• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 27

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
80
செல்லப்பிராணியுடன் சிரித்து பேசிக்கொண்டே நடந்து வந்த அம்மாவை கண்டு ஆச்சரியப்பட்டு போனாள் சந்திரமதி..

"என்னமா எப்ப நீங்களும் மோத்தியும் ஃபிரண்டா ஆனீங்க..! இல்லாத அதிசயமெல்லாம் நடக்குதே..!"

"என்னடி அதிசயம்..?" நைட்டியின் மீது தோளிலிருந்து சரிந்த துண்டை மீண்டும் சரிப்படுத்திக் கொண்டாள் அருந்ததி..

"மோத்திக்கு சாப்பாடு கூட வைக்க மாட்டீங்க.. இவன் என்னமோ எங்களை விட உங்க மேல தான் ரொம்ப பாசமா இருக்கான்.. பாருங்க நீங்க வீட்டை விட்டு வெளியே போனதும் உங்கள தேடி இவனும் ஓடிப் போய்ட்டான்.. இப்போ நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா வர்றீங்க.. அதுவும் பிரெண்ட்ஸ் மாதிரி நீங்க பேசும்போது அவன் நிமிர்ந்து உங்க முகத்தை பார்க்கறதும் நீங்க சிரிக்கறதும்.. இந்த அதிசயத்தை நான் எங்கேயுமே பார்த்ததில்லை.." அருந்ததி கேட்ட கேள்விக்கு பதிலோடு முடித்திருந்தாள் சந்திரமதி..

"அதெல்லாம் ஒன்னும் இல்ல.. உங்க வாத்தியார் வீட்ல இல்லாத இந்த நேரத்துல இவன் தானே நம்மள பாத்துக்கறான்.. இவனை நல்லபடியா பார்த்துக்க வேண்டியது நம்ம கடமையாச்சே அதைத்தான் செய்யறேன்.." என்றபடி அருந்ததி உள்ளே போக..

"அது இது போய்.. இப்போ அவன் இவன்னு கூப்பிடுற அளவுக்கு வந்தாச்சு.. பரவாயில்லை மோத்தி எங்க அம்மாவோட மனசுலயே இடம் பிடிச்சிட்டியே.." என்றபடியே அன்னையை பின்தொடர்ந்தாள் சந்திரமதி..

"ஆமா நான் பெரிய மகாராணியாக்கும்..!" கேலியோடு துருப்பிடித்த இரும்பு பீரோவை திறந்து குளிப்பதற்கான துணிமணிகளை எடுத்துக் கொண்டிருக்க..

"ஏன்.. என்னோட அம்மா எனக்கு மகாராணி தான்.." என்று தோளை பற்றி கொண்ட மகளை மௌனமாக திரும்பி பார்த்தாள்.. இத்தனை நாள் கேட்க தவறிய ஸ்வீட் கோட்டட் (sweet coated) வார்த்தைகள் செவியில் சிதறும் போது எத்தனை இனிக்கிறது..

"ஆனாலும் அம்மா உங்களுக்கு நாய்னாலே பிடிக்காதே..! ஏதாவது ஒரு நாய் உங்க பக்கம் குறைக்கிறத பாத்துட்டாலே அந்த தெரு பக்கமே வர மாட்டீங்களே..! அப்படிப்பட்ட உங்க மனசை இந்த மோத்தி மாத்தியிருக்கான்னா இவன் எவ்ளோ பெரிய ஆளு..!"

"ஆமா ரொம்ப பெரிய ஆளுதான்..! ரொம்ப பேசாம.. இட்லி பாத்திரத்துல தண்ணி ஊத்தி இட்லி தட்டுல எண்ணெய் தடவி வை..! நான் குளிச்சிட்டு வந்துடறேன்..!" என்றபடியே அவசரமாக குளிப்பதற்கு ஓடினாள் அருந்ததி..

அன்று மோத்திக்கு ஸ்பெஷல் உணவு வேட்டை தான்.. நல்லி
எலும்பு சூப்பு.. கோழிக்கறி குழம்பு.. என அனைத்தையும் ஒரு கட்டு கட்டிவிட்டு வயிறு பெருத்து உப்பலாக திரிந்தான்..!

சந்திரமதியை மட்டும் பள்ளிக்கு அனுப்பி விட்டு விடுமுறை எடுத்துக்கொண்டு வீட்டிலேயே இருந்தாள் அருந்ததி..

பிரபாகரனின் தனியாத வன்மத்தால் மோத்திக்கு ஏதேனும் ஆபத்து வந்துவிடுமோ என்ற பயம்..

வீட்டு வேலைகளை செய்வது போல் மோத்தியின் மீது ஒரு கண் பதித்திருந்தாள்..

"என்னாச்சும்மா நீங்க வேலைக்கு போகலையா..?" பள்ளிக்கு புறாப்படும் முன் சந்திரமதி கேட்டபோது..

"இல்லடி.. வீட்ல கொஞ்சம் வேலை இருக்கு.." என்றவளை வினோதமாக பார்த்தாள் சந்திரமதி..

"என்ன நீ அப்படி பாக்கற..?"

"இல்ல இந்த மாதிரி சின்ன சின்ன காரணத்துக்கெல்லாம் நீ லீவ் போட மாட்டியே.."

"தேவைங்கறதுனால தான லீவு போடுறேன்.. என்ன நீ எதுக்கெடுத்தாலும் புதுசு புதுசா கேள்வி கேட்க ஆரம்பிச்சிட்ட.."

"நீ கூடத்தான் இப்பல்லாம் வித்தியாசமா நடந்துக்கற.." என்றபடி கேட்டை தாண்டி சென்ற சந்திரமதியின் வார்த்தைகள் அருந்ததியின் காதுகளில் விழவில்லை..

சூடாக சமைத்து மதிய உணவை எடுத்துக்கொண்டு சந்திரமதியின் பள்ளிக்கு புறப்பட்டாள் அருந்ததி.. மோத்தியும் ஜரூராக அவளோடு கிளம்பியது..

"டேய்.. என்ன நீயும் என் கூட வர்ற.. வீட்ல இரு.." ஒரு சின்ன அதட்டலில் பின்னால் நகர்ந்து அப்படியே அமர்ந்து கொண்டான் மோத்தி..!

வாயில் கேட் வரை வண்டியை நகர்த்திக்கொண்டு சென்றவள் மோத்தியை திரும்பி பார்த்தாள்.. தனியே விட்டுச் செல்ல மனம் கேட்க வில்லை..

"மூஞ்சிய பாவம் போல அப்படி வச்சுக்காத..! வா.." என்றழைக்க நாலு கால் பாய்ச்சலில் குதிரை போல் துள்ளி குதித்துக் கொண்டு ஓடினான் மோத்தி.. வண்டியின் முன்பக்கம் கீழே இடைவெளியில் அமர்ந்துகொள்ள சிரித்தபடி அங்கிருந்து புறப்பட்டாள் அருந்ததி..

"சந்திரமதி உன்னோட அம்மா வந்துருக்காங்க..!" மெயின் கேட்டில் வேலை பார்க்கும் செக்யூரிட்டி சொல்லிவிட்டு செல்ல தனது தோழிகளிடம் சொல்லிக்கொண்டு உற்சாகமாக ஓடினாள் சந்திரமதி..

டூவீலரில் அமர்ந்தபடியே வாசலில் காத்திருந்தாள் அருந்ததி..

"அம்மா..!" என உற்சாக குரல் எழுப்பியபடியே ஓடிவந்த மகளைக் கண்டு வண்டியிலிருந்து இறங்கினாள்..

"அம்மா.. என்னம்மா..‌ நீங்க இங்க என்ன பண்றீங்க.. அடேய் மோத்தி.. நீயும் என்னடா ஸ்கூலுக்கு வந்திருக்க.." தன் மீது இரண்டு கால்களை வைத்து எக்கிய மோத்தியின் கழுத்தை பாசமாக வருடி தந்தாள் சந்திரமதி..

"சிக்கன் சமைச்சேன்.. சாயங்காலம் நீ வர்றதுக்குள்ள ஆறிப் போயிடும்.. அதான் சூடா உனக்கு சாப்பாடு குடுத்துட்டு போகலாம்னு வந்தேன்.. மத்தபடி உன்னை அசிங்கப்படுத்தனும்னு வரல டி.. நான் வேணும்னா அப்படியே திரும்பி போயிடறேன்.. தயவுசெஞ்சு அழுதுடாதே.." அருந்ததியின் பதட்டமும் படபடப்பும் சந்திரமதியின் நெஞ்சை முட்களாக பதம் பார்த்தன..

"ஏன்மா..!" என்றவளுக்கு அதற்கு மேல் பேச முடியாமல் கண்களில் தழும்பி நிற்க..

"ஐயோ இதுக்குத்தான் சொன்னேன்.. தயவு செஞ்சு அழாதடி..! அட யாரும் பார்க்கலையே.. தூரத்திலிருந்து என்னை பார்த்தா கூட ஒன்னும் தெரியாது.. யாராவது கேட்டா ஃபுட் டெலிவரி பண்ற பொம்பளன்னு சொல்லி சமாளிச்சுக்கறியா..?" வெகுளித்தனமாக கேட்ட அருந்ததியின் ஒவ்வொரு வார்த்தையும் சந்திரமதியை கொல்லாமல் கொன்றது..

"அம்மா.. ப்ளீஸ் அப்படியெல்லாம் சொல்லாத..!" நான்கு வார்த்தைகள் வாயிலிருந்து வரவே சிரமப்பட்டன.. உதடு பிதுக்கியிருந்தவள் எப்போது வேண்டுமானாலும் உடைந்து அழுது விடுவேன் என்பதைப் போல் தயாராக இருந்தாள்..

"சரி நான் போறேன்.."

"இல்ல.. நீ.. நீ.. உள்ள வா.."

"எதுக்குடி..?"

"நீதான் என்னோட அம்மான்னு என்னோட ஃப்ரெண்ட்ஸ் எல்லார்கிட்டயும் காட்டணும்" என்ற மகளை இமைக்காமல் பார்த்தாள் அருந்ததி..

"ஏன் மதி..! உன் கிளாஸ் பிள்ளைங்க மூணு நாலு பேருக்கு நான் தான் அம்மான்னு தெரிஞ்சதுக்கே ரொம்ப வருத்தப்பட்டியேடா.. தேவையில்லாம உன்னை கஷ்டப்படுத்திக்காதம்மா.."

"நீ என்னோட அம்மான்னு அவங்களுக்கு தெரியாம போனாதான் நான் ரொம்ப வருத்தப்படுவேன்.. எனக்காக இவ்வளவு கஷ்டப்படுற என்னோட அம்மாவை அவங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறதுல எனக்கு பெருமைதான்..

"ஆனா உன் பிரெண்ட்ஸ் அப்படி நினைக்கணுமே.."

"அவங்க எப்படி வேணா நினைச்சுட்டு போகட்டும்.. நான் என்ன நினைக்கிறேங்கிறதுதான் முக்கியம்.."

"நான்தான் அழகா இல்லையே..!"

"இனிமே நீ அழகா இல்லைன்னு சொன்னா அந்த கண்ணாடிக்கே கோபம் வரும்.. என் அம்மா எனக்கு எப்பவுமே அழகுதான்.. இன்னிக்கு எங்க கிளாஸ் மிஸ் ஒரு கதை சொன்னாங்க உனக்கு சொல்லட்டுமா..!" ஆர்வமாக ஆரம்பித்தாள் சின்னவள்..

பொறுமையாக கதை கேட்கும் நிலையிலா இருக்கிறேன்.. சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு சரி என்று தயக்கத்தோடு தலையசைத்தாள் அருந்ததி..

வண்டியை சுற்றி வந்து சீட்டில் ஏறி அமர்ந்து கொண்டது மோத்தி..!

"ஒரு சின்ன குழந்தை திருவிழாவில் அவங்க அம்மாவ தொலைச்சிட்டு காணாம போயிடுச்சாம்.. போலீஸ்காரர் பக்கத்துல வந்து பாப்பா உங்க அம்மா எங்கன்னு கேட்டாராம்.."

"எங்க போனாங்கன்னு தெரியலன்னு அந்த பாப்பா அழுதுச்சாம்.."

"உங்க அம்மா எப்படி இருப்பாங்கன்னு சொல்லு.. அந்த அடையாளத்தை வச்சு அவங்களை கண்டுபிடிச்சுடலாம்னு அவர் சொன்னாராம்.."

"இந்த உலகத்திலேயே ரொம்ப அழகானவங்க எங்க அம்மா தான் அப்படின்னு அந்த பாப்பா சொல்லுச்சாம்.."

"சரி பூஜை முடிஞ்சு எல்லாரும் வெளிய வர்ற நேரம்.. கண்டிப்பா உன் அம்மா கோயிலுக்குள்ள தான் இருந்திருப்பாங்க.. வெளிய வரட்டும் பாக்கலாம்னு குழந்தையை தூக்கி வச்சுக்கிட்டு பெண்கள் எல்லாம் கூட்டமா வர்ற திசையில் இரண்டு பேரும் நின்னுட்டு இருந்தாங்களாம்.."

"கொஞ்சம் கொஞ்சமா பெண்கள் வெளியே வந்துட்டே இருந்தாங்களாம்.. அழகான பெண்களை எல்லாம் காட்டி இவங்கதான் உங்க அம்மாவா அப்படின்னு அந்த போலீஸ்காரர் அந்த குழந்தைகிட்ட கேட்டாராம்.."

யாரை காட்டினாலும் இல்லை இல்லைன்னு பதில் சொல்லுச்சாம் அந்த குழந்தை.."

"கடைசில வந்த ஒருத்தவங்கள கையை காமிச்சு இவங்கதான் என்னோட அம்மான்னு சொல்லுச்சாம் அந்த பாப்பா.."

"போலீஸ்காரருக்கு ஆச்சரியம் தாங்கல.. ஏன்னா கோவில்ல இருந்து வந்த அந்த குழந்தையோட அம்மா அவர் பார்வைக்கு பாக்கவே ரொம்ப சுமாரா தெரிஞ்சிருக்காங்க.."

"இதிலிருந்து என்ன தெரியுது.. அன்பு வைச்சிருக்கிற எல்லா குழந்தைகளுக்கும் அவங்க அம்மா பேரழகுதான்..! எனக்கும் நீ அழகிதான் மா..!"

சிலிர்த்து போனாள் அருந்ததி..
ஈன்ற பொழுதை விட பெரிதாக உவந்தாள்..

"அப்ப நான் சுமாரா இருந்தாலும் உன் கண்ணுக்கு அழகா தெரியுறேன்னு சொல்ல வர்ற?" அருந்ததி புருவங்களை உயர்த்தினாள்..

"எங்க டீச்சர் சொன்னாங்க மனசு அழகா இருந்தா முகம் ஜொலிக்குமாம்..! உன் மனசை நான் புரிஞ்சுகிட்டேன்ம்மா.. அதனால என் கண்ணுக்கு நீ ரொம்ப அழகா தெரியுற.. நீ செய்யற ஒவ்வொரு செயலையும் நான் ரசிச்சு பார்க்கிறேன் தெரியுமா..!"

"என்னடி என்னென்னவோ பேசுற ஏதோ லவ்வராட்டம்.. மகளின் அதிகபட்ச புகழ்ச்சியில் அருந்ததி கூச்சத்தில் நெளிந்தாள்..

"ஆமா ஐ லவ் யூமா..!" கண்களை துடைத்துக்கொண்டாள் சந்திரமதி..

அருந்ததிக்கும் கண்கலங்கியது.. "வாசல்ல நின்னு பாடம் எடுத்ததெல்லாம் போதும்.. போய் சாப்பிடுட்டு கிளாசை கவனி.." பேச்சை மாற்றியபடி கொண்டு வந்த உணவுப்பையை சந்திரமதியிடம் தந்தாள்..

"நீ உள்ளே வாம்மா.."

"நான் வர முடியாதுடி.. இவன உள்ள விட மாட்டாங்க.. நான் மட்டும் வந்து இவன் எங்கயாவது காணாம போனான்னு வை உங்க சாருக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்..?"

"அ.. அப்ப இரு நான் வந்துடறேன்.." என்று உள்ளே ஓடி சென்று அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் தனது தோழி பட்டாளத்தை அழைத்துக் கொண்டு வெளியே வந்தாள் மதி..

திணறி போனாள் அருந்ததி..

"எங்க அம்மா.." சின்னவள் தாயை பெருமையாக அறிமுகப்படுத்தி வைக்க அருந்ததிக்குள் சந்தோஷ ஊற்று..

"ஆன்ட்டி.. ஆன்ட்டி.." சிரித்து அரட்டையை தொடங்கியிருந்தனர் அவள் தோழிகள்..

அழகு மோத்தியிடம் விளையாட்டு வேறு..

குழந்தைகளை கண்டதும் படு உற்சாகமாகிவிட்டான் அவன்..

"இங்க பாருங்கம்மா ரொம்ப நேரம் வெளியே நிக்கக்கூடாது எச்.எம் வந்தா என்னைதான் திட்டுவாங்க.." செக்யூரிட்டி ஒரு சின்ன வார்னிங் கொடுத்துவிட்டு செல்ல..

"ஆமா பிள்ளைகளா.. எல்லாரும் உள்ளே போங்க.. நேரமாச்சுது.. சாப்பிட வேற டைம் வேணுமே..!" பிள்ளைகளை அனுப்பி வைத்துவிட்டு மோத்தியோடு புறப்பட்டாள் அருந்ததி..

"அம்மா.." மீண்டும் அழைத்தாள் சந்திரமதி..

"ம்ம்..?"

"நீங்க சாப்டீங்களா..?"

உள்ளுக்குள் ஏதோ சிலிர்த்து அதிர வைத்தது..

"இன்னும் இல்லடா.. வீட்டுக்கு போய் தான் சாப்பிடணும்.." வார்த்தைகள் கூட தடுமாற்றத்துடன் வர பதில் சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டாள் அருந்ததி..

"உண்மையிலேயே சாப்பிட்டாச்சா?" இந்த வார்த்தை சக்தி வாய்ந்த அன்பு ஆயுதம் போலிருக்கிறது..

சமூக வலைதளத்தில் படித்த ஒரு கதை..

கணவனை இழந்த ஒரு பெண் பத்து வருடங்களாக ஒருவனிடம் ஏமாந்து கொண்டிருந்தாளாம்..

"பத்து வருஷமா அவன் ஏமாற்றுவது உனக்கு தெரியலையா.. எப்படி ஏமாந்த..? ஏன் இவ்வளவு நாள் சும்மா இருந்த.." நீதிபதி கேட்டபோது..

சாப்பிட்டியா ன்னு அக்கறையாக கேட்கக்கூடிய ஆள் அவன் மட்டும்தான்..! அதனால் தெரிந்தே ஏமாந்து போனதாய் அவள் பதில்..

போலி காதலில் ஒரு ஆணோ பெண்ணோ வீழும் இடம் கூட இதுதானே.. சாப்டாச்சா..?

எங்கோ முகம் தெரியாத இடத்தில் அமர்ந்து கொண்டு யாரோ ஒருவர் கேட்கும் அந்த கேள்விக்கு அப்படி ஒரு சக்தி..!

பேருக்காயினும் அந்த சாப்பிட்டீங்களா.. வார்த்தையின் மகத்துவம் கைவிடப்பட்ட அகதிகளுக்கு தான் புரியும்..

மகரிஷி கூட அடிக்கடி கண்கலங்கி உடையும் இடம் இதுதானே..!

"மனசு நிறைவா இருக்கு மோத்தி.." அருந்ததி நிம்மதியாக மூச்செடுத்து ஆழ்ந்து சுவாசித்தாள்.. திரைப்படங்களில் பல தடைகளை தாண்டி ஜெயித்த பின் நிறைவோடு இறுதியில் சுபம் போடுவதைப் போல் உள்ளுக்குள் அத்தனை திருப்தி..!

அடுத்த நாள் டிபன் போடுவதற்கு தேவையான காய்கறிகளையும்.. மளிகை சாமான்களையும் வாங்கிக் கொண்டு வீடு திரும்பினர் இருவரும்..

எடுத்துச் சென்ற துணிப்பையுடன் திண்ணையில் அமர்ந்திருந்தான் மகரிஷி..

காற்று வாங்கப் போகிறேன் என்று கொடைக்கானல் வரை விட்டு பிரிந்த சந்தோஷம் திரும்பி வந்து சேர்ந்து விட்டதாய் மனதுக்குள் பரபரப்பு..

மகரிஷியைக் கண்டதும் புது ரத்தம் பாய்ந்து திடீர் தைரியம் உருவெடுத்ததாய் தோன்றுவதெல்லாம் ஏனோ..?

அருந்ததி வண்டியை நிறுத்துவதற்குள் இறங்கி வேகமாக ஓடினான் மோத்தி..!

"ஓய் மோத்தி.. பாகுன்னாரா..!" மடியில் ஏறி அமர்ந்து பரவசத்துடன் நிலைகொள்ளாமல் வாலை ஆட்டியபடி தனது பாசத்தை வெளிப்படுத்தியவனை அணைத்துக் கொண்டான் மகரிஷி..

வண்டியிலிருந்து இறங்கி தன்னை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தவளை கண்டதும் மோத்தியை கீழே இறக்கிவிட்டு எழுந்து நின்றவன் அதை வேகத்துடன் அதே பரவசத்துடன் அதே தவிப்புடன் அவளை நோக்கி சென்றான்..

