• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 26

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
80
மகரிஷி சுற்றுலா சென்ற அடுத்த நாளிலேயே இங்கே கலவரம் ஆரம்பித்துவிட்டது..

சமையலறையில் இரவு உணவை சமைத்துக் கொண்டிருந்த அருந்ததியிடம்.. "அம்மா..!" என்று மூச்சு வாங்கியபடி முகம் வெளிறி ஓடி வந்தாள் சந்திரமதி..

"என்னடி.. என்ன ஆச்சு..?" என்றவளுக்கு கடங்காரன் எவனேனும் வந்து வாசலில் நிற்கிறானோ என்ற கலக்கம்‌..!

"அ.. அப்பா..!" ஒற்றை விரலை வாசல் பக்கமாய் காட்டி சொல்லியவளுக்கு அந்த வார்த்தையில் ஒரு துளி ஒட்டுதலும் இல்லை என்பதே உண்மை..

அந்த சின்னஞ்சிறு பிள்ளையால் வீட்டை நோக்கி வருபவனை வேறெப்படி அடையாளப்படுத்தி சொல்ல முடியும்..?

"அப்பாவா..?" யோசனையோடு கண்கள் இடுங்கினாள் அருந்ததி..

"ஆமா அவர்தான் வந்துட்டு இருக்காரு.. என்னன்னு தெரியல..!" இந்த முறை அப்பா என்று விளிக்கவில்லை.. ஒருமுறை அருந்ததிக்கு புரியும் படியாக அடையாளப்படுத்தி சொல்லிவிட்டாளே..! இனி திரும்பத் திரும்ப அந்த நபரை அப்பா என்றழைத்து உரிமை கொண்டாட விரும்பவில்லை சந்திரமதி..

ஒரு சில நிமிடங்களுக்குள் முத்து முத்தாக வேர்த்து விட்டது அருந்ததிக்கு.. துணிச்சல் உண்டு தான்..

ஆனாலும் இந்த இடத்திலும் தன்னை அவமானப்படுத்தி அவதூறுகளை பரப்பி.. அதனைத் தொடர்ந்து உருவாகும் பிரச்சினைகளை சமாளிக்குமளவிற்கு நெஞ்சில் பலமிருப்பதாக தோன்றவில்லை..! எதிர்கொள்ளத்தான் வேண்டும்..

"அந்த ஆளு ஏன் இங்க வர்றான்..?"

"அ..அது.. அம்மா.. இன்னிக்கி அவரு ஸ்கூலுக்கு என்னை பார்க்க வந்திருந்தார்.." தயக்கமும் திணறலும் அச்சமும் அவள் பேச்சில்..

"அப்புறம்..?"

"நான் பாக்க முடியாதுன்னு சொல்லி திருப்பி அனுப்பிட்டேன்.. ஒருவேளை அதை வச்சுக்கிட்டு இங்க வந்து பிரச்சனை பண்ண போறாரோ..?"

சந்திரமதியின் உதடுகள் கூட உலர்ந்து போயிருந்தன..

வீட்டை நோக்கி வரும் பிரபாகரனின் கண்களில் ஆவேசத்தை பார்த்ததால் வந்த கலக்கம் இது..

இழுத்து பெருமூச்சு விட்டு மகளைப் பார்த்தாள் அருந்ததி..

"சரி வரட்டும் பாத்துக்கலாம்..! எக்காரணம் கொண்டு நீ வீட்டை விட்டு வெளியே வராத.. உள்ளேயே இரு.."

"அம்மா..! ரிஷி கூட இந்த நேரத்துல இல்லையே..?"

"யார் இருந்தாலும் இல்லைன்னாலும் நம்ம பிரச்சினையை நாம தானே பாக்கணும்.. விடு..! நான் பாத்துக்கறேன் நீ பயப்படாதே.."

"அம்மா நீங்க தனியா போகாதீங்க அவர் ரொம்ப கோவமா வர்றாரு..!"

மகளைப் பார்த்து வெறுமையாக சிரித்தாள் அருந்ததி..

"உங்க அப்பாவோட அர்த்தமில்லாத கோபம் என்னை சுட்டு பொசுக்கிடுமா..? அந்த ஆளு இந்த மாதிரி பிரச்சனை பண்றது நமக்கு ஒன்னும் புதுசில்லையே..! உனக்கு விவரம் தெரியாத வயசுலருந்து இப்ப வரைக்கும் அவன் என்னை பலவீனப்படுத்த உபயோகப்படுத்தற ஆயுதம் இது ஒன்னுதான்.. அதை தாண்டி என்ன பண்ணிடுவான் அதையும் பார்த்துடுவோம்..!"

அருந்ததி வெளியே வரவும் பிரபாகரன் வாயில் கதவை திறந்து கொண்டு உள்ளே வரவும் சரியாக இருந்தது..

"ஏய் என்னடி..!"

"என்ன வேணும் உனக்கு.. மரியாதையா இங்கிருந்து போய்டு.."

"உன்கிட்ட எனக்கென்னடி பேச்சு.. புள்ளையை என் கூட அனுப்பு.."

"தேவையில்லாம பிரச்சனை பண்ணாத.. அப்புறம்..!"

"அப்புறம் என்னடி பண்ணுவ..! கண்டதையும் சொல்லிக் குடுத்து என் புள்ள மனசுல நஞ்ச விதைச்சு.. என் மவ என்னை வெறுக்கிற மாதிரி செஞ்சுட்ட இல்ல..?"

"என்ன வாய்க்கு வாய் மக மகன்னு சொல்ற.. அப்படி பெருசா உன் மகளுக்கு என்ன செஞ்சு கிழிச்சிட்ட நீ..! போடா இங்கிருந்து.."

"எங்க செய்ய விட்ட.. அதான் திருட்டுத்தனமா எனக்கு பொறந்த புள்ளைய தூக்கிட்டு ஓடி வந்துட்டியே.. ஓடுகாலி.. உனக்கு ஒருத்தன் காணாது.. உன் அரிப்புக்கு என் மகள எதுக்கு நாயே கஷ்டப்படுத்தற.. ஒழுங்கு மரியாதையா அவளை என்கிட்ட விட்டுடு.."

"செருப்பு பிஞ்சிடும் இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினா போலீஸ்க்கு போன் பண்ணுவேன்.." அருந்ததி ஆக்ரோஷமாக கத்தினாள்..

"எப்பா.. என்னப்பா பிரச்சனை.. யார் நீ..!" கனகாவும் அவளைத் தொடர்ந்து இன்னும் மூன்று பெண்மணிகளும் அங்கு வந்தனர்..

"வாங்க..! உங்கள எல்லாம் பார்த்தா கௌரவமான குடும்பது பொம்பளைங்க மாதிரி தெரியறீங்க.. இப்படி ஒருத்திய எப்படிங்க எங்க குடியிருக்க விட்டிங்க..?"

"ஏன் அருந்ததிக்கு என்ன.. முதல்ல நீ யாரு.. அதை சொல்லு..!" அருந்ததியை ஏற இறங்க பார்த்தவாறு பிரபாகரனிடம் கேள்வியை தொடர்ந்தாள் கனகா..

"ஓஹோ அதுவே தெரியாதா..? நான் இவளுக்கு தாலி கட்டின புருஷன்.. ஒட்டும் வேணாம் உறவும் வேணாம்னு என்னை வெட்டிவிட்டு பிள்ளைய தூக்கிட்டு வந்து தனியா வாழறா..!"

"அட பாவமே ஏன் அப்படி..?"

"அதான் பாக்கறீங்களே.. ஒவ்வொரு வருஷமும் புதுசா இளசா ஒரு ஆம்பளைய வளைச்சு போட்டுகிட்டு சொகுசா பொழப்பு நடத்தறவளுக்கு என்னைய மாதிரி கண்ணியமா.. கஷ்டப்பட்டு உழைக்கிற புருஷன் கூட வாழ கசக்கத்தானே செய்யும்.."

"என்னப்பா இப்படியெல்லாம் பேசற.. அருந்ததி ரொம்ப நல்ல பொண்ணு.. எதுவா இருந்தாலும் ரெண்டு பேரும் உட்கார்ந்து பேசி பிரச்சனையை தீர்த்துக்கோங்க.."

கனகா நல்லபடியாக சொன்னபோதிலும் அவள் மனதில் அருந்ததியை பற்றிய கேலிச்சித்திரமும் அடுத்தென்ன நடக்கப்போகிறது என்று தெரிந்து கொள்வதற்கான சுவாரஸ்யமும் மேலோங்கி நின்றது..

"ஐயோ உங்களுக்கு தெரியாதுங்க..! நல்லபடியா வச்சு காப்பாத்துறேன்.. என் புள்ளைக்கும் உனக்கும் ஒரு கௌரவமான நல்ல வாழ்க்கையை கொடுக்கிறேன்.. வாழலாம்.. வாடின்னு இவ பின்னாடி நாயா பேயா அலையறேன்.. என்ன பண்றது ஒரு ஆம்பள கூட வாழ பிடிக்கலையே இவளுக்கு.."

அருந்ததி எதிர்பார்த்ததுதான்.. பழகிவிட்ட அவமானங்கள்தான்.. ஆனாலும் வலித்தது..

"அட அசிங்கமா பேசாதப்பா..! இப்ப நீ கிளம்பு.. எதுவாயிருந்தாலும் பகல் நேரத்தில் வந்து பொறுமையா நிதானமா பேசி முடிவெடு.."

"என்னங்க நீங்க.. பாக்க நல்லவங்களா.. புத்திசாலியா தெரியறீங்க.. என் பொண்டாட்டிக்கு புத்திமதி சொல்லி அவளை என்கூட வாழ அனுப்பி வையுங்க.." என்றதும் கனகாவிற்கு அவள் தலையில் கிரீடம் வைத்ததைப் போலானது..

"என்ன அருந்ததி உன் புருஷன் சொல்றது சரிதானே..! என்னதான் நாகரிகம் முத்தி போனாலும் ஒரு பொண்ணு அவ புருஷன் கூட வாழறதுதான் கவுரவம்.. அவர்தான் திருந்திட்டேன்னு சொல்றாரே..! கொஞ்சம் பேசித்தான் பாரேன்.."

"ஐயோ கனகாக்கா உங்களுக்கு ஒன்னும் தெரியாது.. இவன் நல்லவன் இல்ல.. நடிக்கிறான்.. என்ன பத்தி தப்பு தப்பா பேசுறா இதுலருந்தே இவனோட கேவலமான குணம் உங்களுக்கு தெரியலையா..?'

"நீ ஒழுக்கமா இருந்தா அவன் ஏன் அப்படி பேச போறான்.. நாங்கதான் உன் கள்ள காதலனோட நீ அடிக்கற லூட்டிய பார்க்கறோமே..?" அந்த நால்வரில் ஒரு பெண் இன்னொரு பெண்ணிடம் முனங்கினாள்..

"இங்க பாரு அருந்ததி புள்ளையோட வாழ்க்கை ரொம்ப முக்கியம்.. ஆம்பளைங்க அப்படி இப்படித்தான் இருப்பாங்க.. நாமதான் அனுசரிச்சு போகணும்.. ஒரு சின்ன வயசு ஆம்பள இருக்கற இடத்துல இப்படி தனியா குடி இருக்கிறது நல்லாவா இருக்கு.. புருஷன் பேச்சை கேளு.. கொஞ்சம் அன்பா அனுசனையா உட்கார்ந்து பேசினா தீராத பிரச்சனையே இல்ல தெரியுமா..?"

"போதும்..! இங்க யாரும் உங்ககிட்ட அறிவுரை கேட்கல.. எல்லாரும் தயவு செஞ்சு இங்கருந்து போய்டுங்க.. என் மேல நீங்க காட்டுன அக்கறைக்கு ரொம்ப நன்றி.." கையெடுத்து கும்பிட்டு ஆவேசமாக கத்தினாள் அருந்ததி..

"அருந்ததி.. நாங்க சொல்றத கொஞ்சம் கேளுமா..!"

"வேண்டாம்.. நீங்க சொல்லி நான் காதால கேட்டது வரை எல்லாம் போதும்..!" வலியோடு கூடிய சிரிப்பு அவள் உதட்டினில்.. "இனி ஒரு வார்த்தை பேசாதீங்க.. தயவுசெஞ்சு இங்கிருந்து போயிடுங்க.."

"ஏய் வாங்கடி.. நல்லது சொன்னா இந்த காலத்துல யாருக்கு புடிக்குது..! எவ எக்கேடு கெட்டு நாசமா போனா நமக்கென்ன வந்துச்சு..!"

கனகாவும் மற்ற பெண்களும் அருந்ததியை பார்த்து முனங்கிக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தனர்..

"இந்த பாரு..! எனக்கு இந்த புள்ள ஒரு ஆயுதம் தான்.. எனக்கு தேவை நீதான்.. ஒழுங்கா பொண்டாட்டியா என் கூட வந்து வாழற வழிய பாரு.. அதுதான் உனக்கு கௌரவம்.."

"என்னடா மிரட்டறியா..?"

"அப்படி தான் வச்சுக்கயேன்..! முரண்டு பிடிக்காம நீயா புறப்பட்டு உன் புள்ளையோட என்கூட வந்தா அமைதியா அப்படியே கூட்டிட்டு போயிடுவேன்.."

"இல்லன்னா என்னடா செய்வே நாயே..?"

"இந்த தெருவுல ஒவ்வொரு வீட்லயும் போய் உன்ன பத்தி அசிங்க அசிங்கமா சொல்லுவேன்.. நீ நடத்த கெட்டவ ன்னு போஸ்டர் அடிச்சு ஓட்டுவேன்.. பிராத்தல் பண்றதா போலீஸ்ல கேஸ் கொடுப்பேன்.. தினமும் உன் வீட்டு வாசல்ல வந்து நின்னு அசிங்கமா கத்துவேன்.."

"உன்னால முடிஞ்சத பாத்துக்கோ போடா..!"

"ஒஹோ..! அந்த நெட்டையன் இருக்கிற தைரியத்துல இப்படியெல்லாம் பேசுறியோ.. எங்கடி உன் கள்ளக்காதலன்.. அவனுக்கும் சேர்த்து ஆப்படிக்கிறேன்னா இல்லையா பாருடி.. ரெண்டு பேரும் சேர்ந்து உல்லாச கூத்தடிக்கிறீங்களா..? அவன பாக்காம இந்த இடத்தை விட்டு நான் நகர்றதா இல்ல.."

அருந்ததிக்கு உள்ளுக்குள் குளிரெடுத்தது.. ரிஷி வரும் வரை இங்கேயே காத்திருக்கப் போகிறானா..? அவர் ஊரில் இல்லை என்றும் சொல்ல முடியாது.. இன்னும் தைரியமாக பிரச்சனைக்கான வழிகளை முன்னெடுப்பானே..!

"இன்னைக்கு நான் இந்த வீட்லதான் தங்குவேன்.. என்னடி பண்ண முடியும் உன்னால.. ஒருத்தனும் என்னை கேள்வி கேட்க முடியாது.." என்றபடி பிரபாகரன் வீட்டுக்குள் நுழைய போக..

"லொள்..!" என்று ஆக்ரோஷமாய் ஒரு சத்தம்..

அரண்டு போய் பின்னால் நகர்ந்தான்..

மோத்தி.. கால்களால் எம்பி அவன் தொடைக்கறியை கடித்து இழுப்பது போல் அப்படி ஒரு குரைப்பு.. கோபம்..

பற்களை நீட்டிக்கொண்டு உறுமிய உறுமலில் நான்கடிகள் பின்னே நகர்ந்து கேட் வரை ஓடினான்..

கேட்டில் நின்று அருந்ததியை பிரபாகரன் ஒரு பார்வை பார்க்க.. முன் கை கட்டிக்கொண்டு உதட்டில் சிரிப்போடு தீர்க்கமாக அவனைப் பார்த்தாள் அருந்ததி..

அடுத்த நாலு கால் பாய்ச்சலில் தன்னை நோக்கி வந்த நாயிடமிருந்து தப்பிப்பதற்காக அங்கிருந்து பின்னங்கால் பிடரியிலடிக்க ஓடியிருந்தான் பிரபாகரன்..

அவன் பயத்தில் ஓடுவதை திருப்தியாக பார்த்துக் கொண்டிருந்த அருந்ததி நீண்ட பெருமூச்சு விட்டு வீட்டுக்குள் நுழைந்தாள்..

குத்து காலிட்டு மிரட்சியோடு அமர்ந்திருந்தாள் சந்திரமதி..

அம்மாவை பார்த்ததும் எழுந்து ஓடி சென்று அணைத்து கொள்ள.. மகளின் அதிரடியான அணைப்பிலும் அவள் அழுகையிலும் திணறி போனாள் அருந்ததி..

"என்னமா..! ஒன்னும் இல்லைடா அந்த ஆள் போய்ட்டான்.. இனி திரும்ப வர மாட்டான் கவலைப்படாதே.." என்றபடி மகளோடு தரையில் அமர்ந்தாள்..!

தோளில் சாய்ந்து கேவிகேவி அழுது கொண்டிருந்தாள் சந்திரமதி..

"இப்ப எதுக்காகடி அழற..! அம்மா அப்படியெல்லாம் உன்னை விட்டுட மாட்டேன்.. என் உயிர் இருக்கிற வரைக்கும் அந்த அயோக்கியன் கிட்டருந்து உன்னை பாதுகாக்க போராடுவேன்.."

"ஏம்மா அவர் உன்னை கேவலமா பேசினாரு..! சொல்லப்போனா அவர்தான்மா கெட்டவரு.. நீங்க ரொம்ப நல்லவங்க.. உங்கள போய் இப்படி தப்பு தப்பா பேசலாமா.. நீங்க ஏம்மா அவரை சும்மா விட்டிங்க.. அடிக்க வேண்டியது தானே..!"

மகளின் பேச்சில் பாரமெல்லாம் இறங்கி போனது..!

"அந்த ஆள் மேல கை வச்சு என்னை நானே அசிங்கப்படுத்திக்க விரும்பல மதி..! அவன் செய்யற அநியாயத்துக்கெல்லாம் நிச்சயமா கடவுள் அவனுக்கு கூலி கொடுப்பார்.. அம்மா நல்லவ ன்னு நீ நம்பற இல்ல.. எனக்கு அது போதும்.." என மகளை அணைத்து உச்சி முகர்ந்தாள்..

எப்படியோ மகளை சமாதானப்படுத்தி உண்ண வைத்து உறங்க வைத்த போதும்.. இந்த இடத்திற்கும் தேடி வந்து பிரபாகரன் பிரச்சனை செய்து தன்னை அசிங்கப்படுத்தியதை ஜீரணிக்கவே முடியவில்லை.. அதிலும் யார் பக்கம் நியாயம் என்று தீர விசாரிக்காமல் அந்த பெண்கள் பேசிய பேச்சு.. அமிலச் சுழலாய் மனதை குடைந்து கொண்டே இருந்தது..

மனக் குறைகளை யாரிடம் பேசித் தீர்ப்பதென தெரியவில்லை.. சில நேரங்களில் உறவுகளை விட அண்டை வீட்டாரிடம் தான் ஆறுதல் தேடிக் கொள்ள முடியும்.. அதற்கும் இங்கே வழியில்லாமல் போனது..

மகளிடம் தனது மனக் குமுறல்களை கொட்டி தீர்க்க முடியாதே.. இன்னும் பயந்து போவாள்.. அவள் தன்னை புரிந்து வைத்திருப்பது வரை சந்தோஷம்..

திண்ணையில் வந்து அமர்ந்து சோர்வாக பெருமூச்சு விட்டாள்‌‌..

ஏதோ ஒரு உந்துதலில் அவள் கரம் அலைபேசியில் மகரிஷியின் எண்ணை அழுத்தியது..

"ஹ.. ஹலோ.."

"ஜேஜம்மா..!"

எத்தனை இதமான குரல்.. ஏன் கோங்ரா இந்த நேரத்துல என் பக்கத்துல இல்லாம போன..! தாயில்லாமல் தவிக்கும் குழந்தை போல் அழுகை முட்டியது..

"அருந்ததி..!" இணைப்பை துண்டித்து விட்டாளோ என அவன் தவிப்பு..

"ஹ்ம்ம்..!"

"சொல்லுடி.."

தள்ளி நிறுத்தும் இந்த மரியாதையான டி.. யாருக்கு வேண்டுமாம்.. இந்த நேரத்தில் உரிமையாக அழைக்கக்கூடாதா..? அவளின் ஏக்கம்..

"ஓய்.. ஜேஜம்மா லைன்ல இருக்கியா.."

"அடியேய் அருந்ததி.."

"ஹான்..! இருக்கேன்.. ரொம்ப சந்தோஷமா இருக்கற மாதிரி தெரியுது.." தன் குரலில் அனுமதியின்றி கலந்திருந்த கலக்கத்தை மறைத்துக் கொண்டாள்..

"அப்படியெல்லாம் இல்லமா.. நீ கால் பண்ணி இருக்கியே.. அதனால வந்த சந்தோஷமோ என்னவோ..!"

"சரி..!"

அருந்ததிக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை.. முழு விவரத்தையும் அவனிடம் சொல்லி கதறியழ மனம் துடித்துக் கொண்டிருந்தாலும் சுற்றுலா சென்றிருப்பவனின் உல்லாச மனதை கெடுத்து விடாதே அருந்ததி என்று உள்ளுணர்வு எச்சரித்தது..

"அப்புறம் என்ன விஷயம் அருந்ததி.."

"ஏதாவது விஷயம் இருந்தால்தான் உங்களுக்கு கால் பண்ணனும்னு தெரியாம போச்சு. நான் போன வைக்கறேன்..!"

"அடியேய்..!"

"இது தெலுங்குல வர்ற மரியாதையான டி மாதிரி தெரியலையே..?"

"இல்ல இல்ல.. இது படத்துல வர்ற டயலாக்.. அடியேய் அருந்ததி.. அதான் சும்மா கூப்பிட்டு பார்த்தேன்.. நல்லா இருக்குல்ல.."

"இப்ப நல்லா இருக்குன்னு நான் சொல்லனுமா..!"

"ஏன் இப்படி கோவமா பேசுற.. ஆக்சுவலி நீ கால் பண்ணி பேசுறது எனக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா..! சந்திராம்மா ஸ்கூல் விட்டு வந்ததும் ஈவினிங் என்கிட்ட பேசினாங்க.. நீ தான் கூப்பிடவே இல்ல அருந்ததி..!"

"அட்லீஸ்ட் நானாவது இப்ப கூப்பிடுருக்கேன்..! நீங்க அது கூட கால் பண்ணல.."

உடம்பில் ஆட்கொண்டிருந்த கொடைக்கானல் குளிர் உள்ளுக்குள்ளும் இதமாய் இறங்கியது..

"ஒரு காலத்துல நான் மனசு உடைஞ்சு போயிருந்த நேரத்துல மத்தியான நேரத்துல கால் பண்ணி சாப்ட்டியா அருந்ததின்னு அக்கறையா கேட்டுட்டு இருந்தீங்க.. அப்புறம் அதை அடியோடு கைவிட்டாச்சு..! எதிர்பார்த்தது என் தப்புதான்.."

"எதிர்பார்க்கிறாளா.. அய்யோ நா.. பொம்மா.." மனதுக்குள் குதுகலிப்பு..

"ஐயோ ஜேஜம்மா.. கொதிக்காதீங்க..! சந்திரமதி வீட்டுக்கு வந்த பிறகும் தினமும் கால் செஞ்சா எங்க இதையே சாக்கா வச்சு சலுகை எடுத்துக்கறதா நீ தப்பா நினைச்சிடுவியோன்னு பயம்.. சரி நான்தான் ஃபோன் பண்ணல.. நீ போன் பண்ணி பேசியிருக்கலாமே.. தினமும் இரண்டு மணிக்கு கால் பண்ணுவேன்னு காத்திருந்தேன் தெரியுமா..!"

அருந்ததியின் விழிகள் பட்டென அகலமாக திறந்து கொண்டன..

"ஆனா இப்ப கால் பண்ணிட்டேனே..!"

"ம்ம்.. அப்புறம்..?"

"அங்க போய் சேர்ந்ததும் ஒரு கால் பண்ணி சொல்லி இருக்கலாம்.."

"மன்னிச்சிரு தாயே.. இனிமே எல்லாத்தையும் அப்டேட் பண்றேன்.."

புன்னகை ததும்பிய அவன் குரலின் வித்தியாசத்தை தெரிந்து கொள்ள முடிந்தது..

"ரொம்ப எதிர்பார்க்கிறேனோ.. தப்புதான்.."

"இது எதிர்பார்ப்பு இல்ல.. என் மேல உனக்கு இருக்குற அக்கறை..! சந்தோஷமா இருக்குடி..‌"

திடீர் திடீரென அவன் குரல் ஏன் குழைகிறது என்று புரியவில்லை..

"நா.. நான் போன வச்சுடறேன்..!"

"ஏன்மா.. ஏன் என்னமோ மாதிரி பேசுற.."

குரலை வைத்து தன் மனநிலையை கண்டறிந்து அனுசரனையாக அவன் கேட்டதில் அழுகை பொங்கியது..

"அதெல்லாம் ஒன்னும் இல்ல..!" அவசரமாக அழைப்பை துண்டிக்க நினைத்தாள்..

"இல்ல என்னவோ இருக்கு..!"

"நான் ஃபோன வைக்கட்டுமா நேரமாச்சு போய் தூங்கணும்.."

"இல்ல இல்ல.. நீ வீடியோ கால் வா.. சம்திங் இஸ் ராங்.."

"அய்யோ.."

"நான் கால் பண்றேன்.." என்றவன் குரல் இணைப்பை.. காணொளி இணைப்பாக மாற்றியிருந்தான்..

வாசல் விளக்கின் வெளிச்சத்தில் அமர்ந்திருந்தாள் அருந்ததி..

"அரு..!" வழக்கத்திற்கு மாறாய் அவன் குரல் அநியாயத்திற்கு ஆழ்ந்து கிறங்கியது..

"பாகுன்னாவா பொம்மா.."

"யோவ்.."

"நல்லா இருக்கியாடா..!"

தெலுங்கில் வரும் டி தெரியும்.. இது என்ன டா..! ஆனாலும் கேட்க எத்தனை சுகம்.

"ம்ம்.. நல்லாத்தான் இருக்கேன்.."

"மோத்தி.. என்ன பண்றான்.."

"இதோ இங்கே..!" அவள் ஃபோன் கேமராவை திருப்பி காட்ட பக்கத்து திண்ணையில் உறங்கிக் கொண்டிருந்தான் அவன்..

மகரிஷியின் உதட்டில் சிரிப்பு..

"சரி தூங்கட்டும்..!"

"ஆமா எங்க உக்காந்து இருக்கீங்க.. முன்னாடி நெருப்பு எரியுது..?"

"ஃபையர் கேம்ப்டி.. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்னு இப்பதான் ஓஞ்சுது.. பசங்க தூங்க போய்ட்டாங்க.. நான்தான் ஒரு ஃபோனுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.."

"யாரோட ஃபோன்.. ரொம்ப முக்கியமான ஆளா..! நான் வேணா கட் பண்ணட்டுமா..?"

"ஆமா.. ரொம்ப ரொம்ப முக்கியமான ஆள்.. என் மனசுக்கு ரொம்ப நெருக்கமானவங்க.. பேசிட்டேன்.."

அருந்ததிக்கு புரிவது போல இருந்தது.. புரியாத மாதிரியும் தோன்றியது.. வீண் கற்பனைகளை வளர்த்துக் கொள்ளாதே என்று எங்கோ ஒரு குரல்..

"சரி போய் தூங்குங்க..!"

"சாப்பிட்டீங்களான்னு கேட்கவே இல்லையே அருந்ததி..!"

"நீங்க கூட தான் என்னை கேட்கவே இல்லை..!"

"உனக்கு உன் பொண்ணு கூடவே இருக்கா.. மோத்தி இருக்கான்.. எனக்கு இங்க யாருமே இல்லையே.. நீதான் என்னை கேக்கணும்.."

"மணி பதினொன்னு..!"

"பரவாயில்லை கேளேன்.."

"சாப்பிட்டீங்களா..!"

கண்களை மூடி திறந்தான் மகரிஷி.. ஆழ்ந்த மூச்செடுத்து "சாப்பிட்டாச்சு டி.." என்றான் கமறிய குரலில்..

"கொடைக்கானல்ல ரொம்ப குளிரா இருக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன் ரொம்ப நேரம் வெளியே உட்காராதீங்க.. உள்ள போய் தூங்குங்க.."

"ஐ ஃபீல் டு ஹக் யூ அருந்ததி.."

"எனக்கு புரியல..!"

சிரித்தான் அவன்..

"சிரிக்காதிங்க கோங்ரா.."

"குட் நைட்.."

"ம்ம்.. குட் நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ்.."

"முத்து கலலு..!" (முத்த கனவுகள்..)

"என்ன சொன்னீங்க..?"

"அதான் நீ சொன்னியே ஸ்வீட் ட்ரீம்ஸ் அதைத்தான் சொன்னேன்..!"

