னை ஃபாலோ பண்ற மாதிரியே இருக்குமா!!".. கருவிழிகள் உருள குழப்பத்துடன் ஷ்ராவனி அன்னையிடம் கூறி இருக்கிறாளே!!..

"யாருடி அது?.. அப்பா கிட்ட வேணா சொல்லவா!!".. அம்மா பதட்டத்துடன் கேட்க.. "யாருன்னே தெரியலையே!! ஆனா.. அந்த கண்காணிப்பு தொல்லையா தெரியல.. ஏதோ பாதுகாப்பா உணர வைக்குது".. என்று புரியாத உணர்வுடன் கூறியது ஒருகாலத்தில் தாண்டவனை பற்றி தான்.. அண்ணன் தங்கைகளுக்கே உரித்தான இயல்பான குறும்பு பேச்சுகளோ.. அன்பு பொழியும் வார்த்தைகளோ இல்லையே தவிர இருவருக்கும் இடையே சொல்லப்படாத சகோதர பாசம்.. விடியலில் தெரியும் நிலவு போல் யாரும் அறியாமல் மனதுக்குள் ஒளிர்ந்து கொண்டுதான் இருக்கிறது..

குழந்தையை குளிக்க வைத்து தலை துவட்டி.. தேவதை போல் அலங்கரித்து.. உணவு ஊட்டுவதற்காக கிண்ணத்தில் சோறுடன்.. காக்கா குருவி காட்ட வெளியே தூக்கி வந்தாள் உமா..

செயற்கை நீரூற்றை சுற்றிய வட்ட மேடையில் அண்ணனும் தங்கையும் அமர்ந்து தீவிரமாக எதையோ விவாதித்துக் கொண்டிருப்பதை கண்டு.. "பேசியாச்சா".. என விழி விரித்து மெல்ல சிரித்தாள்..

தாண்டவன் வாஞ்சையாக ஷ்ராவனியின் தலையை தொட்டு அழுத்துவதும் சிரிப்பதும்.. அவள் உரிமையாக ஏதோ புகார் கூறுவதுமாக.. பேச்சு சத்தம் கேட்கவில்லை என்றாலும் உணர்வுபூர்வமாக புரிந்து கொள்ள முடிந்தது..

அவளிடம் பேசிவிட்டு வேகமாக வீட்டை நோக்கி ஓடி வந்தான் தாண்டவன்..

"என்னாச்சு".. உமா கேட்க..

"வனி கிட்டே யாரோ ஒரு பையன் வம்பு செய்யறானாம்.. காலேஜ் போக பயந்து அழறா.. நான் போய் என்னன்னு கேட்டுட்டு வரேன்.. சட்டை மாத்திகிட்டு போறேன்".. பேசிக் கொண்டே உள்ளே ஓடினான்..

அந்நேரத்தில் உமா ஷ்ராவணியை பார்க்கவும்.. "அண்ணன் என்கிட்ட பேசிட்டாரு" என்று உற்சாகமாக.. வெற்றிக் குறியோடு சிரித்தாள் அவள்.. பதிலுக்கு அழகான புன்னகையோடு உமாவும் விழிகளை மூடி திறந்தாள்..

இரண்டு நிமிடங்களில் மெருன் கலர் சட்டை அணிந்து பட்டன்களை போட்டபடி வெளியே ஓடி வந்தான்..

"வர்றேன் உமா".. வேகமாக ஓரிரு அடிகள் எடுத்து வைத்தவன் மீண்டும் திரும்பி வந்து.. வியர்வை பூத்த தன் முகத்தை அவள் முந்தானையில் துடைத்துவிட்டு.. பாப்பா கன்னத்தில் முத்தமிட்டு "சீக்கிரம் வந்துடறேன்" என்று விட்டு நடந்தான்..

"டாடா".. என்று அழுது கொண்டே அவனிடம் தாவ முயன்ற அமுதினியை "அப்பா இப்ப வந்துருவாரு.. அப்பாவுக்கு காய்ச்சல்.. ஊசி போட போறாரு.. நீயும் போட்டுக்கிறியா".. என்று ஏதோ சொல்லி அவளை திசை திருப்பவும்.. "நானா.. நானா".. என்று சற்று மிரட்சியோடு தலையசைத்து அவள் ஊட்டிய உணவை சமத்து பிள்ளையாக "ஆ" வாங்கிக் கொண்டது..

வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்ததால் நாகரீகமாக.. கீழே தொங்கிய அவள் புடவை முந்தானையில் முகம் துடைத்து விட்டு சென்றான் தாண்டவன்.. இதே வீட்டுக்குள் என்றால்.. வேறு மாதிரியாக அவள் சேலையை உருவி இருப்பான்.. நேரம் காலம் இடம் பொருள் தெரியாமல்.. தேனமுதினி அம்மாவின் சேலையை விலக்கி உணவு கேட்பது போல் தான் அவனும் இங்கிதம் தெரியாதவன்.. பெருசுக்கும் சிருசுக்கும் பெரிதாக ஒன்றும் வித்தியாசம் இல்லை..

பைக்கை உதைத்து ஸ்டார்ட் செய்தவன்.. ஷ்ராவணியை பின்னால் அமர வைத்துக் கொண்டான்.. அங்கிருந்து கிளம்பும் நேரம் போன் பேசிக் கொண்டே வெளியே வந்த பகலவனை கண்டு.. "ஹேய் பகலவா!!".. கம்பீரமான குரலில் சத்தமாக தாண்டவன் அழைக்கவும்.. "ஹான்.. அண்ணா.. இதோ வந்துட்டேன்".. மிரட்சியும் மரியாதையும் கொண்டு அவன் தடுமாறியதில் உமாவிற்கு சிரிப்பு முட்டியது..

"வண்டியில ஏறு.. குட்டிமாவுக்கு ஏதோ பிரச்சனையாம்.. என்னனு கேட்டுட்டு வருவோம்!!".. உத்தரவில் "சரி அண்ணா" என்று அடுத்த நொடியே வண்டியில் ஏறி இருந்தான்..

"நீ காலேஜ் போக வேண்டாமா?" தாண்டவன் சிறு யோசனைக்கு பின் திரும்பி அவனை கேட்கவும்..

"நா.. நாளைக்கு போய்க்கிறேன் நாக்கு தந்தி அடித்தது".. ஆனாலும் அண்ணனோடு பேசியதிலும்.. அவருடன் நேரம் செலவிட வாய்ப்பு கிடைத்ததிலும் ஏதோ ஒரு சந்தோஷம்.. உமா பகலவனின் முகபாவனை கண்டு இங்கு சிரித்துக்கொண்டிருக்க.. "அண்ணி சிரிக்காதீங்க" என்று.. வாய் மட்டும் அசைத்து.. கண்களை உருட்டினான் அவன்..

"அது சரி.. யாருடா அது.. தீபிகா"..