சில சென்டிமீட்டர் இடைவெளி தான்.. அணைத்துக் கொள்ள கைகள் உயர்ந்துதான் நின்றன.. மனமும் அணைப்பிற்கு தயாராகி துடிக்கிறது..

இருவரும் அந்த நொடி தன்னை மறந்து தான் போனார்கள்.. கண்களில் ஈரத்தின் பளபளப்பு.. அவன் சட்டையை இழுத்துக் கொண்டு நெஞ்சில் சாய்ந்து அத்தனை உணர்வுகளையும் கொட்டி விட தவித்தாள் அருந்ததி..

யாருடா.. நீ.. ஏன் நான் இப்படி துடிக்கிறேன்.. உள்ளம் கதறியது..

சமூக தடுப்பு.. சம்பிரதாய கட்டுப்பாடுகள் மெல்லிய சுவராய் எழும்பி இருவரையும் நிதர்சனத்திற்கு கொண்டு வந்து பிரித்து வைத்தன.. அப்போதும் உயர்த்திய கரத்தால் தவிர்க்கவே முடியாமல் அவள் கரத்தை மெல்ல உரசினான் மகரிஷி தூரத்திலிருந்து பல கண்கள் தங்களை பார்த்துக் கொண்டிருப்பதை உணராமல்..

"எ.. எப்படி இருக்க அருந்ததி..?" என்றவன் தலை முதல் கால் வரை அவளை திருப்தியாக ஒரு பார்வை பார்த்துக் கொண்டான்..

"நல்லாவே இல்ல..!" அருந்ததிக்கு உதடுகள் துடித்தன..

"ஹாஹா..! நான்தான் வந்துட்டேனே இனி நல்லா இருப்போம்.." என்றவனை தலை சாய்த்து கண்ணிமைக்காமல் பார்த்தாள் அருந்ததி..

கலைந்த தலை.. தூக்கம் தொலைத்து சிவந்த கண்கள்.. பயணத்தில் களைத்து போன முகம்.. ஆனாலும் அழகாக ஆண்மையாக இருந்தான்..

இருவருக்குள்ளும் உருவெடுக்கும் அந்த பரவசம்.. இளமையான உணர்வு இதற்கெல்லாம் என்ன பெயரென்று தெரியவில்லை..

காதல்?

மோகம்?

ஏதோ ஒன்று..

ஆனாலும் கண்ணெடுக்காமல் இரண்டு நாள் தவிப்பை சேர்த்து வைத்துக்கொண்டு இப்படி வெகு நேரம் ரசிக்கப் பிடிக்கத்தான் செய்கிறது..!

"இன்னைக்கு லீவ்தான்.. முழுக்க இங்கதான் இருக்க போறேன்.. பொறுமையா பார்க்கலாம்.. ஆக்கலிகா உந்தி ஜேஜம்மா..!"

"ஹான்..?" அருந்ததி விழித்தாள்..

"பசிக்குதுடி.."

"அ.. ஐயோ வாங்க..!" அவசரமாக சென்று வீட்டை திறந்தாள்..

"சாப்பாடு எடுத்து வை அருந்ததி.. குளிச்சிட்டு வந்துடறேன்.." என்றவன் குளித்து முடித்து புத்துணர்ச்சியோடு கமகமக்கும் சோப்பு வாசனையோடு வெளியே வந்தான்..

டி ஷர்ட் முட்டியை தாண்டிய ஷார்ட்ஸ் அணிந்திருந்தான்..

ரசித்து உண்டான்..

"ம்ம்.. சோ டேஸ்டி.. ஆமா என்ன இன்னைக்கு ஸ்பெஷல்..?"

"முதல்ல சாப்பிடுங்க சொல்றேன்.." பார்த்து பார்த்து அவனுக்கு பரிமாறினாள்..

"என்ன விஷயம் சொல்லு..?"

"ம்ம்.. சந்திரமதி அம்மான்னு ஓடி வந்து முத்தம் தந்தாளா. ரொம்ப சந்தோஷமாயிடுச்சு அதனாலதான் அதை கொண்டாடலாம்னு சிக்கன் குழம்பு வச்சிட்டேன்.."

"அடடா.. எனக்கு சிக்கன் மட்டனெல்லாம் வேண்டாம்.. ஒக்க முத்து சாலு..!" கண் சிமிட்டினான் அவன்..

வழக்கம்போல் ஒன்றும் புரியவில்லை அவளுக்கு..

"என்ன சொல்றீங்க கோங்ரா.."

"சிக்கன் குழம்புல என்னென்ன சேர்த்த.. இவ்வளவு ருசியா இருக்குது..! எங்க அம்மா கூட இப்படித்தான் காரசாரமா செய்வாங்க..!"

"நீங்கதான் சொன்னீங்களே உங்களுக்கு காரமா செஞ்சாதான் பிடிக்கும்னு.. அதான் சந்திரமதி கிட்ட youtube ல தேடி எடுக்கச் சொல்லி ஆந்திரா ஸ்டைல்ல சமைச்சேன்.."

"அடடா..! அப்ப நான் இன்னைக்கு வந்துடுவேன்னு உனக்கு முன்னாடியே தெரியுமா..?"

"ஏன் தெரியாது.. நைட்டு புறப்பட போறதா சொல்லி இருந்தீங்களே..! எப்படியும் சாயந்தரத்துக்குள்ள வந்துருவீங்கன்னு தெரியும்.."

"அப்போ ஸ்பெஷல் சிக்கன் குழம்பு எனக்கு தானா..?" உதடு குவித்தான் குறும்பாக..

"அப்படியெல்லாம் இல்ல.. மதிக்கு சிக்கன் ரொம்ப பிடிக்கும்.." விரல்களை பார்த்தபடி சொன்னாள் அருந்ததி..

"ஒஹோ..! மதி ஆந்திரா ஸ்டைல் சிக்கன் குழம்பு சாப்பிடுவாளோ..?"

"கோங்ரா தெரிஞ்சுகிட்டே ஏகப்பட்ட கேள்வி கேக்கறீங்க..!"

"ஓய்.. என்னடி.. ஏதோ சமையல் ரெசிபி பத்தி கேக்கறேன்னு பார்த்தா என் பேரே கோங்குரான்னு மாறி போத்தாவா?"

"இந்த என்னடில மரியாதை இருக்கற மாதிரி தெரியலையே.."

"அதுக்காக என்னங்கடின்னா கூப்பிட முடியும்.. இதுதான் எனக்கு வசதியா இருக்குது.. மரியாதை வேணும்னா வச்சுக்க.. இல்லனா தூக்கி போட்டுடு..!"

சிரித்து பேசிக்கொண்டே இருவருமாக உண்டு முடித்தனர்..

"வீட்டு சாப்பாடு சாப்பிட்டாதான் மனசு நிறைவா இருக்குது..!" வயிற்றை தடவினான் ரிஷி.. கழுத்து வரை உண்ட போதும் அவன் வயிறு தட்டையாகத்தான் இருந்தது..

"ஓய்.. என்ன அப்படி பாக்கற..?"

"நீங்க சிக்ஸ் பேக் வச்சிருக்கீங்களா.. இல்ல எதுக்காக கேட்கிறேன்னா சிக்கனும் மட்டனும் தந்து உங்க ஹெல்த்தை நான் கெடுத்துட கூடாதே..?"

"சிக்ஸ் பேக் எல்லாம் இல்ல.. பட் வொர்க் அவுட் பண்ணி உடம்பை ஃபிட்டா வச்சிருக்கேன் அவ்வளவுதான்..! நீ என்ன தந்தாலும் சாப்பிடுவேன் அதுக்கேத்த மாதிரி ஒர்க்அவுட் பண்ணி உடம்பை கட்டுக்கோப்பா வச்சிக்குவேன்.. எனக்கு ஹெல்த் கான்ஷியஸ் உண்டு.."

"ப்ச்.. எனக்கு தான் அந்த அக்கறையெல்லாம் இல்ல.. கண்டமேனிக்கு ஊதிப் போய்..

"நுவ்வு புட்ட பொம்மா ஜேஜம்மா..!"

"போம்மாவா.. எங்க போகணும்..?"

சிரித்தான் மகரிஷி..

"விடுடி.. என் சந்திராம்மா எப்படி இருக்காங்க.."

என் சந்திராம்மா.. என் அருந்ததி.. எல்லாம் அவனுடையதாம்..

"அவளுக்கென்ன ரொம்ப நல்லாவே இருக்கா..! இன்னைக்கு காலையில கூட ரெண்டு பேரும் ஃபோன்ல நல்லா அரட்டை அடிச்சி பேசிட்டு புதுசா விசாரிக்கிறீங்க.."

"மோத்தி பய உன் சமையல சாப்பிட்டு நல்ல ஊட்டமா இருக்கற மாதிரி தெரியுதே..! அளவா சாப்பாடு போடு.. இல்லன்னா தின்னுட்டு தின்னுட்டு தூங்குவான் சோம்பேறி பைய.."

"அப்படியெல்லாம் இல்ல ரெண்டு நாள் எங்க ரெண்டு பேரையும் ரொம்ப நல்லாவே பாத்துக்கிட்டான்.." என்றவளை ஆச்சரியமாக பார்த்தான் ரிஷி..

கண்கள் சுழற்றிக் கொண்டு வந்தது.. கொட்டாவி விட்டபடி விழிகளை மூடி திறந்தான்..

"ரொம்ப களைப்பா தெரியுறீங்க போய் கொஞ்ச நேரம் ஓய்வெடுங்க.."

"போறேன்டி.. கொஞ்ச நேரம் உன் கிட்ட பேசிட்டு போறேன் விரட்டாத.." என்றபடி கூடத்தின் வெறுந்தரையில் மல்லாக்க படுத்தான்.. பக்கத்தில் அருந்ததி..

"உங்க கிட்ட ஒன்னு கேட்கணும்.."

"என்னையும் வேணா கேளு.. தரேன்..!"

அருந்ததி நிமிர்ந்து பார்த்தாள்..

"என்ன வேணா கேளு.. தரேன்னு சொன்னேன்.."

"விவாகரத்து எப்படி வாங்கணும்..!"

அவள் கேள்வியில் மகரிஷியின் முகம் மாறியது.. கண்களை குறுக்கினான்..

"என்னாச்சு அருந்ததி.."

"இல்ல அந்த ஆள் கிட்ட இருந்து ஒட்டு மொத்தமா உறவை முறிச்சுக்கலாம்னு பார்க்கறேன்.. விவாகரத்துக்கு என்ன செய்யணும் எங்க போகணும் எதுவும் தெரியல.. எனக்காக நீங்க கொஞ்சம் உதவி செய்ய முடியுமா..?"

"ஏதாவது பிரச்சனையா..?"

அருந்ததி அமைதியாக இருந்தாள்..

"அந்த ஆளு இங்க வந்தானா..!"

மௌனமாக தலையசைத்தாள் அருந்ததி..

மகரிஷியின் கைமுஷ்டி இறுகியது..

தொடரும்..
 
Last edited:
Active member
Joined
Nov 20, 2024
Messages
63
செல்லப்பிராணியுடன் சிரித்து பேசிக்கொண்டே நடந்து வந்த அம்மாவை கண்டு ஆச்சரியப்பட்டு போனாள் சந்திரமதி..

"என்னமா எப்ப நீங்களும் மோத்தியும் ஃபிரண்டா ஆனீங்க..! இல்லாத அதிசயமெல்லாம் நடக்குதே..!"

"என்னடி அதிசயம்..?" நைட்டியின் மீது தோளிலிருந்து சரிந்த துண்டை மீண்டும் சரிப்படுத்திக் கொண்டாள் அருந்ததி..

"மோத்திக்கு சாப்பாடு கூட வைக்க மாட்டீங்க.. இவன் என்னமோ எங்களை விட உங்க மேல தான் ரொம்ப பாசமா இருக்கான்.. பாருங்க நீங்க வீட்டை விட்டு வெளியே போனதும் உங்கள தேடி இவன் ஓடிப் போய்ட்டான்.. இப்போ நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா வர்றீங்க.. அதுவும் பிரெண்ட்ஸ் மாதிரி நீங்க பேசும்போது அவன் நிமிர்ந்து உங்க முகத்தை பார்க்கறதும் நீங்க சிரிக்கறதும்.. இந்த அதிசயத்தை நான் எங்கேயுமே பார்த்ததில்லை.." அருந்ததி கேட்ட கேள்விக்கு பதிலோடு முடித்திருந்தாள் சந்திரமதி..

"அதெல்லாம் ஒன்னும் இல்ல.. உங்க வாத்தியார் வீட்ல இல்லாத இந்த நேரத்துல இவன் தானே நம்மள பாத்துக்கறான்.. இவனை நல்லபடியா பார்த்துக்க வேண்டியது நம்ம கடமையாச்சே அதைத்தான் செய்யறேன்.." என்றபடி அருந்ததி உள்ளே போக..

"அது இது போய்.. இப்போ அவன் இவன்னு கூப்பிடுற அளவுக்கு வந்தாச்சு.. பரவாயில்லை மோத்தி எங்க அம்மாவோட மனசுலயே இடம் பிடிச்சிட்டியே.." என்றபடியே அன்னையை பின்தொடர்ந்தாள் சந்திரமதி..

"ஆமா நான் பெரிய மகாராணியாக்கும்..!" கேலியோடு துருப்பிடித்த இரும்பு பீரோவை திறந்து குளிப்பதற்கான துணிமணிகளை எடுத்துக் கொண்டிருக்க..

"ஏன்.. என்னோட அம்மா எனக்கு மகாராணி தான்.." என்று தோளை பற்றி கொண்ட மகளை மௌனமாக திரும்பி பார்த்தாள்.. இத்தனை நாள் கேட்க தவறிய வார்த்தைகள் செவியில் சிதறும் போது எத்தனை இனிக்கிறது..

"ஆனாலும் அம்மா உங்களுக்கு நாய்னாலே பிடிக்காதே..! ஏதாவது ஒரு நாய் உங்க பக்கம் குறைக்கிறத பாத்துட்டாலே அந்த தெரு பக்கமே வர மாட்டீங்களே..! அப்படிப்பட்ட உங்க மனசை இந்த மோத்தி மாத்தியிருக்கான்னா இவன் எவ்ளோ பெரிய ஆளு..!"

"ஆமா ரொம்ப பெரிய ஆளுதான்..! ரொம்ப பேசாம.. இட்லி பாத்திரத்துல தண்ணி ஊத்தி இட்லி தட்டுல எண்ணெய் தடவி வை..! நான் குளிச்சிட்டு வந்துடறேன்..!" என்றபடியே அவசரமாக குளிப்பதற்கு ஓடினாள் அருந்ததி..

அன்று மோத்திக்கு ஸ்பெஷல் உணவு வேட்டை தான்.. நல்லி
எலும்பு சூப்பு.. கோழிக்கறி குழம்பு.. என அனைத்தையும் ஒரு கட்டு கட்டிவிட்டு வயிறு பெருத்து உப்பலாக திரிந்தான்..!

சந்திரமதியை மட்டும் பள்ளிக்கு அனுப்பி விட்டு விடுமுறை எடுத்துக்கொண்டு வீட்டிலேயே இருந்தாள் அருந்ததி..

பிரபாகரனின் தனியாத வன்மத்தால் மோத்திக்கு ஏதேனும் ஆபத்து வந்துவிடுமோ என்ற பயம்..

வீட்டு வேலைகளை செய்வது போல் மோத்தியின் மீது ஒரு கண் பதித்திருந்தாள்..

"என்னாச்சும்மா நீங்க வேலைக்கு போகலையா..?" பள்ளிக்கு புறாப்படும் முன் சந்திரமதி கேட்டபோது..

"இல்லடி.. வீட்ல கொஞ்சம் வேலை இருக்கு.." என்றவளை வினோதமாக பார்த்தாள் சந்திரமதி..

"என்ன நீ அப்படி பாக்கற..?"

"இல்ல இந்த மாதிரி சின்ன சின்ன காரணத்துக்கெல்லாம் நீ லீவ் போட மாட்டியே.."

"தேவைங்கறதுனால தான லீவு போடுறேன்.. என்ன நீ எதுக்கெடுத்தாலும் புதுசு புதுசா கேள்வி கேட்க ஆரம்பிச்சிட்ட.."

"நீ கூடத்தான் இப்ப எல்லாம் வித்தியாசமா நடந்துக்கற.." என்றபடி கேட்டை தாண்டி சென்ற சந்திரமதியின் வார்த்தைகள் அருந்ததியின் காதுகளில் விழவில்லை..

சூடாக சமைத்து மதிய உணவை எடுத்துக்கொண்டு சந்திரமதியின் பள்ளிக்கு புறப்பட்டாள் அருந்ததி.. மோத்தியும் ஜரூராக அவளோடு கிளம்பியது..

"ஓய்.. என்ன நீயும் என் கூட வர்ற.. வீட்ல இரு.." ஒரு சின்ன அதட்டலில் பின்னால் நகர்ந்து அப்படியே அமர்ந்து கொண்டான் மோத்தி..!

வாயில் கேட் வரை வண்டியை நகர்த்திக்கொண்டு சென்றவள் மோத்தியை திரும்பி பார்த்தாள்.. தனியே விட்டுச் செல்ல மனம் கேட்க வில்லை..

"மூஞ்சிய பாவம் போல அப்படி வச்சுக்காத..! வா.." என்றாழைக்க நாலு கால் பாய்ச்சலில் குதிரை போல் துள்ளி குதித்துக் கொண்டு ஓடினான் மோத்தி.. வண்டியின் முன்பக்கம் கீழே இடைவெளியில் அமர்ந்துகொள்ள சிரித்தபடி அங்கிருந்து புறப்பட்டாள் அருந்ததி..

"சந்திரமதி உன்னோட அம்மா வந்துருக்காங்க..!" மெயின் கேட்டில் வேலை பார்க்கும் செக்யூரிட்டி சொல்லிவிட்டு செல்ல தனது தோழிகளிடம் சொல்லிக்கொண்டு உற்சாகமாக ஓடினாள் சந்திரமதி..

டூவீலரில் அமர்ந்தபடியே வாசலில் காத்திருந்தாள் அருந்ததி..

"அம்மா..!" என உற்சாக குரல் எழுப்பியபடியே ஓடிவந்த மகளைக் கண்டு வண்டியிலிருந்து இறங்கினாள்..

"அம்மா.. என்னம்மா..‌ நீங்க இங்க என்ன பண்றீங்க.. ஓய் மோத்தி.. நீயும் என்னடா ஸ்கூலுக்கு வந்திருக்க.." தன் மீது இரண்டு கால்களை வைத்து எக்கிய மோத்தியின் கழுத்தை பாசமாக வருடி தந்தாள் சந்திரமதி..

"சிக்கன் சமைச்சேன்.. சாயங்காலம் நீ வர்றதுக்குள்ள ஆறிப் போயிடும்.. அதான் சூடா உனக்கு சாப்பாடு குடுத்துட்டு போகலாம்னு வந்தேன்.. மத்தபடி உன்னை அசிங்கப்படுத்தனும்னு வரல டி.. நான் வேணும்னா அப்படியே திரும்பி போயிடறேன்.. தயவுசெஞ்சு அழுதுடாதே.." அருந்ததியின் பதட்டமும் படபடப்பும் சந்திரமதியின் நெஞ்சை முட்களாக பதம் பார்த்தன..

"ஏன்மா..!" என்றவளுக்கு அதற்கு மேல் பேச முடியாமல் கண்களில் தழும்பி நிற்க..

"ஐயோ இதுக்குத்தான் சொன்னேன்.. தயவு செஞ்சு அழாதடி..! அட யாரும் பார்க்கலையே.. தூரத்திலிருந்து என்ன பார்த்தா கூட ஒன்னும் தெரியாது.. யாராவது கேட்டா ஃபுட் டெலிவரி பண்ற பொம்பளன்னு சொல்லி சமாளிச்சுக்கறியா..?" வெகுளித்தனமாக கேட்ட அருந்ததியின் ஒவ்வொரு வார்த்தையும் சந்திரமதியை கொல்லாமல் கொன்றது..

"அம்மா.. ப்ளீஸ் அப்படியெல்லாம் சொல்லாத..!" நான்கு வார்த்தைகள் வாயிலிருந்து வரவே சிரமப்பட்டன.. உதடு பிதுக்கியிருந்தவள் எப்போது வேண்டுமானாலும் உடைந்து அழுது விடுவேன் என்பதைப் போல் தயாராக இருந்தாள்..

"சரி நான் போறேன்.."

"இல்ல.. நீ.. நீ.. உள்ள வா.."

"எதுக்குடி..?"

"நீதான் என்னோட அம்மான்னு என்னோட ஃப்ரெண்ட்ஸ் எல்லார்கிட்டயும் காட்டணும்" என்ற மகளை இமைக்காமல் பார்த்தாள் அருந்ததி..

"ஏன் மதி..! உன் கிளாஸ் பிள்ளைங்க மூணு நாலு பேருக்கு நான் தான் அம்மான்னு தெரிஞ்சதுக்கே ரொம்ப வருத்தப்பட்டியேடா.. தேவையில்லாம உன்னை கஷ்டப்படுத்திக்காதம்மா.."

"நீ என்னோட அம்மான்னு அவங்களுக்கு தெரியாம போனாதான் நான் ரொம்ப வருத்தப்படுவேன்.. எனக்காக எவ்வளவு கஷ்டப்படுற.. உன்னை என்னோட அம்மான்னு அவங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறதுல எனக்கு பெருமைதான்..