"ம்ம்..! ஃபோன வைக்கிறேன்.."

அழும் பிள்ளைக்கு சாக்லேட் தந்தது போல் அருந்ததியின் மனநிலை முற்றிலுமாக மாறிப் போயிருந்தது..

உள்ளே சென்றவள் திரும்பி மோத்தியை பார்த்தாள்..‌

"ஏய்.. நீ உள்ள வா..!"

தலையை தூக்கிப் பார்த்தவன் மீண்டும் அப்படியே படுத்துக்கொண்டான்..

"எப்படியோ போ.." என்றவள் கதவை சாத்திக்கொண்டு உள்ளே வந்து படுத்து விட்டாள்..

திடீரென்று அடுத்த ராத்திரியில் முழிப்பு வந்தது..

மோத்தியை திண்ணையிலேயே விட்டு வந்த உறுத்தல் உறக்க கலக்கத்திலும் மனதை தாக்க.. அவசரமாக கதவை திறந்து பார்த்தாள்..

அங்கேயும் இங்கேயுமாக சுற்றியபடி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தான் அவன்..

இன்று நடந்த அசம்பாவிதத்தால் மோத்தி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறான் என்பது புரியாமல் இல்லை அவளுக்கு.. தூரத்தில் மனிதன் நிழல் தெரிந்தாலும் நின்று உற்று கவனித்து குரைத்தது..

"இதுக்கு இவ்வளவு அறிவா..?" அருந்ததி ஒரு கணம் வியந்து போனாள்..

அடுத்த நாள் ஊரை சுற்றி பார்த்த காரணத்தால் மகரிஷியால் போன் பேச முடியவில்லை.. அருந்ததிக்கும் வேலை நேரத்தில் போன் பேச முடியவில்லை..

அவன் அனுப்பிய குறுஞ்செய்திகளை மட்டும் அவ்வப்போது அலைபேசியை திறந்து பார்த்துக் கொண்டாள்..

மாணவர்களோடு சேர்ந்து செல்பி எடுத்து அவளுக்கு அனுப்பி இருந்தான்..!

படங்கள் ஒவ்வொன்றாய் பார்த்துக் கொண்டிருந்தவளின் முகத்தில் புன்னகை..

"நீ போட்டோ எடுத்து அனுப்பு அருந்ததி..!"

"நான் என்ன டூரா போயிருக்கேன்..!"

"அனுப்புடி.."

வண்டியை ஒரு மர நிழலில் நிறுத்திவிட்டு..

கைபேசியை தூரம் வைத்து அழகான புன்னகையோடு ஒரு செல்பி எடுத்து அனுப்பினாள்..

இங்கே திறந்து பார்த்தவனின் முகத்தில் அட்டகாச புன்னகை..

"பியூட்டிஃபுல்.. லவ்லி.."

என கண்களில் ஹார்ட் விடும் பொம்மையும் நடுவில் ஒரு முத்தமிடும் பொம்மையையும் மறைத்து பதில் அனுப்பியிருந்தான்..

ஐந்தாறு பொம்மைகளில் அந்த ஒற்றை முத்த பொம்மை கண்ணுக்கு தெரியவில்லை அருந்ததிக்கு..

அவன் பதிலில் வண்டியோடு பறக்க வேண்டும் போலிருந்தது..

அன்று இரவு கிரைண்டர் கழுவிய தண்ணீரை வெளியே ஊற்ற வந்தபோது தற்செயலாக அவனை பார்த்தாள்.. தூரத்தில் தள்ளாடியபடி நடந்து வந்து கொண்டிருந்தான் பிரபாகரன்..

முதுகுத்தண்டு சில்லிட்டு போனது..

நிதானமாக இருந்தாலாவது ஏதாவது பேசி பயமுறுத்தி சமாளிக்கலாம்.. கழுத்து வரை குடித்திருக்கிறானே..! குடிபோதையில் வீட்டுக்கு முன்பு மயங்கி விழுந்தால் என்ன செய்வது..‌! நெற்றியில் சூடு பரவியது..

டென்ஷனில் மோத்தி என்ற படைவீரன் இருப்பதை மறந்து விட்டாள் போலும்..

கேட்டை தாண்டி உள்ளே வரவிடவில்லை அவன்..

பக்கத்திலிருந்த பாதாள சாக்கடையில் விழுந்து.. தடுமாறிக் கொண்டு எழுந்து ஓட முடியாமல் ஓடிய பிரபாகரனை கண்டு அவள் முகத்தில் அத்தனை சிரிப்பு.. தீராத ஏக்கமெல்லாம் தீர்ந்து போனதை போல் அப்படி ஒரு திருப்தி..

நினைத்து நினைத்து சிரித்தபடி
வாசற்படியில் அமர்ந்து கொண்டாள் அருந்ததி.. ஓடி வந்து அவள் பாதத்தில் மோவாயை பதித்து படுத்துக் கொண்டான் மோத்தி..

அவள் கண்களில் கனிவு.. கரங்கள் மென்மையாக மோத்தியின் பிடரியை வருடி தந்தன.. உறங்க அழைப்பதற்காக வெளியே வந்த சந்திரமதி மோத்தியை பாசமாய் வருடிக் கொண்டிருக்கும் அன்னையை வித்தியாசமாக பார்த்து சிரித்துவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்..

அன்று இரவும் அந்த திண்ணையில் தான் படுத்துக்கொண்டான் அவன்..

"உள்ள வாயேன்டா.." அழைத்து பார்த்தாள்.. காதை மட்டும் மேலே தூக்கி துடிக்க விட்டு சிக்னல் காட்டிவிட்டு அமைதியாக படுத்துக் கொண்டான்..

அடுத்த நாள் காலையில் அருந்ததி கதவை திறக்கும்போது அங்கு மோத்தி இல்லை..

இங்கதான் எங்கேயாவது சுத்திக்கிட்டு இருப்பான் என்ற மனநிலையோடு கண்களை சுழல விட்டாள்..

எங்கும் அவனை காணவில்லை..!

"அருந்ததி.. உங்க வீட்ல கருப்பும் வெள்ளையுமா ஒரு நாய் இருந்துச்சே..! அது ரோட்ல செத்து கிடக்குது.. எவனோ அடிச்சு கொன்னுட்டான்னு பேசிக்கறாங்க.. போய் என்னன்னு பாரு..!" அந்த தெருவாசி ஒருத்தி சொல்லிவிட்டு செல்ல அருந்ததிக்கு கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது..

வேகமாக அவள் சொன்ன திசையை நோக்கி ஓடினாள்..

துப்புரவு தொழிலாளர்கள் இறந்து போன அந்த ஐந்தறிவு ஜீவனை தூக்கி குப்பையில் வண்டியில் போட்டுக் கொண்டு புறப்பட்டு சென்றனர்..

"நாய கடிக்க வச்ச என்னை விரட்டுறியாடி மு**.. இந்த நாய்க்கு ஏன் கையாலதான் சாவு பாத்துக்கிட்டே இரு..!" பிரபாகரன் வெறிபிடித்து சொன்ன வார்த்தைகள் நினைவில் வந்து போயின..

"வெள்ளையில கருப்பு புள்ளி.. அ.. அது மோத்தி தான்..! அ.. அய்யோ..! மோத்தி.. என்னடா இப்படி பண்ணிட்ட..! அந்த நாசமா போனவன் உன்னை அடிச்சு கொன்னுட்டானா..! இருந்த வரைக்கும் உன்னோட அருமை தெரியாம போயிட்டேனே.. செத்துப் போய் தான் உன் பாசத்தை எனக்கு நிரூபிக்கணுமா.. மோத்தி.. மோத்தி..!" தாளமுடியாமல் கண்ணீரோடு கதறி அழுதாள் அருந்ததி..

விசிப்பது போல் எங்கிருந்தோ ஒரு சத்தம்..!

அழுகையை நிறுத்திவிட்டு அதே சோர்வுடன் திரும்பி பார்த்தாள்..

அவளுக்கு தள்ளி சற்று தொலைவில் மோத்தி வந்து கொண்டிருந்தான்..

நிம்மதி சந்தோஷத்தின் உச்சத்தில் மூச்சுக்கு திணறி கொஞ்சமாக ஆரம்பித்த புன்னகை மெல்ல விரிந்தது.. பரவசத்தின் துவக்கத்தோடு..

"மோத்திஇஇஇஇஇ..!" அழைத்துக் கொண்டு அவள் ஓட.. மறுபக்கமிருந்து அவளை நோக்கி ஓடி வந்தான் மோத்தி..

தெருவென்றும் பாராமல் முழங்காலிட்டு அமர்ந்து மோத்தியை தூக்கிக் கொள்ள.. வாலை ஆட்டிக்கொண்டு அவள் கைகளுக்குள் விளையாடினான் மோத்தி..

"எங்கடா போன..! ஒரு நிமிஷத்துல இதயமே நின்னு போயிடுச்சு தெரியுமா..? நல்ல வேளை உனக்கு ஒன்னும் ஆகல.. எங்களை தவிக்க விட்டு எங்கேயும் போயிடாத மோத்தி..!" அவனைத் தடவி கொடுத்துக் கொண்டே அருந்ததி அழுதாள்..

அவனும் மூக்கை சுருக்கி விரித்து ஏதோ சொன்னான்..

அவன் பாஷை அவளுக்கு புரியவில்லை.. அவள் பாஷை அவனுக்கு தெரியவில்லை..

ஆகச் சிறந்த மொழியான அன்பு மட்டுமே இருவரையும் உணர்வு என்ற புள்ளியில் ஒன்று சேர்த்திருந்தது..

தொடரும்..
 
Last edited:
Member
Joined
Jul 19, 2024
Messages
49
மகரிஷி சுற்றுலா சென்ற அடுத்த நாளிலேயே இங்கே கலவரம் ஆரம்பித்துவிட்டது..

சமையலறையில் இரவு உணவை சமைத்துக் கொண்டிருந்த அருந்ததியிடம்.. "அம்மா..!" என்று மூச்சு வாங்கியபடி முகம் வெளிறி ஓடி வந்தாள் சந்திரமதி..

"என்னடி என்ன ஆச்சு..?" என்றவளுக்கு கடங்காரன் எவனேனும் வந்து வாசலில் நிற்கிறானோ என்ற கலக்கம்‌..!

"அ.. அப்பா..!" ஒற்றை விரலை வாசல் பக்கமாய் காட்டி சொல்லியவளுக்கு அந்த வார்த்தையில் ஒரு துளி ஒட்டுதலும் இல்லை என்பதே உண்மை..

அந்த சின்னஞ்சிறு பிள்ளையால் வீட்டை நோக்கி வருபவனை வேறெப்படி அடையாளப்படுத்தி சொல்ல முடியும்..?

"அப்பாவா..?" யோசனையோடு கண்கள் இடுங்கினாள் அருந்ததி..

"ஆமா அவர்தான் வந்துட்டு இருக்காரு.. என்னன்னு தெரியல..!" இந்த முறை அப்பா என்று விளிக்கவில்லை.. ஒருமுறை அருந்ததிக்கு புரியும் படியாக அடையாளப்படுத்தி சொல்லிவிட்டாளே..! இனி திரும்பத் திரும்ப அந்த நபரை அப்பா என்றழைத்து உரிமை கொண்டாட விரும்பவில்லை சந்திரமதி..

ஒரு சில நிமிடங்களுக்குள் முத்து முத்தாக வேர்த்து விட்டது அருந்ததிக்கு.. துணிச்சல் உண்டு தான்..

ஆனாலும் இந்த இடத்திலும் தன்னை அவமானப்படுத்தி அவதூறுகளை பரப்பி.. அதனைத் தொடர்ந்து உருவாகும் பிரச்சினைகளை சமாளிக்குமளவிற்கு நெஞ்சில் பலமிருப்பதாக தோன்றவில்லை..! சமாளிக்கத்தான் வேண்டும்..

"அந்த ஆளு ஏன் இங்க வர்றான்..?"

"அ..அது.. அம்மா.. இன்னிக்கி அவரு ஸ்கூலுக்கு என்னை பார்க்க வந்திருந்தார்.." தயக்கமும் திணறலும் அச்சமும் அவள் பேச்சில்..

"அப்புறம்..?"

"நான் பாக்க முடியாதுன்னு சொல்லி திருப்பி அனுப்பிட்டேன்.. ஒருவேளை அதை வச்சுக்கிட்டு இங்க வந்து பிரச்சனை பண்ண போறாரோ..?"

சந்திரமதியின் உதடுகள் கூட உலர்ந்து போயிருந்தன..

வீட்டை நோக்கி வரும் பிரபாகரனின் கண்களில் ஆவேசத்தை பார்த்ததால் வந்த கலக்கம் இது..

இழுத்து பெருமூச்சு விட்டு மகளைப் பார்த்தாள் அருந்ததி..

"சரி வரட்டும் பாத்துக்கலாம்..! எக்காரணம் கொண்டு நீ வீட்டை விட்டு வெளியே வராத.. உள்ளேயே இரு.."

"அம்மா..! ரிஷி கூட இந்த நேரத்துல இல்லையே..?"

"யார் இருந்தாலும் இல்லைன்னாலும் நம்ம பிரச்சினையை நாம தானே பாக்கணும்.. விடு..! நான் பாத்துக்குறேன் நீ பயப்படாதே.."

"அம்மா நீங்க தனியா போகாதீங்க அவர் ரொம்ப கோவமா வர்றாரு..!"

மகளைப் பார்த்து வெறுமையாக சிரித்தாள் அருந்ததி..

"உங்க அப்பாவோட அர்த்தமில்லாத கோபம் என்னை சுட்டு பொசுக்கிடுமா..? அந்த ஆளு இந்த மாதிரி பிரச்சனை பண்றது நமக்கு ஒன்னும் புதுசில்லையே..! உனக்கு விவரம் தெரியாத வயசுலருந்து இப்ப வரைக்கும் அவன் என்னை பலவீனப்படுத்த உபயோகப்படுத்தற ஆயுதம் இது ஒன்னுதான்.. அதை தாண்டி என்ன பண்ணிடுவான் அதையும் பார்த்துடுவோம்..!"

அருந்ததி வெளியே வரவும் பிரபாகரன் வாயில் கதவை திறந்து கொண்டு உள்ளே வரவும் சரியாக இருந்தது..

"ஏய் என்னடி..!"

"என்ன வேணும் உனக்கு.. மரியாதையா இங்கிருந்து போய்டு.."

"உன்கிட்ட எனக்கென்னடி பேச்சு.. புள்ளையை என் கூட அனுப்பு.."

"தேவையில்லாம பிரச்சனை பண்ணாத அப்புறம்..!"

"அப்புறம் என்னடி பண்ணுவ..! கண்டதையும் சொல்லிக் குடுத்து என் புள்ள மனசுல நஞ்ச விதைச்சு.. என் மவ என்னை வெறுக்கிற மாதிரி செஞ்சுட்ட இல்ல..?"

"என்ன வாய்க்கு வாய் மக மகன்னு சொல்ற.. அப்படி பெருசா உன் மகளுக்கு என்ன செஞ்சு கிழிச்சிட்ட நீ..! போடா இங்கிருந்து.."

"எங்க செய்ய விட்ட.. அதான் திருட்டுத்தனமா எனக்கு பொறந்த புள்ளைய தூக்கிட்டு ஓடி வந்துட்டியே.. ஓடுகாலி.. உனக்கு ஒருத்தன் காணாது.. உன் அரிப்புக்கு என் மகள எதுக்கு நாயே கஷ்டப்படுத்தற.. ஒழுங்கு மரியாதையா அவளை என்கிட்ட விட்டுடு.."

"செருப்பு பிஞ்சிடும் இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசின போலீஸ்க்கு போன் பண்ணுவேன்.." அருந்ததி ஆக்ரோஷமாக கத்தினாள்..

"எப்பா.. என்னப்பா பிரச்சனை.. யார் நீ..!" கனகாவும் அவளைத் தொடர்ந்து இன்னும் மூன்று பெண்மணிகளும் அங்கு வந்தனர்..

"வாங்க..! உங்கள எல்லாம் பார்த்தா கௌரவமான குடும்பது பொம்பளைங்க மாதிரி தெரியுறீங்க.. இப்படி ஒருத்திய எப்படிங்க எங்க குடியிருக்க விட்டிங்க..?"

"ஏன் அருந்ததிக்கு என்ன.. முதல்ல நீ யாரு.. அதை சொல்லு..!" அருந்ததியை ஏற இறங்க பார்த்தவாறு பிரபாகரனிடம் கேள்வியை தொடர்ந்தாள் கனகா..

"ஓஹோ அதுவே தெரியாதா..? நான் இவளுக்கு தாலி கட்டின புருஷன்.. ஒட்டும் வேணாம் உறவும் வேணாம்னு என்னை வெட்டிவிட்டு பிள்ளைய தூக்கிட்டு வந்து தனியா வாழறா..!"

"அட பாவமே ஏன் அப்படி..?"

"அதான் பாக்கறீங்களே.. ஒவ்வொரு வருஷமும் புதுசா இளசா ஒரு ஆம்பளைய வளைச்சு போட்டுகிட்டு சொகுசா பொழப்பு நடத்தறவளுக்கு என்னைய மாதிரி கண்ணியமா.. கஷ்டப்பட்டு உழைக்கிற புருஷன் கூட வாழ கசக்கத்தானே செய்யும்.."

"என்னப்பா இப்படியெல்லாம் பேசுற.. அருந்ததி ரொம்ப நல்ல பொண்ணு.. எதுவா இருந்தாலும் ரெண்டு பேரும் உட்கார்ந்து பேசி பிரச்சனையை தீர்த்துக்கோங்க.."

கனகா நல்லபடியாக சொன்னபோதிலும் அவள் மனதில் அருந்ததியை பற்றிய கேலிச்சித்திரமும் அடுத்தென்ன நடக்கப்போகிறது என்று தெரிந்து கொள்வதற்கான சுவாரஸ்யமும் மேலோங்கி நின்றது..

"ஐயோ உங்களுக்கு தெரியாதுங்க..! நல்லபடியா வச்சு காப்பாத்துறேன்.. என் புள்ளைக்கும் உனக்கும் ஒரு கௌரவமான நல்ல வாழ்க்கையை கொடுக்கிறேன்.. வாழலாம்.. வாடின்னு இவ பின்னாடி நாயா பேயா அலையறேன்.. என்ன பண்றது ஒரு ஆம்பள கூட வாழ பிடிக்கலையே இவளுக்கு.."

அருந்ததி எதிர்பார்த்ததுதான்.. பழகிவிட்ட அவமானங்கள்தான்.. ஆனாலும் வலித்தது..

"அட அசிங்கமா பேசாதப்பா..! இப்ப நீ கிளம்பு.. எதுவாயிருந்தாலும் பகல் நேரத்தில் வந்து பொறுமையா நிதானமா பேசி முடிவெடு.."

"என்னங்க நீங்க.. பாக்க நல்லவங்களா.. புத்திசாலியா தெரியறீங்க.. என் பொண்டாட்டிக்கு புத்திமதி சொல்லி அவளை என்கூட வாழ அனுப்பி வையுங்க.." என்றதும் கனகாவிற்கு அவள் தலையில் கிரீடம் வைத்ததைப் போலானது..

"என்ன அருந்ததி உன் புருஷன் சொல்றது சரிதானே..! என்னதான் நாகரிகம் முத்தி போனாலும் ஒரு பொண்ணு அவ புருஷன் கூட வாழறதுதான் கவுரவம்.. அவர்தான் திருந்திட்டேன்னு சொல்றாரே..! கொஞ்சம் பேசித்தான் பாரேன்.."

"ஐயோ கனகாக்கா உங்களுக்கு ஒன்னும் தெரியாது.. இவன் நல்லவன் இல்ல.. நடிக்கிறான்.. என்ன பத்தி தப்பு தப்பா பேசுறா இதுலருந்தே இவனோட கேவலமான குணம் உங்களுக்கு தெரியலையா..?'

"நீ ஒழுக்கமா இருந்தா அவன் ஏன் அப்படி பேச போறான்.. நாங்கதான் உன் கள்ள காதலனோட நீ அடிக்கற லூட்டிய பார்க்கறோமே..?" அந்த நால்வரில் ஒரு பெண் இன்னொரு பெண்ணிடம் முனங்கினாள்..

"இங்க பாரு அருந்ததி புள்ளையோட வாழ்க்கை ரொம்ப முக்கியம்.. ஆம்பளைங்க அப்படி இப்படித்தான் இருப்பாங்க.. நாமதான் அனுசரிச்சு போகணும்.. ஒரு சின்ன வயசு ஆம்பள இருக்கற இடத்துல இப்படி தனியா குடி இருக்கிறது நல்லாவா இருக்கு.. புருஷன் பேச்சை கேளு.. கொஞ்சம் அன்பா அனுசனையா உட்கார்ந்து பேசினா தீராத பிரச்சனையே இல்ல தெரியுமா..?"

"போதும்..! இங்க யாரும் உங்ககிட்ட அறிவுரை கேட்கல.. எல்லாரும் தயவு செஞ்சு இங்கருந்து போய்டுங்க.. என் மேல நீங்க காட்டுன அக்கறைக்கு ரொம்ப நன்றி.." கையெடுத்து கும்பிட்டு ஆக்ரோஷமாக கத்தினாள் அருந்ததி..

"அருந்ததி.. நாங்க சொல்றத கொஞ்சம் கேளுமா..!"

"வேண்டாம்.. நீங்க சொல்லி நான் காதால கேட்டது வரை எல்லாம் போதும்..!" வலியோடு கூடிய சிரிப்பு அவள் உதட்டினில்.. "இனி ஒரு வார்த்தை பேசாதீங்க.. தயவுசெஞ்சு இங்கிருந்து போயிடுங்க.."

"ஏய் வாங்கடி.. நல்லது சொன்னா இந்த காலத்துல யாருக்கு புடிக்குது..! எவ எக்கேடு கெட்டு நாசமா போனா நமக்கென்ன வந்துச்சு..!"

கனகாவும் மற்ற பெண்களும் அருந்ததியை பார்த்து முனங்கிக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தனர்..

"இந்த பாரு..! எனக்கு இந்த புள்ள ஒரு ஆயுதம் தான்.. எனக்கு தேவை நீதான்.. ஒழுங்கா பொண்டாட்டியா என் கூட வந்து வாழற வழிய பாரு.. அதுதான் உனக்கு கௌரவம்.."

"என்னடா மிரட்டுறியா..?"

"அப்படி தான் வச்சுக்கயேன்..! முரண்டு பிடிக்காம நீயா புறப்பட்டு உன் புள்ளையோட என்கூட வந்தா அமைதியா அப்படியே கூட்டிட்டு போயிடுவேன்.."

"இல்லன்னா என்னடா செய்வே நாயே..?"

"இந்த தெருவுல ஒவ்வொரு வீட்லயும் போய் உன்ன பத்தி அசிங்க அசிங்கமா சொல்லுவேன்.. நீ நடத்த கெட்டவ ன்னு போஸ்டர் அடிச்சு ஓட்டுவேன்.. பிராத்தல் பண்றதா போலீஸ்ல கேஸ் கொடுப்பேன்.. தினமும் உன் வீட்டு வாசல்ல வந்து நின்னு அசிங்கமா கத்துவேன்.."

"உன்னால முடிஞ்சத பாத்துக்கோ போடா..!"

"ஒஹோ..! அந்த நெட்டையன் இருக்கிற தைரியத்துல இப்படியெல்லாம் பேசுறியோ.. எங்கடி உன் கள்ளக்காதலன்.. அவனுக்கும் சேர்த்து ஆப்படிக்கிறேன்னா இல்லையா பாருடி.. ரெண்டு பேரும் சேர்ந்து உல்லாச கூத்தடிக்கிறீங்களா..? அவன பாக்காம இந்த இடத்தை விட்டு நான் நகர்றதா இல்ல.."

அருந்ததிக்கு உள்ளுக்குள் குளிரெடுத்தது.. ரிஷி வரும் வரை இங்கேயே காத்திருக்கப் போகிறானா..? அவர் ஊரில் இல்லை என்றும் சொல்ல முடியாது.. இன்னும் தைரியமாக பிரச்சனைக்கான வழிகளை முன்னெடுப்பானே..!


"இன்னைக்கு நான் இந்த வீட்லதான் தங்குவேன்.. என்னடி பண்ண முடியும் உன்னால.. ஒருத்தனும் என்னை கேள்வி கேட்க முடியாது.." என்றபடி பிரபாகரன் வீட்டுக்குள் நுழைய போக..

"லொள்..!" என்று ஆக்ரோஷமாய் ஒரு சத்தம்..

அரண்டு போய் பின்னால் நகர்ந்தான்..

மோத்தி.. கால்களால் எம்பி அவன் தொடைக்கறியை கடித்து இழுப்பது போல் அப்படி ஒரு குரைப்பு.. கோபம்..

பற்களை நீட்டிக்கொண்டு உறுமிய உறுமலில் நான்கடிகள் பின்னே நகர்ந்து கேட் வரை ஓடினான்..

கேட்டில் நின்று அருந்ததியை பிரபாகரன் ஒரு பார்வை பார்க்க.. முன் கை கட்டிக்கொண்டு உதட்டில் சிரிப்போடு தீர்க்கமாக அவனைப் பார்த்தாள் அருந்ததி..

அடுத்த நாலு கால் பாய்ச்சலில் தன்னை நோக்கி வந்த நாயிடமிருந்து தப்பிப்பதற்காக அங்கிருந்து பின்னங்கால் பிடரியிலடிக்க ஓடியிருந்தான் பிரபாகரன்..

அவன் பயத்தில் ஓடுவதை திருப்தியாக பார்த்துக் கொண்டிருந்த அருந்ததி நீண்ட பெருமூச்சு விட்டு வீட்டுக்குள் நுழைந்தாள்..

குத்து காலிட்டு மிரட்சியோடு அமர்ந்திருந்தாள் சந்திரமதி..

அம்மாவை பார்த்ததும் எழுந்து ஓடி சென்று அணைத்து கொள்ள.. மகளின் அதிரடியான அணைப்பிலும் அவள் அழுகையிலும் திணறி போனாள் அருந்ததி..

"என்னமா..! ஒன்னும் இல்லைடா அந்த ஆள் போய்ட்டான்.. இனி திரும்ப வர மாட்டான் கவலைப்படாதே.." என்றபடி மகளோடு தரையில் அமர்ந்தாள்..!

தோளில் சாய்ந்து கேவிகேவி அழுது கொண்டிருந்தாள் சந்திரமதி..

"இப்ப எதுக்காக இப்படி அழற..! அம்மா அப்படியெல்லாம் உன்னை விட்டு விட மாட்டேன்.. என் உயிர் இருக்கிற வரைக்கும் அந்த அயோக்கியன் கிட்டருந்து உன்னை பாதுகாக்க போராடுவேன்.."

"ஏம்மா அவர் உன்னை கேவலமா பேசினாரு..! சொல்லப்போனா அவர்தான்மா கெட்டவரு.. நீங்க ரொம்ப நல்லவங்க.. உங்கள போய் இப்படி தப்பு தப்பா பேசலாமா.. நீங்க ஏம்மா அவரை சும்மா விட்டிங்க.. அடிக்க வேண்டியது தானே..!"

மகளின் பேச்சில் பாரமெல்லாம் இறங்கி போனது..!

"அந்த ஆள் மேல கை வச்சு என்னை நானே அசிங்கப்படுத்திக்க விரும்பல மதி..! அவன் செய்யற அநியாயத்துக்கெல்லாம் நிச்சயமா கடவுள் அவனுக்கு கூலி கொடுப்பார்.. அம்மா நல்லவ ன்னு நீ நம்பற இல்ல.. எனக்கு அது போதும்.." என மகளை அணைத்து உச்சி முகர்ந்தாள்..

எப்படியோ மகளை சமாதானப்படுத்தி உண்ண வைத்து உறங்க வைத்த போதும்.. இந்த இடத்திற்கும் தேடி வந்து பிரபாகரன் பிரச்சனை செய்து தன்னை அசிங்கப்படுத்தியதை ஜீரணிக்கவே முடியவில்லை.. அதிலும் யார் பக்கம் நியாயம் என்று தீர விசாரிக்காமல் அந்த பெண்கள் பேசிய பேச்சு.. அமிலச் சுழலாய் மனதை குடைந்து கொண்டே இருந்தது..

மனக் குறைகளை யாரிடம் பேசித் தீர்ப்பதென தெரியவில்லை.. சில நேரங்களில் உறவுகளை விட அண்டை வீட்டாரிடம் தான் ஆறுதல் தேடிக் கொள்ள முடியும்.. அதற்கும் இங்கே வழியில்லாமல் போனது..

மகளிடம் தனது மனக் குமுறல்களை கொட்டி தீர்க்க முடியாதே.. இன்னும் பயந்து போவாள்.. அவள் தன்னை புரிந்து வைத்திருப்பது வரை சந்தோஷம்..

திண்ணையில் வந்து அமர்ந்து சோர்வாக பெருமூச்சு விட்டாள்‌‌..

ஏதோ ஒரு உந்துதலில் அவள் கரம் அலைபேசியில் மகரிஷியின் எண்ணை அழுத்தியது..

"ஹ.. ஹலோ.."

"ஜேஜம்மா..!"

எத்தனை இதமான குரல்.. ஏன் கோங்ரா இந்த நேரத்துல என் பக்கத்துல இல்லாம போன..! தாயில்லாமல் தவிக்கும் குழந்தை போல் அழுகை முட்டியது..

"அருந்ததி..!" இணைப்பை துண்டித்து விட்டாளோ என அவன் தவிப்பு..

"ஹ்ம்ம்..!"

"சொல்லுடி.."

தள்ளி நிறுத்தும் இந்த மரியாதையான டி.. யாருக்கு வேண்டுமாம்.. இந்த நேரத்தில் உரிமையாக அழைக்கக்கூடாதா..? அவளைத் தவிர்த்து..

"ஓய்.. ஜேஜம்மா லைன்ல இருக்கியா.."

"அடியேய் அருந்ததி.."

"ஹான்..! இருக்கேன்.. ரொம்ப சந்தோஷமா இருக்கற மாதிரி தெரியுது.." தன் குரலில் அனுமதியின்றி கலந்திருந்த கலக்கத்தை மறைத்துக் கொண்டாள்..

"அப்படியெல்லாம் இல்லமா.. நீ கால் பண்ணி இருக்கியே.. அதனால வந்த சந்தோஷமோ என்னவோ..!"

"சரி..!"

அருந்ததிக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை.. முழு விவரத்தையும் அவனிடம் சொல்லி கதறியழ மனம் துடித்துக் கொண்டிருந்தாலும் சுற்றுலா சென்றிருப்பவனின் உல்லாச மனதை கெடுத்து விடாதே அருந்ததி என்று உள்ளுணர்வு எச்சரித்தது..

"அப்புறம் என்ன விஷயம் அருந்ததி.."

"ஏதாவது விஷயம் இருந்தால்தான் உங்களுக்கு கால் பண்ணனும்னு தெரியாம போச்சு. நான் போன வைக்கறேன்..!"

"அடியேய்..!"

"இது தெலுங்குல வர்ற மரியாதையான டி மாதிரி தெரியலையே..?"

"இல்ல இல்ல.. இது படத்துல வர்ற டயலாக்.. அடியேய் அருந்ததி.. அதான் சும்மா கூப்பிட்டு பார்த்தேன்.. நல்லா இருக்குல்ல.."

"இப்ப நல்லா இருக்குன்னு நான் சொல்லனுமா..!"

"ஏன் இப்படி கோவமா பேசுற.. ஆக்சுவலி நீ கால் பண்ணி பேசுறது எனக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா..! சந்திராம்மா ஸ்கூல் விட்டு வந்ததும் ஈவினிங் என்கிட்ட பேசினாங்க.. நீ தான் கூப்பிடவே இல்ல அருந்ததி..!"

"அட்லீஸ்ட் நானாவது இப்ப கூப்பிடுருக்கேன்..! நீங்க அது கூட கால் பண்ணல.."

உடம்பில் ஆட்கொண்டிருந்த கொடைக்கானல் குளிர் உள்ளுக்குள்ளும் இதமாய் இறங்கியது..

"ஒரு காலத்துல நான் மனசு உடைஞ்சு போயிருந்த நேரத்துல மத்தியான நேரத்துல கால் பண்ணி சாப்ட்டியா அருந்ததின்னு அக்கறையா கேட்டுட்டு இருந்தீங்க.. அப்புறம் அதை அடியோடு கைவிட்டாச்சு..! எதிர்பார்த்தது என் தப்புதான்.."

"எதிர்பார்க்கிறாளா.. அய்யோ நா.. பொம்மா.." மனதுக்குள் குதுகலிப்பு..

"ஐயோ ஜேஜம்மா.. கொதிக்காதீங்க..! சந்திரமதி வீட்டுக்கு வந்த பிறகும் தினமும் கால் செஞ்சா எங்க இதையே சாக்கா வச்சு சலுகை எடுத்துக்கறதா நீ தப்பா நினைச்சிடுவியோன்னு பயம்.. சரி நான்தான் ஃபோன் பண்ணல நீ போன் பண்ணி இருக்கலாமே.. தினமும் இரண்டு மணிக்கு கால் பண்ணுவேன்னு காத்திருந்தேன் தெரியுமா..!"

அருந்ததியின் விழிகள் பட்டென அகலமாக திறந்து கொண்டன..

"ஆனா இப்ப கால் பண்ணிட்டேனே..!"

"ம்ம்.. அப்புறம்..?"

"அங்க போய் சேர்ந்ததும் ஒரு கால் பண்ணி சொல்லி இருக்கலாம்.."

"மன்னிச்சிரு தாயே இனிமே எல்லாத்தையும் அப்டேட் பண்றேன்.."

புன்னகை ததும்பிய அவன் குரலின் வித்தியாசத்தை தெரிந்து கொள்ள முடிந்தது..

"ரொம்ப எதிர்பார்க்கிறேனோ.. தப்புதான்.."

"இது எதிர்பார்ப்பு இல்ல என் மேல உனக்கு இருக்குற அக்கறை..! சந்தோஷமா இருக்குடி..‌"

திடீர் திடீரென அவன் குரல் ஏன் குழைகிறது என்று புரியவில்லை..

"நா.. நான் போன வச்சுடறேன்..!"

"ஏன்மா.. ஏன் என்னமோ மாதிரி பேசுற.."

குரலை வைத்து தன் மனநிலையை கண்டறிந்து அனுசரனையாக அவன் கேட்டதில் அழுகை பொங்கியது..

"அதெல்லாம் ஒன்னும் இல்ல..!" அவசரமாக அழைப்பை துண்டிக்க நினைத்தாள்..

"இல்ல என்னவோ இருக்கு..!"

"நான் ஃபோன வைக்கட்டுமா நேரமாச்சு போய் தூங்கணும்.."

"இல்ல இல்ல.. நீ வீடியோ கால் வா.. சம்திங் இஸ் ராங்.."

"அய்யோ.."

"நான் கால் பண்றேன்.." என்றவன் குரல் இணைப்பை.. காணொளி இணைப்பாக மாற்றியிருந்தான்..

வாசல் விளக்கின் வெளிச்சத்தில் அமர்ந்திருந்தாள் அருந்ததி..

"அரு..!" வழக்கத்திற்கு மாறாய் அவன் குரல் அநியாயத்திற்கு ஆழ்ந்து கிறங்கியது..

"பாகுன்னாவா பொம்மா.."

"யோவ்.."

"நல்லா இருக்கியாடா..!"

தெலுங்கில் வரும் டி தெரியும்.. இது என்ன டா..! ஆனாலும் கேட்க எத்தனை சுகம்.

"ம்ம்.. நல்லாத்தான் இருக்கேன்.."

"மோத்தி.. என்ன பண்றான்.."

"இதோ இங்கே..!" அவள் போன் கேமராவை திருப்பி காட்ட பக்கத்து திண்ணையில் உறங்கிக் கொண்டிருந்தான் அவன்..

மகரிஷியின் உதட்டில் சிரிப்பு..

"சரி தூங்கட்டும்..!"

"ஆமா எங்க உக்காந்து இருக்கீங்க.. முன்னாடி நெருப்பு எரியுது..?"

"ஃபையர் கேம்ப்டி.. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்னு இப்பதான் ஓஞ்சுது.. பசங்க தூங்க போய்ட்டாங்க.. நான்தான் ஒரு போனுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.."

"யாரோட ஃபோன்.. ரொம்ப முக்கியமான ஆளா..! நான் வேணா கட் பண்ணட்டுமா..?"

"ஆமா.. ரொம்ப ரொம்ப முக்கியமான ஆள்.. என் மனசுக்கு ரொம்ப நெருக்கமானவங்க.. பேசிட்டேன்.."

அருந்ததிக்கு புரிவது போல இருந்தது.. புரியாத மாதிரியும் தோன்றியது.. வீண் கற்பனைகளை வளர்த்துக் கொள்ளாதே என்று எங்கோ ஒரு குரல்..

"சரி போய் தூங்குங்க..!"

"சாப்பிட்டீங்களான்னு கேட்கவே இல்லையே அருந்ததி..!"

"நீங்க கூட தான் என்னை கேட்கவே இல்லை..!"

"உனக்கு உன் பொண்ணு கூடவே இருக்கா.. மோத்தி இருக்கான்.. எனக்கு இங்க யாருமே இல்லையே.. நீதான் என்னை கேக்கணும்.."

"மணி பதினொன்னு..!"

"பரவாயில்லை கேளேன்.."

"சாப்பிட்டீங்களா..!"

கண்களை மூடி திறந்தான் மகரிஷி.. ஆழ்ந்த மூச்செடுத்து "சாப்பிட்டாச்சு டி.." என்றான் கமறிய குரலில்..

"கொடைக்கானல்ல ரொம்ப குளிரா இருக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன் ரொம்ப நேரம் வெளியே உட்காராதீங்க.. உள்ள போய் தூங்குங்க.."

"ஐ ஃபீல் டு ஹக் யூ அருந்ததி.."

"எனக்கு புரியல..!"

சிரித்தான் அவன்..

"சிரிக்காதிங்க கோங்ரா.."

"குட் நைட்.."

"ம்ம்.. குட் நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ்.."

"முத்து கலலு..!" (முத்த கனவுகள்..)

"என்ன சொன்னீங்க..?"

"அதான் நீ சொன்னியே ஸ்வீட் ட்ரீம்ஸ் அதைத்தான் சொன்னேன்..!"

"ம்ம்..! ஃபோன வைக்கிறேன்.."

அழும் பிள்ளைக்கு சாக்லேட் தந்தது போல் அருந்ததியின் மனநிலை முற்றிலுமாக மாறிப் போயிருந்தது..

உள்ளே சென்றவள் திரும்பி மோத்தியை பார்த்தாள்..‌

"ஏய்.. நீ உள்ள வா..!"

தலையை தூக்கிப் பார்த்தவன் மீண்டும் அப்படியே படுத்துக்கொண்டான்..

"எப்படியோ போ.." என்றவள் கதவை சாத்திக்கொண்டு உள்ளே வந்து படுத்து விட்டாள்..

திடீரென்று அடுத்த ராத்திரியில் முழிப்பு வந்தது..

மோத்தியை திண்ணையிலேயே விட்டு வந்த உறுத்தல் உறக்க கலக்கத்திலும் மனதை தாக்க.. அவசரமாக கதவை திறந்து பார்த்தாள்..

அங்கேயும் இங்கேயுமாக சுற்றியபடி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தான் அவன்..

இன்று நடந்த அசம்பாவிதத்தால் மோத்தி பாதுகாவல் பணியில் ஈடுபட்டிருக்கிறான் என்பது புரியாமல் இல்லை அவளுக்கு.. தூரத்தில் மனிதன் நிழல் தெரிந்தாலும் நின்று உற்று கவனித்து குரைத்தது..

"இதுக்கு இவ்வளவு அறிவா..?" அருந்ததி ஒரு கணம் வியந்து போனாள்..

அடுத்த நாள் ஊரை சுற்றி பார்த்த காரணத்தால் மகரிஷியால் போன் பேச முடியவில்லை.. அருந்ததிக்கும் வேலை நேரத்தில் போன் பேச முடியவில்லை..

அவன் அனுப்பிய குறுஞ்செய்திகளை மட்டும் அவ்வப்போது அலைபேசியை திறந்து பார்த்துக் கொண்டாள்..

மாணவர்களோடு சேர்ந்து செல்பி எடுத்து அவளுக்கு அனுப்பி இருந்தான்..!

படங்கள் ஒவ்வொன்றாய் பார்த்துக் கொண்டிருந்தவளின் முகத்தில் புன்னகை..

"நீ போட்டோ எடுத்து அனுப்பு அருந்ததி..!"

"நான் என்ன டூரா போயிருக்கேன்..!"

"அனுப்பு டி.."

வண்டியை ஒரு மர நிழலில் நிறுத்திவிட்டு..

கைபேசியை தூரம் வைத்து அழகான புன்னகையோடு ஒரு செல்பி எடுத்து அனுப்பினாள்..

இங்கே திறந்து பார்த்தவனின் முகத்தில் அட்டகாச புன்னகை..

"பியூட்டிஃபுல்.. லவ்லி.."

என கண்களில் ஹார்ட் விடும் பொம்மையும் நடுவில் ஒரு முத்தமிடும் பொம்மையையும் மறைத்து பதில் அனுப்பியிருந்தான்..

ஐந்தாறு பொம்மைகளில் அந்த ஒரு பொம்மை கண்ணுக்கு தெரியவில்லை அருந்ததிக்கு..

அவன் பதிலில் வண்டியோடு பறக்க வேண்டும் போலிருந்தது ..

அன்று இரவு கிரைண்டர் கழுவிய தண்ணீரை வெளியே ஊற்ற வந்தபோது தற்செயலாக அவனை பார்த்தாள்.. தூரத்தில் தள்ளாடியபடி நடந்து வந்து கொண்டிருந்தான் பிரபாகரன்..

முதுகுத்தண்டு சில்லிட்டு போனது..

நிதானமாக இருந்தாலாவது ஏதாவது பேசி பயமுறுத்தி சமாளிக்கலாம்.. கழுத்து வரை குடித்திருக்கிறானே..! குடிபோதையில் வீட்டுக்கு முன்பு மயங்கி விழுந்தால் என்ன செய்வது..‌! நெற்றியில் சூடு பரவியது..

டென்ஷனில் மோத்தி என்ற படைவீரன் இருப்பதை மறந்து விட்டாள் போலும்..

கேட்டை தாண்டி உள்ளே வரவிடவில்லை அவன்..

பக்கத்திலிருந்த பாதாள சாக்கடையில் விழுந்து.. தடுமாறிக் கொண்டு எழுந்து ஓட முடியாமல் ஓடிய பிரபாகரனை கண்டு அவள் முகத்தில் அத்தனை சிரிப்பு.. தீராத ஏக்கமெல்லாம் தீர்ந்து போனதை போல் அப்படி ஒரு திருப்தி..

நினைத்து நினைத்து சிரித்தபடி
வாசற்படியில் அமர்ந்து கொண்டாள் அருந்ததி.. ஓடி வந்து அவள் பாதத்தில் மோவாயை பதித்து படுத்துக் கொண்டான் மோத்தி..

அவள் கண்களில் கனிவு.. கரங்கள் மென்மையாக மோத்தியின் பிடரியை வருடி தந்தன.. உறங்க அழைப்பதற்காக வெளியே வந்த சந்திரமதி மோத்தியை பாசமாய் வருடிக் கொண்டிருக்கும் அன்னையை வித்தியாசமாக பார்த்து சிரித்துவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்..

அன்று இரவும் அந்த திண்ணையில் தான் படுத்துக்கொண்டான் அவன்..

"உள்ள வாயேன்டா.." அழைத்து பார்த்தாள்.. காதை மட்டும் மேலே தூக்கி துடிக்க விட்டு சிக்னல் காட்டிவிட்டு அமைதியாக படுத்துக் கொண்டான்..

அடுத்த நாள் காலையில் அருந்ததி கதவை திறக்கும்போது அங்கு மோத்தி இல்லை..

இங்கதான் எங்கேயாவது சுத்திக்கிட்டு இருப்பான் என்ற மனநிலையோடு கண்களை சுழல விட்டாள்..

எங்கும் அவறை காணவில்லை..!

"அருந்ததி.. உங்க வீட்ல கருப்பும் வெள்ளையுமா ஒரு நாய் இருந்துச்சே..! அது ரோட்ல செத்து கிடக்குது.. எவனோ அடிச்சு கொன்னுட்டான்னு பேசிக்கறாங்க.. போய் என்னன்னு பாரு..!" அந்த தெருவாசி ஒருத்தி சொல்லிவிட்டு செல்ல அருந்ததிக்கு கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது..

வேகமாக அவள் சொன்ன திசையை நோக்கி ஓடினாள்..

துப்புரவு தொழிலாளர்கள் இறந்து போன அந்த ஐந்தறிவு ஜீவனை தூக்கி குப்பையில் வண்டியில் போட்டுக் கொண்டு புறப்பட்டு சென்றனர்..

"நாய கடிக்க வச்ச என்னை விரட்டுறியாடி மு**.. இந்த நாய்க்கு ஏன் கையாலதான் சாவு பாத்துக்கிட்டே இரு..!" பிரபாகரன் வெறிபிடித்து சொன்ன வார்த்தைகள் நினைவில் வந்து போயின..

"வெள்ளையில கருப்பு புள்ளி.. அ.. அது மோத்தி தான்..! அ.. அய்யோ..! மோத்தி.. என்னடா இப்படி பண்ணிட்ட..! அந்த நாசமா போனவன் உன்னை அடிச்சு கொன்னுட்டானா..! இருந்த வரைக்கும் உன்னோட அருமை தெரியாம போயிட்டேனே.. செத்துப் போய் தான் உன் பாசத்தை எனக்கு நிரூபிக்கணுமா.. மோத்தி.. மோத்தி..!" தாளமுடியாமல் கண்ணீரோடு கதறி அழுதாள் அருந்ததி..

விசிப்பது போல் எங்கிருந்தோ ஒரு சத்தம்..!

அழுகையை நிறுத்திவிட்டு அதே சோர்வுடன் திரும்பி பார்த்தாள்..

அவளுக்கு தள்ளி சற்று தொலைவில் மோத்தி வந்து கொண்டிருந்தான்..

நிம்மதி சந்தோஷத்தின் உச்சத்தில் மூச்சுக்கு திணறி கொஞ்சமாக ஆரம்பித்த புன்னகை மெல்ல விரிந்தது.. பரவசத்தின் துவக்கத்தோடு..

"மோத்திஇஇஇஇஇ..!" அழைத்துக் கொண்டு அவள் ஓட.. மறுபக்கமிருந்து அவளை நோக்கி ஓடி வந்தான் மோத்தி..

தெருவென்றும் பாராமல் முழங்காலிட்டு அமர்ந்து மோத்தியை தூக்கிக் கொள்ள.. வாலை ஆட்டிக்கொண்டு அவள் கைகளுக்குள் விளையாடினான் மோத்தி..

"எங்கடா போன..! ஒரு நிமிஷத்துல இதயமே நின்னு போயிடுச்சு தெரியுமா..? நல்ல வேளை உனக்கு ஒன்னும் ஆகல எங்களை தவிக்க விட்டு எங்கேயும் போயிடாத மோத்தி..!" அவனைத் தடவி கொடுத்துக் கொண்டே அருந்ததி அழுதாள்..

அவனும் மூக்கை சுருக்கி விரித்து ஏதோ சொன்னான்..

அவன் பாஷை அவளுக்கு புரியவில்லை.. அவள் பாஷை அவனுக்கு தெரியவில்லை..

ஆகச் சிறந்த மொழியான அன்பு மட்டுமே இருவரையும் உணர்வு என்ற புள்ளியில் ஒன்று சேர்த்திருந்தது..

தொடரும்..
Super superb
 
Active member
Joined
Nov 20, 2024
Messages
63
மகரிஷி சுற்றுலா சென்ற அடுத்த நாளிலேயே இங்கே கலவரம் ஆரம்பித்துவிட்டது..

சமையலறையில் இரவு உணவை சமைத்துக் கொண்டிருந்த அருந்ததியிடம்.. "அம்மா..!" என்று மூச்சு வாங்கியபடி முகம் வெளிறி ஓடி வந்தாள் சந்திரமதி..

"என்னடி என்ன ஆச்சு..?" என்றவளுக்கு கடங்காரன் எவனேனும் வந்து வாசலில் நிற்கிறானோ என்ற கலக்கம்‌..!

"அ.. அப்பா..!" ஒற்றை விரலை வாசல் பக்கமாய் காட்டி சொல்லியவளுக்கு அந்த வார்த்தையில் ஒரு துளி ஒட்டுதலும் இல்லை என்பதே உண்மை..

அந்த சின்னஞ்சிறு பிள்ளையால் வீட்டை நோக்கி வருபவனை வேறெப்படி அடையாளப்படுத்தி சொல்ல முடியும்..?

"அப்பாவா..?" யோசனையோடு கண்கள் இடுங்கினாள் அருந்ததி..

"ஆமா அவர்தான் வந்துட்டு இருக்காரு.. என்னன்னு தெரியல..!" இந்த முறை அப்பா என்று விளிக்கவில்லை.. ஒருமுறை அருந்ததிக்கு புரியும் படியாக அடையாளப்படுத்தி சொல்லிவிட்டாளே..! இனி திரும்பத் திரும்ப அந்த நபரை அப்பா என்றழைத்து உரிமை கொண்டாட விரும்பவில்லை சந்திரமதி..

ஒரு சில நிமிடங்களுக்குள் முத்து முத்தாக வேர்த்து விட்டது அருந்ததிக்கு.. துணிச்சல் உண்டு தான்..

ஆனாலும் இந்த இடத்திலும் தன்னை அவமானப்படுத்தி அவதூறுகளை பரப்பி.. அதனைத் தொடர்ந்து உருவாகும் பிரச்சினைகளை சமாளிக்குமளவிற்கு நெஞ்சில் பலமிருப்பதாக தோன்றவில்லை..! சமாளிக்கத்தான் வேண்டும்..

"அந்த ஆளு ஏன் இங்க வர்றான்..?"

"அ..அது.. அம்மா.. இன்னிக்கி அவரு ஸ்கூலுக்கு என்னை பார்க்க வந்திருந்தார்.." தயக்கமும் திணறலும் அச்சமும் அவள் பேச்சில்..

"அப்புறம்..?"

"நான் பாக்க முடியாதுன்னு சொல்லி திருப்பி அனுப்பிட்டேன்.. ஒருவேளை அதை வச்சுக்கிட்டு இங்க வந்து பிரச்சனை பண்ண போறாரோ..?"

சந்திரமதியின் உதடுகள் கூட உலர்ந்து போயிருந்தன..

வீட்டை நோக்கி வரும் பிரபாகரனின் கண்களில் ஆவேசத்தை பார்த்ததால் வந்த கலக்கம் இது..

இழுத்து பெருமூச்சு விட்டு மகளைப் பார்த்தாள் அருந்ததி..

"சரி வரட்டும் பாத்துக்கலாம்..! எக்காரணம் கொண்டு நீ வீட்டை விட்டு வெளியே வராத.. உள்ளேயே இரு.."

"அம்மா..! ரிஷி கூட இந்த நேரத்துல இல்லையே..?"

"யார் இருந்தாலும் இல்லைன்னாலும் நம்ம பிரச்சினையை நாம தானே பாக்கணும்.. விடு..! நான் பாத்துக்குறேன் நீ பயப்படாதே.."

"அம்மா நீங்க தனியா போகாதீங்க அவர் ரொம்ப கோவமா வர்றாரு..!"

மகளைப் பார்த்து வெறுமையாக சிரித்தாள் அருந்ததி..

"உங்க அப்பாவோட அர்த்தமில்லாத கோபம் என்னை சுட்டு பொசுக்கிடுமா..? அந்த ஆளு இந்த மாதிரி பிரச்சனை பண்றது நமக்கு ஒன்னும் புதுசில்லையே..! உனக்கு விவரம் தெரியாத வயசுலருந்து இப்ப வரைக்கும் அவன் என்னை பலவீனப்படுத்த உபயோகப்படுத்தற ஆயுதம் இது ஒன்னுதான்.. அதை தாண்டி என்ன பண்ணிடுவான் அதையும் பார்த்துடுவோம்..!"

அருந்ததி வெளியே வரவும் பிரபாகரன் வாயில் கதவை திறந்து கொண்டு உள்ளே வரவும் சரியாக இருந்தது..

"ஏய் என்னடி..!"

"என்ன வேணும் உனக்கு.. மரியாதையா இங்கிருந்து போய்டு.."

"உன்கிட்ட எனக்கென்னடி பேச்சு.. புள்ளையை என் கூட அனுப்பு.."

"தேவையில்லாம பிரச்சனை பண்ணாத அப்புறம்..!"

"அப்புறம் என்னடி பண்ணுவ..! கண்டதையும் சொல்லிக் குடுத்து என் புள்ள மனசுல நஞ்ச விதைச்சு.. என் மவ என்னை வெறுக்கிற மாதிரி செஞ்சுட்ட இல்ல..?"

"என்ன வாய்க்கு வாய் மக மகன்னு சொல்ற.. அப்படி பெருசா உன் மகளுக்கு என்ன செஞ்சு கிழிச்சிட்ட நீ..! போடா இங்கிருந்து.."

"எங்க செய்ய விட்ட.. அதான் திருட்டுத்தனமா எனக்கு பொறந்த புள்ளைய தூக்கிட்டு ஓடி வந்துட்டியே.. ஓடுகாலி.. உனக்கு ஒருத்தன் காணாது.. உன் அரிப்புக்கு என் மகள எதுக்கு நாயே கஷ்டப்படுத்தற.. ஒழுங்கு மரியாதையா அவளை என்கிட்ட விட்டுடு.."

"செருப்பு பிஞ்சிடும் இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசின போலீஸ்க்கு போன் பண்ணுவேன்.." அருந்ததி ஆக்ரோஷமாக கத்தினாள்..

"எப்பா.. என்னப்பா பிரச்சனை.. யார் நீ..!" கனகாவும் அவளைத் தொடர்ந்து இன்னும் மூன்று பெண்மணிகளும் அங்கு வந்தனர்..

"வாங்க..! உங்கள எல்லாம் பார்த்தா கௌரவமான குடும்பது பொம்பளைங்க மாதிரி தெரியுறீங்க.. இப்படி ஒருத்திய எப்படிங்க எங்க குடியிருக்க விட்டிங்க..?"

"ஏன் அருந்ததிக்கு என்ன.. முதல்ல நீ யாரு.. அதை சொல்லு..!" அருந்ததியை ஏற இறங்க பார்த்தவாறு பிரபாகரனிடம் கேள்வியை தொடர்ந்தாள் கனகா..

"ஓஹோ அதுவே தெரியாதா..? நான் இவளுக்கு தாலி கட்டின புருஷன்.. ஒட்டும் வேணாம் உறவும் வேணாம்னு என்னை வெட்டிவிட்டு பிள்ளைய தூக்கிட்டு வந்து தனியா வாழறா..!"

"அட பாவமே ஏன் அப்படி..?"

"அதான் பாக்கறீங்களே.. ஒவ்வொரு வருஷமும் புதுசா இளசா ஒரு ஆம்பளைய வளைச்சு போட்டுகிட்டு சொகுசா பொழப்பு நடத்தறவளுக்கு என்னைய மாதிரி கண்ணியமா.. கஷ்டப்பட்டு உழைக்கிற புருஷன் கூட வாழ கசக்கத்தானே செய்யும்.."

"என்னப்பா இப்படியெல்லாம் பேசுற.. அருந்ததி ரொம்ப நல்ல பொண்ணு.. எதுவா இருந்தாலும் ரெண்டு பேரும் உட்கார்ந்து பேசி பிரச்சனையை தீர்த்துக்கோங்க.."

கனகா நல்லபடியாக சொன்னபோதிலும் அவள் மனதில் அருந்ததியை பற்றிய கேலிச்சித்திரமும் அடுத்தென்ன நடக்கப்போகிறது என்று தெரிந்து கொள்வதற்கான சுவாரஸ்யமும் மேலோங்கி நின்றது..

"ஐயோ உங்களுக்கு தெரியாதுங்க..! நல்லபடியா வச்சு காப்பாத்துறேன்.. என் புள்ளைக்கும் உனக்கும் ஒரு கௌரவமான நல்ல வாழ்க்கையை கொடுக்கிறேன்.. வாழலாம்.. வாடின்னு இவ பின்னாடி நாயா பேயா அலையறேன்.. என்ன பண்றது ஒரு ஆம்பள கூட வாழ பிடிக்கலையே இவளுக்கு.."

அருந்ததி எதிர்பார்த்ததுதான்.. பழகிவிட்ட அவமானங்கள்தான்.. ஆனாலும் வலித்தது..

"அட அசிங்கமா பேசாதப்பா..! இப்ப நீ கிளம்பு.. எதுவாயிருந்தாலும் பகல் நேரத்தில் வந்து பொறுமையா நிதானமா பேசி முடிவெடு.."

"என்னங்க நீங்க.. பாக்க நல்லவங்களா.. புத்திசாலியா தெரியறீங்க.. என் பொண்டாட்டிக்கு புத்திமதி சொல்லி அவளை என்கூட வாழ அனுப்பி வையுங்க.." என்றதும் கனகாவிற்கு அவள் தலையில் கிரீடம் வைத்ததைப் போலானது..

"என்ன அருந்ததி உன் புருஷன் சொல்றது சரிதானே..! என்னதான் நாகரிகம் முத்தி போனாலும் ஒரு பொண்ணு அவ புருஷன் கூட வாழறதுதான் கவுரவம்.. அவர்தான் திருந்திட்டேன்னு சொல்றாரே..! கொஞ்சம் பேசித்தான் பாரேன்.."

"ஐயோ கனகாக்கா உங்களுக்கு ஒன்னும் தெரியாது.. இவன் நல்லவன் இல்ல.. நடிக்கிறான்.. என்ன பத்தி தப்பு தப்பா பேசுறா இதுலருந்தே இவனோட கேவலமான குணம் உங்களுக்கு தெரியலையா..?'

"நீ ஒழுக்கமா இருந்தா அவன் ஏன் அப்படி பேச போறான்.. நாங்கதான் உன் கள்ள காதலனோட நீ அடிக்கற லூட்டிய பார்க்கறோமே..?" அந்த நால்வரில் ஒரு பெண் இன்னொரு பெண்ணிடம் முனங்கினாள்..

"இங்க பாரு அருந்ததி புள்ளையோட வாழ்க்கை ரொம்ப முக்கியம்.. ஆம்பளைங்க அப்படி இப்படித்தான் இருப்பாங்க.. நாமதான் அனுசரிச்சு போகணும்.. ஒரு சின்ன வயசு ஆம்பள இருக்கற இடத்துல இப்படி தனியா குடி இருக்கிறது நல்லாவா இருக்கு.. புருஷன் பேச்சை கேளு.. கொஞ்சம் அன்பா அனுசனையா உட்கார்ந்து பேசினா தீராத பிரச்சனையே இல்ல தெரியுமா..?"

"போதும்..! இங்க யாரும் உங்ககிட்ட அறிவுரை கேட்கல.. எல்லாரும் தயவு செஞ்சு இங்கருந்து போய்டுங்க.. என் மேல நீங்க காட்டுன அக்கறைக்கு ரொம்ப நன்றி.." கையெடுத்து கும்பிட்டு ஆக்ரோஷமாக கத்தினாள் அருந்ததி..

"அருந்ததி.. நாங்க சொல்றத கொஞ்சம் கேளுமா..!"

"வேண்டாம்.. நீங்க சொல்லி நான் காதால கேட்டது வரை எல்லாம் போதும்..!" வலியோடு கூடிய சிரிப்பு அவள் உதட்டினில்.. "இனி ஒரு வார்த்தை பேசாதீங்க.. தயவுசெஞ்சு இங்கிருந்து போயிடுங்க.."

"ஏய் வாங்கடி.. நல்லது சொன்னா இந்த காலத்துல யாருக்கு புடிக்குது..! எவ எக்கேடு கெட்டு நாசமா போனா நமக்கென்ன வந்துச்சு..!"

கனகாவும் மற்ற பெண்களும் அருந்ததியை பார்த்து முனங்கிக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தனர்..

"இந்த பாரு..! எனக்கு இந்த புள்ள ஒரு ஆயுதம் தான்.. எனக்கு தேவை நீதான்.. ஒழுங்கா பொண்டாட்டியா என் கூட வந்து வாழற வழிய பாரு.. அதுதான் உனக்கு கௌரவம்.."

"என்னடா மிரட்டுறியா..?"

"அப்படி தான் வச்சுக்கயேன்..! முரண்டு பிடிக்காம நீயா புறப்பட்டு உன் புள்ளையோட என்கூட வந்தா அமைதியா அப்படியே கூட்டிட்டு போயிடுவேன்.."

"இல்லன்னா என்னடா செய்வே நாயே..?"

"இந்த தெருவுல ஒவ்வொரு வீட்லயும் போய் உன்ன பத்தி அசிங்க அசிங்கமா சொல்லுவேன்.. நீ நடத்த கெட்டவ ன்னு போஸ்டர் அடிச்சு ஓட்டுவேன்.. பிராத்தல் பண்றதா போலீஸ்ல கேஸ் கொடுப்பேன்.. தினமும் உன் வீட்டு வாசல்ல வந்து நின்னு அசிங்கமா கத்துவேன்.."

"உன்னால முடிஞ்சத பாத்துக்கோ போடா..!"

"ஒஹோ..! அந்த நெட்டையன் இருக்கிற தைரியத்துல இப்படியெல்லாம் பேசுறியோ.. எங்கடி உன் கள்ளக்காதலன்.. அவனுக்கும் சேர்த்து ஆப்படிக்கிறேன்னா இல்லையா பாருடி.. ரெண்டு பேரும் சேர்ந்து உல்லாச கூத்தடிக்கிறீங்களா..? அவன பாக்காம இந்த இடத்தை விட்டு நான் நகர்றதா இல்ல.."

அருந்ததிக்கு உள்ளுக்குள் குளிரெடுத்தது.. ரிஷி வரும் வரை இங்கேயே காத்திருக்கப் போகிறானா..? அவர் ஊரில் இல்லை என்றும் சொல்ல முடியாது.. இன்னும் தைரியமாக பிரச்சனைக்கான வழிகளை முன்னெடுப்பானே..!


"இன்னைக்கு நான் இந்த வீட்லதான் தங்குவேன்.. என்னடி பண்ண முடியும் உன்னால.. ஒருத்தனும் என்னை கேள்வி கேட்க முடியாது.." என்றபடி பிரபாகரன் வீட்டுக்குள் நுழைய போக..

"லொள்..!" என்று ஆக்ரோஷமாய் ஒரு சத்தம்..

அரண்டு போய் பின்னால் நகர்ந்தான்..

மோத்தி.. கால்களால் எம்பி அவன் தொடைக்கறியை கடித்து இழுப்பது போல் அப்படி ஒரு குரைப்பு.. கோபம்..

பற்களை நீட்டிக்கொண்டு உறுமிய உறுமலில் நான்கடிகள் பின்னே நகர்ந்து கேட் வரை ஓடினான்..

கேட்டில் நின்று அருந்ததியை பிரபாகரன் ஒரு பார்வை பார்க்க.. முன் கை கட்டிக்கொண்டு உதட்டில் சிரிப்போடு தீர்க்கமாக அவனைப் பார்த்தாள் அருந்ததி..

அடுத்த நாலு கால் பாய்ச்சலில் தன்னை நோக்கி வந்த நாயிடமிருந்து தப்பிப்பதற்காக அங்கிருந்து பின்னங்கால் பிடரியிலடிக்க ஓடியிருந்தான் பிரபாகரன்..

அவன் பயத்தில் ஓடுவதை திருப்தியாக பார்த்துக் கொண்டிருந்த அருந்ததி நீண்ட பெருமூச்சு விட்டு வீட்டுக்குள் நுழைந்தாள்..

குத்து காலிட்டு மிரட்சியோடு அமர்ந்திருந்தாள் சந்திரமதி..

அம்மாவை பார்த்ததும் எழுந்து ஓடி சென்று அணைத்து கொள்ள.. மகளின் அதிரடியான அணைப்பிலும் அவள் அழுகையிலும் திணறி போனாள் அருந்ததி..

"என்னமா..! ஒன்னும் இல்லைடா அந்த ஆள் போய்ட்டான்.. இனி திரும்ப வர மாட்டான் கவலைப்படாதே.." என்றபடி மகளோடு தரையில் அமர்ந்தாள்..!

தோளில் சாய்ந்து கேவிகேவி அழுது கொண்டிருந்தாள் சந்திரமதி..

"இப்ப எதுக்காக இப்படி அழற..! அம்மா அப்படியெல்லாம் உன்னை விட்டு விட மாட்டேன்.. என் உயிர் இருக்கிற வரைக்கும் அந்த அயோக்கியன் கிட்டருந்து உன்னை பாதுகாக்க போராடுவேன்.."

"ஏம்மா அவர் உன்னை கேவலமா பேசினாரு..! சொல்லப்போனா அவர்தான்மா கெட்டவரு.. நீங்க ரொம்ப நல்லவங்க.. உங்கள போய் இப்படி தப்பு தப்பா பேசலாமா.. நீங்க ஏம்மா அவரை சும்மா விட்டிங்க.. அடிக்க வேண்டியது தானே..!"

மகளின் பேச்சில் பாரமெல்லாம் இறங்கி போனது..!

"அந்த ஆள் மேல கை வச்சு என்னை நானே அசிங்கப்படுத்திக்க விரும்பல மதி..! அவன் செய்யற அநியாயத்துக்கெல்லாம் நிச்சயமா கடவுள் அவனுக்கு கூலி கொடுப்பார்.. அம்மா நல்லவ ன்னு நீ நம்பற இல்ல.. எனக்கு அது போதும்.." என மகளை அணைத்து உச்சி முகர்ந்தாள்..

எப்படியோ மகளை சமாதானப்படுத்தி உண்ண வைத்து உறங்க வைத்த போதும்.. இந்த இடத்திற்கும் தேடி வந்து பிரபாகரன் பிரச்சனை செய்து தன்னை அசிங்கப்படுத்தியதை ஜீரணிக்கவே முடியவில்லை.. அதிலும் யார் பக்கம் நியாயம் என்று தீர விசாரிக்காமல் அந்த பெண்கள் பேசிய பேச்சு.. அமிலச் சுழலாய் மனதை குடைந்து கொண்டே இருந்தது..

மனக் குறைகளை யாரிடம் பேசித் தீர்ப்பதென தெரியவில்லை.. சில நேரங்களில் உறவுகளை விட அண்டை வீட்டாரிடம் தான் ஆறுதல் தேடிக் கொள்ள முடியும்.. அதற்கும் இங்கே வழியில்லாமல் போனது..

மகளிடம் தனது மனக் குமுறல்களை கொட்டி தீர்க்க முடியாதே.. இன்னும் பயந்து போவாள்.. அவள் தன்னை புரிந்து வைத்திருப்பது வரை சந்தோஷம்..

திண்ணையில் வந்து அமர்ந்து சோர்வாக பெருமூச்சு விட்டாள்‌‌..

ஏதோ ஒரு உந்துதலில் அவள் கரம் அலைபேசியில் மகரிஷியின் எண்ணை அழுத்தியது..

"ஹ.. ஹலோ.."

"ஜேஜம்மா..!"

எத்தனை இதமான குரல்.. ஏன் கோங்ரா இந்த நேரத்துல என் பக்கத்துல இல்லாம போன..! தாயில்லாமல் தவிக்கும் குழந்தை போல் அழுகை முட்டியது..

"அருந்ததி..!" இணைப்பை துண்டித்து விட்டாளோ என அவன் தவிப்பு..

"ஹ்ம்ம்..!"

"சொல்லுடி.."

தள்ளி நிறுத்தும் இந்த மரியாதையான டி.. யாருக்கு வேண்டுமாம்.. இந்த நேரத்தில் உரிமையாக அழைக்கக்கூடாதா..? அவளின் ஏக்கம்..

"ஓய்.. ஜேஜம்மா லைன்ல இருக்கியா.."

"அடியேய் அருந்ததி.."

"ஹான்..! இருக்கேன்.. ரொம்ப சந்தோஷமா இருக்கற மாதிரி தெரியுது.." தன் குரலில் அனுமதியின்றி கலந்திருந்த கலக்கத்தை மறைத்துக் கொண்டாள்..

"அப்படியெல்லாம் இல்லமா.. நீ கால் பண்ணி இருக்கியே.. அதனால வந்த சந்தோஷமோ என்னவோ..!"

"சரி..!"

அருந்ததிக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை.. முழு விவரத்தையும் அவனிடம் சொல்லி கதறியழ மனம் துடித்துக் கொண்டிருந்தாலும் சுற்றுலா சென்றிருப்பவனின் உல்லாச மனதை கெடுத்து விடாதே அருந்ததி என்று உள்ளுணர்வு எச்சரித்தது..

"அப்புறம் என்ன விஷயம் அருந்ததி.."

"ஏதாவது விஷயம் இருந்தால்தான் உங்களுக்கு கால் பண்ணனும்னு தெரியாம போச்சு. நான் போன வைக்கறேன்..!"

"அடியேய்..!"

"இது தெலுங்குல வர்ற மரியாதையான டி மாதிரி தெரியலையே..?"

"இல்ல இல்ல.. இது படத்துல வர்ற டயலாக்.. அடியேய் அருந்ததி.. அதான் சும்மா கூப்பிட்டு பார்த்தேன்.. நல்லா இருக்குல்ல.."

"இப்ப நல்லா இருக்குன்னு நான் சொல்லனுமா..!"

"ஏன் இப்படி கோவமா பேசுற.. ஆக்சுவலி நீ கால் பண்ணி பேசுறது எனக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா..! சந்திராம்மா ஸ்கூல் விட்டு வந்ததும் ஈவினிங் என்கிட்ட பேசினாங்க.. நீ தான் கூப்பிடவே இல்ல அருந்ததி..!"

"அட்லீஸ்ட் நானாவது இப்ப கூப்பிடுருக்கேன்..! நீங்க அது கூட கால் பண்ணல.."

உடம்பில் ஆட்கொண்டிருந்த கொடைக்கானல் குளிர் உள்ளுக்குள்ளும் இதமாய் இறங்கியது..

"ஒரு காலத்துல நான் மனசு உடைஞ்சு போயிருந்த நேரத்துல மத்தியான நேரத்துல கால் பண்ணி சாப்ட்டியா அருந்ததின்னு அக்கறையா கேட்டுட்டு இருந்தீங்க.. அப்புறம் அதை அடியோடு கைவிட்டாச்சு..! எதிர்பார்த்தது என் தப்புதான்.."

"எதிர்பார்க்கிறாளா.. அய்யோ நா.. பொம்மா.." மனதுக்குள் குதுகலிப்பு..

"ஐயோ ஜேஜம்மா.. கொதிக்காதீங்க..! சந்திரமதி வீட்டுக்கு வந்த பிறகும் தினமும் கால் செஞ்சா எங்க இதையே சாக்கா வச்சு சலுகை எடுத்துக்கறதா நீ தப்பா நினைச்சிடுவியோன்னு பயம்.. சரி நான்தான் ஃபோன் பண்ணல நீ போன் பண்ணி இருக்கலாமே.. தினமும் இரண்டு மணிக்கு கால் பண்ணுவேன்னு காத்திருந்தேன் தெரியுமா..!"

அருந்ததியின் விழிகள் பட்டென அகலமாக திறந்து கொண்டன..

"ஆனா இப்ப கால் பண்ணிட்டேனே..!"

"ம்ம்.. அப்புறம்..?"

"அங்க போய் சேர்ந்ததும் ஒரு கால் பண்ணி சொல்லி இருக்கலாம்.."

"மன்னிச்சிரு தாயே இனிமே எல்லாத்தையும் அப்டேட் பண்றேன்.."

புன்னகை ததும்பிய அவன் குரலின் வித்தியாசத்தை தெரிந்து கொள்ள முடிந்தது..

"ரொம்ப எதிர்பார்க்கிறேனோ.. தப்புதான்.."

"இது எதிர்பார்ப்பு இல்ல என் மேல உனக்கு இருக்குற அக்கறை..! சந்தோஷமா இருக்குடி..‌"

திடீர் திடீரென அவன் குரல் ஏன் குழைகிறது என்று புரியவில்லை..

"நா.. நான் போன வச்சுடறேன்..!"

"ஏன்மா.. ஏன் என்னமோ மாதிரி பேசுற.."

குரலை வைத்து தன் மனநிலையை கண்டறிந்து அனுசரனையாக அவன் கேட்டதில் அழுகை பொங்கியது..

"அதெல்லாம் ஒன்னும் இல்ல..!" அவசரமாக அழைப்பை துண்டிக்க நினைத்தாள்..

"இல்ல என்னவோ இருக்கு..!"

"நான் ஃபோன வைக்கட்டுமா நேரமாச்சு போய் தூங்கணும்.."

"இல்ல இல்ல.. நீ வீடியோ கால் வா.. சம்திங் இஸ் ராங்.."

"அய்யோ.."

"நான் கால் பண்றேன்.." என்றவன் குரல் இணைப்பை.. காணொளி இணைப்பாக மாற்றியிருந்தான்..

வாசல் விளக்கின் வெளிச்சத்தில் அமர்ந்திருந்தாள் அருந்ததி..

"அரு..!" வழக்கத்திற்கு மாறாய் அவன் குரல் அநியாயத்திற்கு ஆழ்ந்து கிறங்கியது..

"பாகுன்னாவா பொம்மா.."

"யோவ்.."

"நல்லா இருக்கியாடா..!"

தெலுங்கில் வரும் டி தெரியும்.. இது என்ன டா..! ஆனாலும் கேட்க எத்தனை சுகம்.

"ம்ம்.. நல்லாத்தான் இருக்கேன்.."

"மோத்தி.. என்ன பண்றான்.."

"இதோ இங்கே..!" அவள் போன் கேமராவை திருப்பி காட்ட பக்கத்து திண்ணையில் உறங்கிக் கொண்டிருந்தான் அவன்..

மகரிஷியின் உதட்டில் சிரிப்பு..

"சரி தூங்கட்டும்..!"

"ஆமா எங்க உக்காந்து இருக்கீங்க.. முன்னாடி நெருப்பு எரியுது..?"

"ஃபையர் கேம்ப்டி.. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்னு இப்பதான் ஓஞ்சுது.. பசங்க தூங்க போய்ட்டாங்க.. நான்தான் ஒரு போனுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.."

"யாரோட ஃபோன்.. ரொம்ப முக்கியமான ஆளா..! நான் வேணா கட் பண்ணட்டுமா..?"

"ஆமா.. ரொம்ப ரொம்ப முக்கியமான ஆள்.. என் மனசுக்கு ரொம்ப நெருக்கமானவங்க.. பேசிட்டேன்.."

அருந்ததிக்கு புரிவது போல இருந்தது.. புரியாத மாதிரியும் தோன்றியது.. வீண் கற்பனைகளை வளர்த்துக் கொள்ளாதே என்று எங்கோ ஒரு குரல்..

"சரி போய் தூங்குங்க..!"

"சாப்பிட்டீங்களான்னு கேட்கவே இல்லையே அருந்ததி..!"

"நீங்க கூட தான் என்னை கேட்கவே இல்லை..!"

"உனக்கு உன் பொண்ணு கூடவே இருக்கா.. மோத்தி இருக்கான்.. எனக்கு இங்க யாருமே இல்லையே.. நீதான் என்னை கேக்கணும்.."

"மணி பதினொன்னு..!"

"பரவாயில்லை கேளேன்.."

"சாப்பிட்டீங்களா..!"

கண்களை மூடி திறந்தான் மகரிஷி.. ஆழ்ந்த மூச்செடுத்து "சாப்பிட்டாச்சு டி.." என்றான் கமறிய குரலில்..

"கொடைக்கானல்ல ரொம்ப குளிரா இருக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன் ரொம்ப நேரம் வெளியே உட்காராதீங்க.. உள்ள போய் தூங்குங்க.."

"ஐ ஃபீல் டு ஹக் யூ அருந்ததி.."

"எனக்கு புரியல..!"

சிரித்தான் அவன்..

"சிரிக்காதிங்க கோங்ரா.."

"குட் நைட்.."

"ம்ம்.. குட் நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ்.."

"முத்து கலலு..!" (முத்த கனவுகள்..)

"என்ன சொன்னீங்க..?"

"அதான் நீ சொன்னியே ஸ்வீட் ட்ரீம்ஸ் அதைத்தான் சொன்னேன்..!"

"ம்ம்..! ஃபோன வைக்கிறேன்.."

அழும் பிள்ளைக்கு சாக்லேட் தந்தது போல் அருந்ததியின் மனநிலை முற்றிலுமாக மாறிப் போயிருந்தது..

உள்ளே சென்றவள் திரும்பி மோத்தியை பார்த்தாள்..‌

"ஏய்.. நீ உள்ள வா..!"

தலையை தூக்கிப் பார்த்தவன் மீண்டும் அப்படியே படுத்துக்கொண்டான்..

"எப்படியோ போ.." என்றவள் கதவை சாத்திக்கொண்டு உள்ளே வந்து படுத்து விட்டாள்..

திடீரென்று அடுத்த ராத்திரியில் முழிப்பு வந்தது..

மோத்தியை திண்ணையிலேயே விட்டு வந்த உறுத்தல் உறக்க கலக்கத்திலும் மனதை தாக்க.. அவசரமாக கதவை திறந்து பார்த்தாள்..

அங்கேயும் இங்கேயுமாக சுற்றியபடி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தான் அவன்..

இன்று நடந்த அசம்பாவிதத்தால் மோத்தி பாதுகாவல் பணியில் ஈடுபட்டிருக்கிறான் என்பது புரியாமல் இல்லை அவளுக்கு.. தூரத்தில் மனிதன் நிழல் தெரிந்தாலும் நின்று உற்று கவனித்து குரைத்தது..

"இதுக்கு இவ்வளவு அறிவா..?" அருந்ததி ஒரு கணம் வியந்து போனாள்..

அடுத்த நாள் ஊரை சுற்றி பார்த்த காரணத்தால் மகரிஷியால் போன் பேச முடியவில்லை.. அருந்ததிக்கும் வேலை நேரத்தில் போன் பேச முடியவில்லை..

அவன் அனுப்பிய குறுஞ்செய்திகளை மட்டும் அவ்வப்போது அலைபேசியை திறந்து பார்த்துக் கொண்டாள்..

மாணவர்களோடு சேர்ந்து செல்பி எடுத்து அவளுக்கு அனுப்பி இருந்தான்..!

படங்கள் ஒவ்வொன்றாய் பார்த்துக் கொண்டிருந்தவளின் முகத்தில் புன்னகை..

"நீ போட்டோ எடுத்து அனுப்பு அருந்ததி..!"

"நான் என்ன டூரா போயிருக்கேன்..!"

"அனுப்பு டி.."

வண்டியை ஒரு மர நிழலில் நிறுத்திவிட்டு..

கைபேசியை தூரம் வைத்து அழகான புன்னகையோடு ஒரு செல்பி எடுத்து அனுப்பினாள்..

இங்கே திறந்து பார்த்தவனின் முகத்தில் அட்டகாச புன்னகை..

"பியூட்டிஃபுல்.. லவ்லி.."

என கண்களில் ஹார்ட் விடும் பொம்மையும் நடுவில் ஒரு முத்தமிடும் பொம்மையையும் மறைத்து பதில் அனுப்பியிருந்தான்..

ஐந்தாறு பொம்மைகளில் அந்த ஒரு பொம்மை கண்ணுக்கு தெரியவில்லை அருந்ததிக்கு..

அவன் பதிலில் வண்டியோடு பறக்க வேண்டும் போலிருந்தது ..

அன்று இரவு கிரைண்டர் கழுவிய தண்ணீரை வெளியே ஊற்ற வந்தபோது தற்செயலாக அவனை பார்த்தாள்.. தூரத்தில் தள்ளாடியபடி நடந்து வந்து கொண்டிருந்தான் பிரபாகரன்..

முதுகுத்தண்டு சில்லிட்டு போனது..

நிதானமாக இருந்தாலாவது ஏதாவது பேசி பயமுறுத்தி சமாளிக்கலாம்.. கழுத்து வரை குடித்திருக்கிறானே..! குடிபோதையில் வீட்டுக்கு முன்பு மயங்கி விழுந்தால் என்ன செய்வது..‌! நெற்றியில் சூடு பரவியது..

டென்ஷனில் மோத்தி என்ற படைவீரன் இருப்பதை மறந்து விட்டாள் போலும்..

கேட்டை தாண்டி உள்ளே வரவிடவில்லை அவன்..

பக்கத்திலிருந்த பாதாள சாக்கடையில் விழுந்து.. தடுமாறிக் கொண்டு எழுந்து ஓட முடியாமல் ஓடிய பிரபாகரனை கண்டு அவள் முகத்தில் அத்தனை சிரிப்பு.. தீராத ஏக்கமெல்லாம் தீர்ந்து போனதை போல் அப்படி ஒரு திருப்தி..

நினைத்து நினைத்து சிரித்தபடி
வாசற்படியில் அமர்ந்து கொண்டாள் அருந்ததி.. ஓடி வந்து அவள் பாதத்தில் மோவாயை பதித்து படுத்துக் கொண்டான் மோத்தி..

அவள் கண்களில் கனிவு.. கரங்கள் மென்மையாக மோத்தியின் பிடரியை வருடி தந்தன.. உறங்க அழைப்பதற்காக வெளியே வந்த சந்திரமதி மோத்தியை பாசமாய் வருடிக் கொண்டிருக்கும் அன்னையை வித்தியாசமாக பார்த்து சிரித்துவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்..

அன்று இரவும் அந்த திண்ணையில் தான் படுத்துக்கொண்டான் அவன்..

"உள்ள வாயேன்டா.." அழைத்து பார்த்தாள்.. காதை மட்டும் மேலே தூக்கி துடிக்க விட்டு சிக்னல் காட்டிவிட்டு அமைதியாக படுத்துக் கொண்டான்..

அடுத்த நாள் காலையில் அருந்ததி கதவை திறக்கும்போது அங்கு மோத்தி இல்லை..

இங்கதான் எங்கேயாவது சுத்திக்கிட்டு இருப்பான் என்ற மனநிலையோடு கண்களை சுழல விட்டாள்..

எங்கும் அவறை காணவில்லை..!

"அருந்ததி.. உங்க வீட்ல கருப்பும் வெள்ளையுமா ஒரு நாய் இருந்துச்சே..! அது ரோட்ல செத்து கிடக்குது.. எவனோ அடிச்சு கொன்னுட்டான்னு பேசிக்கறாங்க.. போய் என்னன்னு பாரு..!" அந்த தெருவாசி ஒருத்தி சொல்லிவிட்டு செல்ல அருந்ததிக்கு கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது..

வேகமாக அவள் சொன்ன திசையை நோக்கி ஓடினாள்..

துப்புரவு தொழிலாளர்கள் இறந்து போன அந்த ஐந்தறிவு ஜீவனை தூக்கி குப்பையில் வண்டியில் போட்டுக் கொண்டு புறப்பட்டு சென்றனர்..

"நாய கடிக்க வச்ச என்னை விரட்டுறியாடி மு**.. இந்த நாய்க்கு ஏன் கையாலதான் சாவு பாத்துக்கிட்டே இரு..!" பிரபாகரன் வெறிபிடித்து சொன்ன வார்த்தைகள் நினைவில் வந்து போயின..

"வெள்ளையில கருப்பு புள்ளி.. அ.. அது மோத்தி தான்..! அ.. அய்யோ..! மோத்தி.. என்னடா இப்படி பண்ணிட்ட..! அந்த நாசமா போனவன் உன்னை அடிச்சு கொன்னுட்டானா..! இருந்த வரைக்கும் உன்னோட அருமை தெரியாம போயிட்டேனே.. செத்துப் போய் தான் உன் பாசத்தை எனக்கு நிரூபிக்கணுமா.. மோத்தி.. மோத்தி..!" தாளமுடியாமல் கண்ணீரோடு கதறி அழுதாள் அருந்ததி..

விசிப்பது போல் எங்கிருந்தோ ஒரு சத்தம்..!

அழுகையை நிறுத்திவிட்டு அதே சோர்வுடன் திரும்பி பார்த்தாள்..

அவளுக்கு தள்ளி சற்று தொலைவில் மோத்தி வந்து கொண்டிருந்தான்..

நிம்மதி சந்தோஷத்தின் உச்சத்தில் மூச்சுக்கு திணறி கொஞ்சமாக ஆரம்பித்த புன்னகை மெல்ல விரிந்தது.. பரவசத்தின் துவக்கத்தோடு..

"மோத்திஇஇஇஇஇ..!" அழைத்துக் கொண்டு அவள் ஓட.. மறுபக்கமிருந்து அவளை நோக்கி ஓடி வந்தான் மோத்தி..

தெருவென்றும் பாராமல் முழங்காலிட்டு அமர்ந்து மோத்தியை தூக்கிக் கொள்ள.. வாலை ஆட்டிக்கொண்டு அவள் கைகளுக்குள் விளையாடினான் மோத்தி..

"எங்கடா போன..! ஒரு நிமிஷத்துல இதயமே நின்னு போயிடுச்சு தெரியுமா..? நல்ல வேளை உனக்கு ஒன்னும் ஆகல எங்களை தவிக்க விட்டு எங்கேயும் போயிடாத மோத்தி..!" அவனைத் தடவி கொடுத்துக் கொண்டே அருந்ததி அழுதாள்..

அவனும் மூக்கை சுருக்கி விரித்து ஏதோ சொன்னான்..

அவன் பாஷை அவளுக்கு புரியவில்லை.. அவள் பாஷை அவனுக்கு தெரியவில்லை..

ஆகச் சிறந்த மொழியான அன்பு மட்டுமே இருவரையும் உணர்வு என்ற புள்ளியில் ஒன்று சேர்த்திருந்தது..

தொடரும்..
அடிபொலி எபி 🤩🤩🤩👌
என் மோத்தி பையா இன்னைக்கு நீ தான்டா ஹீரோ சும்மா மாஸ் பண்ணிட்ட போ 😍😍😍❤️
டேய் பிரபாகரன் எங்க ஆள என்னன்னு நினச்ச கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது தெரிஞ்சுக்கோ 🤨🤨🤨
அய்யோ ரிஷி நீ இருக்கும் இடத்தை விட நீ பேசும் பேச்சு தான் சில்லுனு இருக்கு 🥰🥰🥰❤️❤️
 
Member
Joined
May 3, 2025
Messages
49
Ena solrathune therla....

Mothi ,aru servanganu theriyum but ipdi oru emotional connection ethirpakala.... nice.....mothi smart hero....kalakita mothi today...

Rishi aru romba sweet....fresh ah Iruku padikave.... Rishi epo varuvano....athuvaraikum ivangaluku ethuvum aga kudathu....

Next episode epo varum nu iruku....one day wait pananume...
 
Joined
Mar 14, 2023
Messages
42
மகரிஷி சுற்றுலா சென்ற அடுத்த நாளிலேயே இங்கே கலவரம் ஆரம்பித்துவிட்டது..

சமையலறையில் இரவு உணவை சமைத்துக் கொண்டிருந்த அருந்ததியிடம்.. "அம்மா..!" என்று மூச்சு வாங்கியபடி முகம் வெளிறி ஓடி வந்தாள் சந்திரமதி..

"என்னடி என்ன ஆச்சு..?" என்றவளுக்கு கடங்காரன் எவனேனும் வந்து வாசலில் நிற்கிறானோ என்ற கலக்கம்‌..!

"அ.. அப்பா..!" ஒற்றை விரலை வாசல் பக்கமாய் காட்டி சொல்லியவளுக்கு அந்த வார்த்தையில் ஒரு துளி ஒட்டுதலும் இல்லை என்பதே உண்மை..

அந்த சின்னஞ்சிறு பிள்ளையால் வீட்டை நோக்கி வருபவனை வேறெப்படி அடையாளப்படுத்தி சொல்ல முடியும்..?

"அப்பாவா..?" யோசனையோடு கண்கள் இடுங்கினாள் அருந்ததி..

"ஆமா அவர்தான் வந்துட்டு இருக்காரு.. என்னன்னு தெரியல..!" இந்த முறை அப்பா என்று விளிக்கவில்லை.. ஒருமுறை அருந்ததிக்கு புரியும் படியாக அடையாளப்படுத்தி சொல்லிவிட்டாளே..! இனி திரும்பத் திரும்ப அந்த நபரை அப்பா என்றழைத்து உரிமை கொண்டாட விரும்பவில்லை சந்திரமதி..

ஒரு சில நிமிடங்களுக்குள் முத்து முத்தாக வேர்த்து விட்டது அருந்ததிக்கு.. துணிச்சல் உண்டு தான்..

ஆனாலும் இந்த இடத்திலும் தன்னை அவமானப்படுத்தி அவதூறுகளை பரப்பி.. அதனைத் தொடர்ந்து உருவாகும் பிரச்சினைகளை சமாளிக்குமளவிற்கு நெஞ்சில் பலமிருப்பதாக தோன்றவில்லை..! சமாளிக்கத்தான் வேண்டும்..

"அந்த ஆளு ஏன் இங்க வர்றான்..?"

"அ..அது.. அம்மா.. இன்னிக்கி அவரு ஸ்கூலுக்கு என்னை பார்க்க வந்திருந்தார்.." தயக்கமும் திணறலும் அச்சமும் அவள் பேச்சில்..

"அப்புறம்..?"

"நான் பாக்க முடியாதுன்னு சொல்லி திருப்பி அனுப்பிட்டேன்.. ஒருவேளை அதை வச்சுக்கிட்டு இங்க வந்து பிரச்சனை பண்ண போறாரோ..?"

சந்திரமதியின் உதடுகள் கூட உலர்ந்து போயிருந்தன..

வீட்டை நோக்கி வரும் பிரபாகரனின் கண்களில் ஆவேசத்தை பார்த்ததால் வந்த கலக்கம் இது..

இழுத்து பெருமூச்சு விட்டு மகளைப் பார்த்தாள் அருந்ததி..

"சரி வரட்டும் பாத்துக்கலாம்..! எக்காரணம் கொண்டு நீ வீட்டை விட்டு வெளியே வராத.. உள்ளேயே இரு.."

"அம்மா..! ரிஷி கூட இந்த நேரத்துல இல்லையே..?"

"யார் இருந்தாலும் இல்லைன்னாலும் நம்ம பிரச்சினையை நாம தானே பாக்கணும்.. விடு..! நான் பாத்துக்குறேன் நீ பயப்படாதே.."

"அம்மா நீங்க தனியா போகாதீங்க அவர் ரொம்ப கோவமா வர்றாரு..!"

மகளைப் பார்த்து வெறுமையாக சிரித்தாள் அருந்ததி..

"உங்க அப்பாவோட அர்த்தமில்லாத கோபம் என்னை சுட்டு பொசுக்கிடுமா..? அந்த ஆளு இந்த மாதிரி பிரச்சனை பண்றது நமக்கு ஒன்னும் புதுசில்லையே..! உனக்கு விவரம் தெரியாத வயசுலருந்து இப்ப வரைக்கும் அவன் என்னை பலவீனப்படுத்த உபயோகப்படுத்தற ஆயுதம் இது ஒன்னுதான்.. அதை தாண்டி என்ன பண்ணிடுவான் அதையும் பார்த்துடுவோம்..!"

அருந்ததி வெளியே வரவும் பிரபாகரன் வாயில் கதவை திறந்து கொண்டு உள்ளே வரவும் சரியாக இருந்தது..

"ஏய் என்னடி..!"

"என்ன வேணும் உனக்கு.. மரியாதையா இங்கிருந்து போய்டு.."

"உன்கிட்ட எனக்கென்னடி பேச்சு.. புள்ளையை என் கூட அனுப்பு.."

"தேவையில்லாம பிரச்சனை பண்ணாத அப்புறம்..!"

"அப்புறம் என்னடி பண்ணுவ..! கண்டதையும் சொல்லிக் குடுத்து என் புள்ள மனசுல நஞ்ச விதைச்சு.. என் மவ என்னை வெறுக்கிற மாதிரி செஞ்சுட்ட இல்ல..?"

"என்ன வாய்க்கு வாய் மக மகன்னு சொல்ற.. அப்படி பெருசா உன் மகளுக்கு என்ன செஞ்சு கிழிச்சிட்ட நீ..! போடா இங்கிருந்து.."

"எங்க செய்ய விட்ட.. அதான் திருட்டுத்தனமா எனக்கு பொறந்த புள்ளைய தூக்கிட்டு ஓடி வந்துட்டியே.. ஓடுகாலி.. உனக்கு ஒருத்தன் காணாது.. உன் அரிப்புக்கு என் மகள எதுக்கு நாயே கஷ்டப்படுத்தற.. ஒழுங்கு மரியாதையா அவளை என்கிட்ட விட்டுடு.."

"செருப்பு பிஞ்சிடும் இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசின போலீஸ்க்கு போன் பண்ணுவேன்.." அருந்ததி ஆக்ரோஷமாக கத்தினாள்..

"எப்பா.. என்னப்பா பிரச்சனை.. யார் நீ..!" கனகாவும் அவளைத் தொடர்ந்து இன்னும் மூன்று பெண்மணிகளும் அங்கு வந்தனர்..

"வாங்க..! உங்கள எல்லாம் பார்த்தா கௌரவமான குடும்பது பொம்பளைங்க மாதிரி தெரியுறீங்க.. இப்படி ஒருத்திய எப்படிங்க எங்க குடியிருக்க விட்டிங்க..?"

"ஏன் அருந்ததிக்கு என்ன.. முதல்ல நீ யாரு.. அதை சொல்லு..!" அருந்ததியை ஏற இறங்க பார்த்தவாறு பிரபாகரனிடம் கேள்வியை தொடர்ந்தாள் கனகா..

"ஓஹோ அதுவே தெரியாதா..? நான் இவளுக்கு தாலி கட்டின புருஷன்.. ஒட்டும் வேணாம் உறவும் வேணாம்னு என்னை வெட்டிவிட்டு பிள்ளைய தூக்கிட்டு வந்து தனியா வாழறா..!"

"அட பாவமே ஏன் அப்படி..?"

"அதான் பாக்கறீங்களே.. ஒவ்வொரு வருஷமும் புதுசா இளசா ஒரு ஆம்பளைய வளைச்சு போட்டுகிட்டு சொகுசா பொழப்பு நடத்தறவளுக்கு என்னைய மாதிரி கண்ணியமா.. கஷ்டப்பட்டு உழைக்கிற புருஷன் கூட வாழ கசக்கத்தானே செய்யும்.."

"என்னப்பா இப்படியெல்லாம் பேசுற.. அருந்ததி ரொம்ப நல்ல பொண்ணு.. எதுவா இருந்தாலும் ரெண்டு பேரும் உட்கார்ந்து பேசி பிரச்சனையை தீர்த்துக்கோங்க.."

கனகா நல்லபடியாக சொன்னபோதிலும் அவள் மனதில் அருந்ததியை பற்றிய கேலிச்சித்திரமும் அடுத்தென்ன நடக்கப்போகிறது என்று தெரிந்து கொள்வதற்கான சுவாரஸ்யமும் மேலோங்கி நின்றது..

"ஐயோ உங்களுக்கு தெரியாதுங்க..! நல்லபடியா வச்சு காப்பாத்துறேன்.. என் புள்ளைக்கும் உனக்கும் ஒரு கௌரவமான நல்ல வாழ்க்கையை கொடுக்கிறேன்.. வாழலாம்.. வாடின்னு இவ பின்னாடி நாயா பேயா அலையறேன்.. என்ன பண்றது ஒரு ஆம்பள கூட வாழ பிடிக்கலையே இவளுக்கு.."

அருந்ததி எதிர்பார்த்ததுதான்.. பழகிவிட்ட அவமானங்கள்தான்.. ஆனாலும் வலித்தது..

"அட அசிங்கமா பேசாதப்பா..! இப்ப நீ கிளம்பு.. எதுவாயிருந்தாலும் பகல் நேரத்தில் வந்து பொறுமையா நிதானமா பேசி முடிவெடு.."

"என்னங்க நீங்க.. பாக்க நல்லவங்களா.. புத்திசாலியா தெரியறீங்க.. என் பொண்டாட்டிக்கு புத்திமதி சொல்லி அவளை என்கூட வாழ அனுப்பி வையுங்க.." என்றதும் கனகாவிற்கு அவள் தலையில் கிரீடம் வைத்ததைப் போலானது..

"என்ன அருந்ததி உன் புருஷன் சொல்றது சரிதானே..! என்னதான் நாகரிகம் முத்தி போனாலும் ஒரு பொண்ணு அவ புருஷன் கூட வாழறதுதான் கவுரவம்.. அவர்தான் திருந்திட்டேன்னு சொல்றாரே..! கொஞ்சம் பேசித்தான் பாரேன்.."

"ஐயோ கனகாக்கா உங்களுக்கு ஒன்னும் தெரியாது.. இவன் நல்லவன் இல்ல.. நடிக்கிறான்.. என்ன பத்தி தப்பு தப்பா பேசுறா இதுலருந்தே இவனோட கேவலமான குணம் உங்களுக்கு தெரியலையா..?'

"நீ ஒழுக்கமா இருந்தா அவன் ஏன் அப்படி பேச போறான்.. நாங்கதான் உன் கள்ள காதலனோட நீ அடிக்கற லூட்டிய பார்க்கறோமே..?" அந்த நால்வரில் ஒரு பெண் இன்னொரு பெண்ணிடம் முனங்கினாள்..

"இங்க பாரு அருந்ததி புள்ளையோட வாழ்க்கை ரொம்ப முக்கியம்.. ஆம்பளைங்க அப்படி இப்படித்தான் இருப்பாங்க.. நாமதான் அனுசரிச்சு போகணும்.. ஒரு சின்ன வயசு ஆம்பள இருக்கற இடத்துல இப்படி தனியா குடி இருக்கிறது நல்லாவா இருக்கு.. புருஷன் பேச்சை கேளு.. கொஞ்சம் அன்பா அனுசனையா உட்கார்ந்து பேசினா தீராத பிரச்சனையே இல்ல தெரியுமா..?"

"போதும்..! இங்க யாரும் உங்ககிட்ட அறிவுரை கேட்கல.. எல்லாரும் தயவு செஞ்சு இங்கருந்து போய்டுங்க.. என் மேல நீங்க காட்டுன அக்கறைக்கு ரொம்ப நன்றி.." கையெடுத்து கும்பிட்டு ஆக்ரோஷமாக கத்தினாள் அருந்ததி..

"அருந்ததி.. நாங்க சொல்றத கொஞ்சம் கேளுமா..!"

"வேண்டாம்.. நீங்க சொல்லி நான் காதால கேட்டது வரை எல்லாம் போதும்..!" வலியோடு கூடிய சிரிப்பு அவள் உதட்டினில்.. "இனி ஒரு வார்த்தை பேசாதீங்க.. தயவுசெஞ்சு இங்கிருந்து போயிடுங்க.."

"ஏய் வாங்கடி.. நல்லது சொன்னா இந்த காலத்துல யாருக்கு புடிக்குது..! எவ எக்கேடு கெட்டு நாசமா போனா நமக்கென்ன வந்துச்சு..!"

கனகாவும் மற்ற பெண்களும் அருந்ததியை பார்த்து முனங்கிக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தனர்..

"இந்த பாரு..! எனக்கு இந்த புள்ள ஒரு ஆயுதம் தான்.. எனக்கு தேவை நீதான்.. ஒழுங்கா பொண்டாட்டியா என் கூட வந்து வாழற வழிய பாரு.. அதுதான் உனக்கு கௌரவம்.."

"என்னடா மிரட்டுறியா..?"

"அப்படி தான் வச்சுக்கயேன்..! முரண்டு பிடிக்காம நீயா புறப்பட்டு உன் புள்ளையோட என்கூட வந்தா அமைதியா அப்படியே கூட்டிட்டு போயிடுவேன்.."

"இல்லன்னா என்னடா செய்வே நாயே..?"

"இந்த தெருவுல ஒவ்வொரு வீட்லயும் போய் உன்ன பத்தி அசிங்க அசிங்கமா சொல்லுவேன்.. நீ நடத்த கெட்டவ ன்னு போஸ்டர் அடிச்சு ஓட்டுவேன்.. பிராத்தல் பண்றதா போலீஸ்ல கேஸ் கொடுப்பேன்.. தினமும் உன் வீட்டு வாசல்ல வந்து நின்னு அசிங்கமா கத்துவேன்.."

"உன்னால முடிஞ்சத பாத்துக்கோ போடா..!"

"ஒஹோ..! அந்த நெட்டையன் இருக்கிற தைரியத்துல இப்படியெல்லாம் பேசுறியோ.. எங்கடி உன் கள்ளக்காதலன்.. அவனுக்கும் சேர்த்து ஆப்படிக்கிறேன்னா இல்லையா பாருடி.. ரெண்டு பேரும் சேர்ந்து உல்லாச கூத்தடிக்கிறீங்களா..? அவன பாக்காம இந்த இடத்தை விட்டு நான் நகர்றதா இல்ல.."

அருந்ததிக்கு உள்ளுக்குள் குளிரெடுத்தது.. ரிஷி வரும் வரை இங்கேயே காத்திருக்கப் போகிறானா..? அவர் ஊரில் இல்லை என்றும் சொல்ல முடியாது.. இன்னும் தைரியமாக பிரச்சனைக்கான வழிகளை முன்னெடுப்பானே..!


"இன்னைக்கு நான் இந்த வீட்லதான் தங்குவேன்.. என்னடி பண்ண முடியும் உன்னால.. ஒருத்தனும் என்னை கேள்வி கேட்க முடியாது.." என்றபடி பிரபாகரன் வீட்டுக்குள் நுழைய போக..

"லொள்..!" என்று ஆக்ரோஷமாய் ஒரு சத்தம்..

அரண்டு போய் பின்னால் நகர்ந்தான்..

மோத்தி.. கால்களால் எம்பி அவன் தொடைக்கறியை கடித்து இழுப்பது போல் அப்படி ஒரு குரைப்பு.. கோபம்..

பற்களை நீட்டிக்கொண்டு உறுமிய உறுமலில் நான்கடிகள் பின்னே நகர்ந்து கேட் வரை ஓடினான்..

கேட்டில் நின்று அருந்ததியை பிரபாகரன் ஒரு பார்வை பார்க்க.. முன் கை கட்டிக்கொண்டு உதட்டில் சிரிப்போடு தீர்க்கமாக அவனைப் பார்த்தாள் அருந்ததி..

அடுத்த நாலு கால் பாய்ச்சலில் தன்னை நோக்கி வந்த நாயிடமிருந்து தப்பிப்பதற்காக அங்கிருந்து பின்னங்கால் பிடரியிலடிக்க ஓடியிருந்தான் பிரபாகரன்..

அவன் பயத்தில் ஓடுவதை திருப்தியாக பார்த்துக் கொண்டிருந்த அருந்ததி நீண்ட பெருமூச்சு விட்டு வீட்டுக்குள் நுழைந்தாள்..

குத்து காலிட்டு மிரட்சியோடு அமர்ந்திருந்தாள் சந்திரமதி..

அம்மாவை பார்த்ததும் எழுந்து ஓடி சென்று அணைத்து கொள்ள.. மகளின் அதிரடியான அணைப்பிலும் அவள் அழுகையிலும் திணறி போனாள் அருந்ததி..

"என்னமா..! ஒன்னும் இல்லைடா அந்த ஆள் போய்ட்டான்.. இனி திரும்ப வர மாட்டான் கவலைப்படாதே.." என்றபடி மகளோடு தரையில் அமர்ந்தாள்..!

தோளில் சாய்ந்து கேவிகேவி அழுது கொண்டிருந்தாள் சந்திரமதி..

"இப்ப எதுக்காக இப்படி அழற..! அம்மா அப்படியெல்லாம் உன்னை விட்டு விட மாட்டேன்.. என் உயிர் இருக்கிற வரைக்கும் அந்த அயோக்கியன் கிட்டருந்து உன்னை பாதுகாக்க போராடுவேன்.."

"ஏம்மா அவர் உன்னை கேவலமா பேசினாரு..! சொல்லப்போனா அவர்தான்மா கெட்டவரு.. நீங்க ரொம்ப நல்லவங்க.. உங்கள போய் இப்படி தப்பு தப்பா பேசலாமா.. நீங்க ஏம்மா அவரை சும்மா விட்டிங்க.. அடிக்க வேண்டியது தானே..!"

மகளின் பேச்சில் பாரமெல்லாம் இறங்கி போனது..!

"அந்த ஆள் மேல கை வச்சு என்னை நானே அசிங்கப்படுத்திக்க விரும்பல மதி..! அவன் செய்யற அநியாயத்துக்கெல்லாம் நிச்சயமா கடவுள் அவனுக்கு கூலி கொடுப்பார்.. அம்மா நல்லவ ன்னு நீ நம்பற இல்ல.. எனக்கு அது போதும்.." என மகளை அணைத்து உச்சி முகர்ந்தாள்..

எப்படியோ மகளை சமாதானப்படுத்தி உண்ண வைத்து உறங்க வைத்த போதும்.. இந்த இடத்திற்கும் தேடி வந்து பிரபாகரன் பிரச்சனை செய்து தன்னை அசிங்கப்படுத்தியதை ஜீரணிக்கவே முடியவில்லை.. அதிலும் யார் பக்கம் நியாயம் என்று தீர விசாரிக்காமல் அந்த பெண்கள் பேசிய பேச்சு.. அமிலச் சுழலாய் மனதை குடைந்து கொண்டே இருந்தது..

மனக் குறைகளை யாரிடம் பேசித் தீர்ப்பதென தெரியவில்லை.. சில நேரங்களில் உறவுகளை விட அண்டை வீட்டாரிடம் தான் ஆறுதல் தேடிக் கொள்ள முடியும்.. அதற்கும் இங்கே வழியில்லாமல் போனது..

மகளிடம் தனது மனக் குமுறல்களை கொட்டி தீர்க்க முடியாதே.. இன்னும் பயந்து போவாள்.. அவள் தன்னை புரிந்து வைத்திருப்பது வரை சந்தோஷம்..

திண்ணையில் வந்து அமர்ந்து சோர்வாக பெருமூச்சு விட்டாள்‌‌..

ஏதோ ஒரு உந்துதலில் அவள் கரம் அலைபேசியில் மகரிஷியின் எண்ணை அழுத்தியது..

"ஹ.. ஹலோ.."

"ஜேஜம்மா..!"

எத்தனை இதமான குரல்.. ஏன் கோங்ரா இந்த நேரத்துல என் பக்கத்துல இல்லாம போன..! தாயில்லாமல் தவிக்கும் குழந்தை போல் அழுகை முட்டியது..

"அருந்ததி..!" இணைப்பை துண்டித்து விட்டாளோ என அவன் தவிப்பு..

"ஹ்ம்ம்..!"

"சொல்லுடி.."

தள்ளி நிறுத்தும் இந்த மரியாதையான டி.. யாருக்கு வேண்டுமாம்.. இந்த நேரத்தில் உரிமையாக அழைக்கக்கூடாதா..? அவளின் ஏக்கம்..

"ஓய்.. ஜேஜம்மா லைன்ல இருக்கியா.."

"அடியேய் அருந்ததி.."

"ஹான்..! இருக்கேன்.. ரொம்ப சந்தோஷமா இருக்கற மாதிரி தெரியுது.." தன் குரலில் அனுமதியின்றி கலந்திருந்த கலக்கத்தை மறைத்துக் கொண்டாள்..

"அப்படியெல்லாம் இல்லமா.. நீ கால் பண்ணி இருக்கியே.. அதனால வந்த சந்தோஷமோ என்னவோ..!"

"சரி..!"

அருந்ததிக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை.. முழு விவரத்தையும் அவனிடம் சொல்லி கதறியழ மனம் துடித்துக் கொண்டிருந்தாலும் சுற்றுலா சென்றிருப்பவனின் உல்லாச மனதை கெடுத்து விடாதே அருந்ததி என்று உள்ளுணர்வு எச்சரித்தது..

"அப்புறம் என்ன விஷயம் அருந்ததி.."

"ஏதாவது விஷயம் இருந்தால்தான் உங்களுக்கு கால் பண்ணனும்னு தெரியாம போச்சு. நான் போன வைக்கறேன்..!"

"அடியேய்..!"

"இது தெலுங்குல வர்ற மரியாதையான டி மாதிரி தெரியலையே..?"

"இல்ல இல்ல.. இது படத்துல வர்ற டயலாக்.. அடியேய் அருந்ததி.. அதான் சும்மா கூப்பிட்டு பார்த்தேன்.. நல்லா இருக்குல்ல.."

"இப்ப நல்லா இருக்குன்னு நான் சொல்லனுமா..!"

"ஏன் இப்படி கோவமா பேசுற.. ஆக்சுவலி நீ கால் பண்ணி பேசுறது எனக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா..! சந்திராம்மா ஸ்கூல் விட்டு வந்ததும் ஈவினிங் என்கிட்ட பேசினாங்க.. நீ தான் கூப்பிடவே இல்ல அருந்ததி..!"

"அட்லீஸ்ட் நானாவது இப்ப கூப்பிடுருக்கேன்..! நீங்க அது கூட கால் பண்ணல.."

உடம்பில் ஆட்கொண்டிருந்த கொடைக்கானல் குளிர் உள்ளுக்குள்ளும் இதமாய் இறங்கியது..

"ஒரு காலத்துல நான் மனசு உடைஞ்சு போயிருந்த நேரத்துல மத்தியான நேரத்துல கால் பண்ணி சாப்ட்டியா அருந்ததின்னு அக்கறையா கேட்டுட்டு இருந்தீங்க.. அப்புறம் அதை அடியோடு கைவிட்டாச்சு..! எதிர்பார்த்தது என் தப்புதான்.."

"எதிர்பார்க்கிறாளா.. அய்யோ நா.. பொம்மா.." மனதுக்குள் குதுகலிப்பு..

"ஐயோ ஜேஜம்மா.. கொதிக்காதீங்க..! சந்திரமதி வீட்டுக்கு வந்த பிறகும் தினமும் கால் செஞ்சா எங்க இதையே சாக்கா வச்சு சலுகை எடுத்துக்கறதா நீ தப்பா நினைச்சிடுவியோன்னு பயம்.. சரி நான்தான் ஃபோன் பண்ணல நீ போன் பண்ணி இருக்கலாமே.. தினமும் இரண்டு மணிக்கு கால் பண்ணுவேன்னு காத்திருந்தேன் தெரியுமா..!"

அருந்ததியின் விழிகள் பட்டென அகலமாக திறந்து கொண்டன..

"ஆனா இப்ப கால் பண்ணிட்டேனே..!"

"ம்ம்.. அப்புறம்..?"

"அங்க போய் சேர்ந்ததும் ஒரு கால் பண்ணி சொல்லி இருக்கலாம்.."

"மன்னிச்சிரு தாயே இனிமே எல்லாத்தையும் அப்டேட் பண்றேன்.."

புன்னகை ததும்பிய அவன் குரலின் வித்தியாசத்தை தெரிந்து கொள்ள முடிந்தது..

"ரொம்ப எதிர்பார்க்கிறேனோ.. தப்புதான்.."

"இது எதிர்பார்ப்பு இல்ல என் மேல உனக்கு இருக்குற அக்கறை..! சந்தோஷமா இருக்குடி..‌"

திடீர் திடீரென அவன் குரல் ஏன் குழைகிறது என்று புரியவில்லை..

"நா.. நான் போன வச்சுடறேன்..!"

"ஏன்மா.. ஏன் என்னமோ மாதிரி பேசுற.."

குரலை வைத்து தன் மனநிலையை கண்டறிந்து அனுசரனையாக அவன் கேட்டதில் அழுகை பொங்கியது..

"அதெல்லாம் ஒன்னும் இல்ல..!" அவசரமாக அழைப்பை துண்டிக்க நினைத்தாள்..

"இல்ல என்னவோ இருக்கு..!"

"நான் ஃபோன வைக்கட்டுமா நேரமாச்சு போய் தூங்கணும்.."

"இல்ல இல்ல.. நீ வீடியோ கால் வா.. சம்திங் இஸ் ராங்.."

"அய்யோ.."

"நான் கால் பண்றேன்.." என்றவன் குரல் இணைப்பை.. காணொளி இணைப்பாக மாற்றியிருந்தான்..

வாசல் விளக்கின் வெளிச்சத்தில் அமர்ந்திருந்தாள் அருந்ததி..

"அரு..!" வழக்கத்திற்கு மாறாய் அவன் குரல் அநியாயத்திற்கு ஆழ்ந்து கிறங்கியது..

"பாகுன்னாவா பொம்மா.."

"யோவ்.."

"நல்லா இருக்கியாடா..!"

தெலுங்கில் வரும் டி தெரியும்.. இது என்ன டா..! ஆனாலும் கேட்க எத்தனை சுகம்.

"ம்ம்.. நல்லாத்தான் இருக்கேன்.."

"மோத்தி.. என்ன பண்றான்.."

"இதோ இங்கே..!" அவள் போன் கேமராவை திருப்பி காட்ட பக்கத்து திண்ணையில் உறங்கிக் கொண்டிருந்தான் அவன்..

மகரிஷியின் உதட்டில் சிரிப்பு..

"சரி தூங்கட்டும்..!"

"ஆமா எங்க உக்காந்து இருக்கீங்க.. முன்னாடி நெருப்பு எரியுது..?"

"ஃபையர் கேம்ப்டி.. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்னு இப்பதான் ஓஞ்சுது.. பசங்க தூங்க போய்ட்டாங்க.. நான்தான் ஒரு போனுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.."

"யாரோட ஃபோன்.. ரொம்ப முக்கியமான ஆளா..! நான் வேணா கட் பண்ணட்டுமா..?"

"ஆமா.. ரொம்ப ரொம்ப முக்கியமான ஆள்.. என் மனசுக்கு ரொம்ப நெருக்கமானவங்க.. பேசிட்டேன்.."

அருந்ததிக்கு புரிவது போல இருந்தது.. புரியாத மாதிரியும் தோன்றியது.. வீண் கற்பனைகளை வளர்த்துக் கொள்ளாதே என்று எங்கோ ஒரு குரல்..

"சரி போய் தூங்குங்க..!"

"சாப்பிட்டீங்களான்னு கேட்கவே இல்லையே அருந்ததி..!"

"நீங்க கூட தான் என்னை கேட்கவே இல்லை..!"

"உனக்கு உன் பொண்ணு கூடவே இருக்கா.. மோத்தி இருக்கான்.. எனக்கு இங்க யாருமே இல்லையே.. நீதான் என்னை கேக்கணும்.."

"மணி பதினொன்னு..!"

"பரவாயில்லை கேளேன்.."

"சாப்பிட்டீங்களா..!"

கண்களை மூடி திறந்தான் மகரிஷி.. ஆழ்ந்த மூச்செடுத்து "சாப்பிட்டாச்சு டி.." என்றான் கமறிய குரலில்..

"கொடைக்கானல்ல ரொம்ப குளிரா இருக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன் ரொம்ப நேரம் வெளியே உட்காராதீங்க.. உள்ள போய் தூங்குங்க.."

"ஐ ஃபீல் டு ஹக் யூ அருந்ததி.."

"எனக்கு புரியல..!"

சிரித்தான் அவன்..

"சிரிக்காதிங்க கோங்ரா.."

"குட் நைட்.."

"ம்ம்.. குட் நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ்.."

"முத்து கலலு..!" (முத்த கனவுகள்..)

"என்ன சொன்னீங்க..?"

"அதான் நீ சொன்னியே ஸ்வீட் ட்ரீம்ஸ் அதைத்தான் சொன்னேன்..!"

"ம்ம்..! ஃபோன வைக்கிறேன்.."

அழும் பிள்ளைக்கு சாக்லேட் தந்தது போல் அருந்ததியின் மனநிலை முற்றிலுமாக மாறிப் போயிருந்தது..

உள்ளே சென்றவள் திரும்பி மோத்தியை பார்த்தாள்..‌

"ஏய்.. நீ உள்ள வா..!"

தலையை தூக்கிப் பார்த்தவன் மீண்டும் அப்படியே படுத்துக்கொண்டான்..

"எப்படியோ போ.." என்றவள் கதவை சாத்திக்கொண்டு உள்ளே வந்து படுத்து விட்டாள்..

திடீரென்று அடுத்த ராத்திரியில் முழிப்பு வந்தது..

மோத்தியை திண்ணையிலேயே விட்டு வந்த உறுத்தல் உறக்க கலக்கத்திலும் மனதை தாக்க.. அவசரமாக கதவை திறந்து பார்த்தாள்..

அங்கேயும் இங்கேயுமாக சுற்றியபடி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தான் அவன்..

இன்று நடந்த அசம்பாவிதத்தால் மோத்தி பாதுகாவல் பணியில் ஈடுபட்டிருக்கிறான் என்பது புரியாமல் இல்லை அவளுக்கு.. தூரத்தில் மனிதன் நிழல் தெரிந்தாலும் நின்று உற்று கவனித்து குரைத்தது..

"இதுக்கு இவ்வளவு அறிவா..?" அருந்ததி ஒரு கணம் வியந்து போனாள்..

அடுத்த நாள் ஊரை சுற்றி பார்த்த காரணத்தால் மகரிஷியால் போன் பேச முடியவில்லை.. அருந்ததிக்கும் வேலை நேரத்தில் போன் பேச முடியவில்லை..

அவன் அனுப்பிய குறுஞ்செய்திகளை மட்டும் அவ்வப்போது அலைபேசியை திறந்து பார்த்துக் கொண்டாள்..

மாணவர்களோடு சேர்ந்து செல்பி எடுத்து அவளுக்கு அனுப்பி இருந்தான்..!

படங்கள் ஒவ்வொன்றாய் பார்த்துக் கொண்டிருந்தவளின் முகத்தில் புன்னகை..

"நீ போட்டோ எடுத்து அனுப்பு அருந்ததி..!"

"நான் என்ன டூரா போயிருக்கேன்..!"

"அனுப்பு டி.."

வண்டியை ஒரு மர நிழலில் நிறுத்திவிட்டு..

கைபேசியை தூரம் வைத்து அழகான புன்னகையோடு ஒரு செல்பி எடுத்து அனுப்பினாள்..

இங்கே திறந்து பார்த்தவனின் முகத்தில் அட்டகாச புன்னகை..

"பியூட்டிஃபுல்.. லவ்லி.."

என கண்களில் ஹார்ட் விடும் பொம்மையும் நடுவில் ஒரு முத்தமிடும் பொம்மையையும் மறைத்து பதில் அனுப்பியிருந்தான்..

ஐந்தாறு பொம்மைகளில் அந்த ஒரு பொம்மை கண்ணுக்கு தெரியவில்லை அருந்ததிக்கு..

அவன் பதிலில் வண்டியோடு பறக்க வேண்டும் போலிருந்தது ..

அன்று இரவு கிரைண்டர் கழுவிய தண்ணீரை வெளியே ஊற்ற வந்தபோது தற்செயலாக அவனை பார்த்தாள்.. தூரத்தில் தள்ளாடியபடி நடந்து வந்து கொண்டிருந்தான் பிரபாகரன்..

முதுகுத்தண்டு சில்லிட்டு போனது..

நிதானமாக இருந்தாலாவது ஏதாவது பேசி பயமுறுத்தி சமாளிக்கலாம்.. கழுத்து வரை குடித்திருக்கிறானே..! குடிபோதையில் வீட்டுக்கு முன்பு மயங்கி விழுந்தால் என்ன செய்வது..‌! நெற்றியில் சூடு பரவியது..

டென்ஷனில் மோத்தி என்ற படைவீரன் இருப்பதை மறந்து விட்டாள் போலும்..

கேட்டை தாண்டி உள்ளே வரவிடவில்லை அவன்..

பக்கத்திலிருந்த பாதாள சாக்கடையில் விழுந்து.. தடுமாறிக் கொண்டு எழுந்து ஓட முடியாமல் ஓடிய பிரபாகரனை கண்டு அவள் முகத்தில் அத்தனை சிரிப்பு.. தீராத ஏக்கமெல்லாம் தீர்ந்து போனதை போல் அப்படி ஒரு திருப்தி..

நினைத்து நினைத்து சிரித்தபடி
வாசற்படியில் அமர்ந்து கொண்டாள் அருந்ததி.. ஓடி வந்து அவள் பாதத்தில் மோவாயை பதித்து படுத்துக் கொண்டான் மோத்தி..

அவள் கண்களில் கனிவு.. கரங்கள் மென்மையாக மோத்தியின் பிடரியை வருடி தந்தன.. உறங்க அழைப்பதற்காக வெளியே வந்த சந்திரமதி மோத்தியை பாசமாய் வருடிக் கொண்டிருக்கும் அன்னையை வித்தியாசமாக பார்த்து சிரித்துவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்..

அன்று இரவும் அந்த திண்ணையில் தான் படுத்துக்கொண்டான் அவன்..

"உள்ள வாயேன்டா.." அழைத்து பார்த்தாள்.. காதை மட்டும் மேலே தூக்கி துடிக்க விட்டு சிக்னல் காட்டிவிட்டு அமைதியாக படுத்துக் கொண்டான்..

அடுத்த நாள் காலையில் அருந்ததி கதவை திறக்கும்போது அங்கு மோத்தி இல்லை..

இங்கதான் எங்கேயாவது சுத்திக்கிட்டு இருப்பான் என்ற மனநிலையோடு கண்களை சுழல விட்டாள்..

எங்கும் அவறை காணவில்லை..!

"அருந்ததி.. உங்க வீட்ல கருப்பும் வெள்ளையுமா ஒரு நாய் இருந்துச்சே..! அது ரோட்ல செத்து கிடக்குது.. எவனோ அடிச்சு கொன்னுட்டான்னு பேசிக்கறாங்க.. போய் என்னன்னு பாரு..!" அந்த தெருவாசி ஒருத்தி சொல்லிவிட்டு செல்ல அருந்ததிக்கு கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது..

வேகமாக அவள் சொன்ன திசையை நோக்கி ஓடினாள்..

துப்புரவு தொழிலாளர்கள் இறந்து போன அந்த ஐந்தறிவு ஜீவனை தூக்கி குப்பையில் வண்டியில் போட்டுக் கொண்டு புறப்பட்டு சென்றனர்..

"நாய கடிக்க வச்ச என்னை விரட்டுறியாடி மு**.. இந்த நாய்க்கு ஏன் கையாலதான் சாவு பாத்துக்கிட்டே இரு..!" பிரபாகரன் வெறிபிடித்து சொன்ன வார்த்தைகள் நினைவில் வந்து போயின..

"வெள்ளையில கருப்பு புள்ளி.. அ.. அது மோத்தி தான்..! அ.. அய்யோ..! மோத்தி.. என்னடா இப்படி பண்ணிட்ட..! அந்த நாசமா போனவன் உன்னை அடிச்சு கொன்னுட்டானா..! இருந்த வரைக்கும் உன்னோட அருமை தெரியாம போயிட்டேனே.. செத்துப் போய் தான் உன் பாசத்தை எனக்கு நிரூபிக்கணுமா.. மோத்தி.. மோத்தி..!" தாளமுடியாமல் கண்ணீரோடு கதறி அழுதாள் அருந்ததி..

விசிப்பது போல் எங்கிருந்தோ ஒரு சத்தம்..!

அழுகையை நிறுத்திவிட்டு அதே சோர்வுடன் திரும்பி பார்த்தாள்..

அவளுக்கு தள்ளி சற்று தொலைவில் மோத்தி வந்து கொண்டிருந்தான்..

நிம்மதி சந்தோஷத்தின் உச்சத்தில் மூச்சுக்கு திணறி கொஞ்சமாக ஆரம்பித்த புன்னகை மெல்ல விரிந்தது.. பரவசத்தின் துவக்கத்தோடு..

"மோத்திஇஇஇஇஇ..!" அழைத்துக் கொண்டு அவள் ஓட.. மறுபக்கமிருந்து அவளை நோக்கி ஓடி வந்தான் மோத்தி..

தெருவென்றும் பாராமல் முழங்காலிட்டு அமர்ந்து மோத்தியை தூக்கிக் கொள்ள.. வாலை ஆட்டிக்கொண்டு அவள் கைகளுக்குள் விளையாடினான் மோத்தி..

"எங்கடா போன..! ஒரு நிமிஷத்துல இதயமே நின்னு போயிடுச்சு தெரியுமா..? நல்ல வேளை உனக்கு ஒன்னும் ஆகல எங்களை தவிக்க விட்டு எங்கேயும் போயிடாத மோத்தி..!" அவனைத் தடவி கொடுத்துக் கொண்டே அருந்ததி அழுதாள்..

அவனும் மூக்கை சுருக்கி விரித்து ஏதோ சொன்னான்..

அவன் பாஷை அவளுக்கு புரியவில்லை.. அவள் பாஷை அவனுக்கு தெரியவில்லை..

ஆகச் சிறந்த மொழியான அன்பு மட்டுமே இருவரையும் உணர்வு என்ற புள்ளியில் ஒன்று சேர்த்திருந்தது..

தொடரும்..
Super super super
 
New member
Joined
Feb 20, 2025
Messages
9
மகரிஷி சுற்றுலா சென்ற அடுத்த நாளிலேயே இங்கே கலவரம் ஆரம்பித்துவிட்டது..

சமையலறையில் இரவு உணவை சமைத்துக் கொண்டிருந்த அருந்ததியிடம்.. "அம்மா..!" என்று மூச்சு வாங்கியபடி முகம் வெளிறி ஓடி வந்தாள் சந்திரமதி..

"என்னடி என்ன ஆச்சு..?" என்றவளுக்கு கடங்காரன் எவனேனும் வந்து வாசலில் நிற்கிறானோ என்ற கலக்கம்‌..!

"அ.. அப்பா..!" ஒற்றை விரலை வாசல் பக்கமாய் காட்டி சொல்லியவளுக்கு அந்த வார்த்தையில் ஒரு துளி ஒட்டுதலும் இல்லை என்பதே உண்மை..

அந்த சின்னஞ்சிறு பிள்ளையால் வீட்டை நோக்கி வருபவனை வேறெப்படி அடையாளப்படுத்தி சொல்ல முடியும்..?

"அப்பாவா..?" யோசனையோடு கண்கள் இடுங்கினாள் அருந்ததி..

"ஆமா அவர்தான் வந்துட்டு இருக்காரு.. என்னன்னு தெரியல..!" இந்த முறை அப்பா என்று விளிக்கவில்லை.. ஒருமுறை அருந்ததிக்கு புரியும் படியாக அடையாளப்படுத்தி சொல்லிவிட்டாளே..! இனி திரும்பத் திரும்ப அந்த நபரை அப்பா என்றழைத்து உரிமை கொண்டாட விரும்பவில்லை சந்திரமதி..

ஒரு சில நிமிடங்களுக்குள் முத்து முத்தாக வேர்த்து விட்டது அருந்ததிக்கு.. துணிச்சல் உண்டு தான்..

ஆனாலும் இந்த இடத்திலும் தன்னை அவமானப்படுத்தி அவதூறுகளை பரப்பி.. அதனைத் தொடர்ந்து உருவாகும் பிரச்சினைகளை சமாளிக்குமளவிற்கு நெஞ்சில் பலமிருப்பதாக தோன்றவில்லை..! சமாளிக்கத்தான் வேண்டும்..

"அந்த ஆளு ஏன் இங்க வர்றான்..?"

"அ..அது.. அம்மா.. இன்னிக்கி அவரு ஸ்கூலுக்கு என்னை பார்க்க வந்திருந்தார்.." தயக்கமும் திணறலும் அச்சமும் அவள் பேச்சில்..

"அப்புறம்..?"

"நான் பாக்க முடியாதுன்னு சொல்லி திருப்பி அனுப்பிட்டேன்.. ஒருவேளை அதை வச்சுக்கிட்டு இங்க வந்து பிரச்சனை பண்ண போறாரோ..?"

சந்திரமதியின் உதடுகள் கூட உலர்ந்து போயிருந்தன..

வீட்டை நோக்கி வரும் பிரபாகரனின் கண்களில் ஆவேசத்தை பார்த்ததால் வந்த கலக்கம் இது..

இழுத்து பெருமூச்சு விட்டு மகளைப் பார்த்தாள் அருந்ததி..

"சரி வரட்டும் பாத்துக்கலாம்..! எக்காரணம் கொண்டு நீ வீட்டை விட்டு வெளியே வராத.. உள்ளேயே இரு.."

"அம்மா..! ரிஷி கூட இந்த நேரத்துல இல்லையே..?"

"யார் இருந்தாலும் இல்லைன்னாலும் நம்ம பிரச்சினையை நாம தானே பாக்கணும்.. விடு..! நான் பாத்துக்குறேன் நீ பயப்படாதே.."

"அம்மா நீங்க தனியா போகாதீங்க அவர் ரொம்ப கோவமா வர்றாரு..!"

மகளைப் பார்த்து வெறுமையாக சிரித்தாள் அருந்ததி..

"உங்க அப்பாவோட அர்த்தமில்லாத கோபம் என்னை சுட்டு பொசுக்கிடுமா..? அந்த ஆளு இந்த மாதிரி பிரச்சனை பண்றது நமக்கு ஒன்னும் புதுசில்லையே..! உனக்கு விவரம் தெரியாத வயசுலருந்து இப்ப வரைக்கும் அவன் என்னை பலவீனப்படுத்த உபயோகப்படுத்தற ஆயுதம் இது ஒன்னுதான்.. அதை தாண்டி என்ன பண்ணிடுவான் அதையும் பார்த்துடுவோம்..!"

அருந்ததி வெளியே வரவும் பிரபாகரன் வாயில் கதவை திறந்து கொண்டு உள்ளே வரவும் சரியாக இருந்தது..

"ஏய் என்னடி..!"

"என்ன வேணும் உனக்கு.. மரியாதையா இங்கிருந்து போய்டு.."

"உன்கிட்ட எனக்கென்னடி பேச்சு.. புள்ளையை என் கூட அனுப்பு.."

"தேவையில்லாம பிரச்சனை பண்ணாத அப்புறம்..!"

"அப்புறம் என்னடி பண்ணுவ..! கண்டதையும் சொல்லிக் குடுத்து என் புள்ள மனசுல நஞ்ச விதைச்சு.. என் மவ என்னை வெறுக்கிற மாதிரி செஞ்சுட்ட இல்ல..?"

"என்ன வாய்க்கு வாய் மக மகன்னு சொல்ற.. அப்படி பெருசா உன் மகளுக்கு என்ன செஞ்சு கிழிச்சிட்ட நீ..! போடா இங்கிருந்து.."

"எங்க செய்ய விட்ட.. அதான் திருட்டுத்தனமா எனக்கு பொறந்த புள்ளைய தூக்கிட்டு ஓடி வந்துட்டியே.. ஓடுகாலி.. உனக்கு ஒருத்தன் காணாது.. உன் அரிப்புக்கு என் மகள எதுக்கு நாயே கஷ்டப்படுத்தற.. ஒழுங்கு மரியாதையா அவளை என்கிட்ட விட்டுடு.."

"செருப்பு பிஞ்சிடும் இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசின போலீஸ்க்கு போன் பண்ணுவேன்.." அருந்ததி ஆக்ரோஷமாக கத்தினாள்..

"எப்பா.. என்னப்பா பிரச்சனை.. யார் நீ..!" கனகாவும் அவளைத் தொடர்ந்து இன்னும் மூன்று பெண்மணிகளும் அங்கு வந்தனர்..

"வாங்க..! உங்கள எல்லாம் பார்த்தா கௌரவமான குடும்பது பொம்பளைங்க மாதிரி தெரியுறீங்க.. இப்படி ஒருத்திய எப்படிங்க எங்க குடியிருக்க விட்டிங்க..?"

"ஏன் அருந்ததிக்கு என்ன.. முதல்ல நீ யாரு.. அதை சொல்லு..!" அருந்ததியை ஏற இறங்க பார்த்தவாறு பிரபாகரனிடம் கேள்வியை தொடர்ந்தாள் கனகா..

"ஓஹோ அதுவே தெரியாதா..? நான் இவளுக்கு தாலி கட்டின புருஷன்.. ஒட்டும் வேணாம் உறவும் வேணாம்னு என்னை வெட்டிவிட்டு பிள்ளைய தூக்கிட்டு வந்து தனியா வாழறா..!"

"அட பாவமே ஏன் அப்படி..?"

"அதான் பாக்கறீங்களே.. ஒவ்வொரு வருஷமும் புதுசா இளசா ஒரு ஆம்பளைய வளைச்சு போட்டுகிட்டு சொகுசா பொழப்பு நடத்தறவளுக்கு என்னைய மாதிரி கண்ணியமா.. கஷ்டப்பட்டு உழைக்கிற புருஷன் கூட வாழ கசக்கத்தானே செய்யும்.."

"என்னப்பா இப்படியெல்லாம் பேசுற.. அருந்ததி ரொம்ப நல்ல பொண்ணு.. எதுவா இருந்தாலும் ரெண்டு பேரும் உட்கார்ந்து பேசி பிரச்சனையை தீர்த்துக்கோங்க.."

கனகா நல்லபடியாக சொன்னபோதிலும் அவள் மனதில் அருந்ததியை பற்றிய கேலிச்சித்திரமும் அடுத்தென்ன நடக்கப்போகிறது என்று தெரிந்து கொள்வதற்கான சுவாரஸ்யமும் மேலோங்கி நின்றது..

"ஐயோ உங்களுக்கு தெரியாதுங்க..! நல்லபடியா வச்சு காப்பாத்துறேன்.. என் புள்ளைக்கும் உனக்கும் ஒரு கௌரவமான நல்ல வாழ்க்கையை கொடுக்கிறேன்.. வாழலாம்.. வாடின்னு இவ பின்னாடி நாயா பேயா அலையறேன்.. என்ன பண்றது ஒரு ஆம்பள கூட வாழ பிடிக்கலையே இவளுக்கு.."

அருந்ததி எதிர்பார்த்ததுதான்.. பழகிவிட்ட அவமானங்கள்தான்.. ஆனாலும் வலித்தது..

"அட அசிங்கமா பேசாதப்பா..! இப்ப நீ கிளம்பு.. எதுவாயிருந்தாலும் பகல் நேரத்தில் வந்து பொறுமையா நிதானமா பேசி முடிவெடு.."

"என்னங்க நீங்க.. பாக்க நல்லவங்களா.. புத்திசாலியா தெரியறீங்க.. என் பொண்டாட்டிக்கு புத்திமதி சொல்லி அவளை என்கூட வாழ அனுப்பி வையுங்க.." என்றதும் கனகாவிற்கு அவள் தலையில் கிரீடம் வைத்ததைப் போலானது..

"என்ன அருந்ததி உன் புருஷன் சொல்றது சரிதானே..! என்னதான் நாகரிகம் முத்தி போனாலும் ஒரு பொண்ணு அவ புருஷன் கூட வாழறதுதான் கவுரவம்.. அவர்தான் திருந்திட்டேன்னு சொல்றாரே..! கொஞ்சம் பேசித்தான் பாரேன்.."

"ஐயோ கனகாக்கா உங்களுக்கு ஒன்னும் தெரியாது.. இவன் நல்லவன் இல்ல.. நடிக்கிறான்.. என்ன பத்தி தப்பு தப்பா பேசுறா இதுலருந்தே இவனோட கேவலமான குணம் உங்களுக்கு தெரியலையா..?'

"நீ ஒழுக்கமா இருந்தா அவன் ஏன் அப்படி பேச போறான்.. நாங்கதான் உன் கள்ள காதலனோட நீ அடிக்கற லூட்டிய பார்க்கறோமே..?" அந்த நால்வரில் ஒரு பெண் இன்னொரு பெண்ணிடம் முனங்கினாள்..

"இங்க பாரு அருந்ததி புள்ளையோட வாழ்க்கை ரொம்ப முக்கியம்.. ஆம்பளைங்க அப்படி இப்படித்தான் இருப்பாங்க.. நாமதான் அனுசரிச்சு போகணும்.. ஒரு சின்ன வயசு ஆம்பள இருக்கற இடத்துல இப்படி தனியா குடி இருக்கிறது நல்லாவா இருக்கு.. புருஷன் பேச்சை கேளு.. கொஞ்சம் அன்பா அனுசனையா உட்கார்ந்து பேசினா தீராத பிரச்சனையே இல்ல தெரியுமா..?"

"போதும்..! இங்க யாரும் உங்ககிட்ட அறிவுரை கேட்கல.. எல்லாரும் தயவு செஞ்சு இங்கருந்து போய்டுங்க.. என் மேல நீங்க காட்டுன அக்கறைக்கு ரொம்ப நன்றி.." கையெடுத்து கும்பிட்டு ஆக்ரோஷமாக கத்தினாள் அருந்ததி..

"அருந்ததி.. நாங்க சொல்றத கொஞ்சம் கேளுமா..!"

"வேண்டாம்.. நீங்க சொல்லி நான் காதால கேட்டது வரை எல்லாம் போதும்..!" வலியோடு கூடிய சிரிப்பு அவள் உதட்டினில்.. "இனி ஒரு வார்த்தை பேசாதீங்க.. தயவுசெஞ்சு இங்கிருந்து போயிடுங்க.."

"ஏய் வாங்கடி.. நல்லது சொன்னா இந்த காலத்துல யாருக்கு புடிக்குது..! எவ எக்கேடு கெட்டு நாசமா போனா நமக்கென்ன வந்துச்சு..!"

கனகாவும் மற்ற பெண்களும் அருந்ததியை பார்த்து முனங்கிக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தனர்..

"இந்த பாரு..! எனக்கு இந்த புள்ள ஒரு ஆயுதம் தான்.. எனக்கு தேவை நீதான்.. ஒழுங்கா பொண்டாட்டியா என் கூட வந்து வாழற வழிய பாரு.. அதுதான் உனக்கு கௌரவம்.."

"என்னடா மிரட்டுறியா..?"

"அப்படி தான் வச்சுக்கயேன்..! முரண்டு பிடிக்காம நீயா புறப்பட்டு உன் புள்ளையோட என்கூட வந்தா அமைதியா அப்படியே கூட்டிட்டு போயிடுவேன்.."

"இல்லன்னா என்னடா செய்வே நாயே..?"

"இந்த தெருவுல ஒவ்வொரு வீட்லயும் போய் உன்ன பத்தி அசிங்க அசிங்கமா சொல்லுவேன்.. நீ நடத்த கெட்டவ ன்னு போஸ்டர் அடிச்சு ஓட்டுவேன்.. பிராத்தல் பண்றதா போலீஸ்ல கேஸ் கொடுப்பேன்.. தினமும் உன் வீட்டு வாசல்ல வந்து நின்னு அசிங்கமா கத்துவேன்.."

"உன்னால முடிஞ்சத பாத்துக்கோ போடா..!"

"ஒஹோ..! அந்த நெட்டையன் இருக்கிற தைரியத்துல இப்படியெல்லாம் பேசுறியோ.. எங்கடி உன் கள்ளக்காதலன்.. அவனுக்கும் சேர்த்து ஆப்படிக்கிறேன்னா இல்லையா பாருடி.. ரெண்டு பேரும் சேர்ந்து உல்லாச கூத்தடிக்கிறீங்களா..? அவன பாக்காம இந்த இடத்தை விட்டு நான் நகர்றதா இல்ல.."

அருந்ததிக்கு உள்ளுக்குள் குளிரெடுத்தது.. ரிஷி வரும் வரை இங்கேயே காத்திருக்கப் போகிறானா..? அவர் ஊரில் இல்லை என்றும் சொல்ல முடியாது.. இன்னும் தைரியமாக பிரச்சனைக்கான வழிகளை முன்னெடுப்பானே..!


"இன்னைக்கு நான் இந்த வீட்லதான் தங்குவேன்.. என்னடி பண்ண முடியும் உன்னால.. ஒருத்தனும் என்னை கேள்வி கேட்க முடியாது.." என்றபடி பிரபாகரன் வீட்டுக்குள் நுழைய போக..

"லொள்..!" என்று ஆக்ரோஷமாய் ஒரு சத்தம்..

அரண்டு போய் பின்னால் நகர்ந்தான்..

மோத்தி.. கால்களால் எம்பி அவன் தொடைக்கறியை கடித்து இழுப்பது போல் அப்படி ஒரு குரைப்பு.. கோபம்..

பற்களை நீட்டிக்கொண்டு உறுமிய உறுமலில் நான்கடிகள் பின்னே நகர்ந்து கேட் வரை ஓடினான்..

கேட்டில் நின்று அருந்ததியை பிரபாகரன் ஒரு பார்வை பார்க்க.. முன் கை கட்டிக்கொண்டு உதட்டில் சிரிப்போடு தீர்க்கமாக அவனைப் பார்த்தாள் அருந்ததி..

அடுத்த நாலு கால் பாய்ச்சலில் தன்னை நோக்கி வந்த நாயிடமிருந்து தப்பிப்பதற்காக அங்கிருந்து பின்னங்கால் பிடரியிலடிக்க ஓடியிருந்தான் பிரபாகரன்..

அவன் பயத்தில் ஓடுவதை திருப்தியாக பார்த்துக் கொண்டிருந்த அருந்ததி நீண்ட பெருமூச்சு விட்டு வீட்டுக்குள் நுழைந்தாள்..

குத்து காலிட்டு மிரட்சியோடு அமர்ந்திருந்தாள் சந்திரமதி..

அம்மாவை பார்த்ததும் எழுந்து ஓடி சென்று அணைத்து கொள்ள.. மகளின் அதிரடியான அணைப்பிலும் அவள் அழுகையிலும் திணறி போனாள் அருந்ததி..

"என்னமா..! ஒன்னும் இல்லைடா அந்த ஆள் போய்ட்டான்.. இனி திரும்ப வர மாட்டான் கவலைப்படாதே.." என்றபடி மகளோடு தரையில் அமர்ந்தாள்..!

தோளில் சாய்ந்து கேவிகேவி அழுது கொண்டிருந்தாள் சந்திரமதி..

"இப்ப எதுக்காக இப்படி அழற..! அம்மா அப்படியெல்லாம் உன்னை விட்டு விட மாட்டேன்.. என் உயிர் இருக்கிற வரைக்கும் அந்த அயோக்கியன் கிட்டருந்து உன்னை பாதுகாக்க போராடுவேன்.."

"ஏம்மா அவர் உன்னை கேவலமா பேசினாரு..! சொல்லப்போனா அவர்தான்மா கெட்டவரு.. நீங்க ரொம்ப நல்லவங்க.. உங்கள போய் இப்படி தப்பு தப்பா பேசலாமா.. நீங்க ஏம்மா அவரை சும்மா விட்டிங்க.. அடிக்க வேண்டியது தானே..!"

மகளின் பேச்சில் பாரமெல்லாம் இறங்கி போனது..!

"அந்த ஆள் மேல கை வச்சு என்னை நானே அசிங்கப்படுத்திக்க விரும்பல மதி..! அவன் செய்யற அநியாயத்துக்கெல்லாம் நிச்சயமா கடவுள் அவனுக்கு கூலி கொடுப்பார்.. அம்மா நல்லவ ன்னு நீ நம்பற இல்ல.. எனக்கு அது போதும்.." என மகளை அணைத்து உச்சி முகர்ந்தாள்..

எப்படியோ மகளை சமாதானப்படுத்தி உண்ண வைத்து உறங்க வைத்த போதும்.. இந்த இடத்திற்கும் தேடி வந்து பிரபாகரன் பிரச்சனை செய்து தன்னை அசிங்கப்படுத்தியதை ஜீரணிக்கவே முடியவில்லை.. அதிலும் யார் பக்கம் நியாயம் என்று தீர விசாரிக்காமல் அந்த பெண்கள் பேசிய பேச்சு.. அமிலச் சுழலாய் மனதை குடைந்து கொண்டே இருந்தது..

மனக் குறைகளை யாரிடம் பேசித் தீர்ப்பதென தெரியவில்லை.. சில நேரங்களில் உறவுகளை விட அண்டை வீட்டாரிடம் தான் ஆறுதல் தேடிக் கொள்ள முடியும்.. அதற்கும் இங்கே வழியில்லாமல் போனது..

மகளிடம் தனது மனக் குமுறல்களை கொட்டி தீர்க்க முடியாதே.. இன்னும் பயந்து போவாள்.. அவள் தன்னை புரிந்து வைத்திருப்பது வரை சந்தோஷம்..

திண்ணையில் வந்து அமர்ந்து சோர்வாக பெருமூச்சு விட்டாள்‌‌..

ஏதோ ஒரு உந்துதலில் அவள் கரம் அலைபேசியில் மகரிஷியின் எண்ணை அழுத்தியது..

"ஹ.. ஹலோ.."

"ஜேஜம்மா..!"

எத்தனை இதமான குரல்.. ஏன் கோங்ரா இந்த நேரத்துல என் பக்கத்துல இல்லாம போன..! தாயில்லாமல் தவிக்கும் குழந்தை போல் அழுகை முட்டியது..

"அருந்ததி..!" இணைப்பை துண்டித்து விட்டாளோ என அவன் தவிப்பு..

"ஹ்ம்ம்..!"

"சொல்லுடி.."

தள்ளி நிறுத்தும் இந்த மரியாதையான டி.. யாருக்கு வேண்டுமாம்.. இந்த நேரத்தில் உரிமையாக அழைக்கக்கூடாதா..? அவளின் ஏக்கம்..

"ஓய்.. ஜேஜம்மா லைன்ல இருக்கியா.."

"அடியேய் அருந்ததி.."

"ஹான்..! இருக்கேன்.. ரொம்ப சந்தோஷமா இருக்கற மாதிரி தெரியுது.." தன் குரலில் அனுமதியின்றி கலந்திருந்த கலக்கத்தை மறைத்துக் கொண்டாள்..

"அப்படியெல்லாம் இல்லமா.. நீ கால் பண்ணி இருக்கியே.. அதனால வந்த சந்தோஷமோ என்னவோ..!"

"சரி..!"

அருந்ததிக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை.. முழு விவரத்தையும் அவனிடம் சொல்லி கதறியழ மனம் துடித்துக் கொண்டிருந்தாலும் சுற்றுலா சென்றிருப்பவனின் உல்லாச மனதை கெடுத்து விடாதே அருந்ததி என்று உள்ளுணர்வு எச்சரித்தது..

"அப்புறம் என்ன விஷயம் அருந்ததி.."

"ஏதாவது விஷயம் இருந்தால்தான் உங்களுக்கு கால் பண்ணனும்னு தெரியாம போச்சு. நான் போன வைக்கறேன்..!"

"அடியேய்..!"

"இது தெலுங்குல வர்ற மரியாதையான டி மாதிரி தெரியலையே..?"

"இல்ல இல்ல.. இது படத்துல வர்ற டயலாக்.. அடியேய் அருந்ததி.. அதான் சும்மா கூப்பிட்டு பார்த்தேன்.. நல்லா இருக்குல்ல.."

"இப்ப நல்லா இருக்குன்னு நான் சொல்லனுமா..!"

"ஏன் இப்படி கோவமா பேசுற.. ஆக்சுவலி நீ கால் பண்ணி பேசுறது எனக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா..! சந்திராம்மா ஸ்கூல் விட்டு வந்ததும் ஈவினிங் என்கிட்ட பேசினாங்க.. நீ தான் கூப்பிடவே இல்ல அருந்ததி..!"

"அட்லீஸ்ட் நானாவது இப்ப கூப்பிடுருக்கேன்..! நீங்க அது கூட கால் பண்ணல.."

உடம்பில் ஆட்கொண்டிருந்த கொடைக்கானல் குளிர் உள்ளுக்குள்ளும் இதமாய் இறங்கியது..

"ஒரு காலத்துல நான் மனசு உடைஞ்சு போயிருந்த நேரத்துல மத்தியான நேரத்துல கால் பண்ணி சாப்ட்டியா அருந்ததின்னு அக்கறையா கேட்டுட்டு இருந்தீங்க.. அப்புறம் அதை அடியோடு கைவிட்டாச்சு..! எதிர்பார்த்தது என் தப்புதான்.."

"எதிர்பார்க்கிறாளா.. அய்யோ நா.. பொம்மா.." மனதுக்குள் குதுகலிப்பு..

"ஐயோ ஜேஜம்மா.. கொதிக்காதீங்க..! சந்திரமதி வீட்டுக்கு வந்த பிறகும் தினமும் கால் செஞ்சா எங்க இதையே சாக்கா வச்சு சலுகை எடுத்துக்கறதா நீ தப்பா நினைச்சிடுவியோன்னு பயம்.. சரி நான்தான் ஃபோன் பண்ணல நீ போன் பண்ணி இருக்கலாமே.. தினமும் இரண்டு மணிக்கு கால் பண்ணுவேன்னு காத்திருந்தேன் தெரியுமா..!"

அருந்ததியின் விழிகள் பட்டென அகலமாக திறந்து கொண்டன..

"ஆனா இப்ப கால் பண்ணிட்டேனே..!"

"ம்ம்.. அப்புறம்..?"

"அங்க போய் சேர்ந்ததும் ஒரு கால் பண்ணி சொல்லி இருக்கலாம்.."

"மன்னிச்சிரு தாயே இனிமே எல்லாத்தையும் அப்டேட் பண்றேன்.."

புன்னகை ததும்பிய அவன் குரலின் வித்தியாசத்தை தெரிந்து கொள்ள முடிந்தது..

"ரொம்ப எதிர்பார்க்கிறேனோ.. தப்புதான்.."

"இது எதிர்பார்ப்பு இல்ல என் மேல உனக்கு இருக்குற அக்கறை..! சந்தோஷமா இருக்குடி..‌"

திடீர் திடீரென அவன் குரல் ஏன் குழைகிறது என்று புரியவில்லை..

"நா.. நான் போன வச்சுடறேன்..!"

"ஏன்மா.. ஏன் என்னமோ மாதிரி பேசுற.."

குரலை வைத்து தன் மனநிலையை கண்டறிந்து அனுசரனையாக அவன் கேட்டதில் அழுகை பொங்கியது..

"அதெல்லாம் ஒன்னும் இல்ல..!" அவசரமாக அழைப்பை துண்டிக்க நினைத்தாள்..

"இல்ல என்னவோ இருக்கு..!"

"நான் ஃபோன வைக்கட்டுமா நேரமாச்சு போய் தூங்கணும்.."

"இல்ல இல்ல.. நீ வீடியோ கால் வா.. சம்திங் இஸ் ராங்.."

"அய்யோ.."

"நான் கால் பண்றேன்.." என்றவன் குரல் இணைப்பை.. காணொளி இணைப்பாக மாற்றியிருந்தான்..

வாசல் விளக்கின் வெளிச்சத்தில் அமர்ந்திருந்தாள் அருந்ததி..

"அரு..!" வழக்கத்திற்கு மாறாய் அவன் குரல் அநியாயத்திற்கு ஆழ்ந்து கிறங்கியது..

"பாகுன்னாவா பொம்மா.."

"யோவ்.."

"நல்லா இருக்கியாடா..!"

தெலுங்கில் வரும் டி தெரியும்.. இது என்ன டா..! ஆனாலும் கேட்க எத்தனை சுகம்.

"ம்ம்.. நல்லாத்தான் இருக்கேன்.."

"மோத்தி.. என்ன பண்றான்.."

"இதோ இங்கே..!" அவள் போன் கேமராவை திருப்பி காட்ட பக்கத்து திண்ணையில் உறங்கிக் கொண்டிருந்தான் அவன்..

மகரிஷியின் உதட்டில் சிரிப்பு..

"சரி தூங்கட்டும்..!"

"ஆமா எங்க உக்காந்து இருக்கீங்க.. முன்னாடி நெருப்பு எரியுது..?"

"ஃபையர் கேம்ப்டி.. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்னு இப்பதான் ஓஞ்சுது.. பசங்க தூங்க போய்ட்டாங்க.. நான்தான் ஒரு போனுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.."

"யாரோட ஃபோன்.. ரொம்ப முக்கியமான ஆளா..! நான் வேணா கட் பண்ணட்டுமா..?"

"ஆமா.. ரொம்ப ரொம்ப முக்கியமான ஆள்.. என் மனசுக்கு ரொம்ப நெருக்கமானவங்க.. பேசிட்டேன்.."

அருந்ததிக்கு புரிவது போல இருந்தது.. புரியாத மாதிரியும் தோன்றியது.. வீண் கற்பனைகளை வளர்த்துக் கொள்ளாதே என்று எங்கோ ஒரு குரல்..

"சரி போய் தூங்குங்க..!"

"சாப்பிட்டீங்களான்னு கேட்கவே இல்லையே அருந்ததி..!"

"நீங்க கூட தான் என்னை கேட்கவே இல்லை..!"

"உனக்கு உன் பொண்ணு கூடவே இருக்கா.. மோத்தி இருக்கான்.. எனக்கு இங்க யாருமே இல்லையே.. நீதான் என்னை கேக்கணும்.."

"மணி பதினொன்னு..!"

"பரவாயில்லை கேளேன்.."

"சாப்பிட்டீங்களா..!"

கண்களை மூடி திறந்தான் மகரிஷி.. ஆழ்ந்த மூச்செடுத்து "சாப்பிட்டாச்சு டி.." என்றான் கமறிய குரலில்..

"கொடைக்கானல்ல ரொம்ப குளிரா இருக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன் ரொம்ப நேரம் வெளியே உட்காராதீங்க.. உள்ள போய் தூங்குங்க.."

"ஐ ஃபீல் டு ஹக் யூ அருந்ததி.."

"எனக்கு புரியல..!"

சிரித்தான் அவன்..

"சிரிக்காதிங்க கோங்ரா.."

"குட் நைட்.."

"ம்ம்.. குட் நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ்.."

"முத்து கலலு..!" (முத்த கனவுகள்..)

"என்ன சொன்னீங்க..?"

"அதான் நீ சொன்னியே ஸ்வீட் ட்ரீம்ஸ் அதைத்தான் சொன்னேன்..!"

"ம்ம்..! ஃபோன வைக்கிறேன்.."

அழும் பிள்ளைக்கு சாக்லேட் தந்தது போல் அருந்ததியின் மனநிலை முற்றிலுமாக மாறிப் போயிருந்தது..

உள்ளே சென்றவள் திரும்பி மோத்தியை பார்த்தாள்..‌

"ஏய்.. நீ உள்ள வா..!"

தலையை தூக்கிப் பார்த்தவன் மீண்டும் அப்படியே படுத்துக்கொண்டான்..

"எப்படியோ போ.." என்றவள் கதவை சாத்திக்கொண்டு உள்ளே வந்து படுத்து விட்டாள்..

திடீரென்று அடுத்த ராத்திரியில் முழிப்பு வந்தது..

மோத்தியை திண்ணையிலேயே விட்டு வந்த உறுத்தல் உறக்க கலக்கத்திலும் மனதை தாக்க.. அவசரமாக கதவை திறந்து பார்த்தாள்..

அங்கேயும் இங்கேயுமாக சுற்றியபடி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தான் அவன்..

இன்று நடந்த அசம்பாவிதத்தால் மோத்தி பாதுகாவல் பணியில் ஈடுபட்டிருக்கிறான் என்பது புரியாமல் இல்லை அவளுக்கு.. தூரத்தில் மனிதன் நிழல் தெரிந்தாலும் நின்று உற்று கவனித்து குரைத்தது..

"இதுக்கு இவ்வளவு அறிவா..?" அருந்ததி ஒரு கணம் வியந்து போனாள்..

அடுத்த நாள் ஊரை சுற்றி பார்த்த காரணத்தால் மகரிஷியால் போன் பேச முடியவில்லை.. அருந்ததிக்கும் வேலை நேரத்தில் போன் பேச முடியவில்லை..

அவன் அனுப்பிய குறுஞ்செய்திகளை மட்டும் அவ்வப்போது அலைபேசியை திறந்து பார்த்துக் கொண்டாள்..

மாணவர்களோடு சேர்ந்து செல்பி எடுத்து அவளுக்கு அனுப்பி இருந்தான்..!

படங்கள் ஒவ்வொன்றாய் பார்த்துக் கொண்டிருந்தவளின் முகத்தில் புன்னகை..

"நீ போட்டோ எடுத்து அனுப்பு அருந்ததி..!"

"நான் என்ன டூரா போயிருக்கேன்..!"

"அனுப்பு டி.."

வண்டியை ஒரு மர நிழலில் நிறுத்திவிட்டு..

கைபேசியை தூரம் வைத்து அழகான புன்னகையோடு ஒரு செல்பி எடுத்து அனுப்பினாள்..

இங்கே திறந்து பார்த்தவனின் முகத்தில் அட்டகாச புன்னகை..

"பியூட்டிஃபுல்.. லவ்லி.."

என கண்களில் ஹார்ட் விடும் பொம்மையும் நடுவில் ஒரு முத்தமிடும் பொம்மையையும் மறைத்து பதில் அனுப்பியிருந்தான்..

ஐந்தாறு பொம்மைகளில் அந்த ஒரு பொம்மை கண்ணுக்கு தெரியவில்லை அருந்ததிக்கு..

அவன் பதிலில் வண்டியோடு பறக்க வேண்டும் போலிருந்தது ..

அன்று இரவு கிரைண்டர் கழுவிய தண்ணீரை வெளியே ஊற்ற வந்தபோது தற்செயலாக அவனை பார்த்தாள்.. தூரத்தில் தள்ளாடியபடி நடந்து வந்து கொண்டிருந்தான் பிரபாகரன்..

முதுகுத்தண்டு சில்லிட்டு போனது..

நிதானமாக இருந்தாலாவது ஏதாவது பேசி பயமுறுத்தி சமாளிக்கலாம்.. கழுத்து வரை குடித்திருக்கிறானே..! குடிபோதையில் வீட்டுக்கு முன்பு மயங்கி விழுந்தால் என்ன செய்வது..‌! நெற்றியில் சூடு பரவியது..

டென்ஷனில் மோத்தி என்ற படைவீரன் இருப்பதை மறந்து விட்டாள் போலும்..

கேட்டை தாண்டி உள்ளே வரவிடவில்லை அவன்..

பக்கத்திலிருந்த பாதாள சாக்கடையில் விழுந்து.. தடுமாறிக் கொண்டு எழுந்து ஓட முடியாமல் ஓடிய பிரபாகரனை கண்டு அவள் முகத்தில் அத்தனை சிரிப்பு.. தீராத ஏக்கமெல்லாம் தீர்ந்து போனதை போல் அப்படி ஒரு திருப்தி..

நினைத்து நினைத்து சிரித்தபடி
வாசற்படியில் அமர்ந்து கொண்டாள் அருந்ததி.. ஓடி வந்து அவள் பாதத்தில் மோவாயை பதித்து படுத்துக் கொண்டான் மோத்தி..

அவள் கண்களில் கனிவு.. கரங்கள் மென்மையாக மோத்தியின் பிடரியை வருடி தந்தன.. உறங்க அழைப்பதற்காக வெளியே வந்த சந்திரமதி மோத்தியை பாசமாய் வருடிக் கொண்டிருக்கும் அன்னையை வித்தியாசமாக பார்த்து சிரித்துவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்..

அன்று இரவும் அந்த திண்ணையில் தான் படுத்துக்கொண்டான் அவன்..

"உள்ள வாயேன்டா.." அழைத்து பார்த்தாள்.. காதை மட்டும் மேலே தூக்கி துடிக்க விட்டு சிக்னல் காட்டிவிட்டு அமைதியாக படுத்துக் கொண்டான்..

அடுத்த நாள் காலையில் அருந்ததி கதவை திறக்கும்போது அங்கு மோத்தி இல்லை..

இங்கதான் எங்கேயாவது சுத்திக்கிட்டு இருப்பான் என்ற மனநிலையோடு கண்களை சுழல விட்டாள்..

எங்கும் அவறை காணவில்லை..!

"அருந்ததி.. உங்க வீட்ல கருப்பும் வெள்ளையுமா ஒரு நாய் இருந்துச்சே..! அது ரோட்ல செத்து கிடக்குது.. எவனோ அடிச்சு கொன்னுட்டான்னு பேசிக்கறாங்க.. போய் என்னன்னு பாரு..!" அந்த தெருவாசி ஒருத்தி சொல்லிவிட்டு செல்ல அருந்ததிக்கு கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது..

வேகமாக அவள் சொன்ன திசையை நோக்கி ஓடினாள்..

துப்புரவு தொழிலாளர்கள் இறந்து போன அந்த ஐந்தறிவு ஜீவனை தூக்கி குப்பையில் வண்டியில் போட்டுக் கொண்டு புறப்பட்டு சென்றனர்..

"நாய கடிக்க வச்ச என்னை விரட்டுறியாடி மு**.. இந்த நாய்க்கு ஏன் கையாலதான் சாவு பாத்துக்கிட்டே இரு..!" பிரபாகரன் வெறிபிடித்து சொன்ன வார்த்தைகள் நினைவில் வந்து போயின..

"வெள்ளையில கருப்பு புள்ளி.. அ.. அது மோத்தி தான்..! அ.. அய்யோ..! மோத்தி.. என்னடா இப்படி பண்ணிட்ட..! அந்த நாசமா போனவன் உன்னை அடிச்சு கொன்னுட்டானா..! இருந்த வரைக்கும் உன்னோட அருமை தெரியாம போயிட்டேனே.. செத்துப் போய் தான் உன் பாசத்தை எனக்கு நிரூபிக்கணுமா.. மோத்தி.. மோத்தி..!" தாளமுடியாமல் கண்ணீரோடு கதறி அழுதாள் அருந்ததி..

விசிப்பது போல் எங்கிருந்தோ ஒரு சத்தம்..!

அழுகையை நிறுத்திவிட்டு அதே சோர்வுடன் திரும்பி பார்த்தாள்..

அவளுக்கு தள்ளி சற்று தொலைவில் மோத்தி வந்து கொண்டிருந்தான்..

நிம்மதி சந்தோஷத்தின் உச்சத்தில் மூச்சுக்கு திணறி கொஞ்சமாக ஆரம்பித்த புன்னகை மெல்ல விரிந்தது.. பரவசத்தின் துவக்கத்தோடு..

"மோத்திஇஇஇஇஇ..!" அழைத்துக் கொண்டு அவள் ஓட.. மறுபக்கமிருந்து அவளை நோக்கி ஓடி வந்தான் மோத்தி..

தெருவென்றும் பாராமல் முழங்காலிட்டு அமர்ந்து மோத்தியை தூக்கிக் கொள்ள.. வாலை ஆட்டிக்கொண்டு அவள் கைகளுக்குள் விளையாடினான் மோத்தி..

"எங்கடா போன..! ஒரு நிமிஷத்துல இதயமே நின்னு போயிடுச்சு தெரியுமா..? நல்ல வேளை உனக்கு ஒன்னும் ஆகல எங்களை தவிக்க விட்டு எங்கேயும் போயிடாத மோத்தி..!" அவனைத் தடவி கொடுத்துக் கொண்டே அருந்ததி அழுதாள்..

அவனும் மூக்கை சுருக்கி விரித்து ஏதோ சொன்னான்..

அவன் பாஷை அவளுக்கு புரியவில்லை.. அவள் பாஷை அவனுக்கு தெரியவில்லை..

ஆகச் சிறந்த மொழியான அன்பு மட்டுமே இருவரையும் உணர்வு என்ற புள்ளியில் ஒன்று சேர்த்திருந்தது..

தொடரும்..
Super super♥️♥️♥️
 
Member
Joined
Oct 26, 2024
Messages
60
மகரிஷி சுற்றுலா சென்ற அடுத்த நாளிலேயே இங்கே கலவரம் ஆரம்பித்துவிட்டது..

சமையலறையில் இரவு உணவை சமைத்துக் கொண்டிருந்த அருந்ததியிடம்.. "அம்மா..!" என்று மூச்சு வாங்கியபடி முகம் வெளிறி ஓடி வந்தாள் சந்திரமதி..

"என்னடி என்ன ஆச்சு..?" என்றவளுக்கு கடங்காரன் எவனேனும் வந்து வாசலில் நிற்கிறானோ என்ற கலக்கம்‌..!

"அ.. அப்பா..!" ஒற்றை விரலை வாசல் பக்கமாய் காட்டி சொல்லியவளுக்கு அந்த வார்த்தையில் ஒரு துளி ஒட்டுதலும் இல்லை என்பதே உண்மை..

அந்த சின்னஞ்சிறு பிள்ளையால் வீட்டை நோக்கி வருபவனை வேறெப்படி அடையாளப்படுத்தி சொல்ல முடியும்..?

"அப்பாவா..?" யோசனையோடு கண்கள் இடுங்கினாள் அருந்ததி..

"ஆமா அவர்தான் வந்துட்டு இருக்காரு.. என்னன்னு தெரியல..!" இந்த முறை அப்பா என்று விளிக்கவில்லை.. ஒருமுறை அருந்ததிக்கு புரியும் படியாக அடையாளப்படுத்தி சொல்லிவிட்டாளே..! இனி திரும்பத் திரும்ப அந்த நபரை அப்பா என்றழைத்து உரிமை கொண்டாட விரும்பவில்லை சந்திரமதி..

ஒரு சில நிமிடங்களுக்குள் முத்து முத்தாக வேர்த்து விட்டது அருந்ததிக்கு.. துணிச்சல் உண்டு தான்..

ஆனாலும் இந்த இடத்திலும் தன்னை அவமானப்படுத்தி அவதூறுகளை பரப்பி.. அதனைத் தொடர்ந்து உருவாகும் பிரச்சினைகளை சமாளிக்குமளவிற்கு நெஞ்சில் பலமிருப்பதாக தோன்றவில்லை..! சமாளிக்கத்தான் வேண்டும்..

"அந்த ஆளு ஏன் இங்க வர்றான்..?"

"அ..அது.. அம்மா.. இன்னிக்கி அவரு ஸ்கூலுக்கு என்னை பார்க்க வந்திருந்தார்.." தயக்கமும் திணறலும் அச்சமும் அவள் பேச்சில்..

"அப்புறம்..?"

"நான் பாக்க முடியாதுன்னு சொல்லி திருப்பி அனுப்பிட்டேன்.. ஒருவேளை அதை வச்சுக்கிட்டு இங்க வந்து பிரச்சனை பண்ண போறாரோ..?"

சந்திரமதியின் உதடுகள் கூட உலர்ந்து போயிருந்தன..

வீட்டை நோக்கி வரும் பிரபாகரனின் கண்களில் ஆவேசத்தை பார்த்ததால் வந்த கலக்கம் இது..

இழுத்து பெருமூச்சு விட்டு மகளைப் பார்த்தாள் அருந்ததி..

"சரி வரட்டும் பாத்துக்கலாம்..! எக்காரணம் கொண்டு நீ வீட்டை விட்டு வெளியே வராத.. உள்ளேயே இரு.."

"அம்மா..! ரிஷி கூட இந்த நேரத்துல இல்லையே..?"

"யார் இருந்தாலும் இல்லைன்னாலும் நம்ம பிரச்சினையை நாம தானே பாக்கணும்.. விடு..! நான் பாத்துக்குறேன் நீ பயப்படாதே.."

"அம்மா நீங்க தனியா போகாதீங்க அவர் ரொம்ப கோவமா வர்றாரு..!"

மகளைப் பார்த்து வெறுமையாக சிரித்தாள் அருந்ததி..

"உங்க அப்பாவோட அர்த்தமில்லாத கோபம் என்னை சுட்டு பொசுக்கிடுமா..? அந்த ஆளு இந்த மாதிரி பிரச்சனை பண்றது நமக்கு ஒன்னும் புதுசில்லையே..! உனக்கு விவரம் தெரியாத வயசுலருந்து இப்ப வரைக்கும் அவன் என்னை பலவீனப்படுத்த உபயோகப்படுத்தற ஆயுதம் இது ஒன்னுதான்.. அதை தாண்டி என்ன பண்ணிடுவான் அதையும் பார்த்துடுவோம்..!"

அருந்ததி வெளியே வரவும் பிரபாகரன் வாயில் கதவை திறந்து கொண்டு உள்ளே வரவும் சரியாக இருந்தது..

"ஏய் என்னடி..!"

"என்ன வேணும் உனக்கு.. மரியாதையா இங்கிருந்து போய்டு.."

"உன்கிட்ட எனக்கென்னடி பேச்சு.. புள்ளையை என் கூட அனுப்பு.."

"தேவையில்லாம பிரச்சனை பண்ணாத அப்புறம்..!"

"அப்புறம் என்னடி பண்ணுவ..! கண்டதையும் சொல்லிக் குடுத்து என் புள்ள மனசுல நஞ்ச விதைச்சு.. என் மவ என்னை வெறுக்கிற மாதிரி செஞ்சுட்ட இல்ல..?"

"என்ன வாய்க்கு வாய் மக மகன்னு சொல்ற.. அப்படி பெருசா உன் மகளுக்கு என்ன செஞ்சு கிழிச்சிட்ட நீ..! போடா இங்கிருந்து.."

"எங்க செய்ய விட்ட.. அதான் திருட்டுத்தனமா எனக்கு பொறந்த புள்ளைய தூக்கிட்டு ஓடி வந்துட்டியே.. ஓடுகாலி.. உனக்கு ஒருத்தன் காணாது.. உன் அரிப்புக்கு என் மகள எதுக்கு நாயே கஷ்டப்படுத்தற.. ஒழுங்கு மரியாதையா அவளை என்கிட்ட விட்டுடு.."

"செருப்பு பிஞ்சிடும் இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசின போலீஸ்க்கு போன் பண்ணுவேன்.." அருந்ததி ஆக்ரோஷமாக கத்தினாள்..

"எப்பா.. என்னப்பா பிரச்சனை.. யார் நீ..!" கனகாவும் அவளைத் தொடர்ந்து இன்னும் மூன்று பெண்மணிகளும் அங்கு வந்தனர்..

"வாங்க..! உங்கள எல்லாம் பார்த்தா கௌரவமான குடும்பது பொம்பளைங்க மாதிரி தெரியுறீங்க.. இப்படி ஒருத்திய எப்படிங்க எங்க குடியிருக்க விட்டிங்க..?"

"ஏன் அருந்ததிக்கு என்ன.. முதல்ல நீ யாரு.. அதை சொல்லு..!" அருந்ததியை ஏற இறங்க பார்த்தவாறு பிரபாகரனிடம் கேள்வியை தொடர்ந்தாள் கனகா..

"ஓஹோ அதுவே தெரியாதா..? நான் இவளுக்கு தாலி கட்டின புருஷன்.. ஒட்டும் வேணாம் உறவும் வேணாம்னு என்னை வெட்டிவிட்டு பிள்ளைய தூக்கிட்டு வந்து தனியா வாழறா..!"

"அட பாவமே ஏன் அப்படி..?"

"அதான் பாக்கறீங்களே.. ஒவ்வொரு வருஷமும் புதுசா இளசா ஒரு ஆம்பளைய வளைச்சு போட்டுகிட்டு சொகுசா பொழப்பு நடத்தறவளுக்கு என்னைய மாதிரி கண்ணியமா.. கஷ்டப்பட்டு உழைக்கிற புருஷன் கூட வாழ கசக்கத்தானே செய்யும்.."

"என்னப்பா இப்படியெல்லாம் பேசுற.. அருந்ததி ரொம்ப நல்ல பொண்ணு.. எதுவா இருந்தாலும் ரெண்டு பேரும் உட்கார்ந்து பேசி பிரச்சனையை தீர்த்துக்கோங்க.."

கனகா நல்லபடியாக சொன்னபோதிலும் அவள் மனதில் அருந்ததியை பற்றிய கேலிச்சித்திரமும் அடுத்தென்ன நடக்கப்போகிறது என்று தெரிந்து கொள்வதற்கான சுவாரஸ்யமும் மேலோங்கி நின்றது..

"ஐயோ உங்களுக்கு தெரியாதுங்க..! நல்லபடியா வச்சு காப்பாத்துறேன்.. என் புள்ளைக்கும் உனக்கும் ஒரு கௌரவமான நல்ல வாழ்க்கையை கொடுக்கிறேன்.. வாழலாம்.. வாடின்னு இவ பின்னாடி நாயா பேயா அலையறேன்.. என்ன பண்றது ஒரு ஆம்பள கூட வாழ பிடிக்கலையே இவளுக்கு.."

அருந்ததி எதிர்பார்த்ததுதான்.. பழகிவிட்ட அவமானங்கள்தான்.. ஆனாலும் வலித்தது..

"அட அசிங்கமா பேசாதப்பா..! இப்ப நீ கிளம்பு.. எதுவாயிருந்தாலும் பகல் நேரத்தில் வந்து பொறுமையா நிதானமா பேசி முடிவெடு.."

"என்னங்க நீங்க.. பாக்க நல்லவங்களா.. புத்திசாலியா தெரியறீங்க.. என் பொண்டாட்டிக்கு புத்திமதி சொல்லி அவளை என்கூட வாழ அனுப்பி வையுங்க.." என்றதும் கனகாவிற்கு அவள் தலையில் கிரீடம் வைத்ததைப் போலானது..

"என்ன அருந்ததி உன் புருஷன் சொல்றது சரிதானே..! என்னதான் நாகரிகம் முத்தி போனாலும் ஒரு பொண்ணு அவ புருஷன் கூட வாழறதுதான் கவுரவம்.. அவர்தான் திருந்திட்டேன்னு சொல்றாரே..! கொஞ்சம் பேசித்தான் பாரேன்.."

"ஐயோ கனகாக்கா உங்களுக்கு ஒன்னும் தெரியாது.. இவன் நல்லவன் இல்ல.. நடிக்கிறான்.. என்ன பத்தி தப்பு தப்பா பேசுறா இதுலருந்தே இவனோட கேவலமான குணம் உங்களுக்கு தெரியலையா..?'

"நீ ஒழுக்கமா இருந்தா அவன் ஏன் அப்படி பேச போறான்.. நாங்கதான் உன் கள்ள காதலனோட நீ அடிக்கற லூட்டிய பார்க்கறோமே..?" அந்த நால்வரில் ஒரு பெண் இன்னொரு பெண்ணிடம் முனங்கினாள்..

"இங்க பாரு அருந்ததி புள்ளையோட வாழ்க்கை ரொம்ப முக்கியம்.. ஆம்பளைங்க அப்படி இப்படித்தான் இருப்பாங்க.. நாமதான் அனுசரிச்சு போகணும்.. ஒரு சின்ன வயசு ஆம்பள இருக்கற இடத்துல இப்படி தனியா குடி இருக்கிறது நல்லாவா இருக்கு.. புருஷன் பேச்சை கேளு.. கொஞ்சம் அன்பா அனுசனையா உட்கார்ந்து பேசினா தீராத பிரச்சனையே இல்ல தெரியுமா..?"

"போதும்..! இங்க யாரும் உங்ககிட்ட அறிவுரை கேட்கல.. எல்லாரும் தயவு செஞ்சு இங்கருந்து போய்டுங்க.. என் மேல நீங்க காட்டுன அக்கறைக்கு ரொம்ப நன்றி.." கையெடுத்து கும்பிட்டு ஆக்ரோஷமாக கத்தினாள் அருந்ததி..

"அருந்ததி.. நாங்க சொல்றத கொஞ்சம் கேளுமா..!"

"வேண்டாம்.. நீங்க சொல்லி நான் காதால கேட்டது வரை எல்லாம் போதும்..!" வலியோடு கூடிய சிரிப்பு அவள் உதட்டினில்.. "இனி ஒரு வார்த்தை பேசாதீங்க.. தயவுசெஞ்சு இங்கிருந்து போயிடுங்க.."

"ஏய் வாங்கடி.. நல்லது சொன்னா இந்த காலத்துல யாருக்கு புடிக்குது..! எவ எக்கேடு கெட்டு நாசமா போனா நமக்கென்ன வந்துச்சு..!"

கனகாவும் மற்ற பெண்களும் அருந்ததியை பார்த்து முனங்கிக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தனர்..

"இந்த பாரு..! எனக்கு இந்த புள்ள ஒரு ஆயுதம் தான்.. எனக்கு தேவை நீதான்.. ஒழுங்கா பொண்டாட்டியா என் கூட வந்து வாழற வழிய பாரு.. அதுதான் உனக்கு கௌரவம்.."

"என்னடா மிரட்டுறியா..?"

"அப்படி தான் வச்சுக்கயேன்..! முரண்டு பிடிக்காம நீயா புறப்பட்டு உன் புள்ளையோட என்கூட வந்தா அமைதியா அப்படியே கூட்டிட்டு போயிடுவேன்.."

"இல்லன்னா என்னடா செய்வே நாயே..?"

"இந்த தெருவுல ஒவ்வொரு வீட்லயும் போய் உன்ன பத்தி அசிங்க அசிங்கமா சொல்லுவேன்.. நீ நடத்த கெட்டவ ன்னு போஸ்டர் அடிச்சு ஓட்டுவேன்.. பிராத்தல் பண்றதா போலீஸ்ல கேஸ் கொடுப்பேன்.. தினமும் உன் வீட்டு வாசல்ல வந்து நின்னு அசிங்கமா கத்துவேன்.."

"உன்னால முடிஞ்சத பாத்துக்கோ போடா..!"

"ஒஹோ..! அந்த நெட்டையன் இருக்கிற தைரியத்துல இப்படியெல்லாம் பேசுறியோ.. எங்கடி உன் கள்ளக்காதலன்.. அவனுக்கும் சேர்த்து ஆப்படிக்கிறேன்னா இல்லையா பாருடி.. ரெண்டு பேரும் சேர்ந்து உல்லாச கூத்தடிக்கிறீங்களா..? அவன பாக்காம இந்த இடத்தை விட்டு நான் நகர்றதா இல்ல.."

அருந்ததிக்கு உள்ளுக்குள் குளிரெடுத்தது.. ரிஷி வரும் வரை இங்கேயே காத்திருக்கப் போகிறானா..? அவர் ஊரில் இல்லை என்றும் சொல்ல முடியாது.. இன்னும் தைரியமாக பிரச்சனைக்கான வழிகளை முன்னெடுப்பானே..!


"இன்னைக்கு நான் இந்த வீட்லதான் தங்குவேன்.. என்னடி பண்ண முடியும் உன்னால.. ஒருத்தனும் என்னை கேள்வி கேட்க முடியாது.." என்றபடி பிரபாகரன் வீட்டுக்குள் நுழைய போக..

"லொள்..!" என்று ஆக்ரோஷமாய் ஒரு சத்தம்..

அரண்டு போய் பின்னால் நகர்ந்தான்..

மோத்தி.. கால்களால் எம்பி அவன் தொடைக்கறியை கடித்து இழுப்பது போல் அப்படி ஒரு குரைப்பு.. கோபம்..

பற்களை நீட்டிக்கொண்டு உறுமிய உறுமலில் நான்கடிகள் பின்னே நகர்ந்து கேட் வரை ஓடினான்..

கேட்டில் நின்று அருந்ததியை பிரபாகரன் ஒரு பார்வை பார்க்க.. முன் கை கட்டிக்கொண்டு உதட்டில் சிரிப்போடு தீர்க்கமாக அவனைப் பார்த்தாள் அருந்ததி..

அடுத்த நாலு கால் பாய்ச்சலில் தன்னை நோக்கி வந்த நாயிடமிருந்து தப்பிப்பதற்காக அங்கிருந்து பின்னங்கால் பிடரியிலடிக்க ஓடியிருந்தான் பிரபாகரன்..

அவன் பயத்தில் ஓடுவதை திருப்தியாக பார்த்துக் கொண்டிருந்த அருந்ததி நீண்ட பெருமூச்சு விட்டு வீட்டுக்குள் நுழைந்தாள்..

குத்து காலிட்டு மிரட்சியோடு அமர்ந்திருந்தாள் சந்திரமதி..

அம்மாவை பார்த்ததும் எழுந்து ஓடி சென்று அணைத்து கொள்ள.. மகளின் அதிரடியான அணைப்பிலும் அவள் அழுகையிலும் திணறி போனாள் அருந்ததி..

"என்னமா..! ஒன்னும் இல்லைடா அந்த ஆள் போய்ட்டான்.. இனி திரும்ப வர மாட்டான் கவலைப்படாதே.." என்றபடி மகளோடு தரையில் அமர்ந்தாள்..!

தோளில் சாய்ந்து கேவிகேவி அழுது கொண்டிருந்தாள் சந்திரமதி..

"இப்ப எதுக்காக இப்படி அழற..! அம்மா அப்படியெல்லாம் உன்னை விட்டு விட மாட்டேன்.. என் உயிர் இருக்கிற வரைக்கும் அந்த அயோக்கியன் கிட்டருந்து உன்னை பாதுகாக்க போராடுவேன்.."

"ஏம்மா அவர் உன்னை கேவலமா பேசினாரு..! சொல்லப்போனா அவர்தான்மா கெட்டவரு.. நீங்க ரொம்ப நல்லவங்க.. உங்கள போய் இப்படி தப்பு தப்பா பேசலாமா.. நீங்க ஏம்மா அவரை சும்மா விட்டிங்க.. அடிக்க வேண்டியது தானே..!"

மகளின் பேச்சில் பாரமெல்லாம் இறங்கி போனது..!

"அந்த ஆள் மேல கை வச்சு என்னை நானே அசிங்கப்படுத்திக்க விரும்பல மதி..! அவன் செய்யற அநியாயத்துக்கெல்லாம் நிச்சயமா கடவுள் அவனுக்கு கூலி கொடுப்பார்.. அம்மா நல்லவ ன்னு நீ நம்பற இல்ல.. எனக்கு அது போதும்.." என மகளை அணைத்து உச்சி முகர்ந்தாள்..

எப்படியோ மகளை சமாதானப்படுத்தி உண்ண வைத்து உறங்க வைத்த போதும்.. இந்த இடத்திற்கும் தேடி வந்து பிரபாகரன் பிரச்சனை செய்து தன்னை அசிங்கப்படுத்தியதை ஜீரணிக்கவே முடியவில்லை.. அதிலும் யார் பக்கம் நியாயம் என்று தீர விசாரிக்காமல் அந்த பெண்கள் பேசிய பேச்சு.. அமிலச் சுழலாய் மனதை குடைந்து கொண்டே இருந்தது..

மனக் குறைகளை யாரிடம் பேசித் தீர்ப்பதென தெரியவில்லை.. சில நேரங்களில் உறவுகளை விட அண்டை வீட்டாரிடம் தான் ஆறுதல் தேடிக் கொள்ள முடியும்.. அதற்கும் இங்கே வழியில்லாமல் போனது..

மகளிடம் தனது மனக் குமுறல்களை கொட்டி தீர்க்க முடியாதே.. இன்னும் பயந்து போவாள்.. அவள் தன்னை புரிந்து வைத்திருப்பது வரை சந்தோஷம்..

திண்ணையில் வந்து அமர்ந்து சோர்வாக பெருமூச்சு விட்டாள்‌‌..

ஏதோ ஒரு உந்துதலில் அவள் கரம் அலைபேசியில் மகரிஷியின் எண்ணை அழுத்தியது..

"ஹ.. ஹலோ.."

"ஜேஜம்மா..!"

எத்தனை இதமான குரல்.. ஏன் கோங்ரா இந்த நேரத்துல என் பக்கத்துல இல்லாம போன..! தாயில்லாமல் தவிக்கும் குழந்தை போல் அழுகை முட்டியது..

"அருந்ததி..!" இணைப்பை துண்டித்து விட்டாளோ என அவன் தவிப்பு..

"ஹ்ம்ம்..!"

"சொல்லுடி.."

தள்ளி நிறுத்தும் இந்த மரியாதையான டி.. யாருக்கு வேண்டுமாம்.. இந்த நேரத்தில் உரிமையாக அழைக்கக்கூடாதா..? அவளின் ஏக்கம்..

"ஓய்.. ஜேஜம்மா லைன்ல இருக்கியா.."

"அடியேய் அருந்ததி.."

"ஹான்..! இருக்கேன்.. ரொம்ப சந்தோஷமா இருக்கற மாதிரி தெரியுது.." தன் குரலில் அனுமதியின்றி கலந்திருந்த கலக்கத்தை மறைத்துக் கொண்டாள்..

"அப்படியெல்லாம் இல்லமா.. நீ கால் பண்ணி இருக்கியே.. அதனால வந்த சந்தோஷமோ என்னவோ..!"

"சரி..!"

அருந்ததிக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை.. முழு விவரத்தையும் அவனிடம் சொல்லி கதறியழ மனம் துடித்துக் கொண்டிருந்தாலும் சுற்றுலா சென்றிருப்பவனின் உல்லாச மனதை கெடுத்து விடாதே அருந்ததி என்று உள்ளுணர்வு எச்சரித்தது..

"அப்புறம் என்ன விஷயம் அருந்ததி.."

"ஏதாவது விஷயம் இருந்தால்தான் உங்களுக்கு கால் பண்ணனும்னு தெரியாம போச்சு. நான் போன வைக்கறேன்..!"

"அடியேய்..!"

"இது தெலுங்குல வர்ற மரியாதையான டி மாதிரி தெரியலையே..?"

"இல்ல இல்ல.. இது படத்துல வர்ற டயலாக்.. அடியேய் அருந்ததி.. அதான் சும்மா கூப்பிட்டு பார்த்தேன்.. நல்லா இருக்குல்ல.."

"இப்ப நல்லா இருக்குன்னு நான் சொல்லனுமா..!"

"ஏன் இப்படி கோவமா பேசுற.. ஆக்சுவலி நீ கால் பண்ணி பேசுறது எனக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா..! சந்திராம்மா ஸ்கூல் விட்டு வந்ததும் ஈவினிங் என்கிட்ட பேசினாங்க.. நீ தான் கூப்பிடவே இல்ல அருந்ததி..!"

"அட்லீஸ்ட் நானாவது இப்ப கூப்பிடுருக்கேன்..! நீங்க அது கூட கால் பண்ணல.."

உடம்பில் ஆட்கொண்டிருந்த கொடைக்கானல் குளிர் உள்ளுக்குள்ளும் இதமாய் இறங்கியது..

"ஒரு காலத்துல நான் மனசு உடைஞ்சு போயிருந்த நேரத்துல மத்தியான நேரத்துல கால் பண்ணி சாப்ட்டியா அருந்ததின்னு அக்கறையா கேட்டுட்டு இருந்தீங்க.. அப்புறம் அதை அடியோடு கைவிட்டாச்சு..! எதிர்பார்த்தது என் தப்புதான்.."

"எதிர்பார்க்கிறாளா.. அய்யோ நா.. பொம்மா.." மனதுக்குள் குதுகலிப்பு..

"ஐயோ ஜேஜம்மா.. கொதிக்காதீங்க..! சந்திரமதி வீட்டுக்கு வந்த பிறகும் தினமும் கால் செஞ்சா எங்க இதையே சாக்கா வச்சு சலுகை எடுத்துக்கறதா நீ தப்பா நினைச்சிடுவியோன்னு பயம்.. சரி நான்தான் ஃபோன் பண்ணல நீ போன் பண்ணி இருக்கலாமே.. தினமும் இரண்டு மணிக்கு கால் பண்ணுவேன்னு காத்திருந்தேன் தெரியுமா..!"

அருந்ததியின் விழிகள் பட்டென அகலமாக திறந்து கொண்டன..

"ஆனா இப்ப கால் பண்ணிட்டேனே..!"

"ம்ம்.. அப்புறம்..?"

"அங்க போய் சேர்ந்ததும் ஒரு கால் பண்ணி சொல்லி இருக்கலாம்.."

"மன்னிச்சிரு தாயே இனிமே எல்லாத்தையும் அப்டேட் பண்றேன்.."

புன்னகை ததும்பிய அவன் குரலின் வித்தியாசத்தை தெரிந்து கொள்ள முடிந்தது..

"ரொம்ப எதிர்பார்க்கிறேனோ.. தப்புதான்.."

"இது எதிர்பார்ப்பு இல்ல என் மேல உனக்கு இருக்குற அக்கறை..! சந்தோஷமா இருக்குடி..‌"

திடீர் திடீரென அவன் குரல் ஏன் குழைகிறது என்று புரியவில்லை..

"நா.. நான் போன வச்சுடறேன்..!"

"ஏன்மா.. ஏன் என்னமோ மாதிரி பேசுற.."

குரலை வைத்து தன் மனநிலையை கண்டறிந்து அனுசரனையாக அவன் கேட்டதில் அழுகை பொங்கியது..

"அதெல்லாம் ஒன்னும் இல்ல..!" அவசரமாக அழைப்பை துண்டிக்க நினைத்தாள்..

"இல்ல என்னவோ இருக்கு..!"

"நான் ஃபோன வைக்கட்டுமா நேரமாச்சு போய் தூங்கணும்.."

"இல்ல இல்ல.. நீ வீடியோ கால் வா.. சம்திங் இஸ் ராங்.."

"அய்யோ.."

"நான் கால் பண்றேன்.." என்றவன் குரல் இணைப்பை.. காணொளி இணைப்பாக மாற்றியிருந்தான்..

வாசல் விளக்கின் வெளிச்சத்தில் அமர்ந்திருந்தாள் அருந்ததி..

"அரு..!" வழக்கத்திற்கு மாறாய் அவன் குரல் அநியாயத்திற்கு ஆழ்ந்து கிறங்கியது..

"பாகுன்னாவா பொம்மா.."

"யோவ்.."

"நல்லா இருக்கியாடா..!"

தெலுங்கில் வரும் டி தெரியும்.. இது என்ன டா..! ஆனாலும் கேட்க எத்தனை சுகம்.

"ம்ம்.. நல்லாத்தான் இருக்கேன்.."

"மோத்தி.. என்ன பண்றான்.."

"இதோ இங்கே..!" அவள் போன் கேமராவை திருப்பி காட்ட பக்கத்து திண்ணையில் உறங்கிக் கொண்டிருந்தான் அவன்..

மகரிஷியின் உதட்டில் சிரிப்பு..

"சரி தூங்கட்டும்..!"

"ஆமா எங்க உக்காந்து இருக்கீங்க.. முன்னாடி நெருப்பு எரியுது..?"

"ஃபையர் கேம்ப்டி.. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்னு இப்பதான் ஓஞ்சுது.. பசங்க தூங்க போய்ட்டாங்க.. நான்தான் ஒரு போனுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.."

"யாரோட ஃபோன்.. ரொம்ப முக்கியமான ஆளா..! நான் வேணா கட் பண்ணட்டுமா..?"

"ஆமா.. ரொம்ப ரொம்ப முக்கியமான ஆள்.. என் மனசுக்கு ரொம்ப நெருக்கமானவங்க.. பேசிட்டேன்.."

அருந்ததிக்கு புரிவது போல இருந்தது.. புரியாத மாதிரியும் தோன்றியது.. வீண் கற்பனைகளை வளர்த்துக் கொள்ளாதே என்று எங்கோ ஒரு குரல்..

"சரி போய் தூங்குங்க..!"

"சாப்பிட்டீங்களான்னு கேட்கவே இல்லையே அருந்ததி..!"

"நீங்க கூட தான் என்னை கேட்கவே இல்லை..!"

"உனக்கு உன் பொண்ணு கூடவே இருக்கா.. மோத்தி இருக்கான்.. எனக்கு இங்க யாருமே இல்லையே.. நீதான் என்னை கேக்கணும்.."

"மணி பதினொன்னு..!"

"பரவாயில்லை கேளேன்.."

"சாப்பிட்டீங்களா..!"

கண்களை மூடி திறந்தான் மகரிஷி.. ஆழ்ந்த மூச்செடுத்து "சாப்பிட்டாச்சு டி.." என்றான் கமறிய குரலில்..

"கொடைக்கானல்ல ரொம்ப குளிரா இருக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன் ரொம்ப நேரம் வெளியே உட்காராதீங்க.. உள்ள போய் தூங்குங்க.."

"ஐ ஃபீல் டு ஹக் யூ அருந்ததி.."

"எனக்கு புரியல..!"

சிரித்தான் அவன்..

"சிரிக்காதிங்க கோங்ரா.."

"குட் நைட்.."

"ம்ம்.. குட் நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ்.."

"முத்து கலலு..!" (முத்த கனவுகள்..)

"என்ன சொன்னீங்க..?"

"அதான் நீ சொன்னியே ஸ்வீட் ட்ரீம்ஸ் அதைத்தான் சொன்னேன்..!"

"ம்ம்..! ஃபோன வைக்கிறேன்.."

அழும் பிள்ளைக்கு சாக்லேட் தந்தது போல் அருந்ததியின் மனநிலை முற்றிலுமாக மாறிப் போயிருந்தது..

உள்ளே சென்றவள் திரும்பி மோத்தியை பார்த்தாள்..‌

"ஏய்.. நீ உள்ள வா..!"

தலையை தூக்கிப் பார்த்தவன் மீண்டும் அப்படியே படுத்துக்கொண்டான்..

"எப்படியோ போ.." என்றவள் கதவை சாத்திக்கொண்டு உள்ளே வந்து படுத்து விட்டாள்..

திடீரென்று அடுத்த ராத்திரியில் முழிப்பு வந்தது..

மோத்தியை திண்ணையிலேயே விட்டு வந்த உறுத்தல் உறக்க கலக்கத்திலும் மனதை தாக்க.. அவசரமாக கதவை திறந்து பார்த்தாள்..

அங்கேயும் இங்கேயுமாக சுற்றியபடி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தான் அவன்..

இன்று நடந்த அசம்பாவிதத்தால் மோத்தி பாதுகாவல் பணியில் ஈடுபட்டிருக்கிறான் என்பது புரியாமல் இல்லை அவளுக்கு.. தூரத்தில் மனிதன் நிழல் தெரிந்தாலும் நின்று உற்று கவனித்து குரைத்தது..

"இதுக்கு இவ்வளவு அறிவா..?" அருந்ததி ஒரு கணம் வியந்து போனாள்..

அடுத்த நாள் ஊரை சுற்றி பார்த்த காரணத்தால் மகரிஷியால் போன் பேச முடியவில்லை.. அருந்ததிக்கும் வேலை நேரத்தில் போன் பேச முடியவில்லை..

அவன் அனுப்பிய குறுஞ்செய்திகளை மட்டும் அவ்வப்போது அலைபேசியை திறந்து பார்த்துக் கொண்டாள்..

மாணவர்களோடு சேர்ந்து செல்பி எடுத்து அவளுக்கு அனுப்பி இருந்தான்..!

படங்கள் ஒவ்வொன்றாய் பார்த்துக் கொண்டிருந்தவளின் முகத்தில் புன்னகை..

"நீ போட்டோ எடுத்து அனுப்பு அருந்ததி..!"

"நான் என்ன டூரா போயிருக்கேன்..!"

"அனுப்பு டி.."

வண்டியை ஒரு மர நிழலில் நிறுத்திவிட்டு..

கைபேசியை தூரம் வைத்து அழகான புன்னகையோடு ஒரு செல்பி எடுத்து அனுப்பினாள்..

இங்கே திறந்து பார்த்தவனின் முகத்தில் அட்டகாச புன்னகை..

"பியூட்டிஃபுல்.. லவ்லி.."

என கண்களில் ஹார்ட் விடும் பொம்மையும் நடுவில் ஒரு முத்தமிடும் பொம்மையையும் மறைத்து பதில் அனுப்பியிருந்தான்..

ஐந்தாறு பொம்மைகளில் அந்த ஒரு பொம்மை கண்ணுக்கு தெரியவில்லை அருந்ததிக்கு..

அவன் பதிலில் வண்டியோடு பறக்க வேண்டும் போலிருந்தது ..

அன்று இரவு கிரைண்டர் கழுவிய தண்ணீரை வெளியே ஊற்ற வந்தபோது தற்செயலாக அவனை பார்த்தாள்.. தூரத்தில் தள்ளாடியபடி நடந்து வந்து கொண்டிருந்தான் பிரபாகரன்..

முதுகுத்தண்டு சில்லிட்டு போனது..

நிதானமாக இருந்தாலாவது ஏதாவது பேசி பயமுறுத்தி சமாளிக்கலாம்.. கழுத்து வரை குடித்திருக்கிறானே..! குடிபோதையில் வீட்டுக்கு முன்பு மயங்கி விழுந்தால் என்ன செய்வது..‌! நெற்றியில் சூடு பரவியது..

டென்ஷனில் மோத்தி என்ற படைவீரன் இருப்பதை மறந்து விட்டாள் போலும்..

கேட்டை தாண்டி உள்ளே வரவிடவில்லை அவன்..

பக்கத்திலிருந்த பாதாள சாக்கடையில் விழுந்து.. தடுமாறிக் கொண்டு எழுந்து ஓட முடியாமல் ஓடிய பிரபாகரனை கண்டு அவள் முகத்தில் அத்தனை சிரிப்பு.. தீராத ஏக்கமெல்லாம் தீர்ந்து போனதை போல் அப்படி ஒரு திருப்தி..

நினைத்து நினைத்து சிரித்தபடி
வாசற்படியில் அமர்ந்து கொண்டாள் அருந்ததி.. ஓடி வந்து அவள் பாதத்தில் மோவாயை பதித்து படுத்துக் கொண்டான் மோத்தி..

அவள் கண்களில் கனிவு.. கரங்கள் மென்மையாக மோத்தியின் பிடரியை வருடி தந்தன.. உறங்க அழைப்பதற்காக வெளியே வந்த சந்திரமதி மோத்தியை பாசமாய் வருடிக் கொண்டிருக்கும் அன்னையை வித்தியாசமாக பார்த்து சிரித்துவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்..

அன்று இரவும் அந்த திண்ணையில் தான் படுத்துக்கொண்டான் அவன்..

"உள்ள வாயேன்டா.." அழைத்து பார்த்தாள்.. காதை மட்டும் மேலே தூக்கி துடிக்க விட்டு சிக்னல் காட்டிவிட்டு அமைதியாக படுத்துக் கொண்டான்..

அடுத்த நாள் காலையில் அருந்ததி கதவை திறக்கும்போது அங்கு மோத்தி இல்லை..

இங்கதான் எங்கேயாவது சுத்திக்கிட்டு இருப்பான் என்ற மனநிலையோடு கண்களை சுழல விட்டாள்..

எங்கும் அவறை காணவில்லை..!

"அருந்ததி.. உங்க வீட்ல கருப்பும் வெள்ளையுமா ஒரு நாய் இருந்துச்சே..! அது ரோட்ல செத்து கிடக்குது.. எவனோ அடிச்சு கொன்னுட்டான்னு பேசிக்கறாங்க.. போய் என்னன்னு பாரு..!" அந்த தெருவாசி ஒருத்தி சொல்லிவிட்டு செல்ல அருந்ததிக்கு கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது..

வேகமாக அவள் சொன்ன திசையை நோக்கி ஓடினாள்..

துப்புரவு தொழிலாளர்கள் இறந்து போன அந்த ஐந்தறிவு ஜீவனை தூக்கி குப்பையில் வண்டியில் போட்டுக் கொண்டு புறப்பட்டு சென்றனர்..

"நாய கடிக்க வச்ச என்னை விரட்டுறியாடி மு**.. இந்த நாய்க்கு ஏன் கையாலதான் சாவு பாத்துக்கிட்டே இரு..!" பிரபாகரன் வெறிபிடித்து சொன்ன வார்த்தைகள் நினைவில் வந்து போயின..

"வெள்ளையில கருப்பு புள்ளி.. அ.. அது மோத்தி தான்..! அ.. அய்யோ..! மோத்தி.. என்னடா இப்படி பண்ணிட்ட..! அந்த நாசமா போனவன் உன்னை அடிச்சு கொன்னுட்டானா..! இருந்த வரைக்கும் உன்னோட அருமை தெரியாம போயிட்டேனே.. செத்துப் போய் தான் உன் பாசத்தை எனக்கு நிரூபிக்கணுமா.. மோத்தி.. மோத்தி..!" தாளமுடியாமல் கண்ணீரோடு கதறி அழுதாள் அருந்ததி..

விசிப்பது போல் எங்கிருந்தோ ஒரு சத்தம்..!

அழுகையை நிறுத்திவிட்டு அதே சோர்வுடன் திரும்பி பார்த்தாள்..

அவளுக்கு தள்ளி சற்று தொலைவில் மோத்தி வந்து கொண்டிருந்தான்..

நிம்மதி சந்தோஷத்தின் உச்சத்தில் மூச்சுக்கு திணறி கொஞ்சமாக ஆரம்பித்த புன்னகை மெல்ல விரிந்தது.. பரவசத்தின் துவக்கத்தோடு..

"மோத்திஇஇஇஇஇ..!" அழைத்துக் கொண்டு அவள் ஓட.. மறுபக்கமிருந்து அவளை நோக்கி ஓடி வந்தான் மோத்தி..

தெருவென்றும் பாராமல் முழங்காலிட்டு அமர்ந்து மோத்தியை தூக்கிக் கொள்ள.. வாலை ஆட்டிக்கொண்டு அவள் கைகளுக்குள் விளையாடினான் மோத்தி..

"எங்கடா போன..! ஒரு நிமிஷத்துல இதயமே நின்னு போயிடுச்சு தெரியுமா..? நல்ல வேளை உனக்கு ஒன்னும் ஆகல எங்களை தவிக்க விட்டு எங்கேயும் போயிடாத மோத்தி..!" அவனைத் தடவி கொடுத்துக் கொண்டே அருந்ததி அழுதாள்..

அவனும் மூக்கை சுருக்கி விரித்து ஏதோ சொன்னான்..

அவன் பாஷை அவளுக்கு புரியவில்லை.. அவள் பாஷை அவனுக்கு தெரியவில்லை..

ஆகச் சிறந்த மொழியான அன்பு மட்டுமே இருவரையும் உணர்வு என்ற புள்ளியில் ஒன்று சேர்த்திருந்தது..

தொடரும்..
 
Member
Joined
Mar 13, 2025
Messages
32
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
 
Top