சட்டென தாண்டவன் பக்கம் திரும்பியவன்.. "அண்ணா?" என்று அதிர்ந்தான்..

இருவருக்கும் நடுவில் அமர்ந்திருந்த ஷ்ராவனி வாய் பொத்தி சிரிக்க.. "ஏய் வாயை மூடுடி குரங்கு".. என அவளுக்கு மட்டும் கேட்கும் படி பற்களுக்குள் பேசியவன் அவள் தலையில் வலிக்காமல் கொட்டு வைத்து "அது.. அது பக்கத்து வீட்டு பாட்டி அண்ணா".. என்றான் மென்று விழுங்கி..

"பரவாயில்லையே.. பாட்டி ரொம்ப மாடர்னா தீபிகான்னு பெயர் வைச்சிக்கிட்டு.. சுடிதார் போட்டுக்கிட்டு பஸ் ஸ்டாண்ட்ல வந்து நிக்குதே.. பெரிய மாற்றம் தான்".. தாண்டவனின் குரலில் நக்கல் வழிந்தது..

"சாரி அண்ணா.. அவ என்னோட கிளாஸ்மேட்.. சும்மா பிரண்ட்ஷிப் தான்.. நோட்ஸ் பத்தி டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தோம்".. உண்மையில் பாதியை போட்டு உடைத்தான் பகலவன்..

"அப்படி சொல்லு.. உண்மையைப் பேச ஏன் இவ்வளவு தயக்கம்.. ஆனாலும் பாதி உண்மை எங்கே போச்சுடா தம்பி?".. தாண்டவனின் வார்த்தைகளோடு வண்டி கிளம்பியதில்.. பின்னால் அமர்ந்திருந்த அண்ணன் தங்கை இருவருமே சிரிப்பதை பார்க்க முடிந்தது.. நிறைந்த மனதோடு உமா.. வாசலை தாண்டி சென்ற பைக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்..

"என்ன உமா!!.. மூணு பேரும் கிளம்பி போயிட்டாங்களா?.. என்ன உலக அதிசயமா இருக்குதே.. இவங்க மூணு பேரும் பேசிக்குவாங்களா, நான் இன்னைக்கு தான் பாக்கறேன்".. நாடியில் கை வைத்து ஆச்சரியத்தோடு அவர்கள் சென்ற திசையை பார்த்துக் கொண்டிருந்தாள் ரங்கநாயகி..

"இப்பதான் பேச ஆரம்பிச்சிருக்காங்க.. கொஞ்ச நாள் போனா இன்னும் கலகலப்பா பேச ஆரம்பிச்சுடுவாங்க.. அப்புறம் அண்ணன்களும் தங்கையும் செய்யற ஆர்ப்பாட்டங்கள் சமாளிக்கவே முடியாது போலிருக்கே!!".. உமா கேலியாக சிரித்தாள்..

"தாண்டவனை பழைய மாதிரி மாத்தி கொடுத்துட்டே.. இந்த சந்தோஷம் எல்லாத்துக்கும் காரணம் நீதான் உமா.. உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல!!".. ரங்கநாயகி நெகிழ்ச்சியோடு கண்கலங்கினாள்..

"என்ன அத்த இது?.. இது என் குடும்பம்.. நம்ம குடும்பத்து பிரச்சினைகளை நாம தானே தீர்த்து வைக்கணும்.. நன்றியெல்லாம் எதுக்கு?.. இது என்னோட கடமை.. விடுங்க!!"..

"ஆனாலும் தாண்டவன் என்கிட்ட சரியா பேசறது இல்லையே.. குறைப்பட்டுக் கொண்டவரின் முகம் சுணங்கியது..

"இது ஆரம்பம் தானே.. போகப்போக சரியாகிடுவார்.. கொஞ்சம் சங்கோஜப் படறாரு.. வேற ஒன்னும் இல்ல.. மத்தபடி நேத்து நீங்க வச்சு கொடுத்த மீன் குழம்பை ரசிச்சு சாப்பிட்டு வாயார புகழ்ந்தார் தெரியுமா!!.. இவ்வளவு நாள் அம்மா சமையல் மிஸ் பண்ணிட்டாராம்"..

"அப்படியா சொன்னான்".. ரங்கநாயகியின் முகம் பூவாக மலர்ந்தது..

"பின்னே.. நான் என்ன பொய்யா சொல்றேன்!!"..

"அப்படினா.. மதிய சாப்பாட்டுக்கு என் கையால சமைச்சு வைக்கிறேன்.. அவனை சாப்பிட நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வர்றியா?".. ஏக்கமாக கேட்டாள் ரங்கநாயகி..

"கண்டிப்பா கூட்டிட்டு வரேன் அத்தை.. அப்பாடா மதியம் சமைக்கிற வேலை மிச்சம்!!".. புன்னகைத்த உமாவின் நெற்றியில் பாசத்தோடு முத்தமிட்டு.. "பாப்பா சாப்பிட்டுட்டாளா?" என்று தன் புடவை தலைப்பால் குழந்தையின் வாயை துடைத்து.. "காலையில இருந்து பாப்பா எங்க? பாப்பா எங்கன்னு உங்க மாமா கேட்டுக்கிட்டே இருந்தாரு. நான் தூக்கிட்டு போறேன்.. நீ ஏதாவது வேலை இருந்தா கவனி!!".. என பிள்ளையை இடுப்பில் தூக்கிச் சென்றாள் ரங்கநாயகி..

இன்பத்தில் பேரின்பம் மற்றவர்களை சந்தோஷப்படுத்தி பார்ப்பதாம்..

தாண்டவனின் மகிழ்ச்சியில் தன் ஒட்டுமொத்த வாழ்க்கையில் பூரண திருப்தியை அடைந்திருந்தாள் உமா.. ஒரு பெண் தாயாகும் போது தான் முழுமை அடைகிறாள் என்று கூறுவதுண்டு.. தன் கணவனின் தொலைந்த சந்தோஷங்களை தேடிக் கண்டுபிடித்து.. திருப்பிக் கொடுத்து அவன் இதழில் புன்னகையை கண்ட பிறகுதான் தான் முழுமை அடைந்ததாக உணர்கிறாள் உமா..

என்னை சுத்தி இருக்கிறவங்க சந்தோஷமா இருக்காங்க நானும் சந்தோஷமா இருக்கிறேன் என்பது ஒருவகை..

சுற்றி இருப்பவர்களை சந்தோஷப்படுத்தி.. தன் மகிழ்ச்சியை உணர்வது இன்னொரு வகை.. உமா இரண்டாம் வகை..

கண்களை சுழலவிட்டாள் உமா.. ஒரு காலத்தில் வெறுமையாக தென்பட்ட உலகம் இன்று.. காணும் இடமெல்லாம் அழகு பொங்க கண்களுக்கு குளிர்ச்சி அளித்ததில்.. தாராளமாக புன்னகைத்தாள்.. உண்மைதான்.. மகிழ்ச்சி மனதை பொறுத்தது.. கண்களை பொறுத்தது அல்ல.. காட்சிகளை பொறுத்தது அல்ல..

வெளியே சென்ற கணவன் வீடு திரும்புகையில் அவன் அடுத்த திட்டம் என்ன என்பதை பார்வையால் சைகை செய்துவிட்டு போனதில் புரிந்து கொண்டிருந்தவள் முகம் குங்குமமாக சிவந்து.. இனி எல்லாம் சுகமே என துள்ளி குதித்து படிக்கட்டுகளில் ஏறி வீட்டிற்குள் சென்றாள் உமா மகேஸ்வரி..

எபிலாக்..

மை பூசிய இரவும்.. அமுதை பொழிந்த நிலவும்.. மார்கழி மாத பனியும் அவ்விடத்தை நனைத்துக் கொண்டிருந்தன..

"அம்மு.. சீக்கிரம் வாடி!!" என்றவனின் குரலில் அத்தனை தாபம்..

"இது என்ன மீசை நரைச்சாலும் ஆசை நரைக்க மாட்டேங்குதே!!.. தினமும் புதுசு புதுசா கேட்குது.. இதெல்லாம் சரியே இல்ல மாமா!!.. சொல்லிட்டேன்".. முறைத்துக் கொண்டு அவன் அருகே வந்து படுத்தாள் உமா..

"சத்தியமா உன்கிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்க தான் கூப்பிட்டேன்.. ஆனா நீயே.. என்னை தூண்டி தூண்டி.. ஆசையை வளர்க்கிற!!.. நான் என்ன செய்யட்டும் சொல்லு".. தள்ளி படுத்திருந்தவளை தன்னோடு நெருக்கி அணைத்துக் கொண்டு அவள் கன்னத்தில் உதடுகளால் உரசினான் தாண்டவன்..

வலது கரம் மெல்ல அவள் மாராப்பு சேலையை விலக்க.. சட்டென பிடித்துக் கொண்டு "ப்ச்.. என்ன இது.. பேசிட்டு இருக்க போறோம்னு சொன்னீங்க.. ஆனா செய்யற வேலை சரியில்லையே!!"..

"நான் என்னடி செய்யட்டும் என்னை மறந்து கை அங்க தான் போகுது".. அவள் தோளில் சாய்ந்து கொண்டான்..

"நாற்பது வயசை தாண்டியாச்சு இனியாவது கொஞ்சம் கண்ணியமா நடந்துக்கோங்க கணவரே".. உமா குறும்போடு சிரித்தாள்..

"கட்டில்ல கணவன் மனைவிக்கிடையே என்னடி கண்ணியம் வேண்டி கிடக்கு.. தொன்னூறு வயசுல கூட தாம்பத்தியம் உயிர்ப்போடு இருக்கும்".. அவள் காது மடலை நறுக்கென கடித்தான் அவன்..

"போதும்.. போதும்.. பேசிப்பேசி நீங்க எங்க கொண்டு வந்து விடுவீங்கன்னு எனக்கு தெரியும்!!.. அமைதியா தூங்குங்க"..

"தூக்கம் வரலையே!".. தாண்டவனின் குரலில் அத்தனை கிறக்கம்..

"தூங்கணும்.. சரியான நேரத்துக்கு தூங்கினா தான் காலையில சீக்கிரம் எழுந்துக்க முடியும்"..

"ரொம்பத்தான் கண்டிஷன் போடறே.. பொம்மை மாதிரி ஆட்டி வைக்கிற.. கொஞ்சம் கூட இரக்கமே இல்லை.. என் பீலிங்க்ஸ்க்கு மரியாதையே இல்ல.. வயசானா ஆசை வர கூடாதா என்ன?.. இப்படி இளமையா ஒரு பொண்டாட்டிய பக்கத்துல வச்சுக்கிட்டு சும்மா இருக்க முடியுமா!!.. என் இரவெல்லாம் வீணா போகுது என் கனவெல்லாம் பாழா போகுது".. அதற்கு மேல் பேச முடியாமல் அவன் இதழ்கள் உமாவின் உதடுகளுக்குள் அழுத்தமாக சரண் புகுந்தன.. மனைவியால் முத்தமிடப்படுவது பேரின்பம்.. ஆழ்ந்த அனுபவித்தான்".. அந்நேரம் கதவு தட்டப்படும் ஓசையோடு அம்மா அப்பா என்று இரண்டு குரல்கள்..

இருவரும் அவசரமாக விலகிட பெருமூச்சோடு மனைவியை பார்த்தான் தாண்டவன்.. வயது கூட கூட சில விஷயங்களை பழகிக் கொள்ள வேண்டும்.. பிள்ளைகள் வளர வளர காமமும் காதலும் இங்கு ரகசியமாக்கப்படுகிறது..

"ரொமான்ஸ் கூட ஓகே.. ஆனா லவ் பண்றதுக்கு கூட தடா போட்டா எப்படி?".. தாண்டவன் பலமுறை கேட்டிருக்கிறான்..

"உங்க பையன் பாக்கறான் அமைதியா இருங்க!!.. அவன் முன்னாடி இப்படி கொஞ்சிக்கிறது தப்பு".. ஒன்றும் பெரிதாக இல்லை அவள் கரம் பற்றி தன் நெஞ்சில் வைத்துக் கொண்டதற்கு தான் இந்த அலப்பறை ஒருமுறை..

"என்னடி பேசற!!.. அம்மா அப்பா காதலிக்கிறதை பார்த்தால் தானே ஒரு பிள்ளைக்கு காதல்னா என்னன்னு தெரியும்.. எப்பவும் சிடுசிடுன்னு இயந்திரத்தனமா படிப்பு விளையாட்டு.. எதிர்காலம்னு அவனை வளர்ந்தா நாளைக்கு அவன் பொண்டாட்டி கிட்டயும் போய் மிஷின் மாதிரி தான் நிப்பான்.. என் அப்பா மாதிரி காதலிக்கணும் என்னோட அம்மா மாதிரி அன்பே உருவா ஒரு பொண்டாட்டி வேணும்னு அவனுக்கு தோண வேண்டாமா!!"..

"பசங்க முன்னாடி அன்பும் காதலும் தப்பில்லடி.. அதையும் அவங்க கத்துக்கணும் இல்லையா!!.. நம்ம அன்னோன்யத்தை பார்த்து அவர்களுக்கும் எதிர்கால வாழ்க்கை மேல ஒரு பிடிப்பு வரணும்.. ஆசை வரனும்"..

"அதெல்லாம் வர்ற நேரத்துல வந்தா போதும்.. சின்ன பையன் மனசுல இப்ப எதுவும் தோண வேண்டாம்.. நீங்க அமைதியா இருங்க".. உமா அடக்குவாள்..