"ஆனா உன் பிரெண்ட்ஸ் அப்படி நினைக்கணுமே.."

"அவங்க எப்படி வேணா நினைச்சுட்டு போகட்டும்.. நான் என்ன நினைக்கிறேங்கிறதுதான் முக்கியம்.."

"நான்தான் அழகா இல்லையே..!"

"இனிமே நீ அழகாய் இல்லைன்னு சொன்னா அந்த கண்ணாடிக்கே கோபம் வரும்.. என் அம்மா எனக்கு எப்பவுமே அழகுதான்.. இன்னிக்கு எங்க கிளாஸ் மிஸ் ஒரு கதை சொன்னாங்க உனக்கு சொல்லட்டுமா..!" ஆர்வமாக ஆரம்பித்தாள் சின்னவள்..

பொறுமையாக கதை கேட்கும் நிலையிலா இருக்கிறேன்.. சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு சரி என்று தயக்கத்தோடு தலையசைத்தாள் அருந்ததி..

வண்டியை சுற்றி வந்து சீட்டில் ஏறி அமர்ந்து கொண்டது மோத்தி..!

"ஒரு சின்ன குழந்தை திருவிழாவில் அவங்க அம்மாவ தொலைச்சிட்டு காணாம போயிடுச்சாம்.. போலீஸ்காரர் பக்கத்துல வந்து பாப்பா உங்க அம்மா எங்கன்னு கேட்டாராம்.."

"எங்க போனாங்கன்னு தெரியலன்னு அந்த பாப்பா அழுதுச்சாம்.."

"உங்க அம்மா எப்படி இருப்பாங்கன்னு சொல்லு.. அந்த அடையாளத்தை வச்சு அவங்களுக்கு கண்டுபிடிச்சுடலாம்னு அவர் சொன்னாராம்.."

"இந்த உலகத்திலேயே ரொம்ப அழகானவங்க எங்க அம்மா தான் அப்படின்னு அந்த பாப்பா சொல்லுச்சாம்.."

"சரி பூஜை முடிஞ்சு எல்லாரும் வெளிய வர்ற நேரம்.. கண்டிப்பா உன் அம்மா கோயிலுக்குள்ள தான் இருந்திருப்பாங்க.. வெளிய வரட்டும் பாக்கலாம்னு குழந்தையை தூக்கி வச்சுக்கிட்டு பெண்கள் எல்லாம் கூட்டமா வர்ற திசையில் இரண்டு பேரும் நின்னுட்டு இருந்தாங்களாம்.."

"கொஞ்சம் கொஞ்சமா பெண்கள் வெளியே வந்துட்டே இருந்தாங்களாம்.. அழகான பெண்களை எல்லாம் காட்டி இவங்கதான் உங்க அம்மாவா அப்படின்னு அந்த போலீஸ்காரர் அந்த குழந்தைகிட்ட கேட்டாராம்.."

யாரை காட்டினாலும் இல்லை இல்லைன்னு பதில் சொல்லுச்சா அந்த குழந்தை.."

"கடைசில வந்த ஒருத்தவங்கள கையை காமிச்சு இவங்கதான் என்னோட அம்மான்னு சொல்லுச்சாம் அந்த பாப்பா.."

"போலீஸ்காரருக்கு ஆச்சரியம் தாங்கல.. ஏன்னா கோவில்ல இருந்து வந்த அந்த குழந்தையோட அம்மா அவர் பார்வைக்கு பாக்கவே ரொம்ப சுமாரா தெரிஞ்சிருக்காங்க.."

"இதிலிருந்து என்ன தெரியுது.. அன்பு வைச்சிருக்கிற எல்லா குழந்தைகளுக்கும் அவங்க அம்மா பேரழகுதான்..! எனக்கும் நீ அழகி தான் மா..!"

சிலிர்த்து போனாள் அருந்ததி..
ஈன்ற பொழுதை விட பெரிதாக உவந்தாள்..

"அப்ப நான் சுமாரா இருந்தாலும் உன் கண்ணுக்கு அழகா தெரியுறேன்னு சொல்ல வர்ற?" அருந்ததி புருவங்களை உயர்த்தினாள்..

"எங்க டீச்சர் சொன்னாங்க மனசு அழகா இருந்தா முகம் ஜொலிக்குமாம்..! உன் மனசை நான் புரிஞ்சுகிட்டேன்ம்மா.. அதனால என் கண்ணுக்கு நீ ரொம்ப அழகா தெரியுற.. நீ செய்யற ஒவ்வொரு செயலையும் நான் ரசிச்சு பார்க்கிறேன் தெரியுமா..!"

"என்னடி என்ன என்னவோ பேசுற ஏதோ லவ்வராட்டம்..4 மகளின் அதிகபட்ச புகழ்ச்சியில் அருந்ததி கூச்சத்தில் நெளிந்தாள்..

"ஆமா ஐ லவ் யூ..!" கண்களை துடைத்துக்கொண்டாள் சந்திரமதி..

அருந்ததிக்கும் கண்கலங்கியது.. "வாசல்ல நின்னு பாடம் எடுத்ததெல்லாம் போதும்.. போய் சாப்பிடுட்டு கிளாசை கவனி.." கொண்டு வந்த உணவுப்பையை சந்திரமதியிடம் தந்தாள்..

"நீ உள்ளே வாம்மா.."

"நான் வர முடியாது டி.. இவன உள்ள விட மாட்டாங்க.. நான் மட்டும் வந்து இவன் எங்கயாவது காணாம போனான்னு வை உங்க சாருக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்..?"

"அ.. அப்ப இரு நான் வந்துடறேன்.." என்று உள்ளே ஓடி சென்று அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் தனது தோழி பட்டாளத்தை அழைத்துக் கொண்டு வெளியே வந்தாள் மதி..

திணறி போனாள் அருந்ததி..

"எங்க அம்மா.." சின்னவள் தாயை பெருமையாக அறிமுகப்படுத்தி வைக்க அருந்ததிக்குள் சந்தோஷ ஊற்று..

"ஆன்ட்டி.. ஆன்ட்டி.." சிரித்து அரட்டையை தொடங்கி இருந்தனர் அவள் தோழிகள்..

அழகு மோத்தியிடம் விளையாட்டு வேறு..

குழந்தைகளை கண்டதும் படு உற்சாகமாகிவிட்டான் அவன்..

"இங்க பாருங்கம்மா ரொம்ப நேரம் வெளியே நிக்கக்கூடாது எச்.எம் வந்தா என்னைதான் திட்டுவாங்க.." செக்யூரிட்டி ஒரு சின்ன வார்னிங் கொடுத்துவிட்டு செல்ல..

"ஆமா பிள்ளைகளா.. எல்லாரும் உள்ளே போங்க.. நேரமாச்சுது.. சாப்பிட வேற டைம் வேணுமே..!" பிள்ளைகளை அனுப்பி வைத்துவிட்டு மோத்தியோடு புறப்பட்டாள் அருந்ததி..

"அம்மா.." மீண்டும் அழைத்தாள் சந்திரமதி..

"ம்ம்..?"

"நீங்க சாப்டீங்களா..?"

உள்ளுக்குள் ஏதோ சிலிர்த்து அதிர வைத்தது..

"இன்னும் இல்லடா.. வீட்டுக்கு போய் தான் சாப்பிடணும்.." வார்த்தைகள் கூட தடுமாற்றத்துடன் வர பதில் சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டாள் அருந்ததி..

"உண்மையிலேயே சாப்பிட்டாச்சா?" இந்த வார்த்தை சக்தி வாய்ந்த அன்பு ஆயுதம் போலிருக்கிறது..

சமூக வலைதளத்தில் படித்த ஒரு கதை..

கணவனை இழந்த ஒரு பெண் பத்து வருடங்களாக ஒருவனிடம் ஏமாந்து கொண்டிருந்தாளாம்..

"பத்து வருஷமா அவன் ஏமாற்றுவது உனக்கு தெரியலையா.. எப்படி ஏமாந்த..? ஏன் இவ்வளவு நாள் சும்மா இருந்த.." நீதிபதி கேட்டபோது அவள் சொன்ன ஒரே பதில்..

சாப்பிட்டியா ன்னு அக்கறையாக கேட்கக்கூடிய ஆள் அவன் மட்டும்தான்..! அதனால் தெரிந்தே ஏமாந்து போனதாய் அவள் பதில்..

போலி காதலில் ஒரு ஆணோ பெண்ணோ வீழும் இடம் கூட இதுதானே.. சாப்ட்டாச்சா..?

எங்கோ முகம் தெரியாத இடத்தில் அமர்ந்து கொண்டு யாரோ ஒருவர் கேட்கும் அந்த கேள்விக்கு அப்படி ஒரு சக்தி..!

பேருக்காயினும் அந்த சாப்பிட்டீங்களா.. வார்த்தையின் மகத்துவம் கைவிடப்பட்ட அகதிகளுக்கு தான் புரியும்..

மகரிஷி கூட அடிக்கடி கண்கலங்கி உடையும் இடம் இதுதானே..!

"மனசு நிறைவா இருக்கு மோத்தி.." அருந்ததி நிம்மதியாக மூச்செடுத்து ஆழ்ந்து சுவாசித்தாள்.. திரைப்படங்களில் பல தடைகளை தாண்டி ஜெயித்த பின் நிறைவோடு இறுதியில் சுபம் போடுவதைப் போல் உள்ளுக்குள் அத்தனை திருப்தி..!

அடுத்த நாள் டிபன் போடுவதற்கு தேவையான காய்கறிகளையும்.. மளிகை சாமான்களையும் வாங்கிக் கொண்டு வீடு திரும்பினர் இருவரும்..

எடுத்துச் சென்ற துணிப்பையுடன் திண்ணையில் அமர்ந்திருந்தான் மகரிஷி..

காற்று வாங்கப் போகிறேன் என்று விட்டு பிரிந்த சந்தோஷம் திரும்பி வந்து சேர்ந்து விட்டதாய் மனதுக்குள் பரபரப்பு..

மகரிஷியைக் கண்டதும் புது ரத்தம் பாய்ந்து புது தைரியம் உருவெடுத்ததாய் தோன்றுவதெல்லாம் ஏனோ..?

அருந்ததி வண்டியை நிறுத்துவதற்குள் இறங்கி வேகமாக ஓடினான் மோத்தி..!

"ஓய் மோத்தி.. பாகுன்னாரா..!" மடியில் ஏறி அமர்ந்து பரவசத்துடன் நிலைகொள்ளாமல் வாலை ஆட்டியபடி தனது பாசத்தை வெளிப்படுத்தியவனை அணைத்துக் கொண்டான் மகரிஷி..

வண்டியிலிருந்து இறங்கி தன்னை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தவளை கண்டதும் மோத்தியை கீழே இறக்கிவிட்டு எழுந்து நின்றவன் அதை வேகத்துடன் அதே பரவசத்துடன் அதே தவிப்புடன் அவளை நோக்கி சென்றான்..

சில சென்டிமீட்டர் இடைவெளி தான்.. அணைத்துக் கொள்ள கைகள் உயர்ந்துதான் நின்றன.. மனமும் அணைப்பிற்கு தயாராகி துடிக்கிறது..

இருவரும் அந்த நொடி தன்னை மறந்து தான் போனார்கள்.. கண்களில் ஈரத்தின் பளபளப்பு.. அவன் சட்டையை இழுத்துக் கொண்டு நெஞ்சில் சாய்ந்து அத்தனை உணர்வுகளையும் கொட்டி விட தவித்தாள் அருந்ததி..

யாருடா.. நீ.. ஏன் நான் இப்படி துடிக்கிறேன்.. உள்ளம் கதறியது..

சமூக தடுப்பு.. சம்பிரதாய கட்டுப்பாடுகள் மெல்லிய சுவராய் எழும்பி இருவரையும் நிதர்சனத்திற்கு கொண்டு வந்து பிரித்து வைத்தன.. அப்போதும் உயர்த்திய கரத்தால் தவிர்க்கவே முடியாமல் அவள் கரத்தை மெல்ல உரசினான் மகரிஷி தூரத்திலிருந்து பல கண்கள் தங்களை பார்த்துக் கொண்டிருப்பதை உணராமல்..

"எ.. எப்படி இருக்க அருந்ததி..?" என்றவன் தலை முதல் கால் வரை அவளை திருப்தியாக ஒரு பார்வை பார்த்துக் கொண்டான்..

"நல்லாவே இல்ல..!" அருந்ததிக்கு உதடுகள் துடித்தன..

"ஹாஹா..! நான்தான் வந்துட்டேனே இனி நல்லா இருப்போம்.." என்றவனை தலை சாய்த்து கண்ணிமைக்காமல் பார்த்தாள் அருந்ததி..

கலைந்த தலை.. தூக்கம் தொலைத்து சிவந்த கண்கள்.. பயணத்தில் களைத்து போன முகம்.. ஆனாலும் அழகாக ஆண்மையாக இருந்தான்..

இருவருக்குள்ளும் உருவெடுக்கும் அந்த பரவசம்.. இளமையான உணர்வு இதற்கெல்லாம் என்ன பெயரென்று தெரியவில்லை..

காதல்?

மோகம்?

ஏதோ ஒன்று..

ஆனாலும் கண்ணெடுக்காமல் இரண்டு நாள் தவிப்பை சேர்த்து வைத்துக்கொண்டு இப்படி வெகு நேரம் ரசிக்கப் பிடிக்கத்தான் செய்கிறது..!

"இன்னைக்கு முழுக்க இங்க தான் இருக்க போறேன் பொறுமையா நின்னு பார்க்கலாம்.. ஆக்கலிகா உந்தி ஜேஜம்மா..!"

"ஹான்..?" அருந்ததி விழித்தாள்..

"பசிக்குதுடி.."

"அ.. ஐயோ வாங்க..!" அவசரமாக சென்று வீட்டை திறந்தாள்..

"சாப்பாடு எடுத்து வை அருந்ததி.. குளிச்சிட்டு வந்துடறேன்.." என்றவன் குளித்து முடித்து புத்துணர்ச்சியோடு கமகமக்கும் சோப்பு வாசனையோடு வெளியே வந்தான்..

டி ஷர்ட் முட்டியை தாண்டிய ஷார்ட்ஸ் அணிந்திருந்தான்..

ரசித்து உண்டான்..

"ம்ம்.. சோ டேஸ்டி.. ஆமா என்ன இன்னைக்கு ஸ்பெஷல்..?"

"முதல்ல சாப்பிடுங்க சொல்றேன்.." பார்த்து பார்த்து அவனுக்கு பரிமாறினாள்..

"என்ன விஷயம் சொல்லு..?"

"ம்ம்.. சந்திரமதி அம்மான்னு ஓடி வந்து முத்தம் தந்தாளா. ரொம்ப சந்தோஷமாயிடுச்சு அதனாலதான் அதை கொண்டாடலாம்னு சிக்கன் குழம்பு வச்சிட்டேன்.."

"அடடா.. எனக்கு சிக்கன் மட்டனெல்லாம் வேண்டாம்.. ஒக்க முத்து சாலு..!" கண் சிமிட்டினான் அவன்..

வழக்கம்போல் ஒன்றும் புரியவில்லை அவளுக்கு..

"என்ன சொல்றீங்க கோங்ரா.."

"சிக்கன் குழம்புல என்னென்ன சேர்த்த.. இவ்வளவு ருசியா இருக்குது..! எங்க அம்மா கூட இப்படித்தான் காரசாரமா செய்வாங்க..!"

"நீங்கதான் சொன்னீங்களே உங்களுக்கு காரமா செஞ்சாதான் பிடிக்கும்னு.. அதான் சந்திரமதி கிட்ட youtube ல தேடி எடுக்கச் சொல்லி ஆந்திரா ஸ்டைல்ல சமைச்சேன்.."

"அடடா..! அப்ப நான் இன்னைக்கு வந்துடுவேன்னு உனக்கு முன்னாடியே தெரியுமா..?"

"ஏன் தெரியாது நைட்டு புறப்பட போறதா சொல்லி இருந்தீங்களே..! எப்படியும் சாயந்தரத்துக்குள்ள வந்துருவீங்கன்னு தெரியும்.."

"அப்போ ஸ்பெஷல் சிக்கன் குழம்பு எனக்கு தானா..?" உதடு குவித்தான் குறும்பாக..

"அப்படியெல்லாம் இல்ல.. மதிக்கு சிக்கன் ரொம்ப பிடிக்கும்.." விரல்களை பார்த்தபடி சொன்னாள் அருந்ததி..

"ஒஹோ..! மதி ஆந்திரா ஸ்டைல் சிக்கன் குழம்பு சாப்பிடுவாளோ..?"

"கோங்ரா தெரிஞ்சுகிட்டே ஏகப்பட்ட கேள்வி கேக்கறீங்க..!"

"ஓய்.. என்னடி.. ஏதோ சமையல் ரெசிபி பத்தி கேக்கறேன்னு பார்த்தா என் பேரே கோங்குரான்னு மாறி போத்தாவா?"

"இந்த என்னடில மரியாதை இருக்கற மாதிரி தெரியலையே.."

"அதுக்காக என்னங்கடின்னா கூப்பிட முடியும்.. இதுதான் எனக்கு வசதியா இருக்குது.. மரியாதை வேணும்னா வச்சுக்க இல்லனா தூக்கி போட்டுடு..!"

சிரித்து பேசிக்கொண்டே இருவருமாக உண்டு முடித்தனர்..

"வீட்டு சாப்பாடு சாப்பிட்டாதான் மனசு நிறைவா இருக்குது..!" வயிற்றை தடவினான் ரிஷி.. கழுத்து வரை உண்ட போதும் அவன் வயிறு தட்டையாகத்தான் இருந்தது..

"ஓய்.. என்ன அப்படி பாக்கற..?"

"நீங்க சிக்ஸ் பேக் வச்சிருக்கீங்களா.. இல்ல எதுக்காக கேட்கிறேன்னா சிக்கனும் மட்டனும் தந்து உங்க ஹெல்த்தை நான் கெடுத்துட கூடாதே..?"

"சிக்ஸ் பேக் எல்லாம் இல்ல.. பட் வொர்க் அவுட் பண்ணி உடம்பை ஃபிட்டா வச்சிருக்கேன் அவ்வளவுதான்..! நீ என்ன தந்தாலும் சாப்பிடுவேன் அதுக்கேத்த மாதிரி ஒர்க்அவுட் பண்ணி உடம்பை கட்டுக்கோப்பா வச்சிக்குவேன்.. எனக்கு ஹெல்த் கான்ஷியஸ் உண்டு.."

"ப்ச்.. எனக்கு தான் அந்த அக்கறையெல்லாம் இல்ல.. கண்டமேனிக்கு ஊதிப் போய்..

"நுவ்வு புட்ட பொம்மா ஜேஜம்மா..!"

"போம்மாவா.. எங்க போகணும்..?"

சிரித்தான் மகரிஷி..

"விடுடி.. என் சந்திராம்மா எப்படி இருக்காங்க.."

என் சந்திராம்மா.. என் அருந்ததி.. எல்லாம் அவனுடையதாம்..

"அவளுக்கென்ன ரொம்ப நல்லாவே இருக்கா..! எனக்கு காலையில வரைக்கும் ரெண்டு பேரும் ஃபோன் பண்ணி நல்லா அரட்டை அடிச்சிட்டு புதுசா விசாரிக்கிறீங்க.."

"மோத்தி பய உன் சமையல சாப்பிட்டு நல்ல ஊட்டமா இருக்கிற மாதிரி தெரியுதே..! அளவா சாப்பாடு போடு இல்லன்னா தின்னுட்டு தின்னுட்டு தூங்குவான் சோம்பேறி பைய.."

"அப்படியெல்லாம் இல்ல ரெண்டு நாள் எங்க ரெண்டு பேரையும் ரொம்ப நல்லாவே பாத்துக்கிட்டான்.." என்றவளை ஆச்சரியமாக பார்த்தான் ரிஷி..

கண்கள் சுழற்றிக் கொண்டு வந்தது.. கொட்டாவி விட்டபடி விழிகளை மூடி திறந்தான்..

"ரொம்ப களைப்பா தெரியுறீங்க போய் கொஞ்ச நேரம் ஓய்வெடுங்க.."

"போறேன்டி.. கொஞ்ச நேரம் உன் கிட்ட பேசிட்டு போறேன் விரட்டாத.." என்றபடி கூடத்தின் வெறுந்தரையில் படுத்தான்..

"உங்க கிட்ட ஒன்னு கேட்கணும்.."

"என்னையும் வேணா கேளு.. தரேன்..!"

அருந்ததி நிமிர்ந்து பார்த்தாள்..

"என்ன வேணா கேளு தரேன்னு சொன்னேன்.."

"விவாகரத்து எப்படி வாங்கணும்..!"

அவள் கேள்வியில் மகரிஷியின் முகம் மாறியது.. கண்களை குறுக்கினான்..

"என்னாச்சு அருந்ததி.."

"இல்ல அந்த ஆள் கிட்ட இருந்து ஒட்டு மொத்தமா உறவை முறிச்சுக்கலாம்னு பார்க்கறேன்.. விவாகரத்துக்கு என்ன செய்யணும் எங்க போகணும் எதுவும் தெரியல.. எனக்காக நீங்க கொஞ்சம் உதவி செய்ய முடியுமா..?"

"ஏதாவது பிரச்சனையா..?"

அருந்ததி அமைதியாக இருந்தாள்..

"அந்த ஆளு இங்க வந்தானா..!"

மௌனமாக தலையசைத்தாள் அருந்ததி..

மகரிஷியின் கைமுஷ்டி இறுகியது..

தொடரும்..
மாட்டிகினாரு ஒத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு 🤭🤭🤭 மிஸ்டர் பிரபாகரன் சார் உங்களுக்கு நல்ல தரமான கவனிப்பு ஆன் தி வே 🤣🤣🤣
டேய் ரிஷி உன்னோட பேச்சும் பார்வையும் ரொம்ப ஓவரா போகுது டோய் முத்தம் வேனும் ன்னு சொல்ற என்னயவே வேணும்ன்னு கேளு தரேன்னு சொல்ற பாவம் பச்ச புள்ள அரு மா க்கு நீ பேசுறது சரியா புரியல 😁😁😁
மதி மா உண்மையில் உன்ன நினைச்சா ரொம்ப சந்தோஷமா இருக்கு எவ்வளவு நல்ல மாற்றம் உன் கிட்ட 🙂🙂🙂
 
Member
Joined
May 3, 2025
Messages
49
Appa yepadiyo rishi vanthutan...ena love overflow aguthu....pongirumo one day...

Na kuda athukula elarum serundhu aru va kastapaduthervangalo nu nenachen..
Mothi sathichutan....anbu oruvarai thirumbi paka veikum best example mothi tha...

Mathi purunjukita....amma tha best nu sona story romba alaga iruku...

Asusual ivanga conversation going sweet....

Nenga sona mari saptengala word ku power jasthi tha pola....elarukum porumthum...

Rishi ena panuvano next...
 
Last edited:
Member
Joined
Jul 19, 2024
Messages
49
செல்லப்பிராணியுடன் சிரித்து பேசிக்கொண்டே நடந்து வந்த அம்மாவை கண்டு ஆச்சரியப்பட்டு போனாள் சந்திரமதி..

"என்னமா எப்ப நீங்களும் மோத்தியும் ஃபிரண்டா ஆனீங்க..! இல்லாத அதிசயமெல்லாம் நடக்குதே..!"

"என்னடி அதிசயம்..?" நைட்டியின் மீது தோளிலிருந்து சரிந்த துண்டை மீண்டும் சரிப்படுத்திக் கொண்டாள் அருந்ததி..

"மோத்திக்கு சாப்பாடு கூட வைக்க மாட்டீங்க.. இவன் என்னமோ எங்களை விட உங்க மேல தான் ரொம்ப பாசமா இருக்கான்.. பாருங்க நீங்க வீட்டை விட்டு வெளியே போனதும் உங்கள தேடி இவன் ஓடிப் போய்ட்டான்.. இப்போ நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா வர்றீங்க.. அதுவும் பிரெண்ட்ஸ் மாதிரி நீங்க பேசும்போது அவன் நிமிர்ந்து உங்க முகத்தை பார்க்கறதும் நீங்க சிரிக்கறதும்.. இந்த அதிசயத்தை நான் எங்கேயுமே பார்த்ததில்லை.." அருந்ததி கேட்ட கேள்விக்கு பதிலோடு முடித்திருந்தாள் சந்திரமதி..

"அதெல்லாம் ஒன்னும் இல்ல.. உங்க வாத்தியார் வீட்ல இல்லாத இந்த நேரத்துல இவன் தானே நம்மள பாத்துக்கறான்.. இவனை நல்லபடியா பார்த்துக்க வேண்டியது நம்ம கடமையாச்சே அதைத்தான் செய்யறேன்.." என்றபடி அருந்ததி உள்ளே போக..

"அது இது போய்.. இப்போ அவன் இவன்னு கூப்பிடுற அளவுக்கு வந்தாச்சு.. பரவாயில்லை மோத்தி எங்க அம்மாவோட மனசுலயே இடம் பிடிச்சிட்டியே.." என்றபடியே அன்னையை பின்தொடர்ந்தாள் சந்திரமதி..

"ஆமா நான் பெரிய மகாராணியாக்கும்..!" கேலியோடு துருப்பிடித்த இரும்பு பீரோவை திறந்து குளிப்பதற்கான துணிமணிகளை எடுத்துக் கொண்டிருக்க..

"ஏன்.. என்னோட அம்மா எனக்கு மகாராணி தான்.." என்று தோளை பற்றி கொண்ட மகளை மௌனமாக திரும்பி பார்த்தாள்.. இத்தனை நாள் கேட்க தவறிய வார்த்தைகள் செவியில் சிதறும் போது எத்தனை இனிக்கிறது..

"ஆனாலும் அம்மா உங்களுக்கு நாய்னாலே பிடிக்காதே..! ஏதாவது ஒரு நாய் உங்க பக்கம் குறைக்கிறத பாத்துட்டாலே அந்த தெரு பக்கமே வர மாட்டீங்களே..! அப்படிப்பட்ட உங்க மனசை இந்த மோத்தி மாத்தியிருக்கான்னா இவன் எவ்ளோ பெரிய ஆளு..!"

"ஆமா ரொம்ப பெரிய ஆளுதான்..! ரொம்ப பேசாம.. இட்லி பாத்திரத்துல தண்ணி ஊத்தி இட்லி தட்டுல எண்ணெய் தடவி வை..! நான் குளிச்சிட்டு வந்துடறேன்..!" என்றபடியே அவசரமாக குளிப்பதற்கு ஓடினாள் அருந்ததி..

அன்று மோத்திக்கு ஸ்பெஷல் உணவு வேட்டை தான்.. நல்லி
எலும்பு சூப்பு.. கோழிக்கறி குழம்பு.. என அனைத்தையும் ஒரு கட்டு கட்டிவிட்டு வயிறு பெருத்து உப்பலாக திரிந்தான்..!

சந்திரமதியை மட்டும் பள்ளிக்கு அனுப்பி விட்டு விடுமுறை எடுத்துக்கொண்டு வீட்டிலேயே இருந்தாள் அருந்ததி..

பிரபாகரனின் தனியாத வன்மத்தால் மோத்திக்கு ஏதேனும் ஆபத்து வந்துவிடுமோ என்ற பயம்..

வீட்டு வேலைகளை செய்வது போல் மோத்தியின் மீது ஒரு கண் பதித்திருந்தாள்..

"என்னாச்சும்மா நீங்க வேலைக்கு போகலையா..?" பள்ளிக்கு புறாப்படும் முன் சந்திரமதி கேட்டபோது..

"இல்லடி.. வீட்ல கொஞ்சம் வேலை இருக்கு.." என்றவளை வினோதமாக பார்த்தாள் சந்திரமதி..

"என்ன நீ அப்படி பாக்கற..?"

"இல்ல இந்த மாதிரி சின்ன சின்ன காரணத்துக்கெல்லாம் நீ லீவ் போட மாட்டியே.."

"தேவைங்கறதுனால தான லீவு போடுறேன்.. என்ன நீ எதுக்கெடுத்தாலும் புதுசு புதுசா கேள்வி கேட்க ஆரம்பிச்சிட்ட.."

"நீ கூடத்தான் இப்ப எல்லாம் வித்தியாசமா நடந்துக்கற.." என்றபடி கேட்டை தாண்டி சென்ற சந்திரமதியின் வார்த்தைகள் அருந்ததியின் காதுகளில் விழவில்லை..

சூடாக சமைத்து மதிய உணவை எடுத்துக்கொண்டு சந்திரமதியின் பள்ளிக்கு புறப்பட்டாள் அருந்ததி.. மோத்தியும் ஜரூராக அவளோடு கிளம்பியது..

"ஓய்.. என்ன நீயும் என் கூட வர்ற.. வீட்ல இரு.." ஒரு சின்ன அதட்டலில் பின்னால் நகர்ந்து அப்படியே அமர்ந்து கொண்டான் மோத்தி..!

வாயில் கேட் வரை வண்டியை நகர்த்திக்கொண்டு சென்றவள் மோத்தியை திரும்பி பார்த்தாள்.. தனியே விட்டுச் செல்ல மனம் கேட்க வில்லை..

"மூஞ்சிய பாவம் போல அப்படி வச்சுக்காத..! வா.." என்றாழைக்க நாலு கால் பாய்ச்சலில் குதிரை போல் துள்ளி குதித்துக் கொண்டு ஓடினான் மோத்தி.. வண்டியின் முன்பக்கம் கீழே இடைவெளியில் அமர்ந்துகொள்ள சிரித்தபடி அங்கிருந்து புறப்பட்டாள் அருந்ததி..

"சந்திரமதி உன்னோட அம்மா வந்துருக்காங்க..!" மெயின் கேட்டில் வேலை பார்க்கும் செக்யூரிட்டி சொல்லிவிட்டு செல்ல தனது தோழிகளிடம் சொல்லிக்கொண்டு உற்சாகமாக ஓடினாள் சந்திரமதி..

டூவீலரில் அமர்ந்தபடியே வாசலில் காத்திருந்தாள் அருந்ததி..

"அம்மா..!" என உற்சாக குரல் எழுப்பியபடியே ஓடிவந்த மகளைக் கண்டு வண்டியிலிருந்து இறங்கினாள்..

"அம்மா.. என்னம்மா..‌ நீங்க இங்க என்ன பண்றீங்க.. ஓய் மோத்தி.. நீயும் என்னடா ஸ்கூலுக்கு வந்திருக்க.." தன் மீது இரண்டு கால்களை வைத்து எக்கிய மோத்தியின் கழுத்தை பாசமாக வருடி தந்தாள் சந்திரமதி..

"சிக்கன் சமைச்சேன்.. சாயங்காலம் நீ வர்றதுக்குள்ள ஆறிப் போயிடும்.. அதான் சூடா உனக்கு சாப்பாடு குடுத்துட்டு போகலாம்னு வந்தேன்.. மத்தபடி உன்னை அசிங்கப்படுத்தனும்னு வரல டி.. நான் வேணும்னா அப்படியே திரும்பி போயிடறேன்.. தயவுசெஞ்சு அழுதுடாதே.." அருந்ததியின் பதட்டமும் படபடப்பும் சந்திரமதியின் நெஞ்சை முட்களாக பதம் பார்த்தன..

"ஏன்மா..!" என்றவளுக்கு அதற்கு மேல் பேச முடியாமல் கண்களில் தழும்பி நிற்க..

"ஐயோ இதுக்குத்தான் சொன்னேன்.. தயவு செஞ்சு அழாதடி..! அட யாரும் பார்க்கலையே.. தூரத்திலிருந்து என்ன பார்த்தா கூட ஒன்னும் தெரியாது.. யாராவது கேட்டா ஃபுட் டெலிவரி பண்ற பொம்பளன்னு சொல்லி சமாளிச்சுக்கறியா..?" வெகுளித்தனமாக கேட்ட அருந்ததியின் ஒவ்வொரு வார்த்தையும் சந்திரமதியை கொல்லாமல் கொன்றது..

"அம்மா.. ப்ளீஸ் அப்படியெல்லாம் சொல்லாத..!" நான்கு வார்த்தைகள் வாயிலிருந்து வரவே சிரமப்பட்டன.. உதடு பிதுக்கியிருந்தவள் எப்போது வேண்டுமானாலும் உடைந்து அழுது விடுவேன் என்பதைப் போல் தயாராக இருந்தாள்..

"சரி நான் போறேன்.."

"இல்ல.. நீ.. நீ.. உள்ள வா.."

"எதுக்குடி..?"

"நீதான் என்னோட அம்மான்னு என்னோட ஃப்ரெண்ட்ஸ் எல்லார்கிட்டயும் காட்டணும்" என்ற மகளை இமைக்காமல் பார்த்தாள் அருந்ததி..

"ஏன் மதி..! உன் கிளாஸ் பிள்ளைங்க மூணு நாலு பேருக்கு நான் தான் அம்மான்னு தெரிஞ்சதுக்கே ரொம்ப வருத்தப்பட்டியேடா.. தேவையில்லாம உன்னை கஷ்டப்படுத்திக்காதம்மா.."

"நீ என்னோட அம்மான்னு அவங்களுக்கு தெரியாம போனாதான் நான் ரொம்ப வருத்தப்படுவேன்.. எனக்காக எவ்வளவு கஷ்டப்படுற.. உன்னை என்னோட அம்மான்னு அவங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறதுல எனக்கு பெருமைதான்..

"ஆனா உன் பிரெண்ட்ஸ் அப்படி நினைக்கணுமே.."

"அவங்க எப்படி வேணா நினைச்சுட்டு போகட்டும்.. நான் என்ன நினைக்கிறேங்கிறதுதான் முக்கியம்.."

"நான்தான் அழகா இல்லையே..!"

"இனிமே நீ அழகாய் இல்லைன்னு சொன்னா அந்த கண்ணாடிக்கே கோபம் வரும்.. என் அம்மா எனக்கு எப்பவுமே அழகுதான்.. இன்னிக்கு எங்க கிளாஸ் மிஸ் ஒரு கதை சொன்னாங்க உனக்கு சொல்லட்டுமா..!" ஆர்வமாக ஆரம்பித்தாள் சின்னவள்..

பொறுமையாக கதை கேட்கும் நிலையிலா இருக்கிறேன்.. சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு சரி என்று தயக்கத்தோடு தலையசைத்தாள் அருந்ததி..

வண்டியை சுற்றி வந்து சீட்டில் ஏறி அமர்ந்து கொண்டது மோத்தி..!

"ஒரு சின்ன குழந்தை திருவிழாவில் அவங்க அம்மாவ தொலைச்சிட்டு காணாம போயிடுச்சாம்.. போலீஸ்காரர் பக்கத்துல வந்து பாப்பா உங்க அம்மா எங்கன்னு கேட்டாராம்.."

"எங்க போனாங்கன்னு தெரியலன்னு அந்த பாப்பா அழுதுச்சாம்.."

"உங்க அம்மா எப்படி இருப்பாங்கன்னு சொல்லு.. அந்த அடையாளத்தை வச்சு அவங்களுக்கு கண்டுபிடிச்சுடலாம்னு அவர் சொன்னாராம்.."

"இந்த உலகத்திலேயே ரொம்ப அழகானவங்க எங்க அம்மா தான் அப்படின்னு அந்த பாப்பா சொல்லுச்சாம்.."

"சரி பூஜை முடிஞ்சு எல்லாரும் வெளிய வர்ற நேரம்.. கண்டிப்பா உன் அம்மா கோயிலுக்குள்ள தான் இருந்திருப்பாங்க.. வெளிய வரட்டும் பாக்கலாம்னு குழந்தையை தூக்கி வச்சுக்கிட்டு பெண்கள் எல்லாம் கூட்டமா வர்ற திசையில் இரண்டு பேரும் நின்னுட்டு இருந்தாங்களாம்.."

"கொஞ்சம் கொஞ்சமா பெண்கள் வெளியே வந்துட்டே இருந்தாங்களாம்.. அழகான பெண்களை எல்லாம் காட்டி இவங்கதான் உங்க அம்மாவா அப்படின்னு அந்த போலீஸ்காரர் அந்த குழந்தைகிட்ட கேட்டாராம்.."

யாரை காட்டினாலும் இல்லை இல்லைன்னு பதில் சொல்லுச்சா அந்த குழந்தை.."

"கடைசில வந்த ஒருத்தவங்கள கையை காமிச்சு இவங்கதான் என்னோட அம்மான்னு சொல்லுச்சாம் அந்த பாப்பா.."

"போலீஸ்காரருக்கு ஆச்சரியம் தாங்கல.. ஏன்னா கோவில்ல இருந்து வந்த அந்த குழந்தையோட அம்மா அவர் பார்வைக்கு பாக்கவே ரொம்ப சுமாரா தெரிஞ்சிருக்காங்க.."

"இதிலிருந்து என்ன தெரியுது.. அன்பு வைச்சிருக்கிற எல்லா குழந்தைகளுக்கும் அவங்க அம்மா பேரழகுதான்..! எனக்கும் நீ அழகி தான் மா..!"

சிலிர்த்து போனாள் அருந்ததி..
ஈன்ற பொழுதை விட பெரிதாக உவந்தாள்..

"அப்ப நான் சுமாரா இருந்தாலும் உன் கண்ணுக்கு அழகா தெரியுறேன்னு சொல்ல வர்ற?" அருந்ததி புருவங்களை உயர்த்தினாள்..

"எங்க டீச்சர் சொன்னாங்க மனசு அழகா இருந்தா முகம் ஜொலிக்குமாம்..! உன் மனசை நான் புரிஞ்சுகிட்டேன்ம்மா.. அதனால என் கண்ணுக்கு நீ ரொம்ப அழகா தெரியுற.. நீ செய்யற ஒவ்வொரு செயலையும் நான் ரசிச்சு பார்க்கிறேன் தெரியுமா..!"

"என்னடி என்ன என்னவோ பேசுற ஏதோ லவ்வராட்டம்..4 மகளின் அதிகபட்ச புகழ்ச்சியில் அருந்ததி கூச்சத்தில் நெளிந்தாள்..

"ஆமா ஐ லவ் யூ..!" கண்களை துடைத்துக்கொண்டாள் சந்திரமதி..

அருந்ததிக்கும் கண்கலங்கியது.. "வாசல்ல நின்னு பாடம் எடுத்ததெல்லாம் போதும்.. போய் சாப்பிடுட்டு கிளாசை கவனி.." கொண்டு வந்த உணவுப்பையை சந்திரமதியிடம் தந்தாள்..

"நீ உள்ளே வாம்மா.."

"நான் வர முடியாது டி.. இவன உள்ள விட மாட்டாங்க.. நான் மட்டும் வந்து இவன் எங்கயாவது காணாம போனான்னு வை உங்க சாருக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்..?"

"அ.. அப்ப இரு நான் வந்துடறேன்.." என்று உள்ளே ஓடி சென்று அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் தனது தோழி பட்டாளத்தை அழைத்துக் கொண்டு வெளியே வந்தாள் மதி..

திணறி போனாள் அருந்ததி..

"எங்க அம்மா.." சின்னவள் தாயை பெருமையாக அறிமுகப்படுத்தி வைக்க அருந்ததிக்குள் சந்தோஷ ஊற்று..

"ஆன்ட்டி.. ஆன்ட்டி.." சிரித்து அரட்டையை தொடங்கி இருந்தனர் அவள் தோழிகள்..

அழகு மோத்தியிடம் விளையாட்டு வேறு..

குழந்தைகளை கண்டதும் படு உற்சாகமாகிவிட்டான் அவன்..

"இங்க பாருங்கம்மா ரொம்ப நேரம் வெளியே நிக்கக்கூடாது எச்.எம் வந்தா என்னைதான் திட்டுவாங்க.." செக்யூரிட்டி ஒரு சின்ன வார்னிங் கொடுத்துவிட்டு செல்ல..

"ஆமா பிள்ளைகளா.. எல்லாரும் உள்ளே போங்க.. நேரமாச்சுது.. சாப்பிட வேற டைம் வேணுமே..!" பிள்ளைகளை அனுப்பி வைத்துவிட்டு மோத்தியோடு புறப்பட்டாள் அருந்ததி..

"அம்மா.." மீண்டும் அழைத்தாள் சந்திரமதி..

"ம்ம்..?"

"நீங்க சாப்டீங்களா..?"

உள்ளுக்குள் ஏதோ சிலிர்த்து அதிர வைத்தது..

"இன்னும் இல்லடா.. வீட்டுக்கு போய் தான் சாப்பிடணும்.." வார்த்தைகள் கூட தடுமாற்றத்துடன் வர பதில் சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டாள் அருந்ததி..

"உண்மையிலேயே சாப்பிட்டாச்சா?" இந்த வார்த்தை சக்தி வாய்ந்த அன்பு ஆயுதம் போலிருக்கிறது..

சமூக வலைதளத்தில் படித்த ஒரு கதை..

கணவனை இழந்த ஒரு பெண் பத்து வருடங்களாக ஒருவனிடம் ஏமாந்து கொண்டிருந்தாளாம்..

"பத்து வருஷமா அவன் ஏமாற்றுவது உனக்கு தெரியலையா.. எப்படி ஏமாந்த..? ஏன் இவ்வளவு நாள் சும்மா இருந்த.." நீதிபதி கேட்டபோது அவள் சொன்ன ஒரே பதில்..

சாப்பிட்டியா ன்னு அக்கறையாக கேட்கக்கூடிய ஆள் அவன் மட்டும்தான்..! அதனால் தெரிந்தே ஏமாந்து போனதாய் அவள் பதில்..

போலி காதலில் ஒரு ஆணோ பெண்ணோ வீழும் இடம் கூட இதுதானே.. சாப்ட்டாச்சா..?

எங்கோ முகம் தெரியாத இடத்தில் அமர்ந்து கொண்டு யாரோ ஒருவர் கேட்கும் அந்த கேள்விக்கு அப்படி ஒரு சக்தி..!

பேருக்காயினும் அந்த சாப்பிட்டீங்களா.. வார்த்தையின் மகத்துவம் கைவிடப்பட்ட அகதிகளுக்கு தான் புரியும்..

மகரிஷி கூட அடிக்கடி கண்கலங்கி உடையும் இடம் இதுதானே..!

"மனசு நிறைவா இருக்கு மோத்தி.." அருந்ததி நிம்மதியாக மூச்செடுத்து ஆழ்ந்து சுவாசித்தாள்.. திரைப்படங்களில் பல தடைகளை தாண்டி ஜெயித்த பின் நிறைவோடு இறுதியில் சுபம் போடுவதைப் போல் உள்ளுக்குள் அத்தனை திருப்தி..!

அடுத்த நாள் டிபன் போடுவதற்கு தேவையான காய்கறிகளையும்.. மளிகை சாமான்களையும் வாங்கிக் கொண்டு வீடு திரும்பினர் இருவரும்..

எடுத்துச் சென்ற துணிப்பையுடன் திண்ணையில் அமர்ந்திருந்தான் மகரிஷி..

காற்று வாங்கப் போகிறேன் என்று விட்டு பிரிந்த சந்தோஷம் திரும்பி வந்து சேர்ந்து விட்டதாய் மனதுக்குள் பரபரப்பு..

மகரிஷியைக் கண்டதும் புது ரத்தம் பாய்ந்து புது தைரியம் உருவெடுத்ததாய் தோன்றுவதெல்லாம் ஏனோ..?

அருந்ததி வண்டியை நிறுத்துவதற்குள் இறங்கி வேகமாக ஓடினான் மோத்தி..!

"ஓய் மோத்தி.. பாகுன்னாரா..!" மடியில் ஏறி அமர்ந்து பரவசத்துடன் நிலைகொள்ளாமல் வாலை ஆட்டியபடி தனது பாசத்தை வெளிப்படுத்தியவனை அணைத்துக் கொண்டான் மகரிஷி..

வண்டியிலிருந்து இறங்கி தன்னை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தவளை கண்டதும் மோத்தியை கீழே இறக்கிவிட்டு எழுந்து நின்றவன் அதை வேகத்துடன் அதே பரவசத்துடன் அதே தவிப்புடன் அவளை நோக்கி சென்றான்..

சில சென்டிமீட்டர் இடைவெளி தான்.. அணைத்துக் கொள்ள கைகள் உயர்ந்துதான் நின்றன.. மனமும் அணைப்பிற்கு தயாராகி துடிக்கிறது..

இருவரும் அந்த நொடி தன்னை மறந்து தான் போனார்கள்.. கண்களில் ஈரத்தின் பளபளப்பு.. அவன் சட்டையை இழுத்துக் கொண்டு நெஞ்சில் சாய்ந்து அத்தனை உணர்வுகளையும் கொட்டி விட தவித்தாள் அருந்ததி..

யாருடா.. நீ.. ஏன் நான் இப்படி துடிக்கிறேன்.. உள்ளம் கதறியது..

சமூக தடுப்பு.. சம்பிரதாய கட்டுப்பாடுகள் மெல்லிய சுவராய் எழும்பி இருவரையும் நிதர்சனத்திற்கு கொண்டு வந்து பிரித்து வைத்தன.. அப்போதும் உயர்த்திய கரத்தால் தவிர்க்கவே முடியாமல் அவள் கரத்தை மெல்ல உரசினான் மகரிஷி தூரத்திலிருந்து பல கண்கள் தங்களை பார்த்துக் கொண்டிருப்பதை உணராமல்..

"எ.. எப்படி இருக்க அருந்ததி..?" என்றவன் தலை முதல் கால் வரை அவளை திருப்தியாக ஒரு பார்வை பார்த்துக் கொண்டான்..

"நல்லாவே இல்ல..!" அருந்ததிக்கு உதடுகள் துடித்தன..

"ஹாஹா..! நான்தான் வந்துட்டேனே இனி நல்லா இருப்போம்.." என்றவனை தலை சாய்த்து கண்ணிமைக்காமல் பார்த்தாள் அருந்ததி..

கலைந்த தலை.. தூக்கம் தொலைத்து சிவந்த கண்கள்.. பயணத்தில் களைத்து போன முகம்.. ஆனாலும் அழகாக ஆண்மையாக இருந்தான்..

இருவருக்குள்ளும் உருவெடுக்கும் அந்த பரவசம்.. இளமையான உணர்வு இதற்கெல்லாம் என்ன பெயரென்று தெரியவில்லை..

காதல்?

மோகம்?

ஏதோ ஒன்று..

ஆனாலும் கண்ணெடுக்காமல் இரண்டு நாள் தவிப்பை சேர்த்து வைத்துக்கொண்டு இப்படி வெகு நேரம் ரசிக்கப் பிடிக்கத்தான் செய்கிறது..!

"இன்னைக்கு முழுக்க இங்க தான் இருக்க போறேன் பொறுமையா நின்னு பார்க்கலாம்.. ஆக்கலிகா உந்தி ஜேஜம்மா..!"

"ஹான்..?" அருந்ததி விழித்தாள்..

"பசிக்குதுடி.."

"அ.. ஐயோ வாங்க..!" அவசரமாக சென்று வீட்டை திறந்தாள்..

"சாப்பாடு எடுத்து வை அருந்ததி.. குளிச்சிட்டு வந்துடறேன்.." என்றவன் குளித்து முடித்து புத்துணர்ச்சியோடு கமகமக்கும் சோப்பு வாசனையோடு வெளியே வந்தான்..

டி ஷர்ட் முட்டியை தாண்டிய ஷார்ட்ஸ் அணிந்திருந்தான்..

ரசித்து உண்டான்..

"ம்ம்.. சோ டேஸ்டி.. ஆமா என்ன இன்னைக்கு ஸ்பெஷல்..?"

"முதல்ல சாப்பிடுங்க சொல்றேன்.." பார்த்து பார்த்து அவனுக்கு பரிமாறினாள்..

"என்ன விஷயம் சொல்லு..?"

"ம்ம்.. சந்திரமதி அம்மான்னு ஓடி வந்து முத்தம் தந்தாளா. ரொம்ப சந்தோஷமாயிடுச்சு அதனாலதான் அதை கொண்டாடலாம்னு சிக்கன் குழம்பு வச்சிட்டேன்.."

"அடடா.. எனக்கு சிக்கன் மட்டனெல்லாம் வேண்டாம்.. ஒக்க முத்து சாலு..!" கண் சிமிட்டினான் அவன்..

வழக்கம்போல் ஒன்றும் புரியவில்லை அவளுக்கு..

"என்ன சொல்றீங்க கோங்ரா.."

"சிக்கன் குழம்புல என்னென்ன சேர்த்த.. இவ்வளவு ருசியா இருக்குது..! எங்க அம்மா கூட இப்படித்தான் காரசாரமா செய்வாங்க..!"

"நீங்கதான் சொன்னீங்களே உங்களுக்கு காரமா செஞ்சாதான் பிடிக்கும்னு.. அதான் சந்திரமதி கிட்ட youtube ல தேடி எடுக்கச் சொல்லி ஆந்திரா ஸ்டைல்ல சமைச்சேன்.."

"அடடா..! அப்ப நான் இன்னைக்கு வந்துடுவேன்னு உனக்கு முன்னாடியே தெரியுமா..?"

"ஏன் தெரியாது நைட்டு புறப்பட போறதா சொல்லி இருந்தீங்களே..! எப்படியும் சாயந்தரத்துக்குள்ள வந்துருவீங்கன்னு தெரியும்.."

"அப்போ ஸ்பெஷல் சிக்கன் குழம்பு எனக்கு தானா..?" உதடு குவித்தான் குறும்பாக..

"அப்படியெல்லாம் இல்ல.. மதிக்கு சிக்கன் ரொம்ப பிடிக்கும்.." விரல்களை பார்த்தபடி சொன்னாள் அருந்ததி..

"ஒஹோ..! மதி ஆந்திரா ஸ்டைல் சிக்கன் குழம்பு சாப்பிடுவாளோ..?"

"கோங்ரா தெரிஞ்சுகிட்டே ஏகப்பட்ட கேள்வி கேக்கறீங்க..!"

"ஓய்.. என்னடி.. ஏதோ சமையல் ரெசிபி பத்தி கேக்கறேன்னு பார்த்தா என் பேரே கோங்குரான்னு மாறி போத்தாவா?"

"இந்த என்னடில மரியாதை இருக்கற மாதிரி தெரியலையே.."

"அதுக்காக என்னங்கடின்னா கூப்பிட முடியும்.. இதுதான் எனக்கு வசதியா இருக்குது.. மரியாதை வேணும்னா வச்சுக்க இல்லனா தூக்கி போட்டுடு..!"

சிரித்து பேசிக்கொண்டே இருவருமாக உண்டு முடித்தனர்..

"வீட்டு சாப்பாடு சாப்பிட்டாதான் மனசு நிறைவா இருக்குது..!" வயிற்றை தடவினான் ரிஷி.. கழுத்து வரை உண்ட போதும் அவன் வயிறு தட்டையாகத்தான் இருந்தது..

"ஓய்.. என்ன அப்படி பாக்கற..?"

"நீங்க சிக்ஸ் பேக் வச்சிருக்கீங்களா.. இல்ல எதுக்காக கேட்கிறேன்னா சிக்கனும் மட்டனும் தந்து உங்க ஹெல்த்தை நான் கெடுத்துட கூடாதே..?"

"சிக்ஸ் பேக் எல்லாம் இல்ல.. பட் வொர்க் அவுட் பண்ணி உடம்பை ஃபிட்டா வச்சிருக்கேன் அவ்வளவுதான்..! நீ என்ன தந்தாலும் சாப்பிடுவேன் அதுக்கேத்த மாதிரி ஒர்க்அவுட் பண்ணி உடம்பை கட்டுக்கோப்பா வச்சிக்குவேன்.. எனக்கு ஹெல்த் கான்ஷியஸ் உண்டு.."

"ப்ச்.. எனக்கு தான் அந்த அக்கறையெல்லாம் இல்ல.. கண்டமேனிக்கு ஊதிப் போய்..

"நுவ்வு புட்ட பொம்மா ஜேஜம்மா..!"

"போம்மாவா.. எங்க போகணும்..?"

சிரித்தான் மகரிஷி..

"விடுடி.. என் சந்திராம்மா எப்படி இருக்காங்க.."

என் சந்திராம்மா.. என் அருந்ததி.. எல்லாம் அவனுடையதாம்..

"அவளுக்கென்ன ரொம்ப நல்லாவே இருக்கா..! எனக்கு காலையில வரைக்கும் ரெண்டு பேரும் ஃபோன் பண்ணி நல்லா அரட்டை அடிச்சிட்டு புதுசா விசாரிக்கிறீங்க.."

"மோத்தி பய உன் சமையல சாப்பிட்டு நல்ல ஊட்டமா இருக்கிற மாதிரி தெரியுதே..! அளவா சாப்பாடு போடு இல்லன்னா தின்னுட்டு தின்னுட்டு தூங்குவான் சோம்பேறி பைய.."

"அப்படியெல்லாம் இல்ல ரெண்டு நாள் எங்க ரெண்டு பேரையும் ரொம்ப நல்லாவே பாத்துக்கிட்டான்.." என்றவளை ஆச்சரியமாக பார்த்தான் ரிஷி..

கண்கள் சுழற்றிக் கொண்டு வந்தது.. கொட்டாவி விட்டபடி விழிகளை மூடி திறந்தான்..

"ரொம்ப களைப்பா தெரியுறீங்க போய் கொஞ்ச நேரம் ஓய்வெடுங்க.."

"போறேன்டி.. கொஞ்ச நேரம் உன் கிட்ட பேசிட்டு போறேன் விரட்டாத.." என்றபடி கூடத்தின் வெறுந்தரையில் படுத்தான்..

"உங்க கிட்ட ஒன்னு கேட்கணும்.."

"என்னையும் வேணா கேளு.. தரேன்..!"

அருந்ததி நிமிர்ந்து பார்த்தாள்..

"என்ன வேணா கேளு தரேன்னு சொன்னேன்.."

"விவாகரத்து எப்படி வாங்கணும்..!"

அவள் கேள்வியில் மகரிஷியின் முகம் மாறியது.. கண்களை குறுக்கினான்..

"என்னாச்சு அருந்ததி.."

"இல்ல அந்த ஆள் கிட்ட இருந்து ஒட்டு மொத்தமா உறவை முறிச்சுக்கலாம்னு பார்க்கறேன்.. விவாகரத்துக்கு என்ன செய்யணும் எங்க போகணும் எதுவும் தெரியல.. எனக்காக நீங்க கொஞ்சம் உதவி செய்ய முடியுமா..?"

"ஏதாவது பிரச்சனையா..?"

அருந்ததி அமைதியாக இருந்தாள்..

"அந்த ஆளு இங்க வந்தானா..!"

மௌனமாக தலையசைத்தாள் அருந்ததி..

மகரிஷியின் கைமுஷ்டி இறுகியது..

தொடரும்..
ஹே சூப்பர் அருந்ததி, இப்போதான் வாழ்க்கைய யோசிக்க ஆரம்பித்து இருக்க.....
 
New member
Joined
May 19, 2025
Messages
16
செல்லப்பிராணியுடன் சிரித்து பேசிக்கொண்டே நடந்து வந்த அம்மாவை கண்டு ஆச்சரியப்பட்டு போனாள் சந்திரமதி..

"என்னமா எப்ப நீங்களும் மோத்தியும் ஃபிரண்டா ஆனீங்க..! இல்லாத அதிசயமெல்லாம் நடக்குதே..!"

"என்னடி அதிசயம்..?" நைட்டியின் மீது தோளிலிருந்து சரிந்த துண்டை மீண்டும் சரிப்படுத்திக் கொண்டாள் அருந்ததி..

"மோத்திக்கு சாப்பாடு கூட வைக்க மாட்டீங்க.. இவன் என்னமோ எங்களை விட உங்க மேல தான் ரொம்ப பாசமா இருக்கான்.. பாருங்க நீங்க வீட்டை விட்டு வெளியே போனதும் உங்கள தேடி இவன் ஓடிப் போய்ட்டான்.. இப்போ நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா வர்றீங்க.. அதுவும் பிரெண்ட்ஸ் மாதிரி நீங்க பேசும்போது அவன் நிமிர்ந்து உங்க முகத்தை பார்க்கறதும் நீங்க சிரிக்கறதும்.. இந்த அதிசயத்தை நான் எங்கேயுமே பார்த்ததில்லை.." அருந்ததி கேட்ட கேள்விக்கு பதிலோடு முடித்திருந்தாள் சந்திரமதி..

"அதெல்லாம் ஒன்னும் இல்ல.. உங்க வாத்தியார் வீட்ல இல்லாத இந்த நேரத்துல இவன் தானே நம்மள பாத்துக்கறான்.. இவனை நல்லபடியா பார்த்துக்க வேண்டியது நம்ம கடமையாச்சே அதைத்தான் செய்யறேன்.." என்றபடி அருந்ததி உள்ளே போக..

"அது இது போய்.. இப்போ அவன் இவன்னு கூப்பிடுற அளவுக்கு வந்தாச்சு.. பரவாயில்லை மோத்தி எங்க அம்மாவோட மனசுலயே இடம் பிடிச்சிட்டியே.." என்றபடியே அன்னையை பின்தொடர்ந்தாள் சந்திரமதி..

"ஆமா நான் பெரிய மகாராணியாக்கும்..!" கேலியோடு துருப்பிடித்த இரும்பு பீரோவை திறந்து குளிப்பதற்கான துணிமணிகளை எடுத்துக் கொண்டிருக்க..

"ஏன்.. என்னோட அம்மா எனக்கு மகாராணி தான்.." என்று தோளை பற்றி கொண்ட மகளை மௌனமாக திரும்பி பார்த்தாள்.. இத்தனை நாள் கேட்க தவறிய வார்த்தைகள் செவியில் சிதறும் போது எத்தனை இனிக்கிறது..

"ஆனாலும் அம்மா உங்களுக்கு நாய்னாலே பிடிக்காதே..! ஏதாவது ஒரு நாய் உங்க பக்கம் குறைக்கிறத பாத்துட்டாலே அந்த தெரு பக்கமே வர மாட்டீங்களே..! அப்படிப்பட்ட உங்க மனசை இந்த மோத்தி மாத்தியிருக்கான்னா இவன் எவ்ளோ பெரிய ஆளு..!"

"ஆமா ரொம்ப பெரிய ஆளுதான்..! ரொம்ப பேசாம.. இட்லி பாத்திரத்துல தண்ணி ஊத்தி இட்லி தட்டுல எண்ணெய் தடவி வை..! நான் குளிச்சிட்டு வந்துடறேன்..!" என்றபடியே அவசரமாக குளிப்பதற்கு ஓடினாள் அருந்ததி..

அன்று மோத்திக்கு ஸ்பெஷல் உணவு வேட்டை தான்.. நல்லி
எலும்பு சூப்பு.. கோழிக்கறி குழம்பு.. என அனைத்தையும் ஒரு கட்டு கட்டிவிட்டு வயிறு பெருத்து உப்பலாக திரிந்தான்..!

சந்திரமதியை மட்டும் பள்ளிக்கு அனுப்பி விட்டு விடுமுறை எடுத்துக்கொண்டு வீட்டிலேயே இருந்தாள் அருந்ததி..

பிரபாகரனின் தனியாத வன்மத்தால் மோத்திக்கு ஏதேனும் ஆபத்து வந்துவிடுமோ என்ற பயம்..

வீட்டு வேலைகளை செய்வது போல் மோத்தியின் மீது ஒரு கண் பதித்திருந்தாள்..

"என்னாச்சும்மா நீங்க வேலைக்கு போகலையா..?" பள்ளிக்கு புறாப்படும் முன் சந்திரமதி கேட்டபோது..

"இல்லடி.. வீட்ல கொஞ்சம் வேலை இருக்கு.." என்றவளை வினோதமாக பார்த்தாள் சந்திரமதி..

"என்ன நீ அப்படி பாக்கற..?"

"இல்ல இந்த மாதிரி சின்ன சின்ன காரணத்துக்கெல்லாம் நீ லீவ் போட மாட்டியே.."

"தேவைங்கறதுனால தான லீவு போடுறேன்.. என்ன நீ எதுக்கெடுத்தாலும் புதுசு புதுசா கேள்வி கேட்க ஆரம்பிச்சிட்ட.."

"நீ கூடத்தான் இப்ப எல்லாம் வித்தியாசமா நடந்துக்கற.." என்றபடி கேட்டை தாண்டி சென்ற சந்திரமதியின் வார்த்தைகள் அருந்ததியின் காதுகளில் விழவில்லை..

சூடாக சமைத்து மதிய உணவை எடுத்துக்கொண்டு சந்திரமதியின் பள்ளிக்கு புறப்பட்டாள் அருந்ததி.. மோத்தியும் ஜரூராக அவளோடு கிளம்பியது..

"ஓய்.. என்ன நீயும் என் கூட வர்ற.. வீட்ல இரு.." ஒரு சின்ன அதட்டலில் பின்னால் நகர்ந்து அப்படியே அமர்ந்து கொண்டான் மோத்தி..!

வாயில் கேட் வரை வண்டியை நகர்த்திக்கொண்டு சென்றவள் மோத்தியை திரும்பி பார்த்தாள்.. தனியே விட்டுச் செல்ல மனம் கேட்க வில்லை..

"மூஞ்சிய பாவம் போல அப்படி வச்சுக்காத..! வா.." என்றாழைக்க நாலு கால் பாய்ச்சலில் குதிரை போல் துள்ளி குதித்துக் கொண்டு ஓடினான் மோத்தி.. வண்டியின் முன்பக்கம் கீழே இடைவெளியில் அமர்ந்துகொள்ள சிரித்தபடி அங்கிருந்து புறப்பட்டாள் அருந்ததி..

"சந்திரமதி உன்னோட அம்மா வந்துருக்காங்க..!" மெயின் கேட்டில் வேலை பார்க்கும் செக்யூரிட்டி சொல்லிவிட்டு செல்ல தனது தோழிகளிடம் சொல்லிக்கொண்டு உற்சாகமாக ஓடினாள் சந்திரமதி..

டூவீலரில் அமர்ந்தபடியே வாசலில் காத்திருந்தாள் அருந்ததி..

"அம்மா..!" என உற்சாக குரல் எழுப்பியபடியே ஓடிவந்த மகளைக் கண்டு வண்டியிலிருந்து இறங்கினாள்..

"அம்மா.. என்னம்மா..‌ நீங்க இங்க என்ன பண்றீங்க.. ஓய் மோத்தி.. நீயும் என்னடா ஸ்கூலுக்கு வந்திருக்க.." தன் மீது இரண்டு கால்களை வைத்து எக்கிய மோத்தியின் கழுத்தை பாசமாக வருடி தந்தாள் சந்திரமதி..

"சிக்கன் சமைச்சேன்.. சாயங்காலம் நீ வர்றதுக்குள்ள ஆறிப் போயிடும்.. அதான் சூடா உனக்கு சாப்பாடு குடுத்துட்டு போகலாம்னு வந்தேன்.. மத்தபடி உன்னை அசிங்கப்படுத்தனும்னு வரல டி.. நான் வேணும்னா அப்படியே திரும்பி போயிடறேன்.. தயவுசெஞ்சு அழுதுடாதே.." அருந்ததியின் பதட்டமும் படபடப்பும் சந்திரமதியின் நெஞ்சை முட்களாக பதம் பார்த்தன..

"ஏன்மா..!" என்றவளுக்கு அதற்கு மேல் பேச முடியாமல் கண்களில் தழும்பி நிற்க..

"ஐயோ இதுக்குத்தான் சொன்னேன்.. தயவு செஞ்சு அழாதடி..! அட யாரும் பார்க்கலையே.. தூரத்திலிருந்து என்ன பார்த்தா கூட ஒன்னும் தெரியாது.. யாராவது கேட்டா ஃபுட் டெலிவரி பண்ற பொம்பளன்னு சொல்லி சமாளிச்சுக்கறியா..?" வெகுளித்தனமாக கேட்ட அருந்ததியின் ஒவ்வொரு வார்த்தையும் சந்திரமதியை கொல்லாமல் கொன்றது..

"அம்மா.. ப்ளீஸ் அப்படியெல்லாம் சொல்லாத..!" நான்கு வார்த்தைகள் வாயிலிருந்து வரவே சிரமப்பட்டன.. உதடு பிதுக்கியிருந்தவள் எப்போது வேண்டுமானாலும் உடைந்து அழுது விடுவேன் என்பதைப் போல் தயாராக இருந்தாள்..

"சரி நான் போறேன்.."

"இல்ல.. நீ.. நீ.. உள்ள வா.."

"எதுக்குடி..?"

"நீதான் என்னோட அம்மான்னு என்னோட ஃப்ரெண்ட்ஸ் எல்லார்கிட்டயும் காட்டணும்" என்ற மகளை இமைக்காமல் பார்த்தாள் அருந்ததி..

"ஏன் மதி..! உன் கிளாஸ் பிள்ளைங்க மூணு நாலு பேருக்கு நான் தான் அம்மான்னு தெரிஞ்சதுக்கே ரொம்ப வருத்தப்பட்டியேடா.. தேவையில்லாம உன்னை கஷ்டப்படுத்திக்காதம்மா.."

"நீ என்னோட அம்மான்னு அவங்களுக்கு தெரியாம போனாதான் நான் ரொம்ப வருத்தப்படுவேன்.. எனக்காக எவ்வளவு கஷ்டப்படுற.. உன்னை என்னோட அம்மான்னு அவங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறதுல எனக்கு பெருமைதான்..

"ஆனா உன் பிரெண்ட்ஸ் அப்படி நினைக்கணுமே.."

"அவங்க எப்படி வேணா நினைச்சுட்டு போகட்டும்.. நான் என்ன நினைக்கிறேங்கிறதுதான் முக்கியம்.."

"நான்தான் அழகா இல்லையே..!"

"இனிமே நீ அழகாய் இல்லைன்னு சொன்னா அந்த கண்ணாடிக்கே கோபம் வரும்.. என் அம்மா எனக்கு எப்பவுமே அழகுதான்.. இன்னிக்கு எங்க கிளாஸ் மிஸ் ஒரு கதை சொன்னாங்க உனக்கு சொல்லட்டுமா..!" ஆர்வமாக ஆரம்பித்தாள் சின்னவள்..

பொறுமையாக கதை கேட்கும் நிலையிலா இருக்கிறேன்.. சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு சரி என்று தயக்கத்தோடு தலையசைத்தாள் அருந்ததி..

வண்டியை சுற்றி வந்து சீட்டில் ஏறி அமர்ந்து கொண்டது மோத்தி..!

"ஒரு சின்ன குழந்தை திருவிழாவில் அவங்க அம்மாவ தொலைச்சிட்டு காணாம போயிடுச்சாம்.. போலீஸ்காரர் பக்கத்துல வந்து பாப்பா உங்க அம்மா எங்கன்னு கேட்டாராம்.."

"எங்க போனாங்கன்னு தெரியலன்னு அந்த பாப்பா அழுதுச்சாம்.."

"உங்க அம்மா எப்படி இருப்பாங்கன்னு சொல்லு.. அந்த அடையாளத்தை வச்சு அவங்களுக்கு கண்டுபிடிச்சுடலாம்னு அவர் சொன்னாராம்.."

"இந்த உலகத்திலேயே ரொம்ப அழகானவங்க எங்க அம்மா தான் அப்படின்னு அந்த பாப்பா சொல்லுச்சாம்.."

"சரி பூஜை முடிஞ்சு எல்லாரும் வெளிய வர்ற நேரம்.. கண்டிப்பா உன் அம்மா கோயிலுக்குள்ள தான் இருந்திருப்பாங்க.. வெளிய வரட்டும் பாக்கலாம்னு குழந்தையை தூக்கி வச்சுக்கிட்டு பெண்கள் எல்லாம் கூட்டமா வர்ற திசையில் இரண்டு பேரும் நின்னுட்டு இருந்தாங்களாம்.."

"கொஞ்சம் கொஞ்சமா பெண்கள் வெளியே வந்துட்டே இருந்தாங்களாம்.. அழகான பெண்களை எல்லாம் காட்டி இவங்கதான் உங்க அம்மாவா அப்படின்னு அந்த போலீஸ்காரர் அந்த குழந்தைகிட்ட கேட்டாராம்.."

யாரை காட்டினாலும் இல்லை இல்லைன்னு பதில் சொல்லுச்சா அந்த குழந்தை.."

"கடைசில வந்த ஒருத்தவங்கள கையை காமிச்சு இவங்கதான் என்னோட அம்மான்னு சொல்லுச்சாம் அந்த பாப்பா.."

"போலீஸ்காரருக்கு ஆச்சரியம் தாங்கல.. ஏன்னா கோவில்ல இருந்து வந்த அந்த குழந்தையோட அம்மா அவர் பார்வைக்கு பாக்கவே ரொம்ப சுமாரா தெரிஞ்சிருக்காங்க.."

"இதிலிருந்து என்ன தெரியுது.. அன்பு வைச்சிருக்கிற எல்லா குழந்தைகளுக்கும் அவங்க அம்மா பேரழகுதான்..! எனக்கும் நீ அழகி தான் மா..!"

சிலிர்த்து போனாள் அருந்ததி..
ஈன்ற பொழுதை விட பெரிதாக உவந்தாள்..

"அப்ப நான் சுமாரா இருந்தாலும் உன் கண்ணுக்கு அழகா தெரியுறேன்னு சொல்ல வர்ற?" அருந்ததி புருவங்களை உயர்த்தினாள்..

"எங்க டீச்சர் சொன்னாங்க மனசு அழகா இருந்தா முகம் ஜொலிக்குமாம்..! உன் மனசை நான் புரிஞ்சுகிட்டேன்ம்மா.. அதனால என் கண்ணுக்கு நீ ரொம்ப அழகா தெரியுற.. நீ செய்யற ஒவ்வொரு செயலையும் நான் ரசிச்சு பார்க்கிறேன் தெரியுமா..!"

"என்னடி என்ன என்னவோ பேசுற ஏதோ லவ்வராட்டம்..4 மகளின் அதிகபட்ச புகழ்ச்சியில் அருந்ததி கூச்சத்தில் நெளிந்தாள்..

"ஆமா ஐ லவ் யூ..!" கண்களை துடைத்துக்கொண்டாள் சந்திரமதி..

அருந்ததிக்கும் கண்கலங்கியது.. "வாசல்ல நின்னு பாடம் எடுத்ததெல்லாம் போதும்.. போய் சாப்பிடுட்டு கிளாசை கவனி.." கொண்டு வந்த உணவுப்பையை சந்திரமதியிடம் தந்தாள்..

"நீ உள்ளே வாம்மா.."

"நான் வர முடியாது டி.. இவன உள்ள விட மாட்டாங்க.. நான் மட்டும் வந்து இவன் எங்கயாவது காணாம போனான்னு வை உங்க சாருக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்..?"

"அ.. அப்ப இரு நான் வந்துடறேன்.." என்று உள்ளே ஓடி சென்று அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் தனது தோழி பட்டாளத்தை அழைத்துக் கொண்டு வெளியே வந்தாள் மதி..

திணறி போனாள் அருந்ததி..

"எங்க அம்மா.." சின்னவள் தாயை பெருமையாக அறிமுகப்படுத்தி வைக்க அருந்ததிக்குள் சந்தோஷ ஊற்று..

"ஆன்ட்டி.. ஆன்ட்டி.." சிரித்து அரட்டையை தொடங்கி இருந்தனர் அவள் தோழிகள்..

அழகு மோத்தியிடம் விளையாட்டு வேறு..

குழந்தைகளை கண்டதும் படு உற்சாகமாகிவிட்டான் அவன்..

"இங்க பாருங்கம்மா ரொம்ப நேரம் வெளியே நிக்கக்கூடாது எச்.எம் வந்தா என்னைதான் திட்டுவாங்க.." செக்யூரிட்டி ஒரு சின்ன வார்னிங் கொடுத்துவிட்டு செல்ல..

"ஆமா பிள்ளைகளா.. எல்லாரும் உள்ளே போங்க.. நேரமாச்சுது.. சாப்பிட வேற டைம் வேணுமே..!" பிள்ளைகளை அனுப்பி வைத்துவிட்டு மோத்தியோடு புறப்பட்டாள் அருந்ததி..

"அம்மா.." மீண்டும் அழைத்தாள் சந்திரமதி..

"ம்ம்..?"

"நீங்க சாப்டீங்களா..?"

உள்ளுக்குள் ஏதோ சிலிர்த்து அதிர வைத்தது..

"இன்னும் இல்லடா.. வீட்டுக்கு போய் தான் சாப்பிடணும்.." வார்த்தைகள் கூட தடுமாற்றத்துடன் வர பதில் சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டாள் அருந்ததி..

"உண்மையிலேயே சாப்பிட்டாச்சா?" இந்த வார்த்தை சக்தி வாய்ந்த அன்பு ஆயுதம் போலிருக்கிறது..

சமூக வலைதளத்தில் படித்த ஒரு கதை..

கணவனை இழந்த ஒரு பெண் பத்து வருடங்களாக ஒருவனிடம் ஏமாந்து கொண்டிருந்தாளாம்..

"பத்து வருஷமா அவன் ஏமாற்றுவது உனக்கு தெரியலையா.. எப்படி ஏமாந்த..? ஏன் இவ்வளவு நாள் சும்மா இருந்த.." நீதிபதி கேட்டபோது அவள் சொன்ன ஒரே பதில்..

சாப்பிட்டியா ன்னு அக்கறையாக கேட்கக்கூடிய ஆள் அவன் மட்டும்தான்..! அதனால் தெரிந்தே ஏமாந்து போனதாய் அவள் பதில்..

போலி காதலில் ஒரு ஆணோ பெண்ணோ வீழும் இடம் கூட இதுதானே.. சாப்ட்டாச்சா..?

எங்கோ முகம் தெரியாத இடத்தில் அமர்ந்து கொண்டு யாரோ ஒருவர் கேட்கும் அந்த கேள்விக்கு அப்படி ஒரு சக்தி..!

பேருக்காயினும் அந்த சாப்பிட்டீங்களா.. வார்த்தையின் மகத்துவம் கைவிடப்பட்ட அகதிகளுக்கு தான் புரியும்..

மகரிஷி கூட அடிக்கடி கண்கலங்கி உடையும் இடம் இதுதானே..!

"மனசு நிறைவா இருக்கு மோத்தி.." அருந்ததி நிம்மதியாக மூச்செடுத்து ஆழ்ந்து சுவாசித்தாள்.. திரைப்படங்களில் பல தடைகளை தாண்டி ஜெயித்த பின் நிறைவோடு இறுதியில் சுபம் போடுவதைப் போல் உள்ளுக்குள் அத்தனை திருப்தி..!

அடுத்த நாள் டிபன் போடுவதற்கு தேவையான காய்கறிகளையும்.. மளிகை சாமான்களையும் வாங்கிக் கொண்டு வீடு திரும்பினர் இருவரும்..

எடுத்துச் சென்ற துணிப்பையுடன் திண்ணையில் அமர்ந்திருந்தான் மகரிஷி..

காற்று வாங்கப் போகிறேன் என்று விட்டு பிரிந்த சந்தோஷம் திரும்பி வந்து சேர்ந்து விட்டதாய் மனதுக்குள் பரபரப்பு..

மகரிஷியைக் கண்டதும் புது ரத்தம் பாய்ந்து புது தைரியம் உருவெடுத்ததாய் தோன்றுவதெல்லாம் ஏனோ..?

அருந்ததி வண்டியை நிறுத்துவதற்குள் இறங்கி வேகமாக ஓடினான் மோத்தி..!

"ஓய் மோத்தி.. பாகுன்னாரா..!" மடியில் ஏறி அமர்ந்து பரவசத்துடன் நிலைகொள்ளாமல் வாலை ஆட்டியபடி தனது பாசத்தை வெளிப்படுத்தியவனை அணைத்துக் கொண்டான் மகரிஷி..

வண்டியிலிருந்து இறங்கி தன்னை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தவளை கண்டதும் மோத்தியை கீழே இறக்கிவிட்டு எழுந்து நின்றவன் அதை வேகத்துடன் அதே பரவசத்துடன் அதே தவிப்புடன் அவளை நோக்கி சென்றான்..

சில சென்டிமீட்டர் இடைவெளி தான்.. அணைத்துக் கொள்ள கைகள் உயர்ந்துதான் நின்றன.. மனமும் அணைப்பிற்கு தயாராகி துடிக்கிறது..

இருவரும் அந்த நொடி தன்னை மறந்து தான் போனார்கள்.. கண்களில் ஈரத்தின் பளபளப்பு.. அவன் சட்டையை இழுத்துக் கொண்டு நெஞ்சில் சாய்ந்து அத்தனை உணர்வுகளையும் கொட்டி விட தவித்தாள் அருந்ததி..

யாருடா.. நீ.. ஏன் நான் இப்படி துடிக்கிறேன்.. உள்ளம் கதறியது..

சமூக தடுப்பு.. சம்பிரதாய கட்டுப்பாடுகள் மெல்லிய சுவராய் எழும்பி இருவரையும் நிதர்சனத்திற்கு கொண்டு வந்து பிரித்து வைத்தன.. அப்போதும் உயர்த்திய கரத்தால் தவிர்க்கவே முடியாமல் அவள் கரத்தை மெல்ல உரசினான் மகரிஷி தூரத்திலிருந்து பல கண்கள் தங்களை பார்த்துக் கொண்டிருப்பதை உணராமல்..

"எ.. எப்படி இருக்க அருந்ததி..?" என்றவன் தலை முதல் கால் வரை அவளை திருப்தியாக ஒரு பார்வை பார்த்துக் கொண்டான்..

"நல்லாவே இல்ல..!" அருந்ததிக்கு உதடுகள் துடித்தன..

"ஹாஹா..! நான்தான் வந்துட்டேனே இனி நல்லா இருப்போம்.." என்றவனை தலை சாய்த்து கண்ணிமைக்காமல் பார்த்தாள் அருந்ததி..

கலைந்த தலை.. தூக்கம் தொலைத்து சிவந்த கண்கள்.. பயணத்தில் களைத்து போன முகம்.. ஆனாலும் அழகாக ஆண்மையாக இருந்தான்..

இருவருக்குள்ளும் உருவெடுக்கும் அந்த பரவசம்.. இளமையான உணர்வு இதற்கெல்லாம் என்ன பெயரென்று தெரியவில்லை..

காதல்?

மோகம்?

ஏதோ ஒன்று..

ஆனாலும் கண்ணெடுக்காமல் இரண்டு நாள் தவிப்பை சேர்த்து வைத்துக்கொண்டு இப்படி வெகு நேரம் ரசிக்கப் பிடிக்கத்தான் செய்கிறது..!

"இன்னைக்கு முழுக்க இங்க தான் இருக்க போறேன் பொறுமையா நின்னு பார்க்கலாம்.. ஆக்கலிகா உந்தி ஜேஜம்மா..!"

"ஹான்..?" அருந்ததி விழித்தாள்..

"பசிக்குதுடி.."

"அ.. ஐயோ வாங்க..!" அவசரமாக சென்று வீட்டை திறந்தாள்..

"சாப்பாடு எடுத்து வை அருந்ததி.. குளிச்சிட்டு வந்துடறேன்.." என்றவன் குளித்து முடித்து புத்துணர்ச்சியோடு கமகமக்கும் சோப்பு வாசனையோடு வெளியே வந்தான்..

டி ஷர்ட் முட்டியை தாண்டிய ஷார்ட்ஸ் அணிந்திருந்தான்..

ரசித்து உண்டான்..

"ம்ம்.. சோ டேஸ்டி.. ஆமா என்ன இன்னைக்கு ஸ்பெஷல்..?"

"முதல்ல சாப்பிடுங்க சொல்றேன்.." பார்த்து பார்த்து அவனுக்கு பரிமாறினாள்..

"என்ன விஷயம் சொல்லு..?"

"ம்ம்.. சந்திரமதி அம்மான்னு ஓடி வந்து முத்தம் தந்தாளா. ரொம்ப சந்தோஷமாயிடுச்சு அதனாலதான் அதை கொண்டாடலாம்னு சிக்கன் குழம்பு வச்சிட்டேன்.."

"அடடா.. எனக்கு சிக்கன் மட்டனெல்லாம் வேண்டாம்.. ஒக்க முத்து சாலு..!" கண் சிமிட்டினான் அவன்..

வழக்கம்போல் ஒன்றும் புரியவில்லை அவளுக்கு..

"என்ன சொல்றீங்க கோங்ரா.."

"சிக்கன் குழம்புல என்னென்ன சேர்த்த.. இவ்வளவு ருசியா இருக்குது..! எங்க அம்மா கூட இப்படித்தான் காரசாரமா செய்வாங்க..!"

"நீங்கதான் சொன்னீங்களே உங்களுக்கு காரமா செஞ்சாதான் பிடிக்கும்னு.. அதான் சந்திரமதி கிட்ட youtube ல தேடி எடுக்கச் சொல்லி ஆந்திரா ஸ்டைல்ல சமைச்சேன்.."

"அடடா..! அப்ப நான் இன்னைக்கு வந்துடுவேன்னு உனக்கு முன்னாடியே தெரியுமா..?"

"ஏன் தெரியாது நைட்டு புறப்பட போறதா சொல்லி இருந்தீங்களே..! எப்படியும் சாயந்தரத்துக்குள்ள வந்துருவீங்கன்னு தெரியும்.."

"அப்போ ஸ்பெஷல் சிக்கன் குழம்பு எனக்கு தானா..?" உதடு குவித்தான் குறும்பாக..

"அப்படியெல்லாம் இல்ல.. மதிக்கு சிக்கன் ரொம்ப பிடிக்கும்.." விரல்களை பார்த்தபடி சொன்னாள் அருந்ததி..

"ஒஹோ..! மதி ஆந்திரா ஸ்டைல் சிக்கன் குழம்பு சாப்பிடுவாளோ..?"

"கோங்ரா தெரிஞ்சுகிட்டே ஏகப்பட்ட கேள்வி கேக்கறீங்க..!"

"ஓய்.. என்னடி.. ஏதோ சமையல் ரெசிபி பத்தி கேக்கறேன்னு பார்த்தா என் பேரே கோங்குரான்னு மாறி போத்தாவா?"

"இந்த என்னடில மரியாதை இருக்கற மாதிரி தெரியலையே.."

"அதுக்காக என்னங்கடின்னா கூப்பிட முடியும்.. இதுதான் எனக்கு வசதியா இருக்குது.. மரியாதை வேணும்னா வச்சுக்க இல்லனா தூக்கி போட்டுடு..!"

சிரித்து பேசிக்கொண்டே இருவருமாக உண்டு முடித்தனர்..

"வீட்டு சாப்பாடு சாப்பிட்டாதான் மனசு நிறைவா இருக்குது..!" வயிற்றை தடவினான் ரிஷி.. கழுத்து வரை உண்ட போதும் அவன் வயிறு தட்டையாகத்தான் இருந்தது..

"ஓய்.. என்ன அப்படி பாக்கற..?"

"நீங்க சிக்ஸ் பேக் வச்சிருக்கீங்களா.. இல்ல எதுக்காக கேட்கிறேன்னா சிக்கனும் மட்டனும் தந்து உங்க ஹெல்த்தை நான் கெடுத்துட கூடாதே..?"

"சிக்ஸ் பேக் எல்லாம் இல்ல.. பட் வொர்க் அவுட் பண்ணி உடம்பை ஃபிட்டா வச்சிருக்கேன் அவ்வளவுதான்..! நீ என்ன தந்தாலும் சாப்பிடுவேன் அதுக்கேத்த மாதிரி ஒர்க்அவுட் பண்ணி உடம்பை கட்டுக்கோப்பா வச்சிக்குவேன்.. எனக்கு ஹெல்த் கான்ஷியஸ் உண்டு.."

"ப்ச்.. எனக்கு தான் அந்த அக்கறையெல்லாம் இல்ல.. கண்டமேனிக்கு ஊதிப் போய்..

"நுவ்வு புட்ட பொம்மா ஜேஜம்மா..!"

"போம்மாவா.. எங்க போகணும்..?"

சிரித்தான் மகரிஷி..

"விடுடி.. என் சந்திராம்மா எப்படி இருக்காங்க.."

என் சந்திராம்மா.. என் அருந்ததி.. எல்லாம் அவனுடையதாம்..

"அவளுக்கென்ன ரொம்ப நல்லாவே இருக்கா..! எனக்கு காலையில வரைக்கும் ரெண்டு பேரும் ஃபோன் பண்ணி நல்லா அரட்டை அடிச்சிட்டு புதுசா விசாரிக்கிறீங்க.."

"மோத்தி பய உன் சமையல சாப்பிட்டு நல்ல ஊட்டமா இருக்கிற மாதிரி தெரியுதே..! அளவா சாப்பாடு போடு இல்லன்னா தின்னுட்டு தின்னுட்டு தூங்குவான் சோம்பேறி பைய.."

"அப்படியெல்லாம் இல்ல ரெண்டு நாள் எங்க ரெண்டு பேரையும் ரொம்ப நல்லாவே பாத்துக்கிட்டான்.." என்றவளை ஆச்சரியமாக பார்த்தான் ரிஷி..

கண்கள் சுழற்றிக் கொண்டு வந்தது.. கொட்டாவி விட்டபடி விழிகளை மூடி திறந்தான்..

"ரொம்ப களைப்பா தெரியுறீங்க போய் கொஞ்ச நேரம் ஓய்வெடுங்க.."

"போறேன்டி.. கொஞ்ச நேரம் உன் கிட்ட பேசிட்டு போறேன் விரட்டாத.." என்றபடி கூடத்தின் வெறுந்தரையில் படுத்தான்..

"உங்க கிட்ட ஒன்னு கேட்கணும்.."

"என்னையும் வேணா கேளு.. தரேன்..!"

அருந்ததி நிமிர்ந்து பார்த்தாள்..

"என்ன வேணா கேளு தரேன்னு சொன்னேன்.."

"விவாகரத்து எப்படி வாங்கணும்..!"

அவள் கேள்வியில் மகரிஷியின் முகம் மாறியது.. கண்களை குறுக்கினான்..

"என்னாச்சு அருந்ததி.."

"இல்ல அந்த ஆள் கிட்ட இருந்து ஒட்டு மொத்தமா உறவை முறிச்சுக்கலாம்னு பார்க்கறேன்.. விவாகரத்துக்கு என்ன செய்யணும் எங்க போகணும் எதுவும் தெரியல.. எனக்காக நீங்க கொஞ்சம் உதவி செய்ய முடியுமா..?"

"ஏதாவது பிரச்சனையா..?"

அருந்ததி அமைதியாக இருந்தாள்..

"அந்த ஆளு இங்க வந்தானா..!"

மௌனமாக தலையசைத்தாள் அருந்ததி..

மகரிஷியின் கைமுஷ்டி இறுகியது..

தொடரும்..
போம்மாவா எங்க போகனும்😂😂😂
ஏம்மா அருந்ததி அந்த ஒத்தா இல்ல ஒக்க முத்து சாலேம்மா 🤭🤭🤭
பாவம்ட ரிஷி
 
Active member
Joined
Sep 14, 2023
Messages
146
மோத்தியும் அரும்மாவும் ஃப்ரெண்ட்ஸ் ஆகிடாங்க.....
👌👌👌👌👌👌👌👌👌👌👌
மதி இவ்வளவு தூரம் மாறி இருக்கா.... ரொம்ப ஆச்சர்யமாக இருக்கு.... அதனால் அரும்மாவும் சந்தோசமாக இருக்கிறாள்.... 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
ரிஷி இவ்வளவு lover boy ஆக இருப்பான் என்று நினைக்கவே இல்லை.... 🤭🤭🤭🤭🤭🤭🤭
அருந்ததிக்கு புரியாத மொழியில் தன் லவ் வை சொல்லி வைக்கிறான்..
😂😂😂😂😂😂😂.......
அரும்மா சரியான முடிவு எடுத்திருக்க.... அதற்கு ரிஷியின் ஹெல்ப் உனக்கு எப்பவும் இருக்கும்.....♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
 
New member
Joined
Jun 15, 2025
Messages
19
செல்லப்பிராணியுடன் சிரித்து பேசிக்கொண்டே நடந்து வந்த அம்மாவை கண்டு ஆச்சரியப்பட்டு போனாள் சந்திரமதி..

"என்னமா எப்ப நீங்களும் மோத்தியும் ஃபிரண்டா ஆனீங்க..! இல்லாத அதிசயமெல்லாம் நடக்குதே..!"

"என்னடி அதிசயம்..?" நைட்டியின் மீது தோளிலிருந்து சரிந்த துண்டை மீண்டும் சரிப்படுத்திக் கொண்டாள் அருந்ததி..

"மோத்திக்கு சாப்பாடு கூட வைக்க மாட்டீங்க.. இவன் என்னமோ எங்களை விட உங்க மேல தான் ரொம்ப பாசமா இருக்கான்.. பாருங்க நீங்க வீட்டை விட்டு வெளியே போனதும் உங்கள தேடி இவன் ஓடிப் போய்ட்டான்.. இப்போ நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா வர்றீங்க.. அதுவும் பிரெண்ட்ஸ் மாதிரி நீங்க பேசும்போது அவன் நிமிர்ந்து உங்க முகத்தை பார்க்கறதும் நீங்க சிரிக்கறதும்.. இந்த அதிசயத்தை நான் எங்கேயுமே பார்த்ததில்லை.." அருந்ததி கேட்ட கேள்விக்கு பதிலோடு முடித்திருந்தாள் சந்திரமதி..

"அதெல்லாம் ஒன்னும் இல்ல.. உங்க வாத்தியார் வீட்ல இல்லாத இந்த நேரத்துல இவன் தானே நம்மள பாத்துக்கறான்.. இவனை நல்லபடியா பார்த்துக்க வேண்டியது நம்ம கடமையாச்சே அதைத்தான் செய்யறேன்.." என்றபடி அருந்ததி உள்ளே போக..

"அது இது போய்.. இப்போ அவன் இவன்னு கூப்பிடுற அளவுக்கு வந்தாச்சு.. பரவாயில்லை மோத்தி எங்க அம்மாவோட மனசுலயே இடம் பிடிச்சிட்டியே.." என்றபடியே அன்னையை பின்தொடர்ந்தாள் சந்திரமதி..

"ஆமா நான் பெரிய மகாராணியாக்கும்..!" கேலியோடு துருப்பிடித்த இரும்பு பீரோவை திறந்து குளிப்பதற்கான துணிமணிகளை எடுத்துக் கொண்டிருக்க..

"ஏன்.. என்னோட அம்மா எனக்கு மகாராணி தான்.." என்று தோளை பற்றி கொண்ட மகளை மௌனமாக திரும்பி பார்த்தாள்.. இத்தனை நாள் கேட்க தவறிய வார்த்தைகள் செவியில் சிதறும் போது எத்தனை இனிக்கிறது..

"ஆனாலும் அம்மா உங்களுக்கு நாய்னாலே பிடிக்காதே..! ஏதாவது ஒரு நாய் உங்க பக்கம் குறைக்கிறத பாத்துட்டாலே அந்த தெரு பக்கமே வர மாட்டீங்களே..! அப்படிப்பட்ட உங்க மனசை இந்த மோத்தி மாத்தியிருக்கான்னா இவன் எவ்ளோ பெரிய ஆளு..!"

"ஆமா ரொம்ப பெரிய ஆளுதான்..! ரொம்ப பேசாம.. இட்லி பாத்திரத்துல தண்ணி ஊத்தி இட்லி தட்டுல எண்ணெய் தடவி வை..! நான் குளிச்சிட்டு வந்துடறேன்..!" என்றபடியே அவசரமாக குளிப்பதற்கு ஓடினாள் அருந்ததி..

அன்று மோத்திக்கு ஸ்பெஷல் உணவு வேட்டை தான்.. நல்லி
எலும்பு சூப்பு.. கோழிக்கறி குழம்பு.. என அனைத்தையும் ஒரு கட்டு கட்டிவிட்டு வயிறு பெருத்து உப்பலாக திரிந்தான்..!

சந்திரமதியை மட்டும் பள்ளிக்கு அனுப்பி விட்டு விடுமுறை எடுத்துக்கொண்டு வீட்டிலேயே இருந்தாள் அருந்ததி..

பிரபாகரனின் தனியாத வன்மத்தால் மோத்திக்கு ஏதேனும் ஆபத்து வந்துவிடுமோ என்ற பயம்..

வீட்டு வேலைகளை செய்வது போல் மோத்தியின் மீது ஒரு கண் பதித்திருந்தாள்..

"என்னாச்சும்மா நீங்க வேலைக்கு போகலையா..?" பள்ளிக்கு புறாப்படும் முன் சந்திரமதி கேட்டபோது..

"இல்லடி.. வீட்ல கொஞ்சம் வேலை இருக்கு.." என்றவளை வினோதமாக பார்த்தாள் சந்திரமதி..

"என்ன நீ அப்படி பாக்கற..?"

"இல்ல இந்த மாதிரி சின்ன சின்ன காரணத்துக்கெல்லாம் நீ லீவ் போட மாட்டியே.."

"தேவைங்கறதுனால தான லீவு போடுறேன்.. என்ன நீ எதுக்கெடுத்தாலும் புதுசு புதுசா கேள்வி கேட்க ஆரம்பிச்சிட்ட.."

"நீ கூடத்தான் இப்ப எல்லாம் வித்தியாசமா நடந்துக்கற.." என்றபடி கேட்டை தாண்டி சென்ற சந்திரமதியின் வார்த்தைகள் அருந்ததியின் காதுகளில் விழவில்லை..

சூடாக சமைத்து மதிய உணவை எடுத்துக்கொண்டு சந்திரமதியின் பள்ளிக்கு புறப்பட்டாள் அருந்ததி.. மோத்தியும் ஜரூராக அவளோடு கிளம்பியது..

"ஓய்.. என்ன நீயும் என் கூட வர்ற.. வீட்ல இரு.." ஒரு சின்ன அதட்டலில் பின்னால் நகர்ந்து அப்படியே அமர்ந்து கொண்டான் மோத்தி..!

வாயில் கேட் வரை வண்டியை நகர்த்திக்கொண்டு சென்றவள் மோத்தியை திரும்பி பார்த்தாள்.. தனியே விட்டுச் செல்ல மனம் கேட்க வில்லை..

"மூஞ்சிய பாவம் போல அப்படி வச்சுக்காத..! வா.." என்றாழைக்க நாலு கால் பாய்ச்சலில் குதிரை போல் துள்ளி குதித்துக் கொண்டு ஓடினான் மோத்தி.. வண்டியின் முன்பக்கம் கீழே இடைவெளியில் அமர்ந்துகொள்ள சிரித்தபடி அங்கிருந்து புறப்பட்டாள் அருந்ததி..

"சந்திரமதி உன்னோட அம்மா வந்துருக்காங்க..!" மெயின் கேட்டில் வேலை பார்க்கும் செக்யூரிட்டி சொல்லிவிட்டு செல்ல தனது தோழிகளிடம் சொல்லிக்கொண்டு உற்சாகமாக ஓடினாள் சந்திரமதி..

டூவீலரில் அமர்ந்தபடியே வாசலில் காத்திருந்தாள் அருந்ததி..

"அம்மா..!" என உற்சாக குரல் எழுப்பியபடியே ஓடிவந்த மகளைக் கண்டு வண்டியிலிருந்து இறங்கினாள்..

"அம்மா.. என்னம்மா..‌ நீங்க இங்க என்ன பண்றீங்க.. ஓய் மோத்தி.. நீயும் என்னடா ஸ்கூலுக்கு வந்திருக்க.." தன் மீது இரண்டு கால்களை வைத்து எக்கிய மோத்தியின் கழுத்தை பாசமாக வருடி தந்தாள் சந்திரமதி..

"சிக்கன் சமைச்சேன்.. சாயங்காலம் நீ வர்றதுக்குள்ள ஆறிப் போயிடும்.. அதான் சூடா உனக்கு சாப்பாடு குடுத்துட்டு போகலாம்னு வந்தேன்.. மத்தபடி உன்னை அசிங்கப்படுத்தனும்னு வரல டி.. நான் வேணும்னா அப்படியே திரும்பி போயிடறேன்.. தயவுசெஞ்சு அழுதுடாதே.." அருந்ததியின் பதட்டமும் படபடப்பும் சந்திரமதியின் நெஞ்சை முட்களாக பதம் பார்த்தன..

"ஏன்மா..!" என்றவளுக்கு அதற்கு மேல் பேச முடியாமல் கண்களில் தழும்பி நிற்க..

"ஐயோ இதுக்குத்தான் சொன்னேன்.. தயவு செஞ்சு அழாதடி..! அட யாரும் பார்க்கலையே.. தூரத்திலிருந்து என்ன பார்த்தா கூட ஒன்னும் தெரியாது.. யாராவது கேட்டா ஃபுட் டெலிவரி பண்ற பொம்பளன்னு சொல்லி சமாளிச்சுக்கறியா..?" வெகுளித்தனமாக கேட்ட அருந்ததியின் ஒவ்வொரு வார்த்தையும் சந்திரமதியை கொல்லாமல் கொன்றது..

"அம்மா.. ப்ளீஸ் அப்படியெல்லாம் சொல்லாத..!" நான்கு வார்த்தைகள் வாயிலிருந்து வரவே சிரமப்பட்டன.. உதடு பிதுக்கியிருந்தவள் எப்போது வேண்டுமானாலும் உடைந்து அழுது விடுவேன் என்பதைப் போல் தயாராக இருந்தாள்..

"சரி நான் போறேன்.."

"இல்ல.. நீ.. நீ.. உள்ள வா.."

"எதுக்குடி..?"

"நீதான் என்னோட அம்மான்னு என்னோட ஃப்ரெண்ட்ஸ் எல்லார்கிட்டயும் காட்டணும்" என்ற மகளை இமைக்காமல் பார்த்தாள் அருந்ததி..

"ஏன் மதி..! உன் கிளாஸ் பிள்ளைங்க மூணு நாலு பேருக்கு நான் தான் அம்மான்னு தெரிஞ்சதுக்கே ரொம்ப வருத்தப்பட்டியேடா.. தேவையில்லாம உன்னை கஷ்டப்படுத்திக்காதம்மா.."

"நீ என்னோட அம்மான்னு அவங்களுக்கு தெரியாம போனாதான் நான் ரொம்ப வருத்தப்படுவேன்.. எனக்காக எவ்வளவு கஷ்டப்படுற.. உன்னை என்னோட அம்மான்னு அவங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறதுல எனக்கு பெருமைதான்..

"ஆனா உன் பிரெண்ட்ஸ் அப்படி நினைக்கணுமே.."

"அவங்க எப்படி வேணா நினைச்சுட்டு போகட்டும்.. நான் என்ன நினைக்கிறேங்கிறதுதான் முக்கியம்.."

"நான்தான் அழகா இல்லையே..!"

"இனிமே நீ அழகாய் இல்லைன்னு சொன்னா அந்த கண்ணாடிக்கே கோபம் வரும்.. என் அம்மா எனக்கு எப்பவுமே அழகுதான்.. இன்னிக்கு எங்க கிளாஸ் மிஸ் ஒரு கதை சொன்னாங்க உனக்கு சொல்லட்டுமா..!" ஆர்வமாக ஆரம்பித்தாள் சின்னவள்..

பொறுமையாக கதை கேட்கும் நிலையிலா இருக்கிறேன்.. சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு சரி என்று தயக்கத்தோடு தலையசைத்தாள் அருந்ததி..

வண்டியை சுற்றி வந்து சீட்டில் ஏறி அமர்ந்து கொண்டது மோத்தி..!

"ஒரு சின்ன குழந்தை திருவிழாவில் அவங்க அம்மாவ தொலைச்சிட்டு காணாம போயிடுச்சாம்.. போலீஸ்காரர் பக்கத்துல வந்து பாப்பா உங்க அம்மா எங்கன்னு கேட்டாராம்.."

"எங்க போனாங்கன்னு தெரியலன்னு அந்த பாப்பா அழுதுச்சாம்.."

"உங்க அம்மா எப்படி இருப்பாங்கன்னு சொல்லு.. அந்த அடையாளத்தை வச்சு அவங்களுக்கு கண்டுபிடிச்சுடலாம்னு அவர் சொன்னாராம்.."

"இந்த உலகத்திலேயே ரொம்ப அழகானவங்க எங்க அம்மா தான் அப்படின்னு அந்த பாப்பா சொல்லுச்சாம்.."

"சரி பூஜை முடிஞ்சு எல்லாரும் வெளிய வர்ற நேரம்.. கண்டிப்பா உன் அம்மா கோயிலுக்குள்ள தான் இருந்திருப்பாங்க.. வெளிய வரட்டும் பாக்கலாம்னு குழந்தையை தூக்கி வச்சுக்கிட்டு பெண்கள் எல்லாம் கூட்டமா வர்ற திசையில் இரண்டு பேரும் நின்னுட்டு இருந்தாங்களாம்.."

"கொஞ்சம் கொஞ்சமா பெண்கள் வெளியே வந்துட்டே இருந்தாங்களாம்.. அழகான பெண்களை எல்லாம் காட்டி இவங்கதான் உங்க அம்மாவா அப்படின்னு அந்த போலீஸ்காரர் அந்த குழந்தைகிட்ட கேட்டாராம்.."

யாரை காட்டினாலும் இல்லை இல்லைன்னு பதில் சொல்லுச்சா அந்த குழந்தை.."

"கடைசில வந்த ஒருத்தவங்கள கையை காமிச்சு இவங்கதான் என்னோட அம்மான்னு சொல்லுச்சாம் அந்த பாப்பா.."

"போலீஸ்காரருக்கு ஆச்சரியம் தாங்கல.. ஏன்னா கோவில்ல இருந்து வந்த அந்த குழந்தையோட அம்மா அவர் பார்வைக்கு பாக்கவே ரொம்ப சுமாரா தெரிஞ்சிருக்காங்க.."

"இதிலிருந்து என்ன தெரியுது.. அன்பு வைச்சிருக்கிற எல்லா குழந்தைகளுக்கும் அவங்க அம்மா பேரழகுதான்..! எனக்கும் நீ அழகி தான் மா..!"

சிலிர்த்து போனாள் அருந்ததி..
ஈன்ற பொழுதை விட பெரிதாக உவந்தாள்..

"அப்ப நான் சுமாரா இருந்தாலும் உன் கண்ணுக்கு அழகா தெரியுறேன்னு சொல்ல வர்ற?" அருந்ததி புருவங்களை உயர்த்தினாள்..

"எங்க டீச்சர் சொன்னாங்க மனசு அழகா இருந்தா முகம் ஜொலிக்குமாம்..! உன் மனசை நான் புரிஞ்சுகிட்டேன்ம்மா.. அதனால என் கண்ணுக்கு நீ ரொம்ப அழகா தெரியுற.. நீ செய்யற ஒவ்வொரு செயலையும் நான் ரசிச்சு பார்க்கிறேன் தெரியுமா..!"

"என்னடி என்ன என்னவோ பேசுற ஏதோ லவ்வராட்டம்..4 மகளின் அதிகபட்ச புகழ்ச்சியில் அருந்ததி கூச்சத்தில் நெளிந்தாள்..

"ஆமா ஐ லவ் யூ..!" கண்களை துடைத்துக்கொண்டாள் சந்திரமதி..

அருந்ததிக்கும் கண்கலங்கியது.. "வாசல்ல நின்னு பாடம் எடுத்ததெல்லாம் போதும்.. போய் சாப்பிடுட்டு கிளாசை கவனி.." கொண்டு வந்த உணவுப்பையை சந்திரமதியிடம் தந்தாள்..

"நீ உள்ளே வாம்மா.."

"நான் வர முடியாது டி.. இவன உள்ள விட மாட்டாங்க.. நான் மட்டும் வந்து இவன் எங்கயாவது காணாம போனான்னு வை உங்க சாருக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்..?"

"அ.. அப்ப இரு நான் வந்துடறேன்.." என்று உள்ளே ஓடி சென்று அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் தனது தோழி பட்டாளத்தை அழைத்துக் கொண்டு வெளியே வந்தாள் மதி..

திணறி போனாள் அருந்ததி..

"எங்க அம்மா.." சின்னவள் தாயை பெருமையாக அறிமுகப்படுத்தி வைக்க அருந்ததிக்குள் சந்தோஷ ஊற்று..

"ஆன்ட்டி.. ஆன்ட்டி.." சிரித்து அரட்டையை தொடங்கி இருந்தனர் அவள் தோழிகள்..

அழகு மோத்தியிடம் விளையாட்டு வேறு..

குழந்தைகளை கண்டதும் படு உற்சாகமாகிவிட்டான் அவன்..

"இங்க பாருங்கம்மா ரொம்ப நேரம் வெளியே நிக்கக்கூடாது எச்.எம் வந்தா என்னைதான் திட்டுவாங்க.." செக்யூரிட்டி ஒரு சின்ன வார்னிங் கொடுத்துவிட்டு செல்ல..

"ஆமா பிள்ளைகளா.. எல்லாரும் உள்ளே போங்க.. நேரமாச்சுது.. சாப்பிட வேற டைம் வேணுமே..!" பிள்ளைகளை அனுப்பி வைத்துவிட்டு மோத்தியோடு புறப்பட்டாள் அருந்ததி..

"அம்மா.." மீண்டும் அழைத்தாள் சந்திரமதி..

"ம்ம்..?"

"நீங்க சாப்டீங்களா..?"

உள்ளுக்குள் ஏதோ சிலிர்த்து அதிர வைத்தது..

"இன்னும் இல்லடா.. வீட்டுக்கு போய் தான் சாப்பிடணும்.." வார்த்தைகள் கூட தடுமாற்றத்துடன் வர பதில் சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டாள் அருந்ததி..

"உண்மையிலேயே சாப்பிட்டாச்சா?" இந்த வார்த்தை சக்தி வாய்ந்த அன்பு ஆயுதம் போலிருக்கிறது..

சமூக வலைதளத்தில் படித்த ஒரு கதை..

கணவனை இழந்த ஒரு பெண் பத்து வருடங்களாக ஒருவனிடம் ஏமாந்து கொண்டிருந்தாளாம்..

"பத்து வருஷமா அவன் ஏமாற்றுவது உனக்கு தெரியலையா.. எப்படி ஏமாந்த..? ஏன் இவ்வளவு நாள் சும்மா இருந்த.." நீதிபதி கேட்டபோது அவள் சொன்ன ஒரே பதில்..

சாப்பிட்டியா ன்னு அக்கறையாக கேட்கக்கூடிய ஆள் அவன் மட்டும்தான்..! அதனால் தெரிந்தே ஏமாந்து போனதாய் அவள் பதில்..

போலி காதலில் ஒரு ஆணோ பெண்ணோ வீழும் இடம் கூட இதுதானே.. சாப்ட்டாச்சா..?

எங்கோ முகம் தெரியாத இடத்தில் அமர்ந்து கொண்டு யாரோ ஒருவர் கேட்கும் அந்த கேள்விக்கு அப்படி ஒரு சக்தி..!

பேருக்காயினும் அந்த சாப்பிட்டீங்களா.. வார்த்தையின் மகத்துவம் கைவிடப்பட்ட அகதிகளுக்கு தான் புரியும்..

மகரிஷி கூட அடிக்கடி கண்கலங்கி உடையும் இடம் இதுதானே..!

"மனசு நிறைவா இருக்கு மோத்தி.." அருந்ததி நிம்மதியாக மூச்செடுத்து ஆழ்ந்து சுவாசித்தாள்.. திரைப்படங்களில் பல தடைகளை தாண்டி ஜெயித்த பின் நிறைவோடு இறுதியில் சுபம் போடுவதைப் போல் உள்ளுக்குள் அத்தனை திருப்தி..!

அடுத்த நாள் டிபன் போடுவதற்கு தேவையான காய்கறிகளையும்.. மளிகை சாமான்களையும் வாங்கிக் கொண்டு வீடு திரும்பினர் இருவரும்..

எடுத்துச் சென்ற துணிப்பையுடன் திண்ணையில் அமர்ந்திருந்தான் மகரிஷி..

காற்று வாங்கப் போகிறேன் என்று விட்டு பிரிந்த சந்தோஷம் திரும்பி வந்து சேர்ந்து விட்டதாய் மனதுக்குள் பரபரப்பு..

மகரிஷியைக் கண்டதும் புது ரத்தம் பாய்ந்து புது தைரியம் உருவெடுத்ததாய் தோன்றுவதெல்லாம் ஏனோ..?

அருந்ததி வண்டியை நிறுத்துவதற்குள் இறங்கி வேகமாக ஓடினான் மோத்தி..!

"ஓய் மோத்தி.. பாகுன்னாரா..!" மடியில் ஏறி அமர்ந்து பரவசத்துடன் நிலைகொள்ளாமல் வாலை ஆட்டியபடி தனது பாசத்தை வெளிப்படுத்தியவனை அணைத்துக் கொண்டான் மகரிஷி..

வண்டியிலிருந்து இறங்கி தன்னை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தவளை கண்டதும் மோத்தியை கீழே இறக்கிவிட்டு எழுந்து நின்றவன் அதை வேகத்துடன் அதே பரவசத்துடன் அதே தவிப்புடன் அவளை நோக்கி சென்றான்..

சில சென்டிமீட்டர் இடைவெளி தான்.. அணைத்துக் கொள்ள கைகள் உயர்ந்துதான் நின்றன.. மனமும் அணைப்பிற்கு தயாராகி துடிக்கிறது..

இருவரும் அந்த நொடி தன்னை மறந்து தான் போனார்கள்.. கண்களில் ஈரத்தின் பளபளப்பு.. அவன் சட்டையை இழுத்துக் கொண்டு நெஞ்சில் சாய்ந்து அத்தனை உணர்வுகளையும் கொட்டி விட தவித்தாள் அருந்ததி..

யாருடா.. நீ.. ஏன் நான் இப்படி துடிக்கிறேன்.. உள்ளம் கதறியது..

சமூக தடுப்பு.. சம்பிரதாய கட்டுப்பாடுகள் மெல்லிய சுவராய் எழும்பி இருவரையும் நிதர்சனத்திற்கு கொண்டு வந்து பிரித்து வைத்தன.. அப்போதும் உயர்த்திய கரத்தால் தவிர்க்கவே முடியாமல் அவள் கரத்தை மெல்ல உரசினான் மகரிஷி தூரத்திலிருந்து பல கண்கள் தங்களை பார்த்துக் கொண்டிருப்பதை உணராமல்..

"எ.. எப்படி இருக்க அருந்ததி..?" என்றவன் தலை முதல் கால் வரை அவளை திருப்தியாக ஒரு பார்வை பார்த்துக் கொண்டான்..

"நல்லாவே இல்ல..!" அருந்ததிக்கு உதடுகள் துடித்தன..

"ஹாஹா..! நான்தான் வந்துட்டேனே இனி நல்லா இருப்போம்.." என்றவனை தலை சாய்த்து கண்ணிமைக்காமல் பார்த்தாள் அருந்ததி..

கலைந்த தலை.. தூக்கம் தொலைத்து சிவந்த கண்கள்.. பயணத்தில் களைத்து போன முகம்.. ஆனாலும் அழகாக ஆண்மையாக இருந்தான்..

இருவருக்குள்ளும் உருவெடுக்கும் அந்த பரவசம்.. இளமையான உணர்வு இதற்கெல்லாம் என்ன பெயரென்று தெரியவில்லை..

காதல்?

மோகம்?

ஏதோ ஒன்று..

ஆனாலும் கண்ணெடுக்காமல் இரண்டு நாள் தவிப்பை சேர்த்து வைத்துக்கொண்டு இப்படி வெகு நேரம் ரசிக்கப் பிடிக்கத்தான் செய்கிறது..!

"இன்னைக்கு முழுக்க இங்க தான் இருக்க போறேன் பொறுமையா நின்னு பார்க்கலாம்.. ஆக்கலிகா உந்தி ஜேஜம்மா..!"

"ஹான்..?" அருந்ததி விழித்தாள்..

"பசிக்குதுடி.."

"அ.. ஐயோ வாங்க..!" அவசரமாக சென்று வீட்டை திறந்தாள்..

"சாப்பாடு எடுத்து வை அருந்ததி.. குளிச்சிட்டு வந்துடறேன்.." என்றவன் குளித்து முடித்து புத்துணர்ச்சியோடு கமகமக்கும் சோப்பு வாசனையோடு வெளியே வந்தான்..

டி ஷர்ட் முட்டியை தாண்டிய ஷார்ட்ஸ் அணிந்திருந்தான்..

ரசித்து உண்டான்..

"ம்ம்.. சோ டேஸ்டி.. ஆமா என்ன இன்னைக்கு ஸ்பெஷல்..?"

"முதல்ல சாப்பிடுங்க சொல்றேன்.." பார்த்து பார்த்து அவனுக்கு பரிமாறினாள்..

"என்ன விஷயம் சொல்லு..?"

"ம்ம்.. சந்திரமதி அம்மான்னு ஓடி வந்து முத்தம் தந்தாளா. ரொம்ப சந்தோஷமாயிடுச்சு அதனாலதான் அதை கொண்டாடலாம்னு சிக்கன் குழம்பு வச்சிட்டேன்.."

"அடடா.. எனக்கு சிக்கன் மட்டனெல்லாம் வேண்டாம்.. ஒக்க முத்து சாலு..!" கண் சிமிட்டினான் அவன்..

வழக்கம்போல் ஒன்றும் புரியவில்லை அவளுக்கு..

"என்ன சொல்றீங்க கோங்ரா.."

"சிக்கன் குழம்புல என்னென்ன சேர்த்த.. இவ்வளவு ருசியா இருக்குது..! எங்க அம்மா கூட இப்படித்தான் காரசாரமா செய்வாங்க..!"

"நீங்கதான் சொன்னீங்களே உங்களுக்கு காரமா செஞ்சாதான் பிடிக்கும்னு.. அதான் சந்திரமதி கிட்ட youtube ல தேடி எடுக்கச் சொல்லி ஆந்திரா ஸ்டைல்ல சமைச்சேன்.."

"அடடா..! அப்ப நான் இன்னைக்கு வந்துடுவேன்னு உனக்கு முன்னாடியே தெரியுமா..?"

"ஏன் தெரியாது நைட்டு புறப்பட போறதா சொல்லி இருந்தீங்களே..! எப்படியும் சாயந்தரத்துக்குள்ள வந்துருவீங்கன்னு தெரியும்.."

"அப்போ ஸ்பெஷல் சிக்கன் குழம்பு எனக்கு தானா..?" உதடு குவித்தான் குறும்பாக..

"அப்படியெல்லாம் இல்ல.. மதிக்கு சிக்கன் ரொம்ப பிடிக்கும்.." விரல்களை பார்த்தபடி சொன்னாள் அருந்ததி..

"ஒஹோ..! மதி ஆந்திரா ஸ்டைல் சிக்கன் குழம்பு சாப்பிடுவாளோ..?"

"கோங்ரா தெரிஞ்சுகிட்டே ஏகப்பட்ட கேள்வி கேக்கறீங்க..!"

"ஓய்.. என்னடி.. ஏதோ சமையல் ரெசிபி பத்தி கேக்கறேன்னு பார்த்தா என் பேரே கோங்குரான்னு மாறி போத்தாவா?"

"இந்த என்னடில மரியாதை இருக்கற மாதிரி தெரியலையே.."

"அதுக்காக என்னங்கடின்னா கூப்பிட முடியும்.. இதுதான் எனக்கு வசதியா இருக்குது.. மரியாதை வேணும்னா வச்சுக்க இல்லனா தூக்கி போட்டுடு..!"

சிரித்து பேசிக்கொண்டே இருவருமாக உண்டு முடித்தனர்..

"வீட்டு சாப்பாடு சாப்பிட்டாதான் மனசு நிறைவா இருக்குது..!" வயிற்றை தடவினான் ரிஷி.. கழுத்து வரை உண்ட போதும் அவன் வயிறு தட்டையாகத்தான் இருந்தது..

"ஓய்.. என்ன அப்படி பாக்கற..?"

"நீங்க சிக்ஸ் பேக் வச்சிருக்கீங்களா.. இல்ல எதுக்காக கேட்கிறேன்னா சிக்கனும் மட்டனும் தந்து உங்க ஹெல்த்தை நான் கெடுத்துட கூடாதே..?"

"சிக்ஸ் பேக் எல்லாம் இல்ல.. பட் வொர்க் அவுட் பண்ணி உடம்பை ஃபிட்டா வச்சிருக்கேன் அவ்வளவுதான்..! நீ என்ன தந்தாலும் சாப்பிடுவேன் அதுக்கேத்த மாதிரி ஒர்க்அவுட் பண்ணி உடம்பை கட்டுக்கோப்பா வச்சிக்குவேன்.. எனக்கு ஹெல்த் கான்ஷியஸ் உண்டு.."

"ப்ச்.. எனக்கு தான் அந்த அக்கறையெல்லாம் இல்ல.. கண்டமேனிக்கு ஊதிப் போய்..

"நுவ்வு புட்ட பொம்மா ஜேஜம்மா..!"

"போம்மாவா.. எங்க போகணும்..?"

சிரித்தான் மகரிஷி..

"விடுடி.. என் சந்திராம்மா எப்படி இருக்காங்க.."

என் சந்திராம்மா.. என் அருந்ததி.. எல்லாம் அவனுடையதாம்..

"அவளுக்கென்ன ரொம்ப நல்லாவே இருக்கா..! எனக்கு காலையில வரைக்கும் ரெண்டு பேரும் ஃபோன் பண்ணி நல்லா அரட்டை அடிச்சிட்டு புதுசா விசாரிக்கிறீங்க.."

"மோத்தி பய உன் சமையல சாப்பிட்டு நல்ல ஊட்டமா இருக்கிற மாதிரி தெரியுதே..! அளவா சாப்பாடு போடு இல்லன்னா தின்னுட்டு தின்னுட்டு தூங்குவான் சோம்பேறி பைய.."

"அப்படியெல்லாம் இல்ல ரெண்டு நாள் எங்க ரெண்டு பேரையும் ரொம்ப நல்லாவே பாத்துக்கிட்டான்.." என்றவளை ஆச்சரியமாக பார்த்தான் ரிஷி..

கண்கள் சுழற்றிக் கொண்டு வந்தது.. கொட்டாவி விட்டபடி விழிகளை மூடி திறந்தான்..

"ரொம்ப களைப்பா தெரியுறீங்க போய் கொஞ்ச நேரம் ஓய்வெடுங்க.."

"போறேன்டி.. கொஞ்ச நேரம் உன் கிட்ட பேசிட்டு போறேன் விரட்டாத.." என்றபடி கூடத்தின் வெறுந்தரையில் படுத்தான்..

"உங்க கிட்ட ஒன்னு கேட்கணும்.."

"என்னையும் வேணா கேளு.. தரேன்..!"

அருந்ததி நிமிர்ந்து பார்த்தாள்..

"என்ன வேணா கேளு தரேன்னு சொன்னேன்.."

"விவாகரத்து எப்படி வாங்கணும்..!"

அவள் கேள்வியில் மகரிஷியின் முகம் மாறியது.. கண்களை குறுக்கினான்..

"என்னாச்சு அருந்ததி.."

"இல்ல அந்த ஆள் கிட்ட இருந்து ஒட்டு மொத்தமா உறவை முறிச்சுக்கலாம்னு பார்க்கறேன்.. விவாகரத்துக்கு என்ன செய்யணும் எங்க போகணும் எதுவும் தெரியல.. எனக்காக நீங்க கொஞ்சம் உதவி செய்ய முடியுமா..?"

"ஏதாவது பிரச்சனையா..?"

அருந்ததி அமைதியாக இருந்தாள்..

"அந்த ஆளு இங்க வந்தானா..!"

மௌனமாக தலையசைத்தாள் அருந்ததி..

மகரிஷியின் கைமுஷ்டி இறுகியது..

தொடரும்..
Ultimate
 
Member
Joined
Mar 13, 2025
Messages
32
💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
 
New member
Joined
Apr 30, 2025
Messages
16
செல்லப்பிராணியுடன் சிரித்து பேசிக்கொண்டே நடந்து வந்த அம்மாவை கண்டு ஆச்சரியப்பட்டு போனாள் சந்திரமதி..

"என்னமா எப்ப நீங்களும் மோத்தியும் ஃபிரண்டா ஆனீங்க..! இல்லாத அதிசயமெல்லாம் நடக்குதே..!"

"என்னடி அதிசயம்..?" நைட்டியின் மீது தோளிலிருந்து சரிந்த துண்டை மீண்டும் சரிப்படுத்திக் கொண்டாள் அருந்ததி..

"மோத்திக்கு சாப்பாடு கூட வைக்க மாட்டீங்க.. இவன் என்னமோ எங்களை விட உங்க மேல தான் ரொம்ப பாசமா இருக்கான்.. பாருங்க நீங்க வீட்டை விட்டு வெளியே போனதும் உங்கள தேடி இவன் ஓடிப் போய்ட்டான்.. இப்போ நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா வர்றீங்க.. அதுவும் பிரெண்ட்ஸ் மாதிரி நீங்க பேசும்போது அவன் நிமிர்ந்து உங்க முகத்தை பார்க்கறதும் நீங்க சிரிக்கறதும்.. இந்த அதிசயத்தை நான் எங்கேயுமே பார்த்ததில்லை.." அருந்ததி கேட்ட கேள்விக்கு பதிலோடு முடித்திருந்தாள் சந்திரமதி..

"அதெல்லாம் ஒன்னும் இல்ல.. உங்க வாத்தியார் வீட்ல இல்லாத இந்த நேரத்துல இவன் தானே நம்மள பாத்துக்கறான்.. இவனை நல்லபடியா பார்த்துக்க வேண்டியது நம்ம கடமையாச்சே அதைத்தான் செய்யறேன்.." என்றபடி அருந்ததி உள்ளே போக..

"அது இது போய்.. இப்போ அவன் இவன்னு கூப்பிடுற அளவுக்கு வந்தாச்சு.. பரவாயில்லை மோத்தி எங்க அம்மாவோட மனசுலயே இடம் பிடிச்சிட்டியே.." என்றபடியே அன்னையை பின்தொடர்ந்தாள் சந்திரமதி..

"ஆமா நான் பெரிய மகாராணியாக்கும்..!" கேலியோடு துருப்பிடித்த இரும்பு பீரோவை திறந்து குளிப்பதற்கான துணிமணிகளை எடுத்துக் கொண்டிருக்க..

"ஏன்.. என்னோட அம்மா எனக்கு மகாராணி தான்.." என்று தோளை பற்றி கொண்ட மகளை மௌனமாக திரும்பி பார்த்தாள்.. இத்தனை நாள் கேட்க தவறிய வார்த்தைகள் செவியில் சிதறும் போது எத்தனை இனிக்கிறது..

"ஆனாலும் அம்மா உங்களுக்கு நாய்னாலே பிடிக்காதே..! ஏதாவது ஒரு நாய் உங்க பக்கம் குறைக்கிறத பாத்துட்டாலே அந்த தெரு பக்கமே வர மாட்டீங்களே..! அப்படிப்பட்ட உங்க மனசை இந்த மோத்தி மாத்தியிருக்கான்னா இவன் எவ்ளோ பெரிய ஆளு..!"

"ஆமா ரொம்ப பெரிய ஆளுதான்..! ரொம்ப பேசாம.. இட்லி பாத்திரத்துல தண்ணி ஊத்தி இட்லி தட்டுல எண்ணெய் தடவி வை..! நான் குளிச்சிட்டு வந்துடறேன்..!" என்றபடியே அவசரமாக குளிப்பதற்கு ஓடினாள் அருந்ததி..

அன்று மோத்திக்கு ஸ்பெஷல் உணவு வேட்டை தான்.. நல்லி
எலும்பு சூப்பு.. கோழிக்கறி குழம்பு.. என அனைத்தையும் ஒரு கட்டு கட்டிவிட்டு வயிறு பெருத்து உப்பலாக திரிந்தான்..!

சந்திரமதியை மட்டும் பள்ளிக்கு அனுப்பி விட்டு விடுமுறை எடுத்துக்கொண்டு வீட்டிலேயே இருந்தாள் அருந்ததி..

பிரபாகரனின் தனியாத வன்மத்தால் மோத்திக்கு ஏதேனும் ஆபத்து வந்துவிடுமோ என்ற பயம்..

வீட்டு வேலைகளை செய்வது போல் மோத்தியின் மீது ஒரு கண் பதித்திருந்தாள்..

"என்னாச்சும்மா நீங்க வேலைக்கு போகலையா..?" பள்ளிக்கு புறாப்படும் முன் சந்திரமதி கேட்டபோது..

"இல்லடி.. வீட்ல கொஞ்சம் வேலை இருக்கு.." என்றவளை வினோதமாக பார்த்தாள் சந்திரமதி..

"என்ன நீ அப்படி பாக்கற..?"

"இல்ல இந்த மாதிரி சின்ன சின்ன காரணத்துக்கெல்லாம் நீ லீவ் போட மாட்டியே.."

"தேவைங்கறதுனால தான லீவு போடுறேன்.. என்ன நீ எதுக்கெடுத்தாலும் புதுசு புதுசா கேள்வி கேட்க ஆரம்பிச்சிட்ட.."

"நீ கூடத்தான் இப்ப எல்லாம் வித்தியாசமா நடந்துக்கற.." என்றபடி கேட்டை தாண்டி சென்ற சந்திரமதியின் வார்த்தைகள் அருந்ததியின் காதுகளில் விழவில்லை..

சூடாக சமைத்து மதிய உணவை எடுத்துக்கொண்டு சந்திரமதியின் பள்ளிக்கு புறப்பட்டாள் அருந்ததி.. மோத்தியும் ஜரூராக அவளோடு கிளம்பியது..

"ஓய்.. என்ன நீயும் என் கூட வர்ற.. வீட்ல இரு.." ஒரு சின்ன அதட்டலில் பின்னால் நகர்ந்து அப்படியே அமர்ந்து கொண்டான் மோத்தி..!

வாயில் கேட் வரை வண்டியை நகர்த்திக்கொண்டு சென்றவள் மோத்தியை திரும்பி பார்த்தாள்.. தனியே விட்டுச் செல்ல மனம் கேட்க வில்லை..

"மூஞ்சிய பாவம் போல அப்படி வச்சுக்காத..! வா.." என்றாழைக்க நாலு கால் பாய்ச்சலில் குதிரை போல் துள்ளி குதித்துக் கொண்டு ஓடினான் மோத்தி.. வண்டியின் முன்பக்கம் கீழே இடைவெளியில் அமர்ந்துகொள்ள சிரித்தபடி அங்கிருந்து புறப்பட்டாள் அருந்ததி..

"சந்திரமதி உன்னோட அம்மா வந்துருக்காங்க..!" மெயின் கேட்டில் வேலை பார்க்கும் செக்யூரிட்டி சொல்லிவிட்டு செல்ல தனது தோழிகளிடம் சொல்லிக்கொண்டு உற்சாகமாக ஓடினாள் சந்திரமதி..

டூவீலரில் அமர்ந்தபடியே வாசலில் காத்திருந்தாள் அருந்ததி..

"அம்மா..!" என உற்சாக குரல் எழுப்பியபடியே ஓடிவந்த மகளைக் கண்டு வண்டியிலிருந்து இறங்கினாள்..

"அம்மா.. என்னம்மா..‌ நீங்க இங்க என்ன பண்றீங்க.. ஓய் மோத்தி.. நீயும் என்னடா ஸ்கூலுக்கு வந்திருக்க.." தன் மீது இரண்டு கால்களை வைத்து எக்கிய மோத்தியின் கழுத்தை பாசமாக வருடி தந்தாள் