• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 26

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
82
விடிய விடிய உறக்கம் வராமல் விழித்திருந்தாள் கமலி.. சூர்ய தேவ் கூட உறங்கி இருக்கவில்லை உறங்க முயற்சித்தான் என்று வேண்டுமானால் சொல்லலாம்.. புரண்டு புரண்டு அவன் படுத்து உருண்டதில் கடலலை போல் அந்த மெத்தை குலுங்கியது..

ஒவ்வொரு முறை அவன் அசையும் போது கமலி திரும்பி பார்த்தாள்.. உறக்கமில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறான் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது..

டாக்டர் திடீரென்று இப்படி கேட்பாரென கமலி எதிர்பார்க்கவில்லையே..!! அத்துமீறி அவள் விரல் நகத்தை கூட தொட்டு பேசியிராதவர்.. முத்தம் வேண்டும் என்று கேட்டதும் இதயத்துடிப்பு சீரற்று தாளம் தப்பி துடித்துக் கொண்டிருக்கிறது .. நிம்மதி பறி போனது..

நட்பு வளையத்தை தாண்டி அவர் எல்லை மீற மாட்டார் என்ற நம்பிக்கையோடு தானே திருமணம் செய்து கொண்டாள்.. ஏற்கனவே நாம் இருவரும் கணவன் மனைவி.. என்று சூர்யதேவ் அடிக்கடி அழுத்திச் சொல்லிக் கொண்டிருப்பதில் பீதியடைந்து குழம்பியிருந்தவள் முத்தம் வேண்டும் என்று கேட்டதில் மொத்தமாக நடுங்கி போயிருந்தாள்..

அவன் சொன்ன வார்த்தைகளை நெஞ்சில் அசை போட்டுக் கொண்டிருந்தாள்.. அவர் மனசுல இந்த அளவு சலனம் வர்ற அளவுக்கு நான் என்ன செஞ்சுட்டேன்.. ஒருவேளை கல்யாணம் செஞ்சுக்கிட்டதால மனைவிங்கற உரிமையில் என்னை நெருங்க நினைக்கிறாரா..? இல்ல நெருங்கனும்னு ஆசை வந்ததால என்னை கல்யாணம் செஞ்சுக்கிட்டாரா..? ஐயோ ஒண்ணுமே புரியலையே..!! நான்தான் அவசரப்பட்டுட்டேனா.. கொஞ்சம் யோசிச்சு இருந்திருக்கணும்.. நகம் கடித்தபடி தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தாள் கமலி..

"நகத்தோடு சேர்த்து விரலையும் கடிச்சு தின்னுடாதே..!!" கரகரத்த குரலில் திடுக்கிட்டு திரும்பினாள்.. இரண்டு கைகளையும் தலைக்கு தந்து படுத்திருந்தவன் அவள் பக்கமாக திரும்பியிருந்தான்..

"இதென்ன நகம் கடிக்கற பழக்கம்.. ஹாஸ்பிடல்ல கூட இதே மேனரிசம் கண்டினியூ ஆகும்.. ஹைஜீனிக் ப்ராக்டிஸ் ரொம்ப முக்கியம்.. ஒரு நர்சுக்கு இந்த விஷயம் தெரியாதா..?"

"வீட்ல கூட டாக்டரா இருக்கணுமா..?" சலிப்போடு நீண்ட பெருமூச்சு விட்டாள் கமலி..

"புருஷனா இருக்க நான் ரெடி தான்.. நீதான் விட மாட்டேங்கற..!!" அவன் பதிலில் திகைத்து திரும்பி அவன் முகம் பார்த்திட விழிகள் மூடியிருந்தான் சூர்ய தேவ்..

கமலிக்கு தலைவலிக்க ஆரம்பித்துவிட்டது.. டாக்டரை கணவனாக அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியாது.. துணை வேண்டும் என்பதற்காகவா திருமணம் செய்து கொண்டாள்..? அசோக்கை வெறுப்பேற்ற.. அவன் முன்பு தான் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பதை காட்டிக் கொள்வதற்காக..!!

இல்லற வாழ்வில் ஈடுபட முடியாது என்ற டாக்டரின் பலவீனம் அவளுக்கு பலமாகி போனது..‌ இப்போது எல்லாம் தலைகீழாக மாறிப் போகிறதே..!!

குடும்பம் நடத்தலாம் வா என்றல்லவா அழைக்கிறார் இந்த டாக்டர்..

நட்பு வட்டத்தை தாண்டி ஒரு மனைவியாக சகல விதத்திலும் அவனை திருப்தி படுத்த முடியும் என்றால் மட்டும் திருமணம் செய்து கொள்.. வருண் சொன்ன வார்த்தைகள் சுற்றி சுற்றி வந்து அவள் மூளையில் அறைகிறது..

மீண்டும் மறுபக்கமாக புரண்டு படுத்தான் சூர்யதேவ்.. குலுங்கிய மெத்தையின் மீது அவளும் துள்ளினாள்..

தூங்கவில்லை என்பதற்கு அறிகுறியாக அவன் கால்கள் ஆடிக் கொண்டிருந்தன..

"இன்னும் எவ்வளவு நேரம் தூங்காம இப்படியே உக்காந்துட்டு இருக்க போற..?"

"நீங்க தூங்கலையா..?"

"என் தூக்கத்துக்கான தீர்வு உன்கிட்டதான் இருக்கு.."

கமலிக்கு அழுகையே வந்துவிட்டது.. என் மனநிலை புரியாமல் இந்த டாக்டர் ஏன் என் உணர்வுகளோடு விளையாட வேண்டும்..

"முத்தம் சாதாரண விஷயம்னு நினைச்சிட்டீங்களா..? கணவன் மனைவிக்கு இடையில் நெருக்கமும் இணக்கமும் இல்லாமல் எப்படி முத்தம் கொடுக்க முடியும்.."

சூர்ய தேவ் எழுந்து அமர்ந்தான்..

"எனக்கும் இந்த லைஃப் புதுசு.. மனசு சொல்றபடி கேட்டு வாழ்வோம்.. நாம நெருக்கமா இருக்கறதுல எனக்கொன்னும் அப்ஜக்ஷன் இல்ல"

"ஆனா எனக்கு இருக்கு..!! நான் வேற ஒருத்தனோட அஞ்சு வருஷம் மனைவியா வாழ்ந்திருக்கேன்.."

"சோ..?"

என்றவனை விலுக்கென்று நிமிர்ந்து பார்த்தாள்.. இந்த ஜடத்துக்கு எப்படி சொல்லி புரிய வைப்பது..

"அந்த வாழ்க்கையிலிருந்து என்னால வெளியே வர முடியல.. உங்களை கணவனா ஏத்துக்க முடியல.." அழுத்தம் திருத்தமாகச் சொன்னவளை கண்கள் குறுக்கி கூர்ந்து பார்த்தான் சூர்யதேவ்..

"நீ உன்னோட எக்ஸ் ஹஸ்பண்டை இன்னும் விரும்பறியா..?"

அந்தக் கேள்வியில் திடுக்கிட்டு திரும்பியவள்..

"இல்ல நிச்சயமா இல்லை..!! அவன் செஞ்ச துரோகத்தை என்னால ஜீரணிக்கவும் முடியல மறக்கவும் முடியல.. இவ்வளவு கேவலமா அசிங்கமா ஏமாந்துட்டேன்னு நினைச்சு நெஞ்செல்லாம் ரணமா சீழ் பிடிச்சு கிடக்குது.. நானும் முடிஞ்ச அளவுக்கு என்னை தேத்திகிட்டு சந்தோஷமா இருக்கத்தான் முயற்சி பண்றேன்.. ஆனா முடியல.. இந்த நேரத்துல எனக்கு தேவை என்னை புரிஞ்சுக்கற ஒரு நல்ல நண்பன் மட்டும் தான்.. காதலனோ கணவனோ எனக்கு வேண்டாம்.. தயவு செஞ்சு என்னை புரிஞ்சுக்கோங்க ப்ளீஸ்.." கால்களை மடக்கி நெஞ்சுப்புறமாக இழுத்துக் கொண்டு தன் முகத்தை முழங்காலில் புதைத்தாள் கமலி..

அவன் பார்வை கவிழ்ந்திருக்கும் தன் முகத்தை துளைப்பதை உணர்ந்து கொண்டாள் கமலி.. ஆனாலும் நிமிரவில்லை.. நிமிர்ந்து பார்த்த நேரத்தில் சூர்ய தேவ் அங்கே இல்லை..

"எங்க போனாரு இவரு..?" சுற்று முற்றும் பார்த்தவள்.. அறையை விட்டு வெளியேறி வீட்டுக்குள் அவனை தேடினாள்.. கதவு திறந்திருப்பதை கண்டு அவசரமாக வாசல் பக்கம் ஓடினாள்..

இரு பக்கத் தோட்டத்தின் நடுவே கார் நிறுத்தி வைக்கும் அந்த நடைபாதையில் குறுகிய தூரத்தை குறுக்கும் நெடுக்குமாக நடந்தபடி அளந்து கொண்டிருந்தான் சூர்யதேவ்.. செக்யூரிட்டி அவருக்கான கூட்டில் சென்று அடைந்திருந்தார்..

வெளியே வந்து கீழ்படியில் இறங்கி நின்றாள் கமலி..

அவள் காலடி சத்தத்தில் நிமிர்ந்து பார்த்தவன் மீண்டும் திரும்பி நடக்க துவங்கினான்..

"எதுக்காக இந்த நேரத்துல வெளியே வந்து நடக்கறீங்க.. பனி பெய்யுது.. உள்ள வாங்க.."

"நீ உள்ள போ.. நான் கொஞ்ச நேரம் நடந்துட்டு வரேன்.."

"என்ன ஆச்சு..? ஏதாவது பிரச்சனையா..?"

நடப்பதை நிறுத்திவிட்டு அவளைப் பார்த்தான்..

"ஏன் உனக்கு தெரியாதா..? அப்படியே நடந்துட்டு இருந்தா டயர்டாகி தூங்கிடுவேன்னு நினைக்கிறேன்.."

சுயநலமாக யோசித்து டாக்டரின் வாழ்க்கையை வீணடித்து விட்டோமோ..? கமலிக்கு குற்ற உணர்ச்சி தலை தூக்கியது..

"என்னால உங்களுக்கு கஷ்டம்.. அதனாலதான் நான் அடுத்த ரூம்ல படுத்துக்கிறேன்னு சொன்னேன்.."

அவளருகே வந்து நின்றான் சூர்ய தேவ்..

"அதனால பெருசா எதுவும் மாறப் போறது இல்ல.. நீ எந்த ரூம்ல இருந்தாலும் நான் உன்னை தேடி வந்துடுவேன்.. உன்னை பக்கத்துல வச்சுக்கணும்னு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. தூரமா தள்ளி வைக்க இல்லை.." என்று விட்டு மீண்டும் நடக்க துவங்க.. விழி சிமிட்டாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் கமலி..

"டாக்டர் நீங்க என்னை எமோஷனலா அட்டாக் பண்றீங்க.."

"நான் என்ன செஞ்சேன்..?" கண்கள் இடுங்கினான் அவன்..

"நீங்க இப்படி தூங்காம உடம்பை கெடுத்துக்கிறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.."

"உனக்கேன் கஷ்டம்.. நான் யாரு உனக்கு.. நீ போய் தூங்கு போ.." அவன் திரும்பி பார்க்காமல் நடந்தான்..

கோபமா.. தாபமா.. ஏன் கையை வீசி இப்படி நடக்கிறான்.. கமலி பரிதாபமாக விழித்தபடி அங்கேயே நின்றாள்..

"ஸ்லீப்பிங் பில் எடுத்துக்கோங்க டாக்டர்.. நல்லா தூக்கம் வரும்.."

"எத்தனை நாளைக்கு..? தூக்க மாத்திரைக்கு அடிமையாக சொல்றியா..!! எனக்கு பழையபடி இயற்கையா தூக்கம் வரணும். அதுக்காகத்தான் முயற்சி செஞ்சுட்டு இருக்கேன்.." அவன் நடந்து கொண்டே இருந்தான்..

"நீ உள்ள போ.. கமலி.."

"இல்ல.. நீங்க வர்ற வரைக்கும் நான் இங்கேயே உக்காந்துக்கறேன்.." அந்த படிக்கட்டிலேயே அமர்ந்து விட்டாள் அவள்..

அவளருகே வந்து இடுப்பில் கைவைத்து நின்றான் சூர்யா.. வேகமாக நடந்ததில் லேசாக மூச்சு வாங்கியது..

"கமலி.. சில விஷயங்களை நீ அடாப்ட் பண்ணிக்கத்தான் வேணும்.. ஒரு கணவனா நான் உன்கிட்ட உரிமை எடுத்துக்கணும்னு நினைக்கிறதுல எந்த தப்பும் இல்லையே..?"

"ஆனா..‌" அவள் எழுந்து நின்றாள்..

"ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட்.. ஆனா நீயும் என்னை புரிஞ்சுக்கணும்.. ரொம்ப நாளைக்கு என்னோட உணர்வுகளை கட்டுப்படுத்தி வைக்க முடியாது..‌ இப்ப கூட எனக்கு..‌" என்று நிறம் மாறிய கண்களோடு அவளை நெருங்கினான்‌ சூர்ய தேவ்.. அவள் நைட் டாப் குளிர்காற்றில் உடலோடு படிந்து கூர்மையாக நின்றது..

அவன் நோக்கம் புரிந்து சட்டென விலகி படிக்கட்டில் இடறி கீழே விழப் போனவளை இடையில் கை கொடுத்து தாங்கிப் பிடித்திருந்தான் சூர்யா..

பனிக்காற்றில் குளிர்ந்திருந்த அவள் முகத்தில்.. ஆடவனின் உஷ்ண மூச்சு மோதியது.. அவள் கண்கள் மூக்கு.. கன்னக்கதுப்பு ஒவ்வொன்றையும் தொட்டுச் சென்று இறுதியில் இதழ்களின் நிலைத்து நின்றது அவன் பார்வை.. மயக்கத்தோடு மெல்ல குனிந்து உதட்டால் உதட்டை தொடும் நேரம்.. சட்டென்று விலகியிருந்தாள் கமலி..

ஆஆஆஆ.. என வெறி பிடிக்கும் நிலையில் இருந்தான் அவன்..

சிவந்த கண்களோடு அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே படியேறி வீட்டுக்குள் ஓடியிருந்தாள் கமலி.‌.

நீண்ட மூச்செடுத்து கேசத்தை இரு கைகளால் கோதியபடி திரும்பி நின்று கொண்டான் அவன்..

உள்ளே வந்து அந்த சோபாவில் கவிழ்ந்து படுத்துக் கொண்டாள்..

"கடவுளே ஏன் எனக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்குது..?" வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு மெத்தென்ற சோபாவின் தன் முகத்தைப் புதைத்து கொண்டாள்..

"கமலி.." மீண்டும் அவன் குரல்.. அவள் தேகம் குலுங்கியது..

அவளிடமிருந்து பதில் இல்லை..

"எழுந்து அங்க வா.."

"எங்கே..?"

"பெட்ல வந்து படு.."

"நான் இங்கேயே படுத்துக்கறேன்.."

"இல்ல நீ என் பக்கத்துல தான் படுக்கணும்.."

"நீங்க போய் தூங்குங்க டாக்டர்.." அவள் குரல் பலவீனமாக ஒலித்தது..

"எழுந்து வா கமலி.." அவன் குரலில் அழுத்தம் கூடியது..

"அப்படி என்ன ப்..?" விருட்டென எழுந்து அமர்ந்தவள்.. வார்த்தைகளை தொண்டை குழிக்குள் அடக்கி கொண்டு மூச்சு வாங்கியபடி அவனை பார்த்தாள்..

"நான் எங்கேயும் போய்டல.. இங்க தானே இருக்கேன்.. போய் படுங்க டாக்டர்..!! நிம்மதியா தூங்குங்க.." அவள் பொறுமையை இழுத்து பிடித்துக் கொண்டு சொல்ல..

சலனமில்லாத முகத்தோடு முடியாது என்ற தலையசைத்தவன்.. எழுந்து வா.. என்றான் மீண்டும்..

இவர் சொன்னா நான் கேட்கணுமா..!! நான் என்ன இவரோட அடிமையா.. மனம் பிடிவாதம் பிடிக்க அந்த சோபாவில் சுருண்டு படுத்துக்கொண்டாள் கமலி..

"உன்னை மட்டும் தூக்கினா போதுமா இல்ல சோபாவையும் சேர்த்து தூக்கணுமா..?" அவன் கேள்வியில் துடித்து எழுந்து அமர்ந்தாள் கமலி..

"ஏன் டாக்டர்.. என்னை டார்ச்சர் பண்றீங்க..?"

மௌனமாக கட்டிலை நோக்கி கையை காண்பித்தான். அவன்..

உச்சகட்ட கோபத்தோடு விழிகளை மூடி திறந்து மூச்சை இழுத்தவள் வேகமாக எழுந்து சென்று கட்டிலில் அமர்ந்து கொண்டாள்..

"போதுமா.. இப்ப உங்களுக்கு சந்தோஷம் தானே..?" கொதித்துப் போயிருந்தவளின் கேள்வியை பொருட்படுத்தாமல் மறுபக்கம் வந்து கட்டிலில் படுத்துக் கொண்டான் அவன்..

அவன் விழிகள் திறந்து விட்டத்தை பார்த்துக் கொண்டிருந்ன..

"என்கிட்ட இருந்து என்ன எதிர்பார்க்கிறீங்க டாக்டர்.."

"உன்னை மட்டும் தான் எதிர்பார்க்கறேன் கமலி.."

"ஏன் இப்படி மாறி போயிட்டீங்க..?" ஏறி இறங்கிய குரலில் புரியாத பார்வையோடு கேட்டாள் கமலி.. ஆரம்பத்திலிருந்து அவள் பார்த்துக் கொண்டிருக்கும் சூர்யதேவ் இவன் இல்லையே..!!

"நீதான் என்னை மாத்திட்ட கமலி.. ஆரம்பத்துல நீ பக்கத்துல இருந்தா மட்டும் போதும்னு தோணுச்சு.. இப்போ அது மட்டும் பத்தாதுன்னு தோணுது.. நாளுக்கு நாள் எனக்குள்ள ஏற்படற மாற்றங்களை என்னால சமாளிக்கவே முடியல.. ப்ளீஸ் ஹெல்ப் மீ கமலி.." அவள் கரத்தை பிடித்திருந்தான் சூர்ய தேவ்..

கமலி உறைந்தாள்..

அவனிடமிருந்து தன் கரத்தை விடுவித்துக் கொள்ளவே முடியவில்லை.. சூர்ய தேவ் உறங்கிப் போயிருந்தான்..

"அம்மாடி.. ஒரு வழியா தூங்கிட்டார்.." கமலியிடமிருந்து நிம்மதி பெருமூச்சு..

அவன் பற்றியிருந்த தன் கரத்தை விடுவித்துக் கொண்டால் எங்கே எழுந்து விடுவானோ என்று அச்சத்தோடு அப்படியே சரிந்து படுத்துக் கொண்டாள் கமலி..

இரவு தாமதமாக தூங்கிய போதும் கூட மறுநாள் காலையில் சரியான நேரத்திற்கு எழுந்து விட்டான் சூர்யதேவ்..

உடைமாற்றிக் கொண்டு வெளியே வந்தான்.. ஊஞ்சலில் கமலி இல்லை.. வாசற்படியிலும் அவள் இல்லை.. தோட்டத்து பக்கமும் அவளை காணவில்லை..

"கமலி.. கமலி.."

"கமலிஇஇ.." அவன் குரல் ஸ்ருதி கூடியது..

"டாக்டர் சார் கமலிமா மாடியில நிக்கறாங்க.." வாசலில் செக்யூரிட்டி கத்தி சொன்னதை தொடர்ந்து இரண்டு இரண்டு படிகளாக தாவிக் மேலே ஏறினான் அவன்..

எவர்சில்வர் காபி குவளையோடு.. மாடியில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் கமலி..

"கமலி.. இங்க என்ன பண்ற..? நான் உன்னை வீடு முழுக்க தேடிட்டு இருக்கேன்.." மடமடவென்று நிதானமில்லாமல் வார்த்தைகளை இரைத்தான்..

"ஏன் என்னாச்சு..?" அவன் தவிப்பை புரிந்து கொள்ளாத கமலியின் நிதானமான பதில்..

அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் மாடி சுவற்றை இரு கைகளால் பிடித்துக் கொண்டு பார்வையை திருப்பினான்..

"நான் எழுந்து வரும்போது எப்பவும் ஊஞ்சல்ல தானே உட்கார்ந்திருப்ப.."

"இன்னைக்கு ஒரு சேஞ்ச் வேணும்னு தோணுச்சு அதனாலதான் இங்க வந்தேன்.."

"வாசல்ல கோலம் கூட போடலையே..?"

"மனசு சரியில்ல டாக்டர்..!! கோலம் போடணும்னு தோணல..‌"

ஏன் என்னவென்று அவன் காரணம் கேட்கவில்லை..

"சரி வா ஜாகிங் போகலாம்.."

"நான் வரல.. நீங்க மட்டும் போயிட்டு வாங்களேன்.."

"அப்படியெல்லாம் விட முடியாது.. ஒரு நாள் விட்டாலும் சோம்பல் பழகிப் போயிடும்.. வா.."

கமலி எரிச்சலாகி போனாள்..

"ஏன் கட்டாய படுத்துறீங்க.. எப்பவும் நீங்க சொல்றதை மட்டும் தான் நான் செய்யணுமா.. ஆரம்பத்திலிருந்து இப்படித்தான்.. உங்க இஷ்டப்படி தான் நான் எல்லாம் செய்யனும் இல்ல.." ஆத்திரத்தில் தன்னை மறந்து கத்தியவள்.. அவன் விழிகள் தன்னை ஊடுருவி நிற்பதில் தணிந்து..

"சாரி டாக்டர்" என்றாள் தடுமாற்றத்துடன்..

"காபியாவது போட்டு தருவியா.. இல்ல அதுக்கும் மனசு சரியில்லன்னு காரணம் சொல்லப் போறியா..?" கடுகடுத்த முகத்தோடு அவன் கேட்க.. ஆங் என விழித்தாள் கமலி..

"அதுவும் முடியாதா..?"

"இ.. இதோ.. அஞ்சு நிமிஷம்.." அவனை கடந்து மாடிப்படிகளில் இறங்கி ஓடினாள்.. வீட்டுக்குள் நுழைந்து அவள் சமையலறைக்குள் புகுந்து விட ஊஞ்சலில் அமர்ந்தபடி தன் ஷூவை கழட்டி வாசலை நோக்கி விசிறி அடித்தவன் சமையலறையில் நின்றிருந்தவளை முறைத்தான்..

பார்வையின் அனலும்.. அவன் ஷுவை வீசியெறிந்த கோப சிவப்பும் அத்தனை தூரம் கடந்து வந்து அவளை தாக்கிய போதும்.. பொருட்படுத்தாதவள் போல் அவனுக்காக காபி கலந்து எடுத்து வந்து தந்தவள் ஊஞ்சலில் அவனருகே அமர்ந்து கொண்டாள்.. அவன் காபியை பருகும் வரை அமைதியாக இருந்தாள்..

"டாக்டர் சார் நான் உங்ககிட்ட ஒரே ஒரு கேள்வி தான் கேட்கணும்..‌"

"சொல்லு.."

"நீங்க என்னை விரும்பறீங்களா..?"

"என்னை உங்களுக்கு பிடிக்குமா..?"

"ஒரு கேள்வின்னு சொல்லிட்டு ரெண்டு கேள்வி கேட்டுருக்க.."

"பதில் சொல்லுங்க.."

காலி கோப்பையோடு எழுந்தான் அவன்..

"இரண்டு கேள்விக்கும் ஒரே பதில்தான்.. நோ..!!"

கமலியின் முகம் மாறியது.. வேறென்ன எதிர்பார்த்தாளோ..?

அவர் உன்னை விரும்பினால் என்ன? காதலித்தால் என்ன..‌ உனக்குத்தான் கணவனாக அவன் தேவையில்லையே.. பிறகு எதற்காக இந்த குறுக்கு விசாரணை.. என்று மனசாட்சி கேள்வி எழுப்பியதை தாண்டி அவன் மனம் அறிந்து கொள்ள விரும்பினாள்..

நீ வேண்டும்.. முத்தம் வேண்டும்.. என் பக்கத்திலேயே உன்னை வச்சுக்கணும்.. இது போன்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிய வேண்டுமே.. அதற்காகத்தான் இந்த கேள்வி..!! ஆனால் அவன் நோ என்று சொன்னதில் அவள் ஆர்வமும் ஆவலும் சுருங்கி போனது..

"என்னை காதலிக்கல என்ன பிடிக்காது.. ஆனா முத்தம் மட்டும் வேணுமா..?"

கொதிப்போடு எழுந்து அவனைத் தொடர்ந்து சமையலறை பக்கம் சென்றாள்..

"முத்தம் மட்டும் இல்ல.. மொத்தமும் வேணும்.. தர தயாரா இருக்கியா..?" காலிகோப்பையை கழுவி கவிழ்த்தபடி அவன் கேட்ட கேள்விகள் சப்த நாடியில் ஒடுங்கி போனது..

"இங்க பாரு கமலி.. நான் ஒரு ஏசெக்ஸுவல்.. எனக்கு பெருசா பாலியல் ஈர்ப்பு இல்லைன்னு இவ்வளவு நினைச்சுட்டு இருந்தேன்.. ஆனா ஒரு சராசரி மனுஷனுக்குள்ள ஆசைகள்.. உணர்ச்சிகள் எல்லாம் எனக்குள்ளேயும் உருவாக ஆரம்பிச்சிருக்கு.. நீ இங்க வந்த பிறகுதான் இந்த மாற்றங்கள் ஆரம்பிச்சது.."

புத்தம் புதியதாக அவன் சொன்ன செய்தியில் குழம்பி போனாள் கமலி.. "அதனால..?"

பாக்கெட்டில் கை நுழைத்துக் கொண்டு அவள் பக்கம் திரும்பி நின்றான் சூர்ய தேவ்..

"அதனால அதுக்கான சொல்யூஷனையும் நீ தான் தரணும்.."

"அப்போ உங்களுக்கு என் மேல எந்த இன்ட்ரெஸ்ட்டும் இல்ல..?"

"உன் மேல எனக்கு நிறையவே இன்ட்ரஸ்ட் இருக்கு.. இவ்வளவு நேரமா அதைத்தான் சொல்லிட்டு இருக்கேன்.. நீ சொல்ற மாதிரி அது அன்பு காதல் நேசம் பாசம்.. இந்த கேட்டகரியில சேருமான்னு எனக்கு தெரியல.."

"நான் என்ன உங்க ஆராய்ச்சி எலியா..?"

அவள் பதில் பேசவில்லை..

"உங்க உணர்ச்சிகளுக்கு நான் தீனி.."

"நான் உன்னை ஃபோர்ஸ் பண்ணலயே.. முடிவை உன்கிட்டயே விட்டுட்டேனே..?"

"அது என்ன..? மத்த பொண்ணுங்க கிட்ட தோன்றாத உணர்வு என்கிட்ட மட்டும் உங்களுக்கு தோணுது.."

யோசனையோடு உதட்டைப் பிதுக்கி தோள்களை குலுக்கினான் சூர்யதேவ்..

"ஏன்னா... நீ என் கண்ணுக்கு வித்தியாசமா தெரியற.. மத்த பொண்ணுங்க கிட்ட இல்லாத ஏதோ ஒன்னு உன்கிட்ட இருக்கு.. உன்னோட ஒவ்வொரு செயலும் என்னை உன்னிப்பாக கவனிக்க வைக்குது..!! ஏதோ ஒரு வகையில் காந்தம் மாதிரி என்னை அட்ராக்ட் பண்ற..!!"

"நீ அழகா இருக்க.. அதனால உன்னை பிடிக்குது.." என்று வழக்கமான ஆண்கள் போல் வழியாமல்.. அவன் அடுக்கி வைத்த காரணங்கள் கமலியினுள் சலனத்தை ஏற்படுத்தியது.. அஷோக் கூட அவள் அழகை தானே நேசித்தான்.. அதனால்தான் கமலி அவனுக்கு சீக்கிரமே சலித்து போய் விட்டாள் போலும்..

இவன் சொல்லும் காரணங்கள் புதியதாய் இருக்கிறதே..‌!!

"நீங்க என்னென்னமோ சொல்றீங்க.. எனக்கு ஒண்ணுமே புரியல.. ஆனா எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க.. நான் நிறைய யோசிக்கணும்..‌ அதுவரைக்கும் நாம இப்படி நண்பர்களாகவே இருக்கலாம்..‌" என்று சொன்னவளை குறுகுறுவென்று பார்த்தவன் மெல்ல அவளை நெருங்கினான்..

என்னை ஏதென்று அவள் சுதாரிப்பதற்குள்.. கமலியை இறுக்கமாக அணைத்திருந்தான் சூர்ய தேவ்..

அவன் அணைப்புக்குள் உறைந்து சிலையாக நின்றிருந்தாள் கமலி..

அந்த இறுக்கத்தை தாண்டி வேறெதையும் உணர முடியவில்லை அவளால்..‌

அவளை விடுவித்து தள்ளி நின்றான்..

"நீ ஃபிரண்டா இரு.. ஆனா நான் உன் ஹஸ்பண்டா தான் இருப்பேன்.." என்றவன் அவளை கடந்து அங்கிருந்து சென்றிருந்தான்..

தொடரும்..
 
Last edited:
Member
Joined
Dec 23, 2023
Messages
29
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
 
Member
Joined
Jul 19, 2024
Messages
51
விடிய விடிய உறக்கம் வராமல் விழித்திருந்தாள் கமலி.. சூர்ய தேவ் கூட உறங்கி இருக்கவில்லை உறங்க முயற்சித்தான் என்று வேண்டுமானால் சொல்லலாம்.. புரண்டு புரண்டு அவன் படுத்து உருண்டதில் கடல் அலை போல் அந்த மெத்தை குலுங்கியது..

ஒவ்வொரு முறை அவன் அசையும் போது கமலி திரும்பி பார்த்தாள்.. உறக்கமில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறான் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது..

டாக்டர் திடீரென்று இப்படி கேட்பாரென கமலி எதிர்பார்க்கவில்லையே..!! அத்துமீறி அவள் விரல் நகத்தை கூட தொட்டு பேசியிராதவர்.. முத்தம் வேண்டும் என்று கேட்டதும் இதயத்துடிப்பு சீரற்று தாளம் தப்பி துடித்துக் கொண்டிருக்கிறது .. நிம்மதி பறி போனது..

நட்பு வளையத்தை தாண்டி அவர் எல்லை மீற மாட்டார் என்ற நம்பிக்கையோடு தானே திருமணம் செய்து கொண்டாள்.. ஏற்கனவே நாம் இருவரும் கணவன் மனைவி.. என்று சூர்யதேவ் அடிக்கடி அழுத்திச் சொல்லிக் கொண்டிருப்பதில் பீதியடைந்து குழம்பியிருந்தவள் முத்தம் வேண்டும் என்று கேட்டதில் மொத்தமாக நடுங்கி போயிருந்தாள்..

அவன் சொன்ன வார்த்தைகளை நெஞ்சில் அசை போட்டுக் கொண்டிருந்தாள்.. அவர் மனசுல இந்த அளவு சலனம் வர்ற அளவுக்கு நான் என்ன செஞ்சுட்டேன்.. ஒருவேளை கல்யாணம் செஞ்சுக்கிட்டதால மனைவிங்கற உரிமையில் என்னை நெருங்க நினைக்கிறாரா..? இல்ல நெருங்கனும்னு ஆசை வந்ததால என்னை கல்யாணம் செஞ்சுக்கிட்டாரா..? ஐயோ ஒண்ணுமே புரியலையே..!! நான்தான் அவசரப்பட்டுட்டேனா.. கொஞ்சம் யோசிச்சு இருந்திருக்கணும்.. நகம் கடித்தபடி தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தாள் கமலி..

"நகத்தோடு சேர்த்து விரலையும் கடிச்சு தின்னுடாதே..!!" கரகரத்த குரலில் திடுக்கிட்டு திரும்பினாள்.. இரண்டு கைகளையும் தலைக்கு தந்து படுத்திருந்தவன் அவள் பக்கமாக திரும்பியிருந்தான்..

"இதென்ன நகம் கடிக்கற பழக்கம்.. ஹாஸ்பிடல்ல கூட இதே மேனரிசம் கண்டினியூ ஆகும்.. ஹைஜீனிக் ப்ராக்டிஸ் ரொம்ப முக்கியம்.. ஒரு நர்சுக்கு இந்த விஷயம் தெரியாதா..?"

"வீட்ல கூட டாக்டரா இருக்கணுமா..?" சலிப்போடு நீண்ட பெருமூச்சு விட்டாள் கமலி..

"புருஷனா இருக்க நான் ரெடி தான் நீதான் விட மாட்டேங்கற..!!" அவன் பதிலில் திகைத்து திரும்பி அவன் முகம் பார்த்திட விழிகள் மூடியிருந்தான் சூர்ய தேவ்..

கமலிக்கு தலைவலிக்க ஆரம்பித்துவிட்டது.. டாக்டரை கணவனாக அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியாது.. துணை வேண்டும் என்பதற்காகவா திருமணம் செய்து கொண்டாள்..? அசோக்கை வெறுப்பேற்ற.. அவன் முன்பு தான் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பதை காட்டிக் கொள்வதற்காக..!!

இல்லற வாழ்வில் ஈடுபட முடியாது என்ற டாக்டரின் பலவீனம் அவளுக்கு பலமாகி போனது..‌ இப்போது எல்லாம் தலைகீழாக மாறிப் போகிறதே..!!

குடும்பம் நடத்தலாம் வா என்று அழைக்கிறார் இந்த டாக்டர்..

நட்பு வட்டத்தை தாண்டி ஒரு மனைவியாக சகல விதத்திலும் அவனை திருப்தி படுத்த முடியும் என்றால் மட்டும் திருமணம் செய்து கொள்.. வருண் சொன்ன வார்த்தைகள் சுற்றி சுற்றி வந்து அவள் மூளையில் அறைகிறது..

மீண்டும் மறுபக்கமாக புரண்டு படுத்தான் சூர்யதேவ்.. குலுங்கிய மெத்தையின் மீது அவளும் துள்ளினாள்..

தூங்கவில்லை என்பதற்கு அறிகுறியாக அவன் கால்கள் ஆடிக் கொண்டிருந்தன..

"இன்னும் எவ்வளவு நேரம் தூங்காமல் இப்படியே உக்காந்துட்டு இருக்க போற..?"

"நீங்க தூங்கலையா..?"

"என் தூக்கத்துக்கான தீர்வு உன்கிட்டதான் இருக்கு.."

கமலிக்கு அழுகையே வந்துவிட்டது.. என் மனநிலை புரியாமல் இந்த டாக்டர் ஏன் என் உணர்வுகளோடு விளையாட வேண்டும்..

"முத்தம் சாதாரண விஷயம்னு நினைச்சிட்டீங்களா..? கணவன் மனைவிக்கு இடையில் நெருக்கமும் இணக்கமும் இல்லாமல் எப்படி முத்தம் கொடுக்க முடியும்.."

சூர்ய தேவ் எழுந்து அமர்ந்தான்..

"எனக்கும் இந்த லைஃப் புதுசு.. மனசு சொல்றபடி கேட்டு வாழ்வோம்.. நாம நெருக்கமா இருக்கறதுல எனக்கொன்னும் அப்ஜக்ஷன் இல்ல"

"ஆனா எனக்கு இருக்கு..!! நான் வேற ஒருத்தனோட அஞ்சு வருஷம் மனைவியா வாழ்ந்திருக்கேன்.."

"சோ..?"

என்றவனை விலுக்கென்று நிமிர்ந்து பார்த்தாள்.. இந்த ஜடத்துக்கு எப்படி சொல்லி புரிய வைப்பது..

"அந்த வாழ்க்கையிலிருந்து என்னால வெளியே வர முடியல.. உங்களை கணவனா ஏத்துக்க முடியல.." அழுத்தம் திருத்தமாகச் சொன்னவளை கண்கள் குறுக்கி கூர்ந்து பார்த்தான் சூர்யதேவ்..

"நீ உன்னோட எக்ஸ் ஹஸ்பண்டை இன்னும் விரும்பறியா..?"

அந்தக் கேள்வியில் திடுக்கிட்டு திரும்பியவள்..

"இல்ல நிச்சயமா இல்லை..!! அவன் செஞ்ச துரோகத்தை என்னால ஜீரணிக்கவும் முடியல மறக்கவும் முடியல.. இவ்வளவு கேவலமா அசிங்கமா ஏமாந்துட்டேன்னு நினைச்சு நெஞ்செல்லாம் ரணமா சீழ் பிடிச்சு கிடக்குது.. நானும் முடிஞ்ச அளவுக்கு என்னை தேத்திகிட்டு சந்தோஷமா இருக்கத்தான் முயற்சி பண்றேன்.. ஆனா முடியல.. இந்த நேரத்துல எனக்கு தேவை என்னை புரிஞ்சுக்கற ஒரு நல்ல நண்பன் மட்டும் தான்.. காதலனோ கணவனோ எனக்கு வேண்டாம்.. தயவு செஞ்சு என்னை புரிஞ்சுக்கோங்க ப்ளீஸ்.." கால்களை மடக்கி நெஞ்சுப்புறமாக இழுத்துக் கொண்டு தன் முகத்தை முழங்காலில் புதைத்தாள் கமலி..

அவன் பார்வை கவிழ்ந்திருக்கும் தன் முகத்தை துளைப்பதை உணர்ந்து கொண்டாள் கமலி.. ஆனாலும் நிமிரவில்லை.. நிமிர்ந்து பார்த்த நேரத்தில் சூர்ய தேவ் அங்கே இல்லை..

"எங்க போனாரு இவரு..?" சுற்று முற்றும் பார்த்தவள்.. அறையை விட்டு வெளியேறி வீட்டுக்குள் அவனை தேடினாள்.. கதவு திறந்திருப்பதை கண்டு அவசரமாக வாசல் பக்கம் ஓடினாள்..

இரு பக்கத் தோட்டத்தின் நடுவே கார் நிறுத்தி வைக்கும் அந்த நடைபாதையில் குறுகிய தூரத்தை குறுக்கும் நெடுக்குமாக நடந்தபடி அளந்து கொண்டிருந்தான் சூர்யதேவ்.. செக்யூரிட்டி அவருக்கான கூட்டில் சென்று அடைந்திருந்தார்..

வெளியே வந்து கீழ்படியில் இறங்கி நின்றாள் கமலி..

அவள் காலடி சத்தத்தில் நிமிர்ந்து பார்த்தவன் மீண்டும் திரும்பி நடக்க துவங்கினான்..

"எதுக்காக இந்த நேரத்துல வெளியே வந்து நடக்கறீங்க.. பனி பெய்யுது உள்ள வாங்க.."

"நீ உள்ள போ.. நான் கொஞ்ச நேரம் நடந்துட்டு வரேன்.."

"என்ன ஆச்சு..? ஏதாவது பிரச்சனையா..?"

நடப்பதை நிறுத்திவிட்டு அவளைப் பார்த்தான்..

"ஏன் உனக்கு தெரியாதா..? அப்படியே நடந்துட்டு இருந்தா டயர்டாகி தூங்கிடுவேன்னு நினைக்கிறேன்.."

சுயநலமாக யோசித்து டாக்டரின் வாழ்க்கையை வீணடித்து விட்டோமோ..? கமலிக்கு குற்ற உணர்ச்சி தலை தூக்கியது..

"என்னால உங்களுக்கு கஷ்டம்.. அதனாலதான் நான் அடுத்த ரூம்ல படுத்துக்கிறேன்னு சொன்னேன்.."

அவளருகே வந்து நின்றான் சூர்ய தேவ்..

"அதனால பெருசா எதுவும் மாறப் போறது இல்ல.. நீ எந்த ரூம்ல இருந்தாலும் நான் உன்னை தேடி வந்துடுவேன்.. உன்னை பக்கத்துல வச்சுக்கணும்னு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. தூரமா தள்ளி வைக்க இல்லை.." என்று விட்டு மீண்டும் நடக்க துவங்க.. விழி சிமிட்டாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் கமலி..

"டாக்டர் நீங்க என்னை எமோஷனலா அட்டாக் பண்றீங்க.."

"நான் என்ன செஞ்சேன்..?" கண்கள் இடுங்கினான் அவன்..

"நீங்க இப்படி தூங்காம உடம்பை கெடுத்துக்கிறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.."

"உனக்கேன் கஷ்டம்.. நான் யாரு உனக்கு.. நீ போய் தூங்கு போ.." அவன் திரும்பி பார்க்காமல் நடந்தான்..

கோபமா.. தாபமா.. ஏன் கையை வீசி இப்படி நடக்கிறான்.. கமலி பரிதாபமாக விழித்தபடி அங்கேயே நின்றாள்..

"ஸ்லீப்பிங் பில் எடுத்துக்கோங்க டாக்டர்.. நல்லா தூக்கம் வரும்.."

"எத்தனை நாளைக்கு..? தூக்க மாத்திரைக்கு அடிமையாக சொல்றியா..!! எனக்கு பழையபடி இயற்கையா தூக்கம் வரணும். அதுக்காகத்தான் முயற்சி செஞ்சுட்டு இருக்கேன்.." அவன் நடந்து கொண்டே இருந்தான்..

"நீ உள்ள போ.. கமலி.."

"இல்ல நீங்க வர்ற வரைக்கும் நான் இங்கேயே உக்காந்துக்கறேன்.." அந்த படிக்கட்டிலேயே அமர்ந்து விட்டாள் அவள்..

அவளருகே வந்து இடுப்பில் கைவைத்து நின்றான் சூர்யா.. லேசாக மூச்சு வாங்கியது..

"கமலி.. சில விஷயங்களை நீ அடாப்ட் பண்ணிக்கத்தான் வேணும்.. ஒரு கணவனா நான் உன்கிட்ட உரிமை எடுத்துக்கணும்னு நினைக்கிறதுல எந்த தப்பும் இல்லையே..?"

"ஆனா..‌" அவள் எழுந்து நின்றாள்..

"ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட்.. ஆனா நீயும் என்னை புரிஞ்சுக்கணும்.. ரொம்ப நாளைக்கு என்னோட உணர்வுகளை கட்டுப்படுத்தி வைக்க முடியாது..‌ இப்ப கூட எனக்கு..‌" என்று நிறம் மாறிய கண்களோடு அவளை நெருங்கினான்‌ சூர்ய தேவ்.. அவள் நைட் டாப் குளிர்காற்றில் உடலோடு படிந்து கூர்மையாக நின்றது..

அவன் நோக்கம் புரிந்து சட்டென விலகி படிக்கட்டில் இடறி கீழே விழப் போனவளை இடையில் கை கொடுத்து தாங்கிப் பிடித்திருந்தான் சூர்யா..

பனிக்காற்றில் குளிர்ந்திருந்த அவள் முகத்தில்.. ஆடவனின் உஷ்ண மூச்சு மோதியது.. அவள் கண்கள் மூக்கு.. கன்னக்கதுப்பு ஒவ்வொன்றையும் தொட்டுச் சென்று இறுதியில் இதழ்களின் நிலைத்து நின்றது அவன் பார்வை.. மயக்கத்தோடு மெல்ல குனிந்து உதட்டால் உதட்டை தொடும் நேரம்.. சட்டென்று விலகியிருந்தாள் கமலி..

ஆஆஆஆ.. என வெறி பிடிக்கும் நிலையில் இருந்தான் அவன்..

சிவந்த கண்களோடு அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே படியேறி வீட்டுக்குள் ஓடியிருந்தாள் கமலி.‌.

நீண்ட மூச்செடுத்து கேசத்தை இரு கைகளால் கோதியபடி திரும்பி நின்று கொண்டான் அவன்..

உள்ளே வந்து அந்த சோபாவில் கவிழ்ந்து படுத்துக் கொண்டாள்..

"கடவுளே ஏன் எனக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்குது..?" வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு மெத்தென்ற சோபாவின் தன் முகத்தைப் புதைத்து கொண்டாள்..

"கமலி.." மீண்டும் அவன் குரல்.. அவள் தேகம் குலுங்கியது..

அவளிடமிருந்து பதில் இல்லை..

"எழுந்து அங்க வா.."

"எங்கே..?"

"பெட்ல வந்து படு.."

"நான் இங்கேயே படுத்துக்கறேன்.."

"இல்ல நீ என் பக்கத்துல தான் படுக்கணும்.."

"நீங்க போய் தூங்குங்க டாக்டர்.." அவள் குரல் பலவீனமாக ஒலித்தது..

"எழுந்து வா கமலி.." அவன் குரலில் அழுத்தம் கூடியது..

"அப்படி என்ன ப்..?" விருட்டென எழுந்து அமர்ந்தவள்.. வார்த்தைகளை தொண்டை குழிக்குள் அடக்கி கொண்டு மூச்சு வாங்கியபடி அவனை பார்த்தாள்..

"நான் எங்கேயும் போய்டல.. இங்க தானே இருக்கேன்.. போய் படுங்க டாக்டர்..!! நிம்மதியா தூங்குங்க.." அவள் பொறுமையை இழுத்து பிடித்துக் கொண்டு சொல்ல..

சலனமில்லாத முகத்தோடு முடியாது என்ற தலையசைத்தவன்.. எழுந்து வா.. என்றான் மீண்டும்..

இவர் சொன்னா நான் கேட்கணுமா..!! நான் என்ன இவரோட அடிமையா.. மனம் பிடிவாதம் பிடிக்க அந்த சோபாவில் சுருண்டு படுத்துக்கொண்டாள் கமலி..

"உன்னை மட்டும் தூக்கினா போதுமா இல்ல சோபாவையும் சேர்த்து தூக்கணுமா..?" அவன் கேள்வியில் துடித்து எழுந்து அமர்ந்தாள் கமலி..

"ஏன் டாக்டர் என்னை டார்ச்சர் பண்றீங்க..?"

மௌனமாக கட்டிலை நோக்கி கையை காண்பித்தான். அவன்..

உச்சகட்ட கோபத்தோடு விழிகளை மூடி திறந்து மூச்சை இழுத்தவள் வேகமாக எழுந்து சென்று கட்டிலில் அமர்ந்து கொண்டாள்..

"போதுமா.. இப்ப உங்களுக்கு சந்தோஷம் தானே..?" கொதித்துப் போயிருந்தவளின் கேள்வியை பொருட்படுத்தாமல் மறுபக்கம் வந்து கட்டிலில் படுத்துக் கொண்டான் அவன்..

அவன் விழிகள் திறந்து விட்டத்தை பார்த்துக் கொண்டிருந்ன..

"என்கிட்ட இருந்து என்ன எதிர்பார்க்கிறீங்க டாக்டர்.."

"உன்னை மட்டும் தான் எதிர்பார்க்கறேன் கமலி.."

"ஏன் இப்படி மாறி போயிட்டீங்க..?" ஏறி இறங்கிய குரலில் புரியாத பார்வையோடு கேட்டாள் கமலி.. ஆரம்பத்திலிருந்து அவள் பார்த்துக் கொண்டிருக்கும் சூர்யதேவ் இவன் இல்லையே..!!

"நீதான் என்னை மாத்திட்ட கமலி.. ஆரம்பத்துல நீ பக்கத்துல இருந்தா மட்டும் போதும்னு தோணுச்சு.. இப்போ அது மட்டும் பத்தாதுன்னு தோணுது.. நாளுக்கு நாள் எனக்குள்ள ஏற்படற மாற்றங்களை என்னால சமாளிக்கவே முடியல.. ப்ளீஸ் ஹெல்ப் மீ கமலி.." அவள் கரத்தை பிடித்திருந்தான் சூர்ய தேவ்..

கமலி உறைந்தாள்..

அவனிடமிருந்து தன் கரத்தை விடுவித்துக் கொள்ளவே முடியவில்லை.. சூர்ய தேவ் உறங்கிப் போயிருந்தான்..

"அம்மாடி.. ஒரு வழியா தூங்கிட்டார்.." கமலியிடமிருந்து நிம்மதி பெருமூச்சு..

அவன் பற்றியிருந்த தன் கரத்தை விடுவித்துக் கொண்டாள்.. எங்கே எழுந்து விடுவானோ என்று அச்சத்தோடு அப்படியே சரிந்து படுத்துக் கொண்டாள் கமலி..

இரவு தாமதமாக தூங்கிய போதும் கூட மறுநாள் காலையில் சரியான நேரத்திற்கு எழுந்து விட்டான் சூர்யதேவ்..

உடைமாற்றிக் கொண்டு வெளியே வந்தான்.. ஊஞ்சலில் கமலி இல்லை.. வாசற்படியிலும் அவள் இல்லை.. தோட்டத்து பக்கமும் அவளை காணவில்லை..

"கமலி.. கமலி.."

"கமலிஇஇ.." அவன் குரல் ஸ்ருதி கூடியது..

"டாக்டர் சார் கமலிமா மாடியில நிக்கறாங்க.." வாசலில் செக்யூரிட்டி கத்தி சொன்னதை தொடர்ந்து இரண்டு இரண்டு படிகளாக தாவிக் மேலே ஏறினான் அவன்..

எவர்சில்வர் காபி குவளையோடு.. மாடியில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் கமலி..

"கமலி.. இங்க என்ன பண்ற..? நான் உன்னை வீடு முழுக்க தேடிட்டு இருக்கேன்.." மடமடவென்று நிதானமில்லாமல் வார்த்தைகளை இரைத்தான்..

"ஏன் என்னாச்சு..?" அவன் தவிப்பை புரிந்து கொள்ளாத கமலியின் நிதானமான பதில்..

அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் மாடி சுவற்றை இரு கைகளால் பிடித்துக் கொண்டு பார்வையை திருப்பினான்..

"நான் எழுந்து வரும்போது எப்பவும் ஊஞ்சல்ல தானே உட்கார்ந்திருப்ப.."

"இன்னைக்கு ஒரு சேஞ்ச் வேணும்னு தோணுச்சு அதனாலதான் இங்க வந்தேன்.."

"வாசல்ல கோலம் கூட போடலையே..?"

"மனசு சரியில்ல டாக்டர்..!! கோலம் போடணும்னு தோணல..‌"

ஏன் என்னவென்று அவன் காரணம் கேட்கவில்லை..

"சரி வா ஜாகிங் போகலாம்.."

"நான் வரல.. நீங்க மட்டும் போயிட்டு வாங்களேன்.."

"அப்படியெல்லாம் விட முடியாது.. ஒரு நாள் விட்டாலும் சோம்பல் பழகிப் போயிடும்.. வா.."

கமலி எரிச்சலாகி போனாள்..

"ஏன் கட்டாய படுத்துறீங்க.. எப்பவும் நீங்க சொல்றதை மட்டும் தான் நான் செய்யணுமா.. ஆரம்பத்திலிருந்து இப்படித்தான்.. உங்க இஷ்டப்படி தான் நான் எல்லாம் செய்யனும் இல்ல.." ஆத்திரத்தில் தன்னை மறந்து கத்தியவள்.. அவன் விழிகள் தன்னை ஊடுருவி நிற்பதில் தணிந்து..

"சாரி டாக்டர்" என்றாள் தடுமாற்றத்துடன்..

"காபியாவது போட்டு தருவியா.. இல்ல அதுக்கு மனசு சரியில்லன்னு காரணம் சொல்லப் போறியா..?" கடுகடுத்த முகத்தோடு அவன் கேட்க.. ஆங் என விழித்தாள் கமலி..

"அதுவும் முடியாதா..?"

"இ.. இதோ.. அஞ்சு நிமிஷம்.." அவனை கடந்து மாடிப்படிகளில் இறங்கி ஓடினாள்.. வீட்டுக்குள் நுழைந்து அவள் சமையலறைக்குள் புகுந்து விட ஊஞ்சலில் அமர்ந்தபடி தன் ஷூவை கழட்டி வாசலை நோக்கி விசிறி அடித்தவன் சமையலறையில் நின்றிருந்தவளை முறைத்தான்..

பார்வையின் அனலும்.. அவன் ஷுவை வீசியெறிந்த கோப சிவப்பும் அத்தனை தூரம் கடந்து வந்து அவளை தாக்கிய போதும்.. பொருட்படுத்தாதவள் போல் அவனுக்காக காபி கலந்து எடுத்து வந்து தந்தவள் ஊஞ்சலில் அவனருகே அமர்ந்து கொண்டாள்..

"டாக்டர் சார் நான் உங்ககிட்ட ஒரே ஒரு கேள்வி தான் கேட்கணும்..‌"

"சொல்லு.."

"நீங்க என்னை விரும்பறீங்களா..?"

"என்னை உங்களுக்கு பிடிக்குமா..?"

"ஒரு கேள்வின்னு சொல்லிட்டு ரெண்டு கேள்வி கேட்டுருக்க.."

"பதில் சொல்லுங்க.."

காலி கோப்பையோடு எழுந்தான் அவன்..

"இரண்டு கேள்விக்கும் ஒரே பதில்தான்.. நோ..!!"

கமலியின் முகம் மாறியது.. வேறென்ன எதிர்பார்த்தாளோ..?

அவர் உன்னை விரும்பினால் என்ன? காதலித்தால் என்ன..‌ உனக்குத்தான் கணவனாக அவன் தேவையில்லையே.. பிறகு எதற்காக இந்த குறுக்கு விசாரணை.. என்று மனசாட்சி கேள்வி எழுப்பியதை தாண்டி அவன் மனம் அறிந்து கொள்ள விரும்பினாள்..

நீ வேண்டும்.. முத்தம் வேண்டும்.. என் பக்கத்திலேயே உன்னை வச்சுக்கணும்.. இது போன்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிய வேண்டுமே.. அதற்காகத்தான் இந்த கேள்வி..!! ஆனால் அவன் நோ என்று சொன்னதில் அவள் ஆர்வமும் ஆவலும் சுருங்கி போனது..

"என்னை காதலிக்கல என்ன பிடிக்காது.. ஆனா முத்தம் மட்டும் வேணுமா..?"

கொதிப்போடு எழுந்து அவனைத் தொடர்ந்து சமையலறை பக்கம் சென்றாள்..

"முத்தம் மட்டும் இல்ல.. மொத்தமும் வேணும்.. தர தயாரா இருக்கியா..?" காலிகோப்பையை கழுவி கவிழ்த்தபடி அவன் கேட்ட கேள்விகள் சப்த நாடியில் ஒடுங்கி போனது..

"இங்க பாரு கமலி.. நான் ஒரு ஏசெக்ஸுவல்.. எனக்கு பெருசா பாலியல் ஈர்ப்பு இல்லைன்னு இவ்வளவு நினைச்சுட்டு இருந்தேன்.. ஆனா ஒரு சராசரி மனுஷனுக்குள்ள ஆசைகள்.. உணர்ச்சிகள் எல்லாம் எனக்குள்ளேயும் உருவாக ஆரம்பிச்சிருக்கு.. நீ இங்க வந்த பிறகுதான் இந்த மாற்றங்கள் ஆரம்பிச்சது.."

புத்தம் புதியதாக அவன் சொன்ன செய்தியில் குழம்பி போனாள் கமலி.. "அதனால..?"

பாக்கெட்டில் கை நுழைத்துக் கொண்டு அவள் பக்கம் திரும்பி நின்றான் சூர்ய தேவ்..

"அதனால அதுக்கான சொல்யூஷனையும் நீ தான் தரணும்.."

"அப்போ உங்களுக்கு என் மேல எந்த இன்ட்ரெஸ்ட்டும் இல்ல..?"

"உன் மேல எனக்கு நிறையவே இன்ட்ரஸ்ட் இருக்கு.. இவ்வளவு நேரமா அதைத்தான் சொல்லிட்டு இருக்கேன்.. நீ சொல்ற மாதிரி அது அன்பு காதல் நேசம் பாசம்.. இந்த கேட்டகரியில சேருமான்னு எனக்கு தெரியல.."

"நான் என்ன உங்க ஆராய்ச்சி எலியா..?"

அவள் பதில் பேசவில்லை..

"உங்க உணர்ச்சிகளுக்கு நான் தீனி.."

"நான் உன்னை ஃபோர்ஸ் பண்ணலயே.. முடிவை உன்கிட்டயே விட்டுட்டேனே..?"

"அது என்ன..? மத்த பொண்ணுங்க கிட்ட தோன்றாத உணர்வு என்கிட்ட மட்டும் உங்களுக்கு தோணுது.."

யோசனையோடு உதட்டைப் பிதுக்கி தோள்களை குலுக்கினான் சூர்யதேவ்..

"ஏன்னா... நீ என் கண்ணுக்கு வித்தியாசமா தெரியற.. மத்த பொண்ணுங்க கிட்ட இல்லாத ஏதோ ஒன்னு உன்கிட்ட இருக்கு.. உன்னோட ஒவ்வொரு செயலும் என்னை உன்னிப்பாக கவனிக்க வைக்குது..!! ஏதோ ஒரு வகையில் காந்தம் மாதிரி என்னை அட்ராக்ட் பண்ற..!!"

"நீ அழகா இருக்க.. அதனால உன்னை பிடிக்குது.." என்று வழக்கமான ஆண்கள் போல் வழியாமல்.. அவன் அடுக்கி வைத்த காரணங்கள் கமலியினுள் சலனத்தை ஏற்படுத்தியது.. அஷோக் கூட அவள் அழகை தானே நேசித்தான்.. அதனால்தான் கமலி அவனுக்கு சீக்கிரமே சலித்து போய் விட்டாள் போலும்..

இவன் சொல்லும் காரணங்கள் புதியதாய் இருக்கிறதே..‌!!

"நீங்க என்னென்னமோ சொல்றீங்க.. எனக்கு ஒண்ணுமே புரியல.. ஆனா எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க.. நான் நிறைய யோசிக்கணும்..‌ அதுவரைக்கும் நாம இப்படி நண்பர்களாகவே இருக்கலாம்..‌" என்று சொன்னவளை குறுகுறுவென்று பார்த்தவன் மெல்ல அவளை நெருங்கினான்..

என்னை ஏதென்று அவள் சுதாரிப்பதற்குள்.. கமலியை இறுக்கமாக அணைத்திருந்தான் சூர்ய தேவ்..

அவன் அணைப்புக்குள் உறைந்து சிலையாக நின்றிருந்தாள் கமலி..

அவளால் அந்த இறுக்கத்தை தாண்டி வேறெதையும் உணர முடியவில்லை அவளால்..‌

அவளை விடுவித்து தள்ளி நின்றான்..

"நீ ஃபிரண்டா இரு.. ஆனா நான் உன் ஹஸ்பண்டா தான் இருப்பேன்.." என்றவன் அவளை கடந்து அங்கிருந்து சென்றிருந்தான்..

தொடரும்..
Super
 
Active member
Joined
Nov 20, 2024
Messages
66
விடிய விடிய உறக்கம் வராமல் விழித்திருந்தாள் கமலி.. சூர்ய தேவ் கூட உறங்கி இருக்கவில்லை உறங்க முயற்சித்தான் என்று வேண்டுமானால் சொல்லலாம்.. புரண்டு புரண்டு அவன் படுத்து உருண்டதில் கடல் அலை போல் அந்த மெத்தை குலுங்கியது..

ஒவ்வொரு முறை அவன் அசையும் போது கமலி திரும்பி பார்த்தாள்.. உறக்கமில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறான் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது..

டாக்டர் திடீரென்று இப்படி கேட்பாரென கமலி எதிர்பார்க்கவில்லையே..!! அத்துமீறி அவள் விரல் நகத்தை கூட தொட்டு பேசியிராதவர்.. முத்தம் வேண்டும் என்று கேட்டதும் இதயத்துடிப்பு சீரற்று தாளம் தப்பி துடித்துக் கொண்டிருக்கிறது .. நிம்மதி பறி போனது..

நட்பு வளையத்தை தாண்டி அவர் எல்லை மீற மாட்டார் என்ற நம்பிக்கையோடு தானே திருமணம் செய்து கொண்டாள்.. ஏற்கனவே நாம் இருவரும் கணவன் மனைவி.. என்று சூர்யதேவ் அடிக்கடி அழுத்திச் சொல்லிக் கொண்டிருப்பதில் பீதியடைந்து குழம்பியிருந்தவள் முத்தம் வேண்டும் என்று கேட்டதில் மொத்தமாக நடுங்கி போயிருந்தாள்..

அவன் சொன்ன வார்த்தைகளை நெஞ்சில் அசை போட்டுக் கொண்டிருந்தாள்.. அவர் மனசுல இந்த அளவு சலனம் வர்ற அளவுக்கு நான் என்ன செஞ்சுட்டேன்.. ஒருவேளை கல்யாணம் செஞ்சுக்கிட்டதால மனைவிங்கற உரிமையில் என்னை நெருங்க நினைக்கிறாரா..? இல்ல நெருங்கனும்னு ஆசை வந்ததால என்னை கல்யாணம் செஞ்சுக்கிட்டாரா..? ஐயோ ஒண்ணுமே புரியலையே..!! நான்தான் அவசரப்பட்டுட்டேனா.. கொஞ்சம் யோசிச்சு இருந்திருக்கணும்.. நகம் கடித்தபடி தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தாள் கமலி..

"நகத்தோடு சேர்த்து விரலையும் கடிச்சு தின்னுடாதே..!!" கரகரத்த குரலில் திடுக்கிட்டு திரும்பினாள்.. இரண்டு கைகளையும் தலைக்கு தந்து படுத்திருந்தவன் அவள் பக்கமாக திரும்பியிருந்தான்..

"இதென்ன நகம் கடிக்கற பழக்கம்.. ஹாஸ்பிடல்ல கூட இதே மேனரிசம் கண்டினியூ ஆகும்.. ஹைஜீனிக் ப்ராக்டிஸ் ரொம்ப முக்கியம்.. ஒரு நர்சுக்கு இந்த விஷயம் தெரியாதா..?"

"வீட்ல கூட டாக்டரா இருக்கணுமா..?" சலிப்போடு நீண்ட பெருமூச்சு விட்டாள் கமலி..

"புருஷனா இருக்க நான் ரெடி தான் நீதான் விட மாட்டேங்கற..!!" அவன் பதிலில் திகைத்து திரும்பி அவன் முகம் பார்த்திட விழிகள் மூடியிருந்தான் சூர்ய தேவ்..

கமலிக்கு தலைவலிக்க ஆரம்பித்துவிட்டது.. டாக்டரை கணவனாக அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியாது.. துணை வேண்டும் என்பதற்காகவா திருமணம் செய்து கொண்டாள்..? அசோக்கை வெறுப்பேற்ற.. அவன் முன்பு தான் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பதை காட்டிக் கொள்வதற்காக..!!

இல்லற வாழ்வில் ஈடுபட முடியாது என்ற டாக்டரின் பலவீனம் அவளுக்கு பலமாகி போனது..‌ இப்போது எல்லாம் தலைகீழாக மாறிப் போகிறதே..!!

குடும்பம் நடத்தலாம் வா என்று அழைக்கிறார் இந்த டாக்டர்..

நட்பு வட்டத்தை தாண்டி ஒரு மனைவியாக சகல விதத்திலும் அவனை திருப்தி படுத்த முடியும் என்றால் மட்டும் திருமணம் செய்து கொள்.. வருண் சொன்ன வார்த்தைகள் சுற்றி சுற்றி வந்து அவள் மூளையில் அறைகிறது..

மீண்டும் மறுபக்கமாக புரண்டு படுத்தான் சூர்யதேவ்.. குலுங்கிய மெத்தையின் மீது அவளும் துள்ளினாள்..

தூங்கவில்லை என்பதற்கு அறிகுறியாக அவன் கால்கள் ஆடிக் கொண்டிருந்தன..

"இன்னும் எவ்வளவு நேரம் தூங்காமல் இப்படியே உக்காந்துட்டு இருக்க போற..?"

"நீங்க தூங்கலையா..?"

"என் தூக்கத்துக்கான தீர்வு உன்கிட்டதான் இருக்கு.."

கமலிக்கு அழுகையே வந்துவிட்டது.. என் மனநிலை புரியாமல் இந்த டாக்டர் ஏன் என் உணர்வுகளோடு விளையாட வேண்டும்..

"முத்தம் சாதாரண விஷயம்னு நினைச்சிட்டீங்களா..? கணவன் மனைவிக்கு இடையில் நெருக்கமும் இணக்கமும் இல்லாமல் எப்படி முத்தம் கொடுக்க முடியும்.."

சூர்ய தேவ் எழுந்து அமர்ந்தான்..

"எனக்கும் இந்த லைஃப் புதுசு.. மனசு சொல்றபடி கேட்டு வாழ்வோம்.. நாம நெருக்கமா இருக்கறதுல எனக்கொன்னும் அப்ஜக்ஷன் இல்ல"

"ஆனா எனக்கு இருக்கு..!! நான் வேற ஒருத்தனோட அஞ்சு வருஷம் மனைவியா வாழ்ந்திருக்கேன்.."

"சோ..?"

என்றவனை விலுக்கென்று நிமிர்ந்து பார்த்தாள்.. இந்த ஜடத்துக்கு எப்படி சொல்லி புரிய வைப்பது..

"அந்த வாழ்க்கையிலிருந்து என்னால வெளியே வர முடியல.. உங்களை கணவனா ஏத்துக்க முடியல.." அழுத்தம் திருத்தமாகச் சொன்னவளை கண்கள் குறுக்கி கூர்ந்து பார்த்தான் சூர்யதேவ்..

"நீ உன்னோட எக்ஸ் ஹஸ்பண்டை இன்னும் விரும்பறியா..?"

அந்தக் கேள்வியில் திடுக்கிட்டு திரும்பியவள்..

"இல்ல நிச்சயமா இல்லை..!! அவன் செஞ்ச துரோகத்தை என்னால ஜீரணிக்கவும் முடியல மறக்கவும் முடியல.. இவ்வளவு கேவலமா அசிங்கமா ஏமாந்துட்டேன்னு நினைச்சு நெஞ்செல்லாம் ரணமா சீழ் பிடிச்சு கிடக்குது.. நானும் முடிஞ்ச அளவுக்கு என்னை தேத்திகிட்டு சந்தோஷமா இருக்கத்தான் முயற்சி பண்றேன்.. ஆனா முடியல.. இந்த நேரத்துல எனக்கு தேவை என்னை புரிஞ்சுக்கற ஒரு நல்ல நண்பன் மட்டும் தான்.. காதலனோ கணவனோ எனக்கு வேண்டாம்.. தயவு செஞ்சு என்னை புரிஞ்சுக்கோங்க ப்ளீஸ்.." கால்களை மடக்கி நெஞ்சுப்புறமாக இழுத்துக் கொண்டு தன் முகத்தை முழங்காலில் புதைத்தாள் கமலி..

அவன் பார்வை கவிழ்ந்திருக்கும் தன் முகத்தை துளைப்பதை உணர்ந்து கொண்டாள் கமலி.. ஆனாலும் நிமிரவில்லை.. நிமிர்ந்து பார்த்த நேரத்தில் சூர்ய தேவ் அங்கே இல்லை..

"எங்க போனாரு இவரு..?" சுற்று முற்றும் பார்த்தவள்.. அறையை விட்டு வெளியேறி வீட்டுக்குள் அவனை தேடினாள்.. கதவு திறந்திருப்பதை கண்டு அவசரமாக வாசல் பக்கம் ஓடினாள்..

இரு பக்கத் தோட்டத்தின் நடுவே கார் நிறுத்தி வைக்கும் அந்த நடைபாதையில் குறுகிய தூரத்தை குறுக்கும் நெடுக்குமாக நடந்தபடி அளந்து கொண்டிருந்தான் சூர்யதேவ்.. செக்யூரிட்டி அவருக்கான கூட்டில் சென்று அடைந்திருந்தார்..

வெளியே வந்து கீழ்படியில் இறங்கி நின்றாள் கமலி..

அவள் காலடி சத்தத்தில் நிமிர்ந்து பார்த்தவன் மீண்டும் திரும்பி நடக்க துவங்கினான்..

"எதுக்காக இந்த நேரத்துல வெளியே வந்து நடக்கறீங்க.. பனி பெய்யுது உள்ள வாங்க.."

"நீ உள்ள போ.. நான் கொஞ்ச நேரம் நடந்துட்டு வரேன்.."

"என்ன ஆச்சு..? ஏதாவது பிரச்சனையா..?"

நடப்பதை நிறுத்திவிட்டு அவளைப் பார்த்தான்..

"ஏன் உனக்கு தெரியாதா..? அப்படியே நடந்துட்டு இருந்தா டயர்டாகி தூங்கிடுவேன்னு நினைக்கிறேன்.."

சுயநலமாக யோசித்து டாக்டரின் வாழ்க்கையை வீணடித்து விட்டோமோ..? கமலிக்கு குற்ற உணர்ச்சி தலை தூக்கியது..

"என்னால உங்களுக்கு கஷ்டம்.. அதனாலதான் நான் அடுத்த ரூம்ல படுத்துக்கிறேன்னு சொன்னேன்.."

அவளருகே வந்து நின்றான் சூர்ய தேவ்..

"அதனால பெருசா எதுவும் மாறப் போறது இல்ல.. நீ எந்த ரூம்ல இருந்தாலும் நான் உன்னை தேடி வந்துடுவேன்.. உன்னை பக்கத்துல வச்சுக்கணும்னு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. தூரமா தள்ளி வைக்க இல்லை.." என்று விட்டு மீண்டும் நடக்க துவங்க.. விழி சிமிட்டாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் கமலி..

"டாக்டர் நீங்க என்னை எமோஷனலா அட்டாக் பண்றீங்க.."

"நான் என்ன செஞ்சேன்..?" கண்கள் இடுங்கினான் அவன்..

"நீங்க இப்படி தூங்காம உடம்பை கெடுத்துக்கிறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.."

"உனக்கேன் கஷ்டம்.. நான் யாரு உனக்கு.. நீ போய் தூங்கு போ.." அவன் திரும்பி பார்க்காமல் நடந்தான்..

கோபமா.. தாபமா.. ஏன் கையை வீசி இப்படி நடக்கிறான்.. கமலி பரிதாபமாக விழித்தபடி அங்கேயே நின்றாள்..

"ஸ்லீப்பிங் பில் எடுத்துக்கோங்க டாக்டர்.. நல்லா தூக்கம் வரும்.."

"எத்தனை நாளைக்கு..? தூக்க மாத்திரைக்கு அடிமையாக சொல்றியா..!! எனக்கு பழையபடி இயற்கையா தூக்கம் வரணும். அதுக்காகத்தான் முயற்சி செஞ்சுட்டு இருக்கேன்.." அவன் நடந்து கொண்டே இருந்தான்..

"நீ உள்ள போ.. கமலி.."

"இல்ல நீங்க வர்ற வரைக்கும் நான் இங்கேயே உக்காந்துக்கறேன்.." அந்த படிக்கட்டிலேயே அமர்ந்து விட்டாள் அவள்..

அவளருகே வந்து இடுப்பில் கைவைத்து நின்றான் சூர்யா.. லேசாக மூச்சு வாங்கியது..

"கமலி.. சில விஷயங்களை நீ அடாப்ட் பண்ணிக்கத்தான் வேணும்.. ஒரு கணவனா நான் உன்கிட்ட உரிமை எடுத்துக்கணும்னு நினைக்கிறதுல எந்த தப்பும் இல்லையே..?"

"ஆனா..‌" அவள் எழுந்து நின்றாள்..

"ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட்.. ஆனா நீயும் என்னை புரிஞ்சுக்கணும்.. ரொம்ப நாளைக்கு என்னோட உணர்வுகளை கட்டுப்படுத்தி வைக்க முடியாது..‌ இப்ப கூட எனக்கு..‌" என்று நிறம் மாறிய கண்களோடு அவளை நெருங்கினான்‌ சூர்ய தேவ்.. அவள் நைட் டாப் குளிர்காற்றில் உடலோடு படிந்து கூர்மையாக நின்றது..

அவன் நோக்கம் புரிந்து சட்டென விலகி படிக்கட்டில் இடறி கீழே விழப் போனவளை இடையில் கை கொடுத்து தாங்கிப் பிடித்திருந்தான் சூர்யா..

பனிக்காற்றில் குளிர்ந்திருந்த அவள் முகத்தில்.. ஆடவனின் உஷ்ண மூச்சு மோதியது.. அவள் கண்கள் மூக்கு.. கன்னக்கதுப்பு ஒவ்வொன்றையும் தொட்டுச் சென்று இறுதியில் இதழ்களின் நிலைத்து நின்றது அவன் பார்வை.. மயக்கத்தோடு மெல்ல குனிந்து உதட்டால் உதட்டை தொடும் நேரம்.. சட்டென்று விலகியிருந்தாள் கமலி..

ஆஆஆஆ.. என வெறி பிடிக்கும் நிலையில் இருந்தான் அவன்..

சிவந்த கண்களோடு அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே படியேறி வீட்டுக்குள் ஓடியிருந்தாள் கமலி.‌.

நீண்ட மூச்செடுத்து கேசத்தை இரு கைகளால் கோதியபடி திரும்பி நின்று கொண்டான் அவன்..

உள்ளே வந்து அந்த சோபாவில் கவிழ்ந்து படுத்துக் கொண்டாள்..

"கடவுளே ஏன் எனக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்குது..?" வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு மெத்தென்ற சோபாவின் தன் முகத்தைப் புதைத்து கொண்டாள்..

"கமலி.." மீண்டும் அவன் குரல்.. அவள் தேகம் குலுங்கியது..

அவளிடமிருந்து பதில் இல்லை..

"எழுந்து அங்க வா.."

"எங்கே..?"

"பெட்ல வந்து படு.."

"நான் இங்கேயே படுத்துக்கறேன்.."

"இல்ல நீ என் பக்கத்துல தான் படுக்கணும்.."

"நீங்க போய் தூங்குங்க டாக்டர்.." அவள் குரல் பலவீனமாக ஒலித்தது..

"எழுந்து வா கமலி.." அவன் குரலில் அழுத்தம் கூடியது..

"அப்படி என்ன ப்..?" விருட்டென எழுந்து அமர்ந்தவள்.. வார்த்தைகளை தொண்டை குழிக்குள் அடக்கி கொண்டு மூச்சு வாங்கியபடி அவனை பார்த்தாள்..

"நான் எங்கேயும் போய்டல.. இங்க தானே இருக்கேன்.. போய் படுங்க டாக்டர்..!! நிம்மதியா தூங்குங்க.." அவள் பொறுமையை இழுத்து பிடித்துக் கொண்டு சொல்ல..

சலனமில்லாத முகத்தோடு முடியாது என்ற தலையசைத்தவன்.. எழுந்து வா.. என்றான் மீண்டும்..

இவர் சொன்னா நான் கேட்கணுமா..!! நான் என்ன இவரோட அடிமையா.. மனம் பிடிவாதம் பிடிக்க அந்த சோபாவில் சுருண்டு படுத்துக்கொண்டாள் கமலி..

"உன்னை மட்டும் தூக்கினா போதுமா இல்ல சோபாவையும் சேர்த்து தூக்கணுமா..?" அவன் கேள்வியில் துடித்து எழுந்து அமர்ந்தாள் கமலி..

"ஏன் டாக்டர் என்னை டார்ச்சர் பண்றீங்க..?"

மௌனமாக கட்டிலை நோக்கி கையை காண்பித்தான். அவன்..

உச்சகட்ட கோபத்தோடு விழிகளை மூடி திறந்து மூச்சை இழுத்தவள் வேகமாக எழுந்து சென்று கட்டிலில் அமர்ந்து கொண்டாள்..

"போதுமா.. இப்ப உங்களுக்கு சந்தோஷம் தானே..?" கொதித்துப் போயிருந்தவளின் கேள்வியை பொருட்படுத்தாமல் மறுபக்கம் வந்து கட்டிலில் படுத்துக் கொண்டான் அவன்..

அவன் விழிகள் திறந்து விட்டத்தை பார்த்துக் கொண்டிருந்ன..

"என்கிட்ட இருந்து என்ன எதிர்பார்க்கிறீங்க டாக்டர்.."

"உன்னை மட்டும் தான் எதிர்பார்க்கறேன் கமலி.."

"ஏன் இப்படி மாறி போயிட்டீங்க..?" ஏறி இறங்கிய குரலில் புரியாத பார்வையோடு கேட்டாள் கமலி.. ஆரம்பத்திலிருந்து அவள் பார்த்துக் கொண்டிருக்கும் சூர்யதேவ் இவன் இல்லையே..!!

"நீதான் என்னை மாத்திட்ட கமலி.. ஆரம்பத்துல நீ பக்கத்துல இருந்தா மட்டும் போதும்னு தோணுச்சு.. இப்போ அது மட்டும் பத்தாதுன்னு தோணுது.. நாளுக்கு நாள் எனக்குள்ள ஏற்படற மாற்றங்களை என்னால சமாளிக்கவே முடியல.. ப்ளீஸ் ஹெல்ப் மீ கமலி.." அவள் கரத்தை பிடித்திருந்தான் சூர்ய தேவ்..

கமலி உறைந்தாள்..

அவனிடமிருந்து தன் கரத்தை விடுவித்துக் கொள்ளவே முடியவில்லை.. சூர்ய தேவ் உறங்கிப் போயிருந்தான்..

"அம்மாடி.. ஒரு வழியா தூங்கிட்டார்.." கமலியிடமிருந்து நிம்மதி பெருமூச்சு..

அவன் பற்றியிருந்த தன் கரத்தை விடுவித்துக் கொண்டாள்.. எங்கே எழுந்து விடுவானோ என்று அச்சத்தோடு அப்படியே சரிந்து படுத்துக் கொண்டாள் கமலி..

இரவு தாமதமாக தூங்கிய போதும் கூட மறுநாள் காலையில் சரியான நேரத்திற்கு எழுந்து விட்டான் சூர்யதேவ்..

உடைமாற்றிக் கொண்டு வெளியே வந்தான்.. ஊஞ்சலில் கமலி இல்லை.. வாசற்படியிலும் அவள் இல்லை.. தோட்டத்து பக்கமும் அவளை காணவில்லை..

"கமலி.. கமலி.."

"கமலிஇஇ.." அவன் குரல் ஸ்ருதி கூடியது..

"டாக்டர் சார் கமலிமா மாடியில நிக்கறாங்க.." வாசலில் செக்யூரிட்டி கத்தி சொன்னதை தொடர்ந்து இரண்டு இரண்டு படிகளாக தாவிக் மேலே ஏறினான் அவன்..

எவர்சில்வர் காபி குவளையோடு.. மாடியில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் கமலி..

"கமலி.. இங்க என்ன பண்ற..? நான் உன்னை வீடு முழுக்க தேடிட்டு இருக்கேன்.." மடமடவென்று நிதானமில்லாமல் வார்த்தைகளை இரைத்தான்..

"ஏன் என்னாச்சு..?" அவன் தவிப்பை புரிந்து கொள்ளாத கமலியின் நிதானமான பதில்..

அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் மாடி சுவற்றை இரு கைகளால் பிடித்துக் கொண்டு பார்வையை திருப்பினான்..

"நான் எழுந்து வரும்போது எப்பவும் ஊஞ்சல்ல தானே உட்கார்ந்திருப்ப.."

"இன்னைக்கு ஒரு சேஞ்ச் வேணும்னு தோணுச்சு அதனாலதான் இங்க வந்தேன்.."

"வாசல்ல கோலம் கூட போடலையே..?"

"மனசு சரியில்ல டாக்டர்..!! கோலம் போடணும்னு தோணல..‌"

ஏன் என்னவென்று அவன் காரணம் கேட்கவில்லை..

"சரி வா ஜாகிங் போகலாம்.."

"நான் வரல.. நீங்க மட்டும் போயிட்டு வாங்களேன்.."

"அப்படியெல்லாம் விட முடியாது.. ஒரு நாள் விட்டாலும் சோம்பல் பழகிப் போயிடும்.. வா.."

கமலி எரிச்சலாகி போனாள்..

"ஏன் கட்டாய படுத்துறீங்க.. எப்பவும் நீங்க சொல்றதை மட்டும் தான் நான் செய்யணுமா.. ஆரம்பத்திலிருந்து இப்படித்தான்.. உங்க இஷ்டப்படி தான் நான் எல்லாம் செய்யனும் இல்ல.." ஆத்திரத்தில் தன்னை மறந்து கத்தியவள்.. அவன் விழிகள் தன்னை ஊடுருவி நிற்பதில் தணிந்து..

"சாரி டாக்டர்" என்றாள் தடுமாற்றத்துடன்..

"காபியாவது போட்டு தருவியா.. இல்ல அதுக்கு மனசு சரியில்லன்னு காரணம் சொல்லப் போறியா..?" கடுகடுத்த முகத்தோடு அவன் கேட்க.. ஆங் என விழித்தாள் கமலி..

"அதுவும் முடியாதா..?"

"இ.. இதோ.. அஞ்சு நிமிஷம்.." அவனை கடந்து மாடிப்படிகளில் இறங்கி ஓடினாள்.. வீட்டுக்குள் நுழைந்து அவள் சமையலறைக்குள் புகுந்து விட ஊஞ்சலில் அமர்ந்தபடி தன் ஷூவை கழட்டி வாசலை நோக்கி விசிறி அடித்தவன் சமையலறையில் நின்றிருந்தவளை முறைத்தான்..

பார்வையின் அனலும்.. அவன் ஷுவை வீசியெறிந்த கோப சிவப்பும் அத்தனை தூரம் கடந்து வந்து அவளை தாக்கிய போதும்.. பொருட்படுத்தாதவள் போல் அவனுக்காக காபி கலந்து எடுத்து வந்து தந்தவள் ஊஞ்சலில் அவனருகே அமர்ந்து கொண்டாள்..

"டாக்டர் சார் நான் உங்ககிட்ட ஒரே ஒரு கேள்வி தான் கேட்கணும்..‌"

"சொல்லு.."

"நீங்க என்னை விரும்பறீங்களா..?"

"என்னை உங்களுக்கு பிடிக்குமா..?"

"ஒரு கேள்வின்னு சொல்லிட்டு ரெண்டு கேள்வி கேட்டுருக்க.."

"பதில் சொல்லுங்க.."

காலி கோப்பையோடு எழுந்தான் அவன்..

"இரண்டு கேள்விக்கும் ஒரே பதில்தான்.. நோ..!!"

கமலியின் முகம் மாறியது.. வேறென்ன எதிர்பார்த்தாளோ..?

அவர் உன்னை விரும்பினால் என்ன? காதலித்தால் என்ன..‌ உனக்குத்தான் கணவனாக அவன் தேவையில்லையே.. பிறகு எதற்காக இந்த குறுக்கு விசாரணை.. என்று மனசாட்சி கேள்வி எழுப்பியதை தாண்டி அவன் மனம் அறிந்து கொள்ள விரும்பினாள்..

நீ வேண்டும்.. முத்தம் வேண்டும்.. என் பக்கத்திலேயே உன்னை வச்சுக்கணும்.. இது போன்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிய வேண்டுமே.. அதற்காகத்தான் இந்த கேள்வி..!! ஆனால் அவன் நோ என்று சொன்னதில் அவள் ஆர்வமும் ஆவலும் சுருங்கி போனது..

"என்னை காதலிக்கல என்ன பிடிக்காது.. ஆனா முத்தம் மட்டும் வேணுமா..?"

கொதிப்போடு எழுந்து அவனைத் தொடர்ந்து சமையலறை பக்கம் சென்றாள்..

"முத்தம் மட்டும் இல்ல.. மொத்தமும் வேணும்.. தர தயாரா இருக்கியா..?" காலிகோப்பையை கழுவி கவிழ்த்தபடி அவன் கேட்ட கேள்விகள் சப்த நாடியில் ஒடுங்கி போனது..

"இங்க பாரு கமலி.. நான் ஒரு ஏசெக்ஸுவல்.. எனக்கு பெருசா பாலியல் ஈர்ப்பு இல்லைன்னு இவ்வளவு நினைச்சுட்டு இருந்தேன்.. ஆனா ஒரு சராசரி மனுஷனுக்குள்ள ஆசைகள்.. உணர்ச்சிகள் எல்லாம் எனக்குள்ளேயும் உருவாக ஆரம்பிச்சிருக்கு.. நீ இங்க வந்த பிறகுதான் இந்த மாற்றங்கள் ஆரம்பிச்சது.."

புத்தம் புதியதாக அவன் சொன்ன செய்தியில் குழம்பி போனாள் கமலி.. "அதனால..?"

பாக்கெட்டில் கை நுழைத்துக் கொண்டு அவள் பக்கம் திரும்பி நின்றான் சூர்ய தேவ்..

"அதனால அதுக்கான சொல்யூஷனையும் நீ தான் தரணும்.."

"அப்போ உங்களுக்கு என் மேல எந்த இன்ட்ரெஸ்ட்டும் இல்ல..?"

"உன் மேல எனக்கு நிறையவே இன்ட்ரஸ்ட் இருக்கு.. இவ்வளவு நேரமா அதைத்தான் சொல்லிட்டு இருக்கேன்.. நீ சொல்ற மாதிரி அது அன்பு காதல் நேசம் பாசம்.. இந்த கேட்டகரியில சேருமான்னு எனக்கு தெரியல.."

"நான் என்ன உங்க ஆராய்ச்சி எலியா..?"

அவள் பதில் பேசவில்லை..

"உங்க உணர்ச்சிகளுக்கு நான் தீனி.."

"நான் உன்னை ஃபோர்ஸ் பண்ணலயே.. முடிவை உன்கிட்டயே விட்டுட்டேனே..?"

"அது என்ன..? மத்த பொண்ணுங்க கிட்ட தோன்றாத உணர்வு என்கிட்ட மட்டும் உங்களுக்கு தோணுது.."

யோசனையோடு உதட்டைப் பிதுக்கி தோள்களை குலுக்கினான் சூர்யதேவ்..

"ஏன்னா... நீ என் கண்ணுக்கு வித்தியாசமா தெரியற.. மத்த பொண்ணுங்க கிட்ட இல்லாத ஏதோ ஒன்னு உன்கிட்ட இருக்கு.. உன்னோட ஒவ்வொரு செயலும் என்னை உன்னிப்பாக கவனிக்க வைக்குது..!! ஏதோ ஒரு வகையில் காந்தம் மாதிரி என்னை அட்ராக்ட் பண்ற..!!"

"நீ அழகா இருக்க.. அதனால உன்னை பிடிக்குது.." என்று வழக்கமான ஆண்கள் போல் வழியாமல்.. அவன் அடுக்கி வைத்த காரணங்கள் கமலியினுள் சலனத்தை ஏற்படுத்தியது.. அஷோக் கூட அவள் அழகை தானே நேசித்தான்.. அதனால்தான் கமலி அவனுக்கு சீக்கிரமே சலித்து போய் விட்டாள் போலும்..

இவன் சொல்லும் காரணங்கள் புதியதாய் இருக்கிறதே..‌!!

"நீங்க என்னென்னமோ சொல்றீங்க.. எனக்கு ஒண்ணுமே புரியல.. ஆனா எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க.. நான் நிறைய யோசிக்கணும்..‌ அதுவரைக்கும் நாம இப்படி நண்பர்களாகவே இருக்கலாம்..‌" என்று சொன்னவளை குறுகுறுவென்று பார்த்தவன் மெல்ல அவளை நெருங்கினான்..

என்னை ஏதென்று அவள் சுதாரிப்பதற்குள்.. கமலியை இறுக்கமாக அணைத்திருந்தான் சூர்ய தேவ்..

அவன் அணைப்புக்குள் உறைந்து சிலையாக நின்றிருந்தாள் கமலி..

அவளால் அந்த இறுக்கத்தை தாண்டி வேறெதையும் உணர முடியவில்லை அவளால்..‌

அவளை விடுவித்து தள்ளி நின்றான்..

"நீ ஃபிரண்டா இரு.. ஆனா நான் உன் ஹஸ்பண்டா தான் இருப்பேன்.." என்றவன் அவளை கடந்து அங்கிருந்து சென்றிருந்தான்..

தொடரும்..
அய்யோ டாக்டரே லவ் பன்றேன்னு தெளிவா சொல்ல வேண்டியது தானே ஏன் இப்படி குழப்புறீங்க🙄🙄🙄
 
Active member
Joined
Sep 14, 2023
Messages
148
என்ன சொல்ல ஏது சொல்ல..... பாட மட்டும் தான் முடிகிறது......
😝😝😝😝😝😝😝😝😝😝😝😜😜 கமலிகோ சூரியா நண்பன் ஆனால் சூரியவுக்கோ அவள் மனைவி..... என்ன சொல்லுவதோ 😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇 அவள் எப்போ நட்பு என்ற கோடு தாண்டி வருவது சூரியா எது வரை காத்திருப்பது.....
😤 முடியல.....🤪🤪
 
Active member
Joined
Sep 10, 2024
Messages
53
விடிய விடிய உறக்கம் வராமல் விழித்திருந்தாள் கமலி.. சூர்ய தேவ் கூட உறங்கி இருக்கவில்லை உறங்க முயற்சித்தான் என்று வேண்டுமானால் சொல்லலாம்.. புரண்டு புரண்டு அவன் படுத்து உருண்டதில் கடல் அலை போல் அந்த மெத்தை குலுங்கியது..

ஒவ்வொரு முறை அவன் அசையும் போது கமலி திரும்பி பார்த்தாள்.. உறக்கமில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறான் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது..

டாக்டர் திடீரென்று இப்படி கேட்பாரென கமலி எதிர்பார்க்கவில்லையே..!! அத்துமீறி அவள் விரல் நகத்தை கூட தொட்டு பேசியிராதவர்.. முத்தம் வேண்டும் என்று கேட்டதும் இதயத்துடிப்பு சீரற்று தாளம் தப்பி துடித்துக் கொண்டிருக்கிறது .. நிம்மதி பறி போனது..

நட்பு வளையத்தை தாண்டி அவர் எல்லை மீற மாட்டார் என்ற நம்பிக்கையோடு தானே திருமணம் செய்து கொண்டாள்.. ஏற்கனவே நாம் இருவரும் கணவன் மனைவி.. என்று சூர்யதேவ் அடிக்கடி அழுத்திச் சொல்லிக் கொண்டிருப்பதில் பீதியடைந்து குழம்பியிருந்தவள் முத்தம் வேண்டும் என்று கேட்டதில் மொத்தமாக நடுங்கி போயிருந்தாள்..

அவன் சொன்ன வார்த்தைகளை நெஞ்சில் அசை போட்டுக் கொண்டிருந்தாள்.. அவர் மனசுல இந்த அளவு சலனம் வர்ற அளவுக்கு நான் என்ன செஞ்சுட்டேன்.. ஒருவேளை கல்யாணம் செஞ்சுக்கிட்டதால மனைவிங்கற உரிமையில் என்னை நெருங்க நினைக்கிறாரா..? இல்ல நெருங்கனும்னு ஆசை வந்ததால என்னை கல்யாணம் செஞ்சுக்கிட்டாரா..? ஐயோ ஒண்ணுமே புரியலையே..!! நான்தான் அவசரப்பட்டுட்டேனா.. கொஞ்சம் யோசிச்சு இருந்திருக்கணும்.. நகம் கடித்தபடி தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தாள் கமலி..

"நகத்தோடு சேர்த்து விரலையும் கடிச்சு தின்னுடாதே..!!" கரகரத்த குரலில் திடுக்கிட்டு திரும்பினாள்.. இரண்டு கைகளையும் தலைக்கு தந்து படுத்திருந்தவன் அவள் பக்கமாக திரும்பியிருந்தான்..

"இதென்ன நகம் கடிக்கற பழக்கம்.. ஹாஸ்பிடல்ல கூட இதே மேனரிசம் கண்டினியூ ஆகும்.. ஹைஜீனிக் ப்ராக்டிஸ் ரொம்ப முக்கியம்.. ஒரு நர்சுக்கு இந்த விஷயம் தெரியாதா..?"

"வீட்ல கூட டாக்டரா இருக்கணுமா..?" சலிப்போடு நீண்ட பெருமூச்சு விட்டாள் கமலி..

"புருஷனா இருக்க நான் ரெடி தான் நீதான் விட மாட்டேங்கற..!!" அவன் பதிலில் திகைத்து திரும்பி அவன் முகம் பார்த்திட விழிகள் மூடியிருந்தான் சூர்ய தேவ்..

கமலிக்கு தலைவலிக்க ஆரம்பித்துவிட்டது.. டாக்டரை கணவனாக அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியாது.. துணை வேண்டும் என்பதற்காகவா திருமணம் செய்து கொண்டாள்..? அசோக்கை வெறுப்பேற்ற.. அவன் முன்பு தான் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பதை காட்டிக் கொள்வதற்காக..!!

இல்லற வாழ்வில் ஈடுபட முடியாது என்ற டாக்டரின் பலவீனம் அவளுக்கு பலமாகி போனது..‌ இப்போது எல்லாம் தலைகீழாக மாறிப் போகிறதே..!!

குடும்பம் நடத்தலாம் வா என்று அழைக்கிறார் இந்த டாக்டர்..

நட்பு வட்டத்தை தாண்டி ஒரு மனைவியாக சகல விதத்திலும் அவனை திருப்தி படுத்த முடியும் என்றால் மட்டும் திருமணம் செய்து கொள்.. வருண் சொன்ன வார்த்தைகள் சுற்றி சுற்றி வந்து அவள் மூளையில் அறைகிறது..

மீண்டும் மறுபக்கமாக புரண்டு படுத்தான் சூர்யதேவ்.. குலுங்கிய மெத்தையின் மீது அவளும் துள்ளினாள்..

தூங்கவில்லை என்பதற்கு அறிகுறியாக அவன் கால்கள் ஆடிக் கொண்டிருந்தன..

"இன்னும் எவ்வளவு நேரம் தூங்காமல் இப்படியே உக்காந்துட்டு இருக்க போற..?"

"நீங்க தூங்கலையா..?"

"என் தூக்கத்துக்கான தீர்வு உன்கிட்டதான் இருக்கு.."

கமலிக்கு அழுகையே வந்துவிட்டது.. என் மனநிலை புரியாமல் இந்த டாக்டர் ஏன் என் உணர்வுகளோடு விளையாட வேண்டும்..

"முத்தம் சாதாரண விஷயம்னு நினைச்சிட்டீங்களா..? கணவன் மனைவிக்கு இடையில் நெருக்கமும் இணக்கமும் இல்லாமல் எப்படி முத்தம் கொடுக்க முடியும்.."

சூர்ய தேவ் எழுந்து அமர்ந்தான்..

"எனக்கும் இந்த லைஃப் புதுசு.. மனசு சொல்றபடி கேட்டு வாழ்வோம்.. நாம நெருக்கமா இருக்கறதுல எனக்கொன்னும் அப்ஜக்ஷன் இல்ல"

"ஆனா எனக்கு இருக்கு..!! நான் வேற ஒருத்தனோட அஞ்சு வருஷம் மனைவியா வாழ்ந்திருக்கேன்.."

"சோ..?"

என்றவனை விலுக்கென்று நிமிர்ந்து பார்த்தாள்.. இந்த ஜடத்துக்கு எப்படி சொல்லி புரிய வைப்பது..

"அந்த வாழ்க்கையிலிருந்து என்னால வெளியே வர முடியல.. உங்களை கணவனா ஏத்துக்க முடியல.." அழுத்தம் திருத்தமாகச் சொன்னவளை கண்கள் குறுக்கி கூர்ந்து பார்த்தான் சூர்யதேவ்..

"நீ உன்னோட எக்ஸ் ஹஸ்பண்டை இன்னும் விரும்பறியா..?"

அந்தக் கேள்வியில் திடுக்கிட்டு திரும்பியவள்..

"இல்ல நிச்சயமா இல்லை..!! அவன் செஞ்ச துரோகத்தை என்னால ஜீரணிக்கவும் முடியல மறக்கவும் முடியல.. இவ்வளவு கேவலமா அசிங்கமா ஏமாந்துட்டேன்னு நினைச்சு நெஞ்செல்லாம் ரணமா சீழ் பிடிச்சு கிடக்குது.. நானும் முடிஞ்ச அளவுக்கு என்னை தேத்திகிட்டு சந்தோஷமா இருக்கத்தான் முயற்சி பண்றேன்.. ஆனா முடியல.. இந்த நேரத்துல எனக்கு தேவை என்னை புரிஞ்சுக்கற ஒரு நல்ல நண்பன் மட்டும் தான்.. காதலனோ கணவனோ எனக்கு வேண்டாம்.. தயவு செஞ்சு என்னை புரிஞ்சுக்கோங்க ப்ளீஸ்.." கால்களை மடக்கி நெஞ்சுப்புறமாக இழுத்துக் கொண்டு தன் முகத்தை முழங்காலில் புதைத்தாள் கமலி..

அவன் பார்வை கவிழ்ந்திருக்கும் தன் முகத்தை துளைப்பதை உணர்ந்து கொண்டாள் கமலி.. ஆனாலும் நிமிரவில்லை.. நிமிர்ந்து பார்த்த நேரத்தில் சூர்ய தேவ் அங்கே இல்லை..

"எங்க போனாரு இவரு..?" சுற்று முற்றும் பார்த்தவள்.. அறையை விட்டு வெளியேறி வீட்டுக்குள் அவனை தேடினாள்.. கதவு திறந்திருப்பதை கண்டு அவசரமாக வாசல் பக்கம் ஓடினாள்..

இரு பக்கத் தோட்டத்தின் நடுவே கார் நிறுத்தி வைக்கும் அந்த நடைபாதையில் குறுகிய தூரத்தை குறுக்கும் நெடுக்குமாக நடந்தபடி அளந்து கொண்டிருந்தான் சூர்யதேவ்.. செக்யூரிட்டி அவருக்கான கூட்டில் சென்று அடைந்திருந்தார்..

வெளியே வந்து கீழ்படியில் இறங்கி நின்றாள் கமலி..

அவள் காலடி சத்தத்தில் நிமிர்ந்து பார்த்தவன் மீண்டும் திரும்பி நடக்க துவங்கினான்..

"எதுக்காக இந்த நேரத்துல வெளியே வந்து நடக்கறீங்க.. பனி பெய்யுது உள்ள வாங்க.."

"நீ உள்ள போ.. நான் கொஞ்ச நேரம் நடந்துட்டு வரேன்.."

"என்ன ஆச்சு..? ஏதாவது பிரச்சனையா..?"

நடப்பதை நிறுத்திவிட்டு அவளைப் பார்த்தான்..

"ஏன் உனக்கு தெரியாதா..? அப்படியே நடந்துட்டு இருந்தா டயர்டாகி தூங்கிடுவேன்னு நினைக்கிறேன்.."

சுயநலமாக யோசித்து டாக்டரின் வாழ்க்கையை வீணடித்து விட்டோமோ..? கமலிக்கு குற்ற உணர்ச்சி தலை தூக்கியது..

"என்னால உங்களுக்கு கஷ்டம்.. அதனாலதான் நான் அடுத்த ரூம்ல படுத்துக்கிறேன்னு சொன்னேன்.."

அவளருகே வந்து நின்றான் சூர்ய தேவ்..

"அதனால பெருசா எதுவும் மாறப் போறது இல்ல.. நீ எந்த ரூம்ல இருந்தாலும் நான் உன்னை தேடி வந்துடுவேன்.. உன்னை பக்கத்துல வச்சுக்கணும்னு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. தூரமா தள்ளி வைக்க இல்லை.." என்று விட்டு மீண்டும் நடக்க துவங்க.. விழி சிமிட்டாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் கமலி..

"டாக்டர் நீங்க என்னை எமோஷனலா அட்டாக் பண்றீங்க.."

"நான் என்ன செஞ்சேன்..?" கண்கள் இடுங்கினான் அவன்..

"நீங்க இப்படி தூங்காம உடம்பை கெடுத்துக்கிறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.."

"உனக்கேன் கஷ்டம்.. நான் யாரு உனக்கு.. நீ போய் தூங்கு போ.." அவன் திரும்பி பார்க்காமல் நடந்தான்..

கோபமா.. தாபமா.. ஏன் கையை வீசி இப்படி நடக்கிறான்.. கமலி பரிதாபமாக விழித்தபடி அங்கேயே நின்றாள்..

"ஸ்லீப்பிங் பில் எடுத்துக்கோங்க டாக்டர்.. நல்லா தூக்கம் வரும்.."

"எத்தனை நாளைக்கு..? தூக்க மாத்திரைக்கு அடிமையாக சொல்றியா..!! எனக்கு பழையபடி இயற்கையா தூக்கம் வரணும். அதுக்காகத்தான் முயற்சி செஞ்சுட்டு இருக்கேன்.." அவன் நடந்து கொண்டே இருந்தான்..

"நீ உள்ள போ.. கமலி.."

"இல்ல நீங்க வர்ற வரைக்கும் நான் இங்கேயே உக்காந்துக்கறேன்.." அந்த படிக்கட்டிலேயே அமர்ந்து விட்டாள் அவள்..

அவளருகே வந்து இடுப்பில் கைவைத்து நின்றான் சூர்யா.. லேசாக மூச்சு வாங்கியது..

"கமலி.. சில விஷயங்களை நீ அடாப்ட் பண்ணிக்கத்தான் வேணும்.. ஒரு கணவனா நான் உன்கிட்ட உரிமை எடுத்துக்கணும்னு நினைக்கிறதுல எந்த தப்பும் இல்லையே..?"

"ஆனா..‌" அவள் எழுந்து நின்றாள்..

"ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட்.. ஆனா நீயும் என்னை புரிஞ்சுக்கணும்.. ரொம்ப நாளைக்கு என்னோட உணர்வுகளை கட்டுப்படுத்தி வைக்க முடியாது..‌ இப்ப கூட எனக்கு..‌" என்று நிறம் மாறிய கண்களோடு அவளை நெருங்கினான்‌ சூர்ய தேவ்.. அவள் நைட் டாப் குளிர்காற்றில் உடலோடு படிந்து கூர்மையாக நின்றது..

அவன் நோக்கம் புரிந்து சட்டென விலகி படிக்கட்டில் இடறி கீழே விழப் போனவளை இடையில் கை கொடுத்து தாங்கிப் பிடித்திருந்தான் சூர்யா..

பனிக்காற்றில் குளிர்ந்திருந்த அவள் முகத்தில்.. ஆடவனின் உஷ்ண மூச்சு மோதியது.. அவள் கண்கள் மூக்கு.. கன்னக்கதுப்பு ஒவ்வொன்றையும் தொட்டுச் சென்று இறுதியில் இதழ்களின் நிலைத்து நின்றது அவன் பார்வை.. மயக்கத்தோடு மெல்ல குனிந்து உதட்டால் உதட்டை தொடும் நேரம்.. சட்டென்று விலகியிருந்தாள் கமலி..

ஆஆஆஆ.. என வெறி பிடிக்கும் நிலையில் இருந்தான் அவன்..

சிவந்த கண்களோடு அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே படியேறி வீட்டுக்குள் ஓடியிருந்தாள் கமலி.‌.

நீண்ட மூச்செடுத்து கேசத்தை இரு கைகளால் கோதியபடி திரும்பி நின்று கொண்டான் அவன்..

உள்ளே வந்து அந்த சோபாவில் கவிழ்ந்து படுத்துக் கொண்டாள்..

"கடவுளே ஏன் எனக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்குது..?" வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு மெத்தென்ற சோபாவின் தன் முகத்தைப் புதைத்து கொண்டாள்..

"கமலி.." மீண்டும் அவன் குரல்.. அவள் தேகம் குலுங்கியது..

அவளிடமிருந்து பதில் இல்லை..

"எழுந்து அங்க வா.."

"எங்கே..?"

"பெட்ல வந்து படு.."

"நான் இங்கேயே படுத்துக்கறேன்.."

"இல்ல நீ என் பக்கத்துல தான் படுக்கணும்.."

"நீங்க போய் தூங்குங்க டாக்டர்.." அவள் குரல் பலவீனமாக ஒலித்தது..

"எழுந்து வா கமலி.." அவன் குரலில் அழுத்தம் கூடியது..

"அப்படி என்ன ப்..?" விருட்டென எழுந்து அமர்ந்தவள்.. வார்த்தைகளை தொண்டை குழிக்குள் அடக்கி கொண்டு மூச்சு வாங்கியபடி அவனை பார்த்தாள்..

"நான் எங்கேயும் போய்டல.. இங்க தானே இருக்கேன்.. போய் படுங்க டாக்டர்..!! நிம்மதியா தூங்குங்க.." அவள் பொறுமையை இழுத்து பிடித்துக் கொண்டு சொல்ல..

சலனமில்லாத முகத்தோடு முடியாது என்ற தலையசைத்தவன்.. எழுந்து வா.. என்றான் மீண்டும்..

இவர் சொன்னா நான் கேட்கணுமா..!! நான் என்ன இவரோட அடிமையா.. மனம் பிடிவாதம் பிடிக்க அந்த சோபாவில் சுருண்டு படுத்துக்கொண்டாள் கமலி..

"உன்னை மட்டும் தூக்கினா போதுமா இல்ல சோபாவையும் சேர்த்து தூக்கணுமா..?" அவன் கேள்வியில் துடித்து எழுந்து அமர்ந்தாள் கமலி..

"ஏன் டாக்டர் என்னை டார்ச்சர் பண்றீங்க..?"

மௌனமாக கட்டிலை நோக்கி கையை காண்பித்தான். அவன்..

உச்சகட்ட கோபத்தோடு விழிகளை மூடி திறந்து மூச்சை இழுத்தவள் வேகமாக எழுந்து சென்று கட்டிலில் அமர்ந்து கொண்டாள்..

"போதுமா.. இப்ப உங்களுக்கு சந்தோஷம் தானே..?" கொதித்துப் போயிருந்தவளின் கேள்வியை பொருட்படுத்தாமல் மறுபக்கம் வந்து கட்டிலில் படுத்துக் கொண்டான் அவன்..

அவன் விழிகள் திறந்து விட்டத்தை பார்த்துக் கொண்டிருந்ன..

"என்கிட்ட இருந்து என்ன எதிர்பார்க்கிறீங்க டாக்டர்.."

"உன்னை மட்டும் தான் எதிர்பார்க்கறேன் கமலி.."

"ஏன் இப்படி மாறி போயிட்டீங்க..?" ஏறி இறங்கிய குரலில் புரியாத பார்வையோடு கேட்டாள் கமலி.. ஆரம்பத்திலிருந்து அவள் பார்த்துக் கொண்டிருக்கும் சூர்யதேவ் இவன் இல்லையே..!!

"நீதான் என்னை மாத்திட்ட கமலி.. ஆரம்பத்துல நீ பக்கத்துல இருந்தா மட்டும் போதும்னு தோணுச்சு.. இப்போ அது மட்டும் பத்தாதுன்னு தோணுது.. நாளுக்கு நாள் எனக்குள்ள ஏற்படற மாற்றங்களை என்னால சமாளிக்கவே முடியல.. ப்ளீஸ் ஹெல்ப் மீ கமலி.." அவள் கரத்தை பிடித்திருந்தான் சூர்ய தேவ்..

கமலி உறைந்தாள்..

அவனிடமிருந்து தன் கரத்தை விடுவித்துக் கொள்ளவே முடியவில்லை.. சூர்ய தேவ் உறங்கிப் போயிருந்தான்..

"அம்மாடி.. ஒரு வழியா தூங்கிட்டார்.." கமலியிடமிருந்து நிம்மதி பெருமூச்சு..

அவன் பற்றியிருந்த தன் கரத்தை விடுவித்துக் கொண்டாள்.. எங்கே எழுந்து விடுவானோ என்று அச்சத்தோடு அப்படியே சரிந்து படுத்துக் கொண்டாள் கமலி..

இரவு தாமதமாக தூங்கிய போதும் கூட மறுநாள் காலையில் சரியான நேரத்திற்கு எழுந்து விட்டான் சூர்யதேவ்..

உடைமாற்றிக் கொண்டு வெளியே வந்தான்.. ஊஞ்சலில் கமலி இல்லை.. வாசற்படியிலும் அவள் இல்லை.. தோட்டத்து பக்கமும் அவளை காணவில்லை..

"கமலி.. கமலி.."

"கமலிஇஇ.." அவன் குரல் ஸ்ருதி கூடியது..

"டாக்டர் சார் கமலிமா மாடியில நிக்கறாங்க.." வாசலில் செக்யூரிட்டி கத்தி சொன்னதை தொடர்ந்து இரண்டு இரண்டு படிகளாக தாவிக் மேலே ஏறினான் அவன்..

எவர்சில்வர் காபி குவளையோடு.. மாடியில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் கமலி..

"கமலி.. இங்க என்ன பண்ற..? நான் உன்னை வீடு முழுக்க தேடிட்டு இருக்கேன்.." மடமடவென்று நிதானமில்லாமல் வார்த்தைகளை இரைத்தான்..

"ஏன் என்னாச்சு..?" அவன் தவிப்பை புரிந்து கொள்ளாத கமலியின் நிதானமான பதில்..

அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் மாடி சுவற்றை இரு கைகளால் பிடித்துக் கொண்டு பார்வையை திருப்பினான்..

"நான் எழுந்து வரும்போது எப்பவும் ஊஞ்சல்ல தானே உட்கார்ந்திருப்ப.."

"இன்னைக்கு ஒரு சேஞ்ச் வேணும்னு தோணுச்சு அதனாலதான் இங்க வந்தேன்.."

"வாசல்ல கோலம் கூட போடலையே..?"

"மனசு சரியில்ல டாக்டர்..!! கோலம் போடணும்னு தோணல..‌"

ஏன் என்னவென்று அவன் காரணம் கேட்கவில்லை..

"சரி வா ஜாகிங் போகலாம்.."

"நான் வரல.. நீங்க மட்டும் போயிட்டு வாங்களேன்.."

"அப்படியெல்லாம் விட முடியாது.. ஒரு நாள் விட்டாலும் சோம்பல் பழகிப் போயிடும்.. வா.."

கமலி எரிச்சலாகி போனாள்..

"ஏன் கட்டாய படுத்துறீங்க.. எப்பவும் நீங்க சொல்றதை மட்டும் தான் நான் செய்யணுமா.. ஆரம்பத்திலிருந்து இப்படித்தான்.. உங்க இஷ்டப்படி தான் நான் எல்லாம் செய்யனும் இல்ல.." ஆத்திரத்தில் தன்னை மறந்து கத்தியவள்.. அவன் விழிகள் தன்னை ஊடுருவி நிற்பதில் தணிந்து..

"சாரி டாக்டர்" என்றாள் தடுமாற்றத்துடன்..

"காபியாவது போட்டு தருவியா.. இல்ல அதுக்கு மனசு சரியில்லன்னு காரணம் சொல்லப் போறியா..?" கடுகடுத்த முகத்தோடு அவன் கேட்க.. ஆங் என விழித்தாள் கமலி..

"அதுவும் முடியாதா..?"

"இ.. இதோ.. அஞ்சு நிமிஷம்.." அவனை கடந்து மாடிப்படிகளில் இறங்கி ஓடினாள்.. வீட்டுக்குள் நுழைந்து அவள் சமையலறைக்குள் புகுந்து விட ஊஞ்சலில் அமர்ந்தபடி தன் ஷூவை கழட்டி வாசலை நோக்கி விசிறி அடித்தவன் சமையலறையில் நின்றிருந்தவளை முறைத்தான்..

பார்வையின் அனலும்.. அவன் ஷுவை வீசியெறிந்த கோப சிவப்பும் அத்தனை தூரம் கடந்து வந்து அவளை தாக்கிய போதும்.. பொருட்படுத்தாதவள் போல் அவனுக்காக காபி கலந்து எடுத்து வந்து தந்தவள் ஊஞ்சலில் அவனருகே அமர்ந்து கொண்டாள்..

"டாக்டர் சார் நான் உங்ககிட்ட ஒரே ஒரு கேள்வி தான் கேட்கணும்..‌"

"சொல்லு.."

"நீங்க என்னை விரும்பறீங்களா..?"

"என்னை உங்களுக்கு பிடிக்குமா..?"

"ஒரு கேள்வின்னு சொல்லிட்டு ரெண்டு கேள்வி கேட்டுருக்க.."

"பதில் சொல்லுங்க.."

காலி கோப்பையோடு எழுந்தான் அவன்..

"இரண்டு கேள்விக்கும் ஒரே பதில்தான்.. நோ..!!"

கமலியின் முகம் மாறியது.. வேறென்ன எதிர்பார்த்தாளோ..?

அவர் உன்னை விரும்பினால் என்ன? காதலித்தால் என்ன..‌ உனக்குத்தான் கணவனாக அவன் தேவையில்லையே.. பிறகு எதற்காக இந்த குறுக்கு விசாரணை.. என்று மனசாட்சி கேள்வி எழுப்பியதை தாண்டி அவன் மனம் அறிந்து கொள்ள விரும்பினாள்..

நீ வேண்டும்.. முத்தம் வேண்டும்.. என் பக்கத்திலேயே உன்னை வச்சுக்கணும்.. இது போன்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிய வேண்டுமே.. அதற்காகத்தான் இந்த கேள்வி..!! ஆனால் அவன் நோ என்று சொன்னதில் அவள் ஆர்வமும் ஆவலும் சுருங்கி போனது..

"என்னை காதலிக்கல என்ன பிடிக்காது.. ஆனா முத்தம் மட்டும் வேணுமா..?"

கொதிப்போடு எழுந்து அவனைத் தொடர்ந்து சமையலறை பக்கம் சென்றாள்..

"முத்தம் மட்டும் இல்ல.. மொத்தமும் வேணும்.. தர தயாரா இருக்கியா..?" காலிகோப்பையை கழுவி கவிழ்த்தபடி அவன் கேட்ட கேள்விகள் சப்த நாடியில் ஒடுங்கி போனது..

"இங்க பாரு கமலி.. நான் ஒரு ஏசெக்ஸுவல்.. எனக்கு பெருசா பாலியல் ஈர்ப்பு இல்லைன்னு இவ்வளவு நினைச்சுட்டு இருந்தேன்.. ஆனா ஒரு சராசரி மனுஷனுக்குள்ள ஆசைகள்.. உணர்ச்சிகள் எல்லாம் எனக்குள்ளேயும் உருவாக ஆரம்பிச்சிருக்கு.. நீ இங்க வந்த பிறகுதான் இந்த மாற்றங்கள் ஆரம்பிச்சது.."

புத்தம் புதியதாக அவன் சொன்ன செய்தியில் குழம்பி போனாள் கமலி.. "அதனால..?"

பாக்கெட்டில் கை நுழைத்துக் கொண்டு அவள் பக்கம் திரும்பி நின்றான் சூர்ய தேவ்..

"அதனால அதுக்கான சொல்யூஷனையும் நீ தான் தரணும்.."

"அப்போ உங்களுக்கு என் மேல எந்த இன்ட்ரெஸ்ட்டும் இல்ல..?"

"உன் மேல எனக்கு நிறையவே இன்ட்ரஸ்ட் இருக்கு.. இவ்வளவு நேரமா அதைத்தான் சொல்லிட்டு இருக்கேன்.. நீ சொல்ற மாதிரி அது அன்பு காதல் நேசம் பாசம்.. இந்த கேட்டகரியில சேருமான்னு எனக்கு தெரியல.."

"நான் என்ன உங்க ஆராய்ச்சி எலியா..?"

அவள் பதில் பேசவில்லை..

"உங்க உணர்ச்சிகளுக்கு நான் தீனி.."

"நான் உன்னை ஃபோர்ஸ் பண்ணலயே.. முடிவை உன்கிட்டயே விட்டுட்டேனே..?"

"அது என்ன..? மத்த பொண்ணுங்க கிட்ட தோன்றாத உணர்வு என்கிட்ட மட்டும் உங்களுக்கு தோணுது.."

யோசனையோடு உதட்டைப் பிதுக்கி தோள்களை குலுக்கினான் சூர்யதேவ்..

"ஏன்னா... நீ என் கண்ணுக்கு வித்தியாசமா தெரியற.. மத்த பொண்ணுங்க கிட்ட இல்லாத ஏதோ ஒன்னு உன்கிட்ட இருக்கு.. உன்னோட ஒவ்வொரு செயலும் என்னை உன்னிப்பாக கவனிக்க வைக்குது..!! ஏதோ ஒரு வகையில் காந்தம் மாதிரி என்னை அட்ராக்ட் பண்ற..!!"

"நீ அழகா இருக்க.. அதனால உன்னை பிடிக்குது.." என்று வழக்கமான ஆண்கள் போல் வழியாமல்.. அவன் அடுக்கி வைத்த காரணங்கள் கமலியினுள் சலனத்தை ஏற்படுத்தியது.. அஷோக் கூட அவள் அழகை தானே நேசித்தான்.. அதனால்தான் கமலி அவனுக்கு சீக்கிரமே சலித்து போய் விட்டாள் போலும்..

இவன் சொல்லும் காரணங்கள் புதியதாய் இருக்கிறதே..‌!!

"நீங்க என்னென்னமோ சொல்றீங்க.. எனக்கு ஒண்ணுமே புரியல.. ஆனா எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க.. நான் நிறைய யோசிக்கணும்..‌ அதுவரைக்கும் நாம இப்படி நண்பர்களாகவே இருக்கலாம்..‌" என்று சொன்னவளை குறுகுறுவென்று பார்த்தவன் மெல்ல அவளை நெருங்கினான்..

என்னை ஏதென்று அவள் சுதாரிப்பதற்குள்.. கமலியை இறுக்கமாக அணைத்திருந்தான் சூர்ய தேவ்..

அவன் அணைப்புக்குள் உறைந்து சிலையாக நின்றிருந்தாள் கமலி..

அவளால் அந்த இறுக்கத்தை தாண்டி வேறெதையும் உணர முடியவில்லை அவளால்..‌

அவளை விடுவித்து தள்ளி நின்றான்..

"நீ ஃபிரண்டா இரு.. ஆனா நான் உன் ஹஸ்பண்டா தான் இருப்பேன்.." என்றவன் அவளை கடந்து அங்கிருந்து சென்றிருந்தான்..

தொடரும்..
ரொம்ப கஷ்டம் கமலி.... உன்னுடைய உணர்வுக்கு வடிகால் டாக்டர் னா டாக்டரோட உணர்வு க்கு வடிகால் நீதான் தெளிவா சொல்லிட்டாரு....
பட் அவர கல்யாணம் பண்ணும் போதே வருணு சொல்லிருச்சு மொதல்ல நீ வருணக் கேட்டு தானே இந்த முடிவுக்கு வந்த... உன்னோடே கஷ்டம் எங்களுக்கு புரியுது... அஞ்சு வருசம் வாழ்ந்த உனக்கு ஒண்ணே ஒண்ணு புரியாமல் போயிட்டு... நண்பர்கள் கணவன் மனைவி யா ஆயிடலாம்... எப்போதும் கணவன் மனைவி நண்பர்களா வாழ முடியாது... அது வேற ஜானர் இது வேற ஜானர்.....
 
Member
Joined
Aug 8, 2024
Messages
23
😘😘❣️❤️♥️👌😍🤍🎉
 
New member
Joined
May 22, 2023
Messages
4
கமலி மைண்ட் வாய்ஸ் நானா தா சிக்கிட்டேனா.....
ஆனா சொன்னா பாரு லாஸ்ட் ஆ நீ ப்ரண்டா இரு ... நா ஹஸ்பண்டா இருக்கேன்னு... ஐ லைக் த டீல்....😂😂😂😂😂🤣🤣🤣🤣
 
Member
Joined
Sep 9, 2023
Messages
56
Nice ♥️ 🎊 ♥️ 🎊 ♥️ 🎊 ♥️
 
Joined
Sep 18, 2024
Messages
29
விடிய விடிய உறக்கம் வராமல் விழித்திருந்தாள் கமலி.. சூர்ய தேவ் கூட உறங்கி இருக்கவில்லை உறங்க முயற்சித்தான் என்று வேண்டுமானால் சொல்லலாம்.. புரண்டு புரண்டு அவன் படுத்து உருண்டதில் கடலலை போல் அந்த மெத்தை குலுங்கியது..

ஒவ்வொரு முறை அவன் அசையும் போது கமலி திரும்பி பார்த்தாள்.. உறக்கமில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறான் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது..

டாக்டர் திடீரென்று இப்படி கேட்பாரென கமலி எதிர்பார்க்கவில்லையே..!! அத்துமீறி அவள் விரல் நகத்தை கூட தொட்டு பேசியிராதவர்.. முத்தம் வேண்டும் என்று கேட்டதும் இதயத்துடிப்பு சீரற்று தாளம் தப்பி துடித்துக் கொண்டிருக்கிறது .. நிம்மதி பறி போனது..

நட்பு வளையத்தை தாண்டி அவர் எல்லை மீற மாட்டார் என்ற நம்பிக்கையோடு தானே திருமணம் செய்து கொண்டாள்.. ஏற்கனவே நாம் இருவரும் கணவன் மனைவி.. என்று சூர்யதேவ் அடிக்கடி அழுத்திச் சொல்லிக் கொண்டிருப்பதில் பீதியடைந்து குழம்பியிருந்தவள் முத்தம் வேண்டும் என்று கேட்டதில் மொத்தமாக நடுங்கி போயிருந்தாள்..

அவன் சொன்ன வார்த்தைகளை நெஞ்சில் அசை போட்டுக் கொண்டிருந்தாள்.. அவர் மனசுல இந்த அளவு சலனம் வர்ற அளவுக்கு நான் என்ன செஞ்சுட்டேன்.. ஒருவேளை கல்யாணம் செஞ்சுக்கிட்டதால மனைவிங்கற உரிமையில் என்னை நெருங்க நினைக்கிறாரா..? இல்ல நெருங்கனும்னு ஆசை வந்ததால என்னை கல்யாணம் செஞ்சுக்கிட்டாரா..? ஐயோ ஒண்ணுமே புரியலையே..!! நான்தான் அவசரப்பட்டுட்டேனா.. கொஞ்சம் யோசிச்சு இருந்திருக்கணும்.. நகம் கடித்தபடி தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தாள் கமலி..

"நகத்தோடு சேர்த்து விரலையும் கடிச்சு தின்னுடாதே..!!" கரகரத்த குரலில் திடுக்கிட்டு திரும்பினாள்.. இரண்டு கைகளையும் தலைக்கு தந்து படுத்திருந்தவன் அவள் பக்கமாக திரும்பியிருந்தான்..

"இதென்ன நகம் கடிக்கற பழக்கம்.. ஹாஸ்பிடல்ல கூட இதே மேனரிசம் கண்டினியூ ஆகும்.. ஹைஜீனிக் ப்ராக்டிஸ் ரொம்ப முக்கியம்.. ஒரு நர்சுக்கு இந்த விஷயம் தெரியாதா..?"

"வீட்ல கூட டாக்டரா இருக்கணுமா..?" சலிப்போடு நீண்ட பெருமூச்சு விட்டாள் கமலி..

"புருஷனா இருக்க நான் ரெடி தான்.. நீதான் விட மாட்டேங்கற..!!" அவன் பதிலில் திகைத்து திரும்பி அவன் முகம் பார்த்திட விழிகள் மூடியிருந்தான் சூர்ய தேவ்..

கமலிக்கு தலைவலிக்க ஆரம்பித்துவிட்டது.. டாக்டரை கணவனாக அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியாது.. துணை வேண்டும் என்பதற்காகவா திருமணம் செய்து கொண்டாள்..? அசோக்கை வெறுப்பேற்ற.. அவன் முன்பு தான் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பதை காட்டிக் கொள்வதற்காக..!!

இல்லற வாழ்வில் ஈடுபட முடியாது என்ற டாக்டரின் பலவீனம் அவளுக்கு பலமாகி போனது..‌ இப்போது எல்லாம் தலைகீழாக மாறிப் போகிறதே..!!

குடும்பம் நடத்தலாம் வா என்றல்லவா அழைக்கிறார் இந்த டாக்டர்..

நட்பு வட்டத்தை தாண்டி ஒரு மனைவியாக சகல விதத்திலும் அவனை திருப்தி படுத்த முடியும் என்றால் மட்டும் திருமணம் செய்து கொள்.. வருண் சொன்ன வார்த்தைகள் சுற்றி சுற்றி வந்து அவள் மூளையில் அறைகிறது..

மீண்டும் மறுபக்கமாக புரண்டு படுத்தான் சூர்யதேவ்.. குலுங்கிய மெத்தையின் மீது அவளும் துள்ளினாள்..

தூங்கவில்லை என்பதற்கு அறிகுறியாக அவன் கால்கள் ஆடிக் கொண்டிருந்தன..

"இன்னும் எவ்வளவு நேரம் தூங்காம இப்படியே உக்காந்துட்டு இருக்க போற..?"

"நீங்க தூங்கலையா..?"

"என் தூக்கத்துக்கான தீர்வு உன்கிட்டதான் இருக்கு.."

கமலிக்கு அழுகையே வந்துவிட்டது.. என் மனநிலை புரியாமல் இந்த டாக்டர் ஏன் என் உணர்வுகளோடு விளையாட வேண்டும்..

"முத்தம் சாதாரண விஷயம்னு நினைச்சிட்டீங்களா..? கணவன் மனைவிக்கு இடையில் நெருக்கமும் இணக்கமும் இல்லாமல் எப்படி முத்தம் கொடுக்க முடியும்.."

சூர்ய தேவ் எழுந்து அமர்ந்தான்..

"எனக்கும் இந்த லைஃப் புதுசு.. மனசு சொல்றபடி கேட்டு வாழ்வோம்.. நாம நெருக்கமா இருக்கறதுல எனக்கொன்னும் அப்ஜக்ஷன் இல்ல"

"ஆனா எனக்கு இருக்கு..!! நான் வேற ஒருத்தனோட அஞ்சு வருஷம் மனைவியா வாழ்ந்திருக்கேன்.."

"சோ..?"

என்றவனை விலுக்கென்று நிமிர்ந்து பார்த்தாள்.. இந்த ஜடத்துக்கு எப்படி சொல்லி புரிய வைப்பது..

"அந்த வாழ்க்கையிலிருந்து என்னால வெளியே வர முடியல.. உங்களை கணவனா ஏத்துக்க முடியல.." அழுத்தம் திருத்தமாகச் சொன்னவளை கண்கள் குறுக்கி கூர்ந்து பார்த்தான் சூர்யதேவ்..

"நீ உன்னோட எக்ஸ் ஹஸ்பண்டை இன்னும் விரும்பறியா..?"

அந்தக் கேள்வியில் திடுக்கிட்டு திரும்பியவள்..

"இல்ல நிச்சயமா இல்லை..!! அவன் செஞ்ச துரோகத்தை என்னால ஜீரணிக்கவும் முடியல மறக்கவும் முடியல.. இவ்வளவு கேவலமா அசிங்கமா ஏமாந்துட்டேன்னு நினைச்சு நெஞ்செல்லாம் ரணமா சீழ் பிடிச்சு கிடக்குது.. நானும் முடிஞ்ச அளவுக்கு என்னை தேத்திகிட்டு சந்தோஷமா இருக்கத்தான் முயற்சி பண்றேன்.. ஆனா முடியல.. இந்த நேரத்துல எனக்கு தேவை என்னை புரிஞ்சுக்கற ஒரு நல்ல நண்பன் மட்டும் தான்.. காதலனோ கணவனோ எனக்கு வேண்டாம்.. தயவு செஞ்சு என்னை புரிஞ்சுக்கோங்க ப்ளீஸ்.." கால்களை மடக்கி நெஞ்சுப்புறமாக இழுத்துக் கொண்டு தன் முகத்தை முழங்காலில் புதைத்தாள் கமலி..

அவன் பார்வை கவிழ்ந்திருக்கும் தன் முகத்தை துளைப்பதை உணர்ந்து கொண்டாள் கமலி.. ஆனாலும் நிமிரவில்லை.. நிமிர்ந்து பார்த்த நேரத்தில் சூர்ய தேவ் அங்கே இல்லை..

"எங்க போனாரு இவரு..?" சுற்று முற்றும் பார்த்தவள்.. அறையை விட்டு வெளியேறி வீட்டுக்குள் அவனை தேடினாள்.. கதவு திறந்திருப்பதை கண்டு அவசரமாக வாசல் பக்கம் ஓடினாள்..

இரு பக்கத் தோட்டத்தின் நடுவே கார் நிறுத்தி வைக்கும் அந்த நடைபாதையில் குறுகிய தூரத்தை குறுக்கும் நெடுக்குமாக நடந்தபடி அளந்து கொண்டிருந்தான் சூர்யதேவ்.. செக்யூரிட்டி அவருக்கான கூட்டில் சென்று அடைந்திருந்தார்..

வெளியே வந்து கீழ்படியில் இறங்கி நின்றாள் கமலி..

அவள் காலடி சத்தத்தில் நிமிர்ந்து பார்த்தவன் மீண்டும் திரும்பி நடக்க துவங்கினான்..

"எதுக்காக இந்த நேரத்துல வெளியே வந்து நடக்கறீங்க.. பனி பெய்யுது.. உள்ள வாங்க.."

"நீ உள்ள போ.. நான் கொஞ்ச நேரம் நடந்துட்டு வரேன்.."

"என்ன ஆச்சு..? ஏதாவது பிரச்சனையா..?"

நடப்பதை நிறுத்திவிட்டு அவளைப் பார்த்தான்..

"ஏன் உனக்கு தெரியாதா..? அப்படியே நடந்துட்டு இருந்தா டயர்டாகி தூங்கிடுவேன்னு நினைக்கிறேன்.."

சுயநலமாக யோசித்து டாக்டரின் வாழ்க்கையை வீணடித்து விட்டோமோ..? கமலிக்கு குற்ற உணர்ச்சி தலை தூக்கியது..

"என்னால உங்களுக்கு கஷ்டம்.. அதனாலதான் நான் அடுத்த ரூம்ல படுத்துக்கிறேன்னு சொன்னேன்.."

அவளருகே வந்து நின்றான் சூர்ய தேவ்..

"அதனால பெருசா எதுவும் மாறப் போறது இல்ல.. நீ எந்த ரூம்ல இருந்தாலும் நான் உன்னை தேடி வந்துடுவேன்.. உன்னை பக்கத்துல வச்சுக்கணும்னு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. தூரமா தள்ளி வைக்க இல்லை.." என்று விட்டு மீண்டும் நடக்க துவங்க.. விழி சிமிட்டாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் கமலி..

"டாக்டர் நீங்க என்னை எமோஷனலா அட்டாக் பண்றீங்க.."

"நான் என்ன செஞ்சேன்..?" கண்கள் இடுங்கினான் அவன்..

"நீங்க இப்படி தூங்காம உடம்பை கெடுத்துக்கிறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.."

"உனக்கேன் கஷ்டம்.. நான் யாரு உனக்கு.. நீ போய் தூங்கு போ.." அவன் திரும்பி பார்க்காமல் நடந்தான்..

கோபமா.. தாபமா.. ஏன் கையை வீசி இப்படி நடக்கிறான்.. கமலி பரிதாபமாக விழித்தபடி அங்கேயே நின்றாள்..

"ஸ்லீப்பிங் பில் எடுத்துக்கோங்க டாக்டர்.. நல்லா தூக்கம் வரும்.."

"எத்தனை நாளைக்கு..? தூக்க மாத்திரைக்கு அடிமையாக சொல்றியா..!! எனக்கு பழையபடி இயற்கையா தூக்கம் வரணும். அதுக்காகத்தான் முயற்சி செஞ்சுட்டு இருக்கேன்.." அவன் நடந்து கொண்டே இருந்தான்..

"நீ உள்ள போ.. கமலி.."

"இல்ல.. நீங்க வர்ற வரைக்கும் நான் இங்கேயே உக்காந்துக்கறேன்.." அந்த படிக்கட்டிலேயே அமர்ந்து விட்டாள் அவள்..

அவளருகே வந்து இடுப்பில் கைவைத்து நின்றான் சூர்யா.. வேகமாக நடந்ததில் லேசாக மூச்சு வாங்கியது..

"கமலி.. சில விஷயங்களை நீ அடாப்ட் பண்ணிக்கத்தான் வேணும்.. ஒரு கணவனா நான் உன்கிட்ட உரிமை எடுத்துக்கணும்னு நினைக்கிறதுல எந்த தப்பும் இல்லையே..?"

"ஆனா..‌" அவள் எழுந்து நின்றாள்..

"ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட்.. ஆனா நீயும் என்னை புரிஞ்சுக்கணும்.. ரொம்ப நாளைக்கு என்னோட உணர்வுகளை கட்டுப்படுத்தி வைக்க முடியாது..‌ இப்ப கூட எனக்கு..‌" என்று நிறம் மாறிய கண்களோடு அவளை நெருங்கினான்‌ சூர்ய தேவ்.. அவள் நைட் டாப் குளிர்காற்றில் உடலோடு படிந்து கூர்மையாக நின்றது..

அவன் நோக்கம் புரிந்து சட்டென விலகி படிக்கட்டில் இடறி கீழே விழப் போனவளை இடையில் கை கொடுத்து தாங்கிப் பிடித்திருந்தான் சூர்யா..

பனிக்காற்றில் குளிர்ந்திருந்த அவள் முகத்தில்.. ஆடவனின் உஷ்ண மூச்சு மோதியது.. அவள் கண்கள் மூக்கு.. கன்னக்கதுப்பு ஒவ்வொன்றையும் தொட்டுச் சென்று இறுதியில் இதழ்களின் நிலைத்து நின்றது அவன் பார்வை.. மயக்கத்தோடு மெல்ல குனிந்து உதட்டால் உதட்டை தொடும் நேரம்.. சட்டென்று விலகியிருந்தாள் கமலி..

ஆஆஆஆ.. என வெறி பிடிக்கும் நிலையில் இருந்தான் அவன்..

சிவந்த கண்களோடு அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே படியேறி வீட்டுக்குள் ஓடியிருந்தாள் கமலி.‌.

நீண்ட மூச்செடுத்து கேசத்தை இரு கைகளால் கோதியபடி திரும்பி நின்று கொண்டான் அவன்..

உள்ளே வந்து அந்த சோபாவில் கவிழ்ந்து படுத்துக் கொண்டாள்..

"கடவுளே ஏன் எனக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்குது..?" வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு மெத்தென்ற சோபாவின் தன் முகத்தைப் புதைத்து கொண்டாள்..

"கமலி.." மீண்டும் அவன் குரல்.. அவள் தேகம் குலுங்கியது..

அவளிடமிருந்து பதில் இல்லை..

"எழுந்து அங்க வா.."

"எங்கே..?"

"பெட்ல வந்து படு.."

"நான் இங்கேயே படுத்துக்கறேன்.."

"இல்ல நீ என் பக்கத்துல தான் படுக்கணும்.."

"நீங்க போய் தூங்குங்க டாக்டர்.." அவள் குரல் பலவீனமாக ஒலித்தது..

"எழுந்து வா கமலி.." அவன் குரலில் அழுத்தம் கூடியது..

"அப்படி என்ன ப்..?" விருட்டென எழுந்து அமர்ந்தவள்.. வார்த்தைகளை தொண்டை குழிக்குள் அடக்கி கொண்டு மூச்சு வாங்கியபடி அவனை பார்த்தாள்..

"நான் எங்கேயும் போய்டல.. இங்க தானே இருக்கேன்.. போய் படுங்க டாக்டர்..!! நிம்மதியா தூங்குங்க.." அவள் பொறுமையை இழுத்து பிடித்துக் கொண்டு சொல்ல..

சலனமில்லாத முகத்தோடு முடியாது என்ற தலையசைத்தவன்.. எழுந்து வா.. என்றான் மீண்டும்..

இவர் சொன்னா நான் கேட்கணுமா..!! நான் என்ன இவரோட அடிமையா.. மனம் பிடிவாதம் பிடிக்க அந்த சோபாவில் சுருண்டு படுத்துக்கொண்டாள் கமலி..

"உன்னை மட்டும் தூக்கினா போதுமா இல்ல சோபாவையும் சேர்த்து தூக்கணுமா..?" அவன் கேள்வியில் துடித்து எழுந்து அமர்ந்தாள் கமலி..

"ஏன் டாக்டர்.. என்னை டார்ச்சர் பண்றீங்க..?"

மௌனமாக கட்டிலை நோக்கி கையை காண்பித்தான். அவன்..

உச்சகட்ட கோபத்தோடு விழிகளை மூடி திறந்து மூச்சை இழுத்தவள் வேகமாக எழுந்து சென்று கட்டிலில் அமர்ந்து கொண்டாள்..

"போதுமா.. இப்ப உங்களுக்கு சந்தோஷம் தானே..?" கொதித்துப் போயிருந்தவளின் கேள்வியை பொருட்படுத்தாமல் மறுபக்கம் வந்து கட்டிலில் படுத்துக் கொண்டான் அவன்..

அவன் விழிகள் திறந்து விட்டத்தை பார்த்துக் கொண்டிருந்ன..

"என்கிட்ட இருந்து என்ன எதிர்பார்க்கிறீங்க டாக்டர்.."

"உன்னை மட்டும் தான் எதிர்பார்க்கறேன் கமலி.."

"ஏன் இப்படி மாறி போயிட்டீங்க..?" ஏறி இறங்கிய குரலில் புரியாத பார்வையோடு கேட்டாள் கமலி.. ஆரம்பத்திலிருந்து அவள் பார்த்துக் கொண்டிருக்கும் சூர்யதேவ் இவன் இல்லையே..!!

"நீதான் என்னை மாத்திட்ட கமலி.. ஆரம்பத்துல நீ பக்கத்துல இருந்தா மட்டும் போதும்னு தோணுச்சு.. இப்போ அது மட்டும் பத்தாதுன்னு தோணுது.. நாளுக்கு நாள் எனக்குள்ள ஏற்படற மாற்றங்களை என்னால சமாளிக்கவே முடியல.. ப்ளீஸ் ஹெல்ப் மீ கமலி.." அவள் கரத்தை பிடித்திருந்தான் சூர்ய தேவ்..

கமலி உறைந்தாள்..

அவனிடமிருந்து தன் கரத்தை விடுவித்துக் கொள்ளவே முடியவில்லை.. சூர்ய தேவ் உறங்கிப் போயிருந்தான்..

"அம்மாடி.. ஒரு வழியா தூங்கிட்டார்.." கமலியிடமிருந்து நிம்மதி பெருமூச்சு..

அவன் பற்றியிருந்த தன் கரத்தை விடுவித்துக் கொண்டால் எங்கே எழுந்து விடுவானோ என்று அச்சத்தோடு அப்படியே சரிந்து படுத்துக் கொண்டாள் கமலி..

இரவு தாமதமாக தூங்கிய போதும் கூட மறுநாள் காலையில் சரியான நேரத்திற்கு எழுந்து விட்டான் சூர்யதேவ்..

உடைமாற்றிக் கொண்டு வெளியே வந்தான்.. ஊஞ்சலில் கமலி இல்லை.. வாசற்படியிலும் அவள் இல்லை.. தோட்டத்து பக்கமும் அவளை காணவில்லை..

"கமலி.. கமலி.."

"கமலிஇஇ.." அவன் குரல் ஸ்ருதி கூடியது..

"டாக்டர் சார் கமலிமா மாடியில நிக்கறாங்க.." வாசலில் செக்யூரிட்டி கத்தி சொன்னதை தொடர்ந்து இரண்டு இரண்டு படிகளாக தாவிக் மேலே ஏறினான் அவன்..

எவர்சில்வர் காபி குவளையோடு.. மாடியில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் கமலி..

"கமலி.. இங்க என்ன பண்ற..? நான் உன்னை வீடு முழுக்க தேடிட்டு இருக்கேன்.." மடமடவென்று நிதானமில்லாமல் வார்த்தைகளை இரைத்தான்..

"ஏன் என்னாச்சு..?" அவன் தவிப்பை புரிந்து கொள்ளாத கமலியின் நிதானமான பதில்..

அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் மாடி சுவற்றை இரு கைகளால் பிடித்துக் கொண்டு பார்வையை திருப்பினான்..

"நான் எழுந்து வரும்போது எப்பவும் ஊஞ்சல்ல தானே உட்கார்ந்திருப்ப.."

"இன்னைக்கு ஒரு சேஞ்ச் வேணும்னு தோணுச்சு அதனாலதான் இங்க வந்தேன்.."

"வாசல்ல கோலம் கூட போடலையே..?"

"மனசு சரியில்ல டாக்டர்..!! கோலம் போடணும்னு தோணல..‌"

ஏன் என்னவென்று அவன் காரணம் கேட்கவில்லை..

"சரி வா ஜாகிங் போகலாம்.."

"நான் வரல.. நீங்க மட்டும் போயிட்டு வாங்களேன்.."

"அப்படியெல்லாம் விட முடியாது.. ஒரு நாள் விட்டாலும் சோம்பல் பழகிப் போயிடும்.. வா.."

கமலி எரிச்சலாகி போனாள்..

"ஏன் கட்டாய படுத்துறீங்க.. எப்பவும் நீங்க சொல்றதை மட்டும் தான் நான் செய்யணுமா.. ஆரம்பத்திலிருந்து இப்படித்தான்.. உங்க இஷ்டப்படி தான் நான் எல்லாம் செய்யனும் இல்ல.." ஆத்திரத்தில் தன்னை மறந்து கத்தியவள்.. அவன் விழிகள் தன்னை ஊடுருவி நிற்பதில் தணிந்து..

"சாரி டாக்டர்" என்றாள் தடுமாற்றத்துடன்..

"காபியாவது போட்டு தருவியா.. இல்ல அதுக்கும் மனசு சரியில்லன்னு காரணம் சொல்லப் போறியா..?" கடுகடுத்த முகத்தோடு அவன் கேட்க.. ஆங் என விழித்தாள் கமலி..

"அதுவும் முடியாதா..?"

"இ.. இதோ.. அஞ்சு நிமிஷம்.." அவனை கடந்து மாடிப்படிகளில் இறங்கி ஓடினாள்.. வீட்டுக்குள் நுழைந்து அவள் சமையலறைக்குள் புகுந்து விட ஊஞ்சலில் அமர்ந்தபடி தன் ஷூவை கழட்டி வாசலை நோக்கி விசிறி அடித்தவன் சமையலறையில் நின்றிருந்தவளை முறைத்தான்..

பார்வையின் அனலும்.. அவன் ஷுவை வீசியெறிந்த கோப சிவப்பும் அத்தனை தூரம் கடந்து வந்து அவளை தாக்கிய போதும்.. பொருட்படுத்தாதவள் போல் அவனுக்காக காபி கலந்து எடுத்து வந்து தந்தவள் ஊஞ்சலில் அவனருகே அமர்ந்து கொண்டாள்.. அவன் காபியை பருகும் வரை அமைதியாக இருந்தாள்..

"டாக்டர் சார் நான் உங்ககிட்ட ஒரே ஒரு கேள்வி தான் கேட்கணும்..‌"

"சொல்லு.."

"நீங்க என்னை விரும்பறீங்களா..?"

"என்னை உங்களுக்கு பிடிக்குமா..?"

"ஒரு கேள்வின்னு சொல்லிட்டு ரெண்டு கேள்வி கேட்டுருக்க.."

"பதில் சொல்லுங்க.."

காலி கோப்பையோடு எழுந்தான் அவன்..

"இரண்டு கேள்விக்கும் ஒரே பதில்தான்.. நோ..!!"

கமலியின் முகம் மாறியது.. வேறென்ன எதிர்பார்த்தாளோ..?

அவர் உன்னை விரும்பினால் என்ன? காதலித்தால் என்ன..‌ உனக்குத்தான் கணவனாக அவன் தேவையில்லையே.. பிறகு எதற்காக இந்த குறுக்கு விசாரணை.. என்று மனசாட்சி கேள்வி எழுப்பியதை தாண்டி அவன் மனம் அறிந்து கொள்ள விரும்பினாள்..

நீ வேண்டும்.. முத்தம் வேண்டும்.. என் பக்கத்திலேயே உன்னை வச்சுக்கணும்.. இது போன்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிய வேண்டுமே.. அதற்காகத்தான் இந்த கேள்வி..!! ஆனால் அவன் நோ என்று சொன்னதில் அவள் ஆர்வமும் ஆவலும் சுருங்கி போனது..

"என்னை காதலிக்கல என்ன பிடிக்காது.. ஆனா முத்தம் மட்டும் வேணுமா..?"

கொதிப்போடு எழுந்து அவனைத் தொடர்ந்து சமையலறை பக்கம் சென்றாள்..

"முத்தம் மட்டும் இல்ல.. மொத்தமும் வேணும்.. தர தயாரா இருக்கியா..?" காலிகோப்பையை கழுவி கவிழ்த்தபடி அவன் கேட்ட கேள்விகள் சப்த நாடியில் ஒடுங்கி போனது..

"இங்க பாரு கமலி.. நான் ஒரு ஏசெக்ஸுவல்.. எனக்கு பெருசா பாலியல் ஈர்ப்பு இல்லைன்னு இவ்வளவு நினைச்சுட்டு இருந்தேன்.. ஆனா ஒரு சராசரி மனுஷனுக்குள்ள ஆசைகள்.. உணர்ச்சிகள் எல்லாம் எனக்குள்ளேயும் உருவாக ஆரம்பிச்சிருக்கு.. நீ இங்க வந்த பிறகுதான் இந்த மாற்றங்கள் ஆரம்பிச்சது.."

புத்தம் புதியதாக அவன் சொன்ன செய்தியில் குழம்பி போனாள் கமலி.. "அதனால..?"

பாக்கெட்டில் கை நுழைத்துக் கொண்டு அவள் பக்கம் திரும்பி நின்றான் சூர்ய தேவ்..

"அதனால அதுக்கான சொல்யூஷனையும் நீ தான் தரணும்.."

"அப்போ உங்களுக்கு என் மேல எந்த இன்ட்ரெஸ்ட்டும் இல்ல..?"

"உன் மேல எனக்கு நிறையவே இன்ட்ரஸ்ட் இருக்கு.. இவ்வளவு நேரமா அதைத்தான் சொல்லிட்டு இருக்கேன்.. நீ சொல்ற மாதிரி அது அன்பு காதல் நேசம் பாசம்.. இந்த கேட்டகரியில சேருமான்னு எனக்கு தெரியல.."

"நான் என்ன உங்க ஆராய்ச்சி எலியா..?"

அவள் பதில் பேசவில்லை..

"உங்க உணர்ச்சிகளுக்கு நான் தீனி.."

"நான் உன்னை ஃபோர்ஸ் பண்ணலயே.. முடிவை உன்கிட்டயே விட்டுட்டேனே..?"

"அது என்ன..? மத்த பொண்ணுங்க கிட்ட தோன்றாத உணர்வு என்கிட்ட மட்டும் உங்களுக்கு தோணுது.."

யோசனையோடு உதட்டைப் பிதுக்கி தோள்களை குலுக்கினான் சூர்யதேவ்..

"ஏன்னா... நீ என வித்தியாசமா தெரியற.. மத்த பொண்ணுங்க கிட்ட இல்லாத ஏதோ ஒன்னு உன்கிட்ட இருக்கு.. உன்னோட ஒவ்வொரு செயலும் என்னை உன்னிப்பாக கவனிக்க வைக்குது..!! ஏதோ ஒரு வகையில் காந்தம் மாதிரி என்னை அட்ராக்ட் பண்ற..!!"

"நீ அழகா இருக்க.. அதனால உன்னை பிடிக்குது.." என்று வழக்கமான ஆண்கள் போல் வழியாமல்.. அவன் அடுக்கி வைத்த காரணங்கள் கமலியினுள் சலனத்தை ஏற்படுத்தியது.. அஷோக் கூட அவள் அழகை தானே நேசித்தான்.. அதனால்தான் கமலி அவனுக்கு சீக்கிரமே சலித்து போய் விட்டாள் போலும்..

இவன் சொல்லும் காரணங்கள் புதியதாய் இருக்கிறதே..‌!!

"நீங்க என்னென்னமோ சொல்றீங்க.. எனக்கு ஒண்ணுமே புரியல.. ஆனா எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க.. நான் நிறைய யோசிக்கணும்..‌ அதுவரைக்கும் நாம இப்படி நண்பர்களாகவே இருக்கலாம்..‌" என்று சொன்னவளை குறுகுறுவென்று பார்த்தவன் மெல்ல அவளை நெருங்கினான்..

என்னை ஏதென்று அவள் சுதாரிப்பதற்குள்.. கமலியை இறுக்கமாக அணைத்திருந்தான் சூர்ய தேவ்..

அவன் அணைப்புக்குள் உறைந்து சிலையாக நின்றிருந்தாள் கமலி..

அவளால் அந்த இறுக்கத்தை தாண்டி.......வேறெதையும் உணர முடியவில்லை அவளால்..‌

அவளை விடுவித்து தள்ளி நின்றான்..

"நீ ஃபிரண்டா இரு.. ஆனா நான் உன் ஹஸ்பண்டா தான் இருப்பேன்.." என்றவன் அவளை கடந்து அங்கிருந்து சென்றிருந்தான்..

தொடரும்..👌👌👌👌👌💖
 
New member
Joined
Mar 19, 2024
Messages
7
விடிய விடிய உறக்கம் வராமல் விழித்திருந்தாள் கமலி.. சூர்ய தேவ் கூட உறங்கி இருக்கவில்லை உறங்க முயற்சித்தான் என்று வேண்டுமானால் சொல்லலாம்.. புரண்டு புரண்டு அவன் படுத்து உருண்டதில் கடலலை போல் அந்த மெத்தை குலுங்கியது..

ஒவ்வொரு முறை அவன் அசையும் போது கமலி திரும்பி பார்த்தாள்.. உறக்கமில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறான் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது..

டாக்டர் திடீரென்று இப்படி கேட்பாரென கமலி எதிர்பார்க்கவில்லையே..!! அத்துமீறி அவள் விரல் நகத்தை கூட தொட்டு பேசியிராதவர்.. முத்தம் வேண்டும் என்று கேட்டதும் இதயத்துடிப்பு சீரற்று தாளம் தப்பி துடித்துக் கொண்டிருக்கிறது .. நிம்மதி பறி போனது..

நட்பு வளையத்தை தாண்டி அவர் எல்லை மீற மாட்டார் என்ற நம்பிக்கையோடு தானே திருமணம் செய்து கொண்டாள்.. ஏற்கனவே நாம் இருவரும் கணவன் மனைவி.. என்று சூர்யதேவ் அடிக்கடி அழுத்திச் சொல்லிக் கொண்டிருப்பதில் பீதியடைந்து குழம்பியிருந்தவள் முத்தம் வேண்டும் என்று கேட்டதில் மொத்தமாக நடுங்கி போயிருந்தாள்..

அவன் சொன்ன வார்த்தைகளை நெஞ்சில் அசை போட்டுக் கொண்டிருந்தாள்.. அவர் மனசுல இந்த அளவு சலனம் வர்ற அளவுக்கு நான் என்ன செஞ்சுட்டேன்.. ஒருவேளை கல்யாணம் செஞ்சுக்கிட்டதால மனைவிங்கற உரிமையில் என்னை நெருங்க நினைக்கிறாரா..? இல்ல நெருங்கனும்னு ஆசை வந்ததால என்னை கல்யாணம் செஞ்சுக்கிட்டாரா..? ஐயோ ஒண்ணுமே புரியலையே..!! நான்தான் அவசரப்பட்டுட்டேனா.. கொஞ்சம் யோசிச்சு இருந்திருக்கணும்.. நகம் கடித்தபடி தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தாள் கமலி..

"நகத்தோடு சேர்த்து விரலையும் கடிச்சு தின்னுடாதே..!!" கரகரத்த குரலில் திடுக்கிட்டு திரும்பினாள்.. இரண்டு கைகளையும் தலைக்கு தந்து படுத்திருந்தவன் அவள் பக்கமாக திரும்பியிருந்தான்..

"இதென்ன நகம் கடிக்கற பழக்கம்.. ஹாஸ்பிடல்ல கூட இதே மேனரிசம் கண்டினியூ ஆகும்.. ஹைஜீனிக் ப்ராக்டிஸ் ரொம்ப முக்கியம்.. ஒரு நர்சுக்கு இந்த விஷயம் தெரியாதா..?"

"வீட்ல கூட டாக்டரா இருக்கணுமா..?" சலிப்போடு நீண்ட பெருமூச்சு விட்டாள் கமலி..

"புருஷனா இருக்க நான் ரெடி தான்.. நீதான் விட மாட்டேங்கற..!!" அவன் பதிலில் திகைத்து திரும்பி அவன் முகம் பார்த்திட விழிகள் மூடியிருந்தான் சூர்ய தேவ்..

கமலிக்கு தலைவலிக்க ஆரம்பித்துவிட்டது.. டாக்டரை கணவனாக அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியாது.. துணை வேண்டும் என்பதற்காகவா திருமணம் செய்து கொண்டாள்..? அசோக்கை வெறுப்பேற்ற.. அவன் முன்பு தான் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பதை காட்டிக் கொள்வதற்காக..!!

இல்லற வாழ்வில் ஈடுபட முடியாது என்ற டாக்டரின் பலவீனம் அவளுக்கு பலமாகி போனது..‌ இப்போது எல்லாம் தலைகீழாக மாறிப் போகிறதே..!!

குடும்பம் நடத்தலாம் வா என்றல்லவா அழைக்கிறார் இந்த டாக்டர்..

நட்பு வட்டத்தை தாண்டி ஒரு மனைவியாக சகல விதத்திலும் அவனை திருப்தி படுத்த முடியும் என்றால் மட்டும் திருமணம் செய்து கொள்.. வருண் சொன்ன வார்த்தைகள் சுற்றி சுற்றி வந்து அவள் மூளையில் அறைகிறது..

மீண்டும் மறுபக்கமாக புரண்டு படுத்தான் சூர்யதேவ்.. குலுங்கிய மெத்தையின் மீது அவளும் துள்ளினாள்..

தூங்கவில்லை என்பதற்கு அறிகுறியாக அவன் கால்கள் ஆடிக் கொண்டிருந்தன..

"இன்னும் எவ்வளவு நேரம் தூங்காம இப்படியே உக்காந்துட்டு இருக்க போற..?"

"நீங்க தூங்கலையா..?"

"என் தூக்கத்துக்கான தீர்வு உன்கிட்டதான் இருக்கு.."

கமலிக்கு அழுகையே வந்துவிட்டது.. என் மனநிலை புரியாமல் இந்த டாக்டர் ஏன் என் உணர்வுகளோடு விளையாட வேண்டும்..

"முத்தம் சாதாரண விஷயம்னு நினைச்சிட்டீங்களா..? கணவன் மனைவிக்கு இடையில் நெருக்கமும் இணக்கமும் இல்லாமல் எப்படி முத்தம் கொடுக்க முடியும்.."

சூர்ய தேவ் எழுந்து அமர்ந்தான்..

"எனக்கும் இந்த லைஃப் புதுசு.. மனசு சொல்றபடி கேட்டு வாழ்வோம்.. நாம நெருக்கமா இருக்கறதுல எனக்கொன்னும் அப்ஜக்ஷன் இல்ல"

"ஆனா எனக்கு இருக்கு..!! நான் வேற ஒருத்தனோட அஞ்சு வருஷம் மனைவியா வாழ்ந்திருக்கேன்.."

"சோ..?"

என்றவனை விலுக்கென்று நிமிர்ந்து பார்த்தாள்.. இந்த ஜடத்துக்கு எப்படி சொல்லி புரிய வைப்பது..

"அந்த வாழ்க்கையிலிருந்து என்னால வெளியே வர முடியல.. உங்களை கணவனா ஏத்துக்க முடியல.." அழுத்தம் திருத்தமாகச் சொன்னவளை கண்கள் குறுக்கி கூர்ந்து பார்த்தான் சூர்யதேவ்..

"நீ உன்னோட எக்ஸ் ஹஸ்பண்டை இன்னும் விரும்பறியா..?"

அந்தக் கேள்வியில் திடுக்கிட்டு திரும்பியவள்..

"இல்ல நிச்சயமா இல்லை..!! அவன் செஞ்ச துரோகத்தை என்னால ஜீரணிக்கவும் முடியல மறக்கவும் முடியல.. இவ்வளவு கேவலமா அசிங்கமா ஏமாந்துட்டேன்னு நினைச்சு நெஞ்செல்லாம் ரணமா சீழ் பிடிச்சு கிடக்குது.. நானும் முடிஞ்ச அளவுக்கு என்னை தேத்திகிட்டு சந்தோஷமா இருக்கத்தான் முயற்சி பண்றேன்.. ஆனா முடியல.. இந்த நேரத்துல எனக்கு தேவை என்னை புரிஞ்சுக்கற ஒரு நல்ல நண்பன் மட்டும் தான்.. காதலனோ கணவனோ எனக்கு வேண்டாம்.. தயவு செஞ்சு என்னை புரிஞ்சுக்கோங்க ப்ளீஸ்.." கால்களை மடக்கி நெஞ்சுப்புறமாக இழுத்துக் கொண்டு தன் முகத்தை முழங்காலில் புதைத்தாள் கமலி..

அவன் பார்வை கவிழ்ந்திருக்கும் தன் முகத்தை துளைப்பதை உணர்ந்து கொண்டாள் கமலி.. ஆனாலும் நிமிரவில்லை.. நிமிர்ந்து பார்த்த நேரத்தில் சூர்ய தேவ் அங்கே இல்லை..

"எங்க போனாரு இவரு..?" சுற்று முற்றும் பார்த்தவள்.. அறையை விட்டு வெளியேறி வீட்டுக்குள் அவனை தேடினாள்.. கதவு திறந்திருப்பதை கண்டு அவசரமாக வாசல் பக்கம் ஓடினாள்..

இரு பக்கத் தோட்டத்தின் நடுவே கார் நிறுத்தி வைக்கும் அந்த நடைபாதையில் குறுகிய தூரத்தை குறுக்கும் நெடுக்குமாக நடந்தபடி அளந்து கொண்டிருந்தான் சூர்யதேவ்.. செக்யூரிட்டி அவருக்கான கூட்டில் சென்று அடைந்திருந்தார்..

வெளியே வந்து கீழ்படியில் இறங்கி நின்றாள் கமலி..

அவள் காலடி சத்தத்தில் நிமிர்ந்து பார்த்தவன் மீண்டும் திரும்பி நடக்க துவங்கினான்..

"எதுக்காக இந்த நேரத்துல வெளியே வந்து நடக்கறீங்க.. பனி பெய்யுது.. உள்ள வாங்க.."

"நீ உள்ள போ.. நான் கொஞ்ச நேரம் நடந்துட்டு வரேன்.."

"என்ன ஆச்சு..? ஏதாவது பிரச்சனையா..?"

நடப்பதை நிறுத்திவிட்டு அவளைப் பார்த்தான்..

"ஏன் உனக்கு தெரியாதா..? அப்படியே நடந்துட்டு இருந்தா டயர்டாகி தூங்கிடுவேன்னு நினைக்கிறேன்.."

சுயநலமாக யோசித்து டாக்டரின் வாழ்க்கையை வீணடித்து விட்டோமோ..? கமலிக்கு குற்ற உணர்ச்சி தலை தூக்கியது..

"என்னால உங்களுக்கு கஷ்டம்.. அதனாலதான் நான் அடுத்த ரூம்ல படுத்துக்கிறேன்னு சொன்னேன்.."

அவளருகே வந்து நின்றான் சூர்ய தேவ்..

"அதனால பெருசா எதுவும் மாறப் போறது இல்ல.. நீ எந்த ரூம்ல இருந்தாலும் நான் உன்னை தேடி வந்துடுவேன்.. உன்னை பக்கத்துல வச்சுக்கணும்னு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. தூரமா தள்ளி வைக்க இல்லை.." என்று விட்டு மீண்டும் நடக்க துவங்க.. விழி சிமிட்டாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் கமலி..

"டாக்டர் நீங்க என்னை எமோஷனலா அட்டாக் பண்றீங்க.."

"நான் என்ன செஞ்சேன்..?" கண்கள் இடுங்கினான் அவன்..

"நீங்க இப்படி தூங்காம உடம்பை கெடுத்துக்கிறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.."

"உனக்கேன் கஷ்டம்.. நான் யாரு உனக்கு.. நீ போய் தூங்கு போ.." அவன் திரும்பி பார்க்காமல் நடந்தான்..

கோபமா.. தாபமா.. ஏன் கையை வீசி இப்படி நடக்கிறான்.. கமலி பரிதாபமாக விழித்தபடி அங்கேயே நின்றாள்..

"ஸ்லீப்பிங் பில் எடுத்துக்கோங்க டாக்டர்.. நல்லா தூக்கம் வரும்.."

"எத்தனை நாளைக்கு..? தூக்க மாத்திரைக்கு அடிமையாக சொல்றியா..!! எனக்கு பழையபடி இயற்கையா தூக்கம் வரணும். அதுக்காகத்தான் முயற்சி செஞ்சுட்டு இருக்கேன்.." அவன் நடந்து கொண்டே இருந்தான்..

"நீ உள்ள போ.. கமலி.."

"இல்ல.. நீங்க வர்ற வரைக்கும் நான் இங்கேயே உக்காந்துக்கறேன்.." அந்த படிக்கட்டிலேயே அமர்ந்து விட்டாள் அவள்..

அவளருகே வந்து இடுப்பில் கைவைத்து நின்றான் சூர்யா.. வேகமாக நடந்ததில் லேசாக மூச்சு வாங்கியது..

"கமலி.. சில விஷயங்களை நீ அடாப்ட் பண்ணிக்கத்தான் வேணும்.. ஒரு கணவனா நான் உன்கிட்ட உரிமை எடுத்துக்கணும்னு நினைக்கிறதுல எந்த தப்பும் இல்லையே..?"

"ஆனா..‌" அவள் எழுந்து நின்றாள்..

"ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட்.. ஆனா நீயும் என்னை புரிஞ்சுக்கணும்.. ரொம்ப நாளைக்கு என்னோட உணர்வுகளை கட்டுப்படுத்தி வைக்க முடியாது..‌ இப்ப கூட எனக்கு..‌" என்று நிறம் மாறிய கண்களோடு அவளை நெருங்கினான்‌ சூர்ய தேவ்.. அவள் நைட் டாப் குளிர்காற்றில் உடலோடு படிந்து கூர்மையாக நின்றது..

அவன் நோக்கம் புரிந்து சட்டென விலகி படிக்கட்டில் இடறி கீழே விழப் போனவளை இடையில் கை கொடுத்து தாங்கிப் பிடித்திருந்தான் சூர்யா..

பனிக்காற்றில் குளிர்ந்திருந்த அவள் முகத்தில்.. ஆடவனின் உஷ்ண மூச்சு மோதியது.. அவள் கண்கள் மூக்கு.. கன்னக்கதுப்பு ஒவ்வொன்றையும் தொட்டுச் சென்று இறுதியில் இதழ்களின் நிலைத்து நின்றது அவன் பார்வை.. மயக்கத்தோடு மெல்ல குனிந்து உதட்டால் உதட்டை தொடும் நேரம்.. சட்டென்று விலகியிருந்தாள் கமலி..

ஆஆஆஆ.. என வெறி பிடிக்கும் நிலையில் இருந்தான் அவன்..

சிவந்த கண்களோடு அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே படியேறி வீட்டுக்குள் ஓடியிருந்தாள் கமலி.‌.

நீண்ட மூச்செடுத்து கேசத்தை இரு கைகளால் கோதியபடி திரும்பி நின்று கொண்டான் அவன்..

உள்ளே வந்து அந்த சோபாவில் கவிழ்ந்து படுத்துக் கொண்டாள்..

"கடவுளே ஏன் எனக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்குது..?" வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு மெத்தென்ற சோபாவின் தன் முகத்தைப் புதைத்து கொண்டாள்..

"கமலி.." மீண்டும் அவன் குரல்.. அவள் தேகம் குலுங்கியது..

அவளிடமிருந்து பதில் இல்லை..

"எழுந்து அங்க வா.."

"எங்கே..?"

"பெட்ல வந்து படு.."

"நான் இங்கேயே படுத்துக்கறேன்.."

"இல்ல நீ என் பக்கத்துல தான் படுக்கணும்.."

"நீங்க போய் தூங்குங்க டாக்டர்.." அவள் குரல் பலவீனமாக ஒலித்தது..

"எழுந்து வா கமலி.." அவன் குரலில் அழுத்தம் கூடியது..

"அப்படி என்ன ப்..?" விருட்டென எழுந்து அமர்ந்தவள்.. வார்த்தைகளை தொண்டை குழிக்குள் அடக்கி கொண்டு மூச்சு வாங்கியபடி அவனை பார்த்தாள்..

"நான் எங்கேயும் போய்டல.. இங்க தானே இருக்கேன்.. போய் படுங்க டாக்டர்..!! நிம்மதியா தூங்குங்க.." அவள் பொறுமையை இழுத்து பிடித்துக் கொண்டு சொல்ல..

சலனமில்லாத முகத்தோடு முடியாது என்ற தலையசைத்தவன்.. எழுந்து வா.. என்றான் மீண்டும்..

இவர் சொன்னா நான் கேட்கணுமா..!! நான் என்ன இவரோட அடிமையா.. மனம் பிடிவாதம் பிடிக்க அந்த சோபாவில் சுருண்டு படுத்துக்கொண்டாள் கமலி..

"உன்னை மட்டும் தூக்கினா போதுமா இல்ல சோபாவையும் சேர்த்து தூக்கணுமா..?" அவன் கேள்வியில் துடித்து எழுந்து அமர்ந்தாள் கமலி..

"ஏன் டாக்டர்.. என்னை டார்ச்சர் பண்றீங்க..?"

மௌனமாக கட்டிலை நோக்கி கையை காண்பித்தான். அவன்..

உச்சகட்ட கோபத்தோடு விழிகளை மூடி திறந்து மூச்சை இழுத்தவள் வேகமாக எழுந்து சென்று கட்டிலில் அமர்ந்து கொண்டாள்..

"போதுமா.. இப்ப உங்களுக்கு சந்தோஷம் தானே..?" கொதித்துப் போயிருந்தவளின் கேள்வியை பொருட்படுத்தாமல் மறுபக்கம் வந்து கட்டிலில் படுத்துக் கொண்டான் அவன்..

அவன் விழிகள் திறந்து விட்டத்தை பார்த்துக் கொண்டிருந்ன..

"என்கிட்ட இருந்து என்ன எதிர்பார்க்கிறீங்க டாக்டர்.."

"உன்னை மட்டும் தான் எதிர்பார்க்கறேன் கமலி.."

"ஏன் இப்படி மாறி போயிட்டீங்க..?" ஏறி இறங்கிய குரலில் புரியாத பார்வையோடு கேட்டாள் கமலி.. ஆரம்பத்திலிருந்து அவள் பார்த்துக் கொண்டிருக்கும் சூர்யதேவ் இவன் இல்லையே..!!

"நீதான் என்னை மாத்திட்ட கமலி.. ஆரம்பத்துல நீ பக்கத்துல இருந்தா மட்டும் போதும்னு தோணுச்சு.. இப்போ அது மட்டும் பத்தாதுன்னு தோணுது.. நாளுக்கு நாள் எனக்குள்ள ஏற்படற மாற்றங்களை என்னால சமாளிக்கவே முடியல.. ப்ளீஸ் ஹெல்ப் மீ கமலி.." அவள் கரத்தை பிடித்திருந்தான் சூர்ய தேவ்..

கமலி உறைந்தாள்..

அவனிடமிருந்து தன் கரத்தை விடுவித்துக் கொள்ளவே முடியவில்லை.. சூர்ய தேவ் உறங்கிப் போயிருந்தான்..

"அம்மாடி.. ஒரு வழியா தூங்கிட்டார்.." கமலியிடமிருந்து நிம்மதி பெருமூச்சு..

அவன் பற்றியிருந்த தன் கரத்தை விடுவித்துக் கொண்டால் எங்கே எழுந்து விடுவானோ என்று அச்சத்தோடு அப்படியே சரிந்து படுத்துக் கொண்டாள் கமலி..

இரவு தாமதமாக தூங்கிய போதும் கூட மறுநாள் காலையில் சரியான நேரத்திற்கு எழுந்து விட்டான் சூர்யதேவ்..

உடைமாற்றிக் கொண்டு வெளியே வந்தான்.. ஊஞ்சலில் கமலி இல்லை.. வாசற்படியிலும் அவள் இல்லை.. தோட்டத்து பக்கமும் அவளை காணவில்லை..

"கமலி.. கமலி.."

"கமலிஇஇ.." அவன் குரல் ஸ்ருதி கூடியது..

"டாக்டர் சார் கமலிமா மாடியில நிக்கறாங்க.." வாசலில் செக்யூரிட்டி கத்தி சொன்னதை தொடர்ந்து இரண்டு இரண்டு படிகளாக தாவிக் மேலே ஏறினான் அவன்..

எவர்சில்வர் காபி குவளையோடு.. மாடியில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் கமலி..

"கமலி.. இங்க என்ன பண்ற..? நான் உன்னை வீடு முழுக்க தேடிட்டு இருக்கேன்.." மடமடவென்று நிதானமில்லாமல் வார்த்தைகளை இரைத்தான்..

"ஏன் என்னாச்சு..?" அவன் தவிப்பை புரிந்து கொள்ளாத கமலியின் நிதானமான பதில்..

அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் மாடி சுவற்றை இரு கைகளால் பிடித்துக் கொண்டு பார்வையை திருப்பினான்..

"நான் எழுந்து வரும்போது எப்பவும் ஊஞ்சல்ல தானே உட்கார்ந்திருப்ப.."

"இன்னைக்கு ஒரு சேஞ்ச் வேணும்னு தோணுச்சு அதனாலதான் இங்க வந்தேன்.."

"வாசல்ல கோலம் கூட போடலையே..?"

"மனசு சரியில்ல டாக்டர்..!! கோலம் போடணும்னு தோணல..‌"

ஏன் என்னவென்று அவன் காரணம் கேட்கவில்லை..

"சரி வா ஜாகிங் போகலாம்.."

"நான் வரல.. நீங்க மட்டும் போயிட்டு வாங்களேன்.."

"அப்படியெல்லாம் விட முடியாது.. ஒரு நாள் விட்டாலும் சோம்பல் பழகிப் போயிடும்.. வா.."

கமலி எரிச்சலாகி போனாள்..

"ஏன் கட்டாய படுத்துறீங்க.. எப்பவும் நீங்க சொல்றதை மட்டும் தான் நான் செய்யணுமா.. ஆரம்பத்திலிருந்து இப்படித்தான்.. உங்க இஷ்டப்படி தான் நான் எல்லாம் செய்யனும் இல்ல.." ஆத்திரத்தில் தன்னை மறந்து கத்தியவள்.. அவன் விழிகள் தன்னை ஊடுருவி நிற்பதில் தணிந்து..

"சாரி டாக்டர்" என்றாள் தடுமாற்றத்துடன்..

"காபியாவது போட்டு தருவியா.. இல்ல அதுக்கும் மனசு சரியில்லன்னு காரணம் சொல்லப் போறியா..?" கடுகடுத்த முகத்தோடு அவன் கேட்க.. ஆங் என விழித்தாள் கமலி..

"அதுவும் முடியாதா..?"

"இ.. இதோ.. அஞ்சு நிமிஷம்.." அவனை கடந்து மாடிப்படிகளில் இறங்கி ஓடினாள்.. வீட்டுக்குள் நுழைந்து அவள் சமையலறைக்குள் புகுந்து விட ஊஞ்சலில் அமர்ந்தபடி தன் ஷூவை கழட்டி வாசலை நோக்கி விசிறி அடித்தவன் சமையலறையில் நின்றிருந்தவளை முறைத்தான்..

பார்வையின் அனலும்.. அவன் ஷுவை வீசியெறிந்த கோப சிவப்பும் அத்தனை தூரம் கடந்து வந்து அவளை தாக்கிய போதும்.. பொருட்படுத்தாதவள் போல் அவனுக்காக காபி கலந்து எடுத்து வந்து தந்தவள் ஊஞ்சலில் அவனருகே அமர்ந்து கொண்டாள்.. அவன் காபியை பருகும் வரை அமைதியாக இருந்தாள்..

"டாக்டர் சார் நான் உங்ககிட்ட ஒரே ஒரு கேள்வி தான் கேட்கணும்..‌"

"சொல்லு.."

"நீங்க என்னை விரும்பறீங்களா..?"

"என்னை உங்களுக்கு பிடிக்குமா..?"

"ஒரு கேள்வின்னு சொல்லிட்டு ரெண்டு கேள்வி கேட்டுருக்க.."

"பதில் சொல்லுங்க.."

காலி கோப்பையோடு எழுந்தான் அவன்..

"இரண்டு கேள்விக்கும் ஒரே பதில்தான்.. நோ..!!"

கமலியின் முகம் மாறியது.. வேறென்ன எதிர்பார்த்தாளோ..?

அவர் உன்னை விரும்பினால் என்ன? காதலித்தால் என்ன..‌ உனக்குத்தான் கணவனாக அவன் தேவையில்லையே.. பிறகு எதற்காக இந்த குறுக்கு விசாரணை.. என்று மனசாட்சி கேள்வி எழுப்பியதை தாண்டி அவன் மனம் அறிந்து கொள்ள விரும்பினாள்..

நீ வேண்டும்.. முத்தம் வேண்டும்.. என் பக்கத்திலேயே உன்னை வச்சுக்கணும்.. இது போன்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிய வேண்டுமே.. அதற்காகத்தான் இந்த கேள்வி..!! ஆனால் அவன் நோ என்று சொன்னதில் அவள் ஆர்வமும் ஆவலும் சுருங்கி போனது..

"என்னை காதலிக்கல என்ன பிடிக்காது.. ஆனா முத்தம் மட்டும் வேணுமா..?"

கொதிப்போடு எழுந்து அவனைத் தொடர்ந்து சமையலறை பக்கம் சென்றாள்..

"முத்தம் மட்டும் இல்ல.. மொத்தமும் வேணும்.. தர தயாரா இருக்கியா..?" காலிகோப்பையை கழுவி கவிழ்த்தபடி அவன் கேட்ட கேள்விகள் சப்த நாடியில் ஒடுங்கி போனது..

"இங்க பாரு கமலி.. நான் ஒரு ஏசெக்ஸுவல்.. எனக்கு பெருசா பாலியல் ஈர்ப்பு இல்லைன்னு இவ்வளவு நினைச்சுட்டு இருந்தேன்.. ஆனா ஒரு சராசரி மனுஷனுக்குள்ள ஆசைகள்.. உணர்ச்சிகள் எல்லாம் எனக்குள்ளேயும் உருவாக ஆரம்பிச்சிருக்கு.. நீ இங்க வந்த பிறகுதான் இந்த மாற்றங்கள் ஆரம்பிச்சது.."

புத்தம் புதியதாக அவன் சொன்ன செய்தியில் குழம்பி போனாள் கமலி.. "அதனால..?"

பாக்கெட்டில் கை நுழைத்துக் கொண்டு அவள் பக்கம் திரும்பி நின்றான் சூர்ய தேவ்..

"அதனால அதுக்கான சொல்யூஷனையும் நீ தான் தரணும்.."

"அப்போ உங்களுக்கு என் மேல எந்த இன்ட்ரெஸ்ட்டும் இல்ல..?"

"உன் மேல எனக்கு நிறையவே இன்ட்ரஸ்ட் இருக்கு.. இவ்வளவு நேரமா அதைத்தான் சொல்லிட்டு இருக்கேன்.. நீ சொல்ற மாதிரி அது அன்பு காதல் நேசம் பாசம்.. இந்த கேட்டகரியில சேருமான்னு எனக்கு தெரியல.."

"நான் என்ன உங்க ஆராய்ச்சி எலியா..?"

அவள் பதில் பேசவில்லை..

"உங்க உணர்ச்சிகளுக்கு நான் தீனி.."

"நான் உன்னை ஃபோர்ஸ் பண்ணலயே.. முடிவை உன்கிட்டயே விட்டுட்டேனே..?"

"அது என்ன..? மத்த பொண்ணுங்க கிட்ட தோன்றாத உணர்வு என்கிட்ட மட்டும் உங்களுக்கு தோணுது.."

யோசனையோடு உதட்டைப் பிதுக்கி தோள்களை குலுக்கினான் சூர்யதேவ்..

"ஏன்னா... நீ என் கண்ணுக்கு வித்தியாசமா தெரியற.. மத்த பொண்ணுங்க கிட்ட இல்லாத ஏதோ ஒன்னு உன்கிட்ட இருக்கு.. உன்னோட ஒவ்வொரு செயலும் என்னை உன்னிப்பாக கவனிக்க வைக்குது..!! ஏதோ ஒரு வகையில் காந்தம் மாதிரி என்னை அட்ராக்ட் பண்ற..!!"

"நீ அழகா இருக்க.. அதனால உன்னை பிடிக்குது.." என்று வழக்கமான ஆண்கள் போல் வழியாமல்.. அவன் அடுக்கி வைத்த காரணங்கள் கமலியினுள் சலனத்தை ஏற்படுத்தியது.. அஷோக் கூட அவள் அழகை தானே நேசித்தான்.. அதனால்தான் கமலி அவனுக்கு சீக்கிரமே சலித்து போய் விட்டாள் போலும்..

இவன் சொல்லும் காரணங்கள் புதியதாய் இருக்கிறதே..‌!!

"நீங்க என்னென்னமோ சொல்றீங்க.. எனக்கு ஒண்ணுமே புரியல.. ஆனா எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க.. நான் நிறைய யோசிக்கணும்..‌ அதுவரைக்கும் நாம இப்படி நண்பர்களாகவே இருக்கலாம்..‌" என்று சொன்னவளை குறுகுறுவென்று பார்த்தவன் மெல்ல அவளை நெருங்கினான்..

என்னை ஏதென்று அவள் சுதாரிப்பதற்குள்.. கமலியை இறுக்கமாக அணைத்திருந்தான் சூர்ய தேவ்..

அவன் அணைப்புக்குள் உறைந்து சிலையாக நின்றிருந்தாள் கமலி..

அவளால் அந்த இறுக்கத்தை தாண்டி வேறெதையும் உணர முடியவில்லை அவளால்..‌

அவளை விடுவித்து தள்ளி நின்றான்..

"நீ ஃபிரண்டா இரு.. ஆனா நான் உன் ஹஸ்பண்டா தான் இருப்பேன்.." என்றவன் அவளை கடந்து அங்கிருந்து சென்றிருந்தான்..

தொடரும்..
Ethu doctor oda innings. Yella ballayum score panrar manusan
 
Joined
Sep 19, 2023
Messages
56
ரொம்ப நல்ல பாலிசி.
இப்படியே முட்டிக்கிட்டு இருங்க.
கமலி பிச்சுக்கிட்டு எங்கிட்டோ ஓட போறா.
 
Top