இதோ இப்போது கதவை திறந்ததும் "அப்பாஆஆ" என தலையணையை தூக்கிக் கொண்டு உள்ளே ஓடி வந்தன இரு பிள்ளைகளும்..

"இவன் என்னை அடிச்சுட்டான்"..

"இவ என்ன கிள்ளிட்டா"..

"இவதான் என்னை முதல்ல எட்டி உதைச்சா"..

"இல்லம்மா.. இவன் கால்தான் என்மேல முதல்ல பட்டுது".. மாறி மாறி குறை சொல்லிக் கொண்டிருக்க.. "போதும்.. போதும்.. அமைதியா படுங்க.. காலையில சீக்கிரம் எழுந்துக்கணும்".. தாண்டவனின் அதட்டலில் இரு பிள்ளைகளும் வேகமாக அப்பா அம்மா விட்டு வைத்திருந்த இடைவெளியில் வசதியாக படுத்துக் கொள்ள.. நீண்ட ஏக பெருமூச்சோடு.. மேலே கால் போட்டு படுத்திருந்த மகனை அணைத்துக் கொண்டு கண்கள் மூடினான்..

பிறகென்ன பிள்ளைகள் உறக்கத்தில் ஒருவரை ஒருவர் எட்டி உதைத்து கொண்டு அம்மா அப்பா இருவரையும் கீழே தள்ளி விட.. கட்டிலின் கீழே படுக்கை விரிப்பில் மனைவியை அணைத்துக் கொண்டு சுகமாக உறங்கினான் தாண்டவன்..

ஷ்ராவனி திருமணமாகி யூகேவில் செட்டிலாகி விட்டாள்.. பகலவனுக்கு திருமணமாகி விட்டது.. காதல் திருமணம்.. அதே தீபிகாதான் மனைவி.. தெய்வீகக் காதல்..

எட்டு வயதில் லோகேஷ் என்ற மகனும் ஆறுவயதில் சித்தாரா என்ற மகளும் இருக்கின்றனர்.. அவனும் இளங்கோவும் க்ரைம் பார்ட்னர்கள்.. திருட்டுத்தனம் குறும்புத்தனம் அனைத்திலும் இருவருக்கும் பங்குண்டு.. கிரிக்கெட் விளையாடி பக்கத்து வீட்டு கண்ணாடியை உடைத்தது லோகேஷ் என்றால் அந்த வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த தாத்தாவின் சொட்டை தலையில் நாமம் போட்டது இளங்கோவாக இருப்பான்..

சித்தாராவின் குட்டி ஜடையை பிடித்து இழுத்தது இளங்கோ என்றால் அமுதினி உறங்கும் போது அவள் காதில் சத்தமாக பிபி ஊதி கலவரப்படுத்தியது லோகேஷாக இருப்பான்.. இருவரையும் சமாளிக்க முடியவில்லை இந்த குடும்பத்தால்.. தினமும் போராட்டம் தினமும் பஞ்சாயத்து.. இரண்டு வாண்டுகளும் அடங்கும் ஒரே இடம்.. தாண்டவன்..

"டாடா.. ஸ்கூல் பக்கத்துல நாலஞ்சு ரவுடி பசங்க நின்னுகிட்டு போகும் போதும் வரும் போதும்.. பொண்ணுங்களை கிண்டல் பண்றாங்க.. அதுல ஒருத்தன் துப்பட்டாவை பிடிச்சு இழுத்துட்டான்.. நல்லவேளை சைக்கிள்ல இருந்து விழாம தப்பிச்சிட்டேன்.. அவங்களை நானே மேனேஜ் பண்ணிக்கவா இல்ல நீங்க வந்து அடிக்கிறீங்களா!!".. தைரியமாக நின்று தெளிவாக கேட்ட மகளை கண்டு சிரித்தான்..

"நானே வரேன்.. அவங்களுக்கு நிறைய கொடுக்க வேண்டியதிருக்கு".. மணிக்கட்டை முறுக்கியவன்.. முழங்கை மேல் சட்டையை ஏற்றி விட்டுக் கொண்டு ஆறடியில் ஆஜானுபாகுவாக படியிறங்க.. "வாவ் டாடா உங்க ஃபிசிக் பார்த்தே அவனுங்க தெறிச்சு ஓடிடுவாங்க".. மகள் பட்டம் சூட்டிட.. பெருமிதத்தோடு மீசையை முறுக்கியபடி தன்னையே ரசித்துக் கொண்டிருந்த மனைவியை பார்த்து கண்ணடித்தபடி புறப்பட்டான் சண்டக்காரன்..

மகிழ்ச்சி மலரட்டும்.. நிலைக்கட்டும்..

சுபம்..
நிழல் தரும் இவள் பார்வை வழிஎங்கும் இனி தேவை 😍🥰🥰🥰🥰🥰
 
Member
Joined
May 10, 2023
Messages
45
"இப்போ என்ன.. ஏன் இப்படி கத்தறீங்க".. முன்பை போல் திகைப்போ பதட்டமோ இல்லாது இயல்பாகவே கேட்டாள்.. இனி அவன் கோபம் எந்நாளும் தன்னை காயப் படுத்தப் போவதில்லை என்று தெரிந்தபின் எதற்கு பயம்..

"ஷ்ராவனி வெளிய நின்னு சின்னம்மா கிட்ட ஏதோ பேசிட்டு இருக்கா!!" ..

"சரி பேசட்டும்.. இப்ப அதுக்கு என்ன?"..

"இல்லடி!!.. ஏதோ பிரச்சனை போலிருக்கு.. கொஞ்சம் என்னன்னு கேட்டுட்டு வாயேன்!!".. தாண்டவன் நிலை கொள்ளாமல் தவித்தான்..

"தங்கச்சி மேல அவ்வளவு பாசம் இருந்தா நீங்களே போய் அவகிட்ட நேரடியா கேட்கலாமே".. உமாவின் முறைப்பில் சங்கடமாக பிடரியை வருடி கொண்டவன்.. "நான் எப்படி போய் திடீர்னு கேட்க முடியும்.. அவ என்கிட்ட எப்படி சொல்லுவா!!.. அவ அவ முகமே ஒரு மாதிரி இருக்கு.. பிள்ளைக்கு என்ன பிரச்சனைன்னு கூட தெரியாம இந்த சின்னம்மா என்னதான் செய்றாங்க!!".. தவிப்போடு ஆரம்பித்து கோபத்தோடு முடித்தான். தாண்டவன்..

உமாவிற்கு சிரிப்பு வந்தது.. தங்கை மீது அவன் கொண்ட பாசமும் அவள் பிரச்சனையில் இருக்கிறாள்.. அதை தீர்க்க வேண்டும் என்று நிலைகொள்ளாத தவிப்பும் மகிழ்ச்சியை கொடுத்தது..

"இங்க பாருங்க பொம்பள புள்ளைங்க ரொம்ப சென்சிடிவ்.. தன்னோட பிரச்சினைகளை எல்லார்கிட்டயும் சொல்ல மாட்டாங்க!!.. நம்பிக்கையானவங்க கிட்ட தான் ஷேர் பண்ணிக்குவாங்க.. அதுலயும் உங்க தங்கச்சி இருக்காளே.. எல்லாத்தையும் மனசுக்குள்ள போட்டு மூடி மறைச்சுக்குவா.. நான் போய் கேட்டா சொல்ல மாட்டா.. முடிஞ்சா நீங்க ட்ரை பண்ணி பாருங்க.. இதுல என்னை இழுத்து விடாதீங்க!!.. எனக்கு நிறைய வேலை இருக்கு!!.. பாப்பாக்குட்டி வாங்க குளிக்கலாம்".. என்று பிள்ளையை தூக்கிக் கொஞ்சியவாறு குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்..

அங்குமிங்குமாக வீட்டுக்குள் அலைந்து கொண்டிருந்தான் தாண்டவன்.. இதுவரை தங்கையிடம் ஒரு வார்த்தை கூட பேசியதில்லை.. பாசமான பார்வையோ புன்சிரிப்பு கூட கிடையாது.. சிறுவயதிலிருந்து அவளை ஆசையாய் தூக்கி கொஞ்சியது இல்லை.. வேறு ஏதோ ஒரு பெண் என்றால் கூட இயல்பாக பேச்சு வந்திருக்குமோ என்னவோ.. எப்படி சென்று ஆரம்பிப்பது.. என்ன பேசுவது தெரியவில்லை.. குட்டி தங்கையின் மீது எப்போதும் அலாதி அன்பு உண்டு.. அவளுக்கே தெரியாமல் அவள் பாதுகாப்பின் பொருட்டு ஒரு கண் அவள் மீது எப்போதும் பதிந்திருக்கும்..

"சில நேரங்கள்ல யாரோ என்னை ஃபாலோ பண்ற மாதிரியே இருக்குமா!!".. கருவிழிகள் உருள குழப்பத்துடன் ஷ்ராவனி அன்னையிடம் கூறி இருக்கிறாளே!!..

"யாருடி அது?.. அப்பா கிட்ட வேணா சொல்லவா!!".. அம்மா பதட்டத்துடன் கேட்க.. "யாருன்னே தெரியலையே!! ஆனா.. அந்த கண்காணிப்பு தொல்லையா தெரியல.. ஏதோ பாதுகாப்பா உணர வைக்குது".. என்று புரியாத உணர்வுடன் கூறியது ஒருகாலத்தில் தாண்டவனை பற்றி தான்.. அண்ணன் தங்கைகளுக்கே உரித்தான இயல்பான குறும்பு பேச்சுகளோ.. அன்பு பொழியும் வார்த்தைகளோ இல்லையே தவிர இருவருக்கும் இடையே சொல்லப்படாத சகோதர பாசம்.. விடியலில் தெரியும் நிலவு போல் யாரும் அறியாமல் மனதுக்குள் ஒளிர்ந்து கொண்டுதான் இருக்கிறது..

குழந்தையை குளிக்க வைத்து தலை துவட்டி.. தேவதை போல் அலங்கரித்து.. உணவு ஊட்டுவதற்காக கிண்ணத்தில் சோறுடன்.. காக்கா குருவி காட்ட வெளியே தூக்கி வந்தாள் உமா..

செயற்கை நீரூற்றை சுற்றிய வட்ட மேடையில் அண்ணனும் தங்கையும் அமர்ந்து தீவிரமாக எதையோ விவாதித்துக் கொண்டிருப்பதை கண்டு.. "பேசியாச்சா".. என விழி விரித்து மெல்ல சிரித்தாள்..

தாண்டவன் வாஞ்சையாக ஷ்ராவனியின் தலையை தொட்டு அழுத்துவதும் சிரிப்பதும்.. அவள் உரிமையாக ஏதோ புகார் கூறுவதுமாக.. பேச்சு சத்தம் கேட்கவில்லை என்றாலும் உணர்வுபூர்வமாக புரிந்து கொள்ள முடிந்தது..

அவளிடம் பேசிவிட்டு வேகமாக வீட்டை நோக்கி ஓடி வந்தான் தாண்டவன்..

"என்னாச்சு".. உமா கேட்க..

"வனி கிட்டே யாரோ ஒரு பையன் வம்பு செய்யறானாம்.. காலேஜ் போக பயந்து அழறா.. நான் போய் என்னன்னு கேட்டுட்டு வரேன்.. சட்டை மாத்திகிட்டு போறேன்".. பேசிக் கொண்டே உள்ளே ஓடினான்..

அந்நேரத்தில் உமா ஷ்ராவணியை பார்க்கவும்.. "அண்ணன் என்கிட்ட பேசிட்டாரு" என்று உற்சாகமாக.. வெற்றிக் குறியோடு சிரித்தாள் அவள்.. பதிலுக்கு அழகான புன்னகையோடு உமாவும் விழிகளை மூடி திறந்தாள்..

இரண்டு நிமிடங்களில் மெருன் கலர் சட்டை அணிந்து பட்டன்களை போட்டபடி வெளியே ஓடி வந்தான்..

"வர்றேன் உமா".. வேகமாக ஓரிரு அடிகள் எடுத்து வைத்தவன் மீண்டும் திரும்பி வந்து.. வியர்வை பூத்த தன் முகத்தை அவள் முந்தானையில் துடைத்துவிட்டு.. பாப்பா கன்னத்தில் முத்தமிட்டு "சீக்கிரம் வந்துடறேன்" என்று விட்டு நடந்தான்..

"டாடா".. என்று அழுது கொண்டே அவனிடம் தாவ முயன்ற அமுதினியை "அப்பா இப்ப வந்துருவாரு.. அப்பாவுக்கு காய்ச்சல்.. ஊசி போட போறாரு.. நீயும் போட்டுக்கிறியா".. என்று ஏதோ சொல்லி அவளை திசை திருப்பவும்.. "நானா.. நானா".. என்று சற்று மிரட்சியோடு தலையசைத்து அவள் ஊட்டிய உணவை சமத்து பிள்ளையாக "ஆ" வாங்கிக் கொண்டது..

வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்ததால் நாகரீகமாக.. கீழே தொங்கிய அவள் புடவை முந்தானையில் முகம் துடைத்து விட்டு சென்றான் தாண்டவன்.. இதே வீட்டுக்குள் என்றால்.. வேறு மாதிரியாக அவள் சேலையை உருவி இருப்பான்.. நேரம் காலம் இடம் பொருள் தெரியாமல்.. தேனமுதினி அம்மாவின் சேலையை விலக்கி உணவு கேட்பது போல் தான் அவனும் இங்கிதம் தெரியாதவன்.. பெருசுக்கும் சிருசுக்கும் பெரிதாக ஒன்றும் வித்தியாசம் இல்லை..

பைக்கை உதைத்து ஸ்டார்ட் செய்தவன்.. ஷ்ராவணியை பின்னால் அமர வைத்துக் கொண்டான்.. அங்கிருந்து கிளம்பும் நேரம் போன் பேசிக் கொண்டே வெளியே வந்த பகலவனை கண்டு.. "ஹேய் பகலவா!!".. கம்பீரமான குரலில் சத்தமாக தாண்டவன் அழைக்கவும்.. "ஹான்.. அண்ணா.. இதோ வந்துட்டேன்".. மிரட்சியும் மரியாதையும் கொண்டு அவன் தடுமாறியதில் உமாவிற்கு சிரிப்பு முட்டியது..

"வண்டியில ஏறு.. குட்டிமாவுக்கு ஏதோ பிரச்சனையாம்.. என்னனு கேட்டுட்டு வருவோம்!!".. உத்தரவில் "சரி அண்ணா" என்று அடுத்த நொடியே வண்டியில் ஏறி இருந்தான்..

"நீ காலேஜ் போக வேண்டாமா?" தாண்டவன் சிறு யோசனைக்கு பின் திரும்பி அவனை கேட்கவும்..

"நா.. நாளைக்கு போய்க்கிறேன் நாக்கு தந்தி அடித்தது".. ஆனாலும் அண்ணனோடு பேசியதிலும்.. அவருடன் நேரம் செலவிட வாய்ப்பு கிடைத்ததிலும் ஏதோ ஒரு சந்தோஷம்.. உமா பகலவனின் முகபாவனை கண்டு இங்கு சிரித்துக்கொண்டிருக்க.. "அண்ணி சிரிக்காதீங்க" என்று.. வாய் மட்டும் அசைத்து.. கண்களை உருட்டினான் அவன்..

"அது சரி.. யாருடா அது.. தீபிகா"..

சட்டென தாண்டவன் பக்கம் திரும்பியவன்.. "அண்ணா?" என்று அதிர்ந்தான்..

இருவருக்கும் நடுவில் அமர்ந்திருந்த ஷ்ராவனி வாய் பொத்தி சிரிக்க.. "ஏய் வாயை மூடுடி குரங்கு".. என அவளுக்கு மட்டும் கேட்கும் படி பற்களுக்குள் பேசியவன் அவள் தலையில் வலிக்காமல் கொட்டு வைத்து "அது.. அது பக்கத்து வீட்டு பாட்டி அண்ணா".. என்றான் மென்று விழுங்கி..

"பரவாயில்லையே.. பாட்டி ரொம்ப மாடர்னா தீபிகான்னு பெயர் வைச்சிக்கிட்டு.. சுடிதார் போட்டுக்கிட்டு பஸ் ஸ்டாண்ட்ல வந்து நிக்குதே.. பெரிய மாற்றம் தான்".. தாண்டவனின் குரலில் நக்கல் வழிந்தது..

"சாரி அண்ணா.. அவ என்னோட கிளாஸ்மேட்.. சும்மா பிரண்ட்ஷிப் தான்.. நோட்ஸ் பத்தி டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தோம்".. உண்மையில் பாதியை போட்டு உடைத்தான் பகலவன்..

"அப்படி சொல்லு.. உண்மையைப் பேச ஏன் இவ்வளவு தயக்கம்.. ஆனாலும் பாதி உண்மை எங்கே போச்சுடா தம்பி?".. தாண்டவனின் வார்த்தைகளோடு வண்டி கிளம்பியதில்.. பின்னால் அமர்ந்திருந்த அண்ணன் தங்கை இருவருமே சிரிப்பதை பார்க்க முடிந்தது.. நிறைந்த மனதோடு உமா.. வாசலை தாண்டி சென்ற பைக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்..

"என்ன உமா!!.. மூணு பேரும் கிளம்பி போயிட்டாங்களா?.. என்ன உலக அதிசயமா இருக்குதே.. இவங்க மூணு பேரும் பேசிக்குவாங்களா, நான் இன்னைக்கு தான் பாக்கறேன்".. நாடியில் கை வைத்து ஆச்சரியத்தோடு அவர்கள் சென்ற திசையை பார்த்துக் கொண்டிருந்தாள் ரங்கநாயகி..

"இப்பதான் பேச ஆரம்பிச்சிருக்காங்க.. கொஞ்ச நாள் போனா இன்னும் கலகலப்பா பேச ஆரம்பிச்சுடுவாங்க.. அப்புறம் அண்ணன்களும் தங்கையும் செய்யற ஆர்ப்பாட்டங்கள் சமாளிக்கவே முடியாது போலிருக்கே!!".. உமா கேலியாக சிரித்தாள்..

"தாண்டவனை பழைய மாதிரி மாத்தி கொடுத்துட்டே.. இந்த சந்தோஷம் எல்லாத்துக்கும் காரணம் நீதான் உமா.. உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல!!".. ரங்கநாயகி நெகிழ்ச்சியோடு கண்கலங்கினாள்..

"என்ன அத்த இது?.. இது என் குடும்பம்.. நம்ம குடும்பத்து பிரச்சினைகளை நாம தானே தீர்த்து வைக்கணும்.. நன்றியெல்லாம் எதுக்கு?.. இது என்னோட கடமை.. விடுங்க!!"..

"ஆனாலும் தாண்டவன் என்கிட்ட சரியா பேசறது இல்லையே.. குறைப்பட்டுக் கொண்டவரின் முகம் சுணங்கியது..

"இது ஆரம்பம் தானே.. போகப்போக சரியாகிடுவார்.. கொஞ்சம் சங்கோஜப் படறாரு.. வேற ஒன்னும் இல்ல.. மத்தபடி நேத்து நீங்க வச்சு கொடுத்த மீன் குழம்பை ரசிச்சு சாப்பிட்டு வாயார புகழ்ந்தார் தெரியுமா!!.. இவ்வளவு நாள் அம்மா சமையல் மிஸ் பண்ணிட்டாராம்"..

"அப்படியா சொன்னான்".. ரங்கநாயகியின் முகம் பூவாக மலர்ந்தது..

"பின்னே.. நான் என்ன பொய்யா சொல்றேன்!!"..

"அப்படினா.. மதிய சாப்பாட்டுக்கு என் கையால சமைச்சு வைக்கிறேன்.. அவனை சாப்பிட நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வர்றியா?".. ஏக்கமாக கேட்டாள் ரங்கநாயகி..

"கண்டிப்பா கூட்டிட்டு வரேன் அத்தை.. அப்பாடா மதியம் சமைக்கிற வேலை மிச்சம்!!".. புன்னகைத்த உமாவின் நெற்றியில் பாசத்தோடு முத்தமிட்டு.. "பாப்பா சாப்பிட்டுட்டாளா?" என்று தன் புடவை தலைப்பால் குழந்தையின் வாயை துடைத்து.. "காலையில இருந்து பாப்பா எங்க? பாப்பா எங்கன்னு உங்க மாமா கேட்டுக்கிட்டே இருந்தாரு. நான் தூக்கிட்டு போறேன்.. நீ ஏதாவது வேலை இருந்தா கவனி!!".. என பிள்ளையை இடுப்பில் தூக்கிச் சென்றாள் ரங்கநாயகி..

இன்பத்தில் பேரின்பம் மற்றவர்களை சந்தோஷப்படுத்தி பார்ப்பதாம்..

தாண்டவனின் மகிழ்ச்சியில் தன் ஒட்டுமொத்த வாழ்க்கையில் பூரண திருப்தியை அடைந்திருந்தாள் உமா.. ஒரு பெண் தாயாகும் போது தான் முழுமை அடைகிறாள் என்று கூறுவதுண்டு.. தன் கணவனின் தொலைந்த சந்தோஷங்களை தேடிக் கண்டுபிடித்து.. திருப்பிக் கொடுத்து அவன் இதழில் புன்னகையை கண்ட பிறகுதான் தான் முழுமை அடைந்ததாக உணர்கிறாள் உமா..

என்னை சுத்தி இருக்கிறவங்க சந்தோஷமா இருக்காங்க நானும் சந்தோஷமா இருக்கிறேன் என்பது ஒருவகை..

சுற்றி இருப்பவர்களை சந்தோஷப்படுத்தி.. தன் மகிழ்ச்சியை உணர்வது இன்னொரு வகை.. உமா இரண்டாம் வகை..

கண்களை சுழலவிட்டாள் உமா.. ஒரு காலத்தில் வெறுமையாக தென்பட்ட உலகம் இன்று.. காணும் இடமெல்லாம் அழகு பொங்க கண்களுக்கு குளிர்ச்சி அளித்ததில்.. தாராளமாக புன்னகைத்தாள்.. உண்மைதான்.. மகிழ்ச்சி மனதை பொறுத்தது.. கண்களை பொறுத்தது அல்ல.. காட்சிகளை பொறுத்தது அல்ல..

வெளியே சென்ற கணவன் வீடு திரும்புகையில் அவன் அடுத்த திட்டம் என்ன என்பதை பார்வையால் சைகை செய்துவிட்டு போனதில் புரிந்து கொண்டிருந்தவள் முகம் குங்குமமாக சிவந்து.. இனி எல்லாம் சுகமே என துள்ளி குதித்து படிக்கட்டுகளில் ஏறி வீட்டிற்குள் சென்றாள் உமா மகேஸ்வரி..

எபிலாக்..

மை பூசிய இரவும்.. அமுதை பொழிந்த நிலவும்.. மார்கழி மாத பனியும் அவ்விடத்தை நனைத்துக் கொண்டிருந்தன..

"அம்மு.. சீக்கிரம் வாடி!!" என்றவனின் குரலில் அத்தனை தாபம்..

"இது என்ன மீசை நரைச்சாலும் ஆசை நரைக்க மாட்டேங்குதே!!.. தினமும் புதுசு புதுசா கேட்குது.. இதெல்லாம் சரியே இல்ல மாமா!!.. சொல்லிட்டேன்".. முறைத்துக் கொண்டு அவன் அருகே வந்து படுத்தாள் உமா..

"சத்தியமா உன்கிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்க தான் கூப்பிட்டேன்.. ஆனா நீயே.. என்னை தூண்டி தூண்டி.. ஆசையை வளர்க்கிற!!.. நான் என்ன செய்யட்டும் சொல்லு".. தள்ளி படுத்திருந்தவளை தன்னோடு நெருக்கி அணைத்துக் கொண்டு அவள் கன்னத்தில் உதடுகளால் உரசினான் தாண்டவன்..

வலது கரம் மெல்ல அவள் மாராப்பு சேலையை விலக்க.. சட்டென பிடித்துக் கொண்டு "ப்ச்.. என்ன இது.. பேசிட்டு இருக்க போறோம்னு சொன்னீங்க.. ஆனா செய்யற வேலை சரியில்லையே!!"..

"நான் என்னடி செய்யட்டும் என்னை மறந்து கை அங்க தான் போகுது".. அவள் தோளில் சாய்ந்து கொண்டான்..

"நாற்பது வயசை தாண்டியாச்சு இனியாவது கொஞ்சம் கண்ணியமா நடந்துக்கோங்க கணவரே".. உமா குறும்போடு சிரித்தாள்..

"கட்டில்ல கணவன் மனைவிக்கிடையே என்னடி கண்ணியம் வேண்டி கிடக்கு.. தொன்னூறு வயசுல கூட தாம்பத்தியம் உயிர்ப்போடு இருக்கும்".. அவள் காது மடலை நறுக்கென கடித்தான் அவன்..

"போதும்.. போதும்.. பேசிப்பேசி நீங்க எங்க கொண்டு வந்து விடுவீங்கன்னு எனக்கு தெரியும்!!.. அமைதியா தூங்குங்க"..

"தூக்கம் வரலையே!".. தாண்டவனின் குரலில் அத்தனை கிறக்கம்..

"தூங்கணும்.. சரியான நேரத்துக்கு தூங்கினா தான் காலையில சீக்கிரம் எழுந்துக்க முடியும்"..

"ரொம்பத்தான் கண்டிஷன் போடறே.. பொம்மை மாதிரி ஆட்டி வைக்கிற.. கொஞ்சம் கூட இரக்கமே இல்லை.. என் பீலிங்க்ஸ்க்கு மரியாதையே இல்ல.. வயசானா ஆசை வர கூடாதா என்ன?.. இப்படி இளமையா ஒரு பொண்டாட்டிய பக்கத்துல வச்சுக்கிட்டு சும்மா இருக்க முடியுமா!!.. என் இரவெல்லாம் வீணா போகுது என் கனவெல்லாம் பாழா போகுது".. அதற்கு மேல் பேச முடியாமல் அவன் இதழ்கள் உமாவின் உதடுகளுக்குள் அழுத்தமாக சரண் புகுந்தன.. மனைவியால் முத்தமிடப்படுவது பேரின்பம்.. ஆழ்ந்த அனுபவித்தான்".. அந்நேரம் கதவு தட்டப்படும் ஓசையோடு அம்மா அப்பா என்று இரண்டு குரல்கள்..

இருவரும் அவசரமாக விலகிட பெருமூச்சோடு மனைவியை பார்த்தான் தாண்டவன்.. வயது கூட கூட சில விஷயங்களை பழகிக் கொள்ள வேண்டும்.. பிள்ளைகள் வளர வளர காமமும் காதலும் இங்கு ரகசியமாக்கப்படுகிறது..

"ரொமான்ஸ் கூட ஓகே.. ஆனா லவ் பண்றதுக்கு கூட தடா போட்டா எப்படி?".. தாண்டவன் பலமுறை கேட்டிருக்கிறான்..

"உங்க பையன் பாக்கறான் அமைதியா இருங்க!!.. அவன் முன்னாடி இப்படி கொஞ்சிக்கிறது தப்பு".. ஒன்றும் பெரிதாக இல்லை அவள் கரம் பற்றி தன் நெஞ்சில் வைத்துக் கொண்டதற்கு தான் இந்த அலப்பறை ஒருமுறை..

"என்னடி பேசற!!.. அம்மா அப்பா காதலிக்கிறதை பார்த்தால் தானே ஒரு பிள்ளைக்கு காதல்னா என்னன்னு தெரியும்.. எப்பவும் சிடுசிடுன்னு இயந்திரத்தனமா படிப்பு விளையாட்டு.. எதிர்காலம்னு அவனை வளர்ந்தா நாளைக்கு அவன் பொண்டாட்டி கிட்டயும் போய் மிஷின் மாதிரி தான் நிப்பான்.. என் அப்பா மாதிரி காதலிக்கணும் என்னோட அம்மா மாதிரி அன்பே உருவா ஒரு பொண்டாட்டி வேணும்னு அவனுக்கு தோண வேண்டாமா!!"..

"பசங்க முன்னாடி அன்பும் காதலும் தப்பில்லடி.. அதையும் அவங்க கத்துக்கணும் இல்லையா!!.. நம்ம அன்னோன்யத்தை பார்த்து அவர்களுக்கும் எதிர்கால வாழ்க்கை மேல ஒரு பிடிப்பு வரணும்.. ஆசை வரனும்"..

"அதெல்லாம் வர்ற நேரத்துல வந்தா போதும்.. சின்ன பையன் மனசுல இப்ப எதுவும் தோண வேண்டாம்.. நீங்க அமைதியா இருங்க".. உமா அடக்குவாள்..

இதோ இப்போது கதவை திறந்ததும் "அப்பாஆஆ" என தலையணையை தூக்கிக் கொண்டு உள்ளே ஓடி வந்தன இரு பிள்ளைகளும்..

"இவன் என்னை அடிச்சுட்டான்"..

"இவ என்ன கிள்ளிட்டா"..

"இவதான் என்னை முதல்ல எட்டி உதைச்சா"..

"இல்லம்மா.. இவன் கால்தான் என்மேல முதல்ல பட்டுது".. மாறி மாறி குறை சொல்லிக் கொண்டிருக்க.. "போதும்.. போதும்.. அமைதியா படுங்க.. காலையில சீக்கிரம் எழுந்துக்கணும்".. தாண்டவனின் அதட்டலில் இரு பிள்ளைகளும் வேகமாக அப்பா அம்மா விட்டு வைத்திருந்த இடைவெளியில் வசதியாக படுத்துக் கொள்ள.. நீண்ட ஏக பெருமூச்சோடு.. மேலே கால் போட்டு படுத்திருந்த மகனை அணைத்துக் கொண்டு கண்கள் மூடினான்..

பிறகென்ன பிள்ளைகள் உறக்கத்தில் ஒருவரை ஒருவர் எட்டி உதைத்து கொண்டு அம்மா அப்பா இருவரையும் கீழே தள்ளி விட.. கட்டிலின் கீழே படுக்கை விரிப்பில் மனைவியை அணைத்துக் கொண்டு சுகமாக உறங்கினான் தாண்டவன்..

ஷ்ராவனி திருமணமாகி யூகேவில் செட்டிலாகி விட்டாள்.. பகலவனுக்கு திருமணமாகி விட்டது.. காதல் திருமணம்.. அதே தீபிகாதான் மனைவி.. தெய்வீகக் காதல்..

எட்டு வயதில் லோகேஷ் என்ற மகனும் ஆறுவயதில் சித்தாரா என்ற மகளும் இருக்கின்றனர்.. அவனும் இளங்கோவும் க்ரைம் பார்ட்னர்கள்.. திருட்டுத்தனம் குறும்புத்தனம் அனைத்திலும் இருவருக்கும் பங்குண்டு.. கிரிக்கெட் விளையாடி பக்கத்து வீட்டு கண்ணாடியை உடைத்தது லோகேஷ் என்றால் அந்த வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த தாத்தாவின் சொட்டை தலையில் நாமம் போட்டது இளங்கோவாக இருப்பான்..

சித்தாராவின் குட்டி ஜடையை பிடித்து இழுத்தது இளங்கோ என்றால் அமுதினி உறங்கும் போது அவள் காதில் சத்தமாக பிபி ஊதி கலவரப்படுத்தியது லோகேஷாக இருப்பான்.. இருவரையும் சமாளிக்க முடியவில்லை இந்த குடும்பத்தால்.. தினமும் போராட்டம் தினமும் பஞ்சாயத்து.. இரண்டு வாண்டுகளும் அடங்கும் ஒரே இடம்.. தாண்டவன்..

"டாடா.. ஸ்கூல் பக்கத்துல நாலஞ்சு ரவுடி பசங்க நின்னுகிட்டு போகும் போதும் வரும் போதும்.. பொண்ணுங்களை கிண்டல் பண்றாங்க.. அதுல ஒருத்தன் துப்பட்டாவை பிடிச்சு இழுத்துட்டான்.. நல்லவேளை சைக்கிள்ல இருந்து விழாம தப்பிச்சிட்டேன்.. அவங்களை நானே மேனேஜ் பண்ணிக்கவா இல்ல நீங்க வந்து அடிக்கிறீங்களா!!".. தைரியமாக நின்று தெளிவாக கேட்ட மகளை கண்டு சிரித்தான்..

"நானே வரேன்.. அவங்களுக்கு நிறைய கொடுக்க வேண்டியதிருக்கு".. மணிக்கட்டை முறுக்கியவன்.. முழங்கை மேல் சட்டையை ஏற்றி விட்டுக் கொண்டு ஆறடியில் ஆஜானுபாகுவாக படியிறங்க.. "வாவ் டாடா உங்க ஃபிசிக் பார்த்தே அவனுங்க தெறிச்சு ஓடிடுவாங்க".. மகள் பட்டம் சூட்டிட.. பெருமிதத்தோடு மீசையை முறுக்கியபடி தன்னையே ரசித்துக் கொண்டிருந்த மனைவியை பார்த்து கண்ணடித்தபடி புறப்பட்டான் சண்டக்காரன்..

மகிழ்ச்சி மலரட்டும்.. நிலைக்கட்டும்..

சுபம்..
Super siss nice ending
 
Member
Joined
Dec 23, 2023
Messages
38
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
 
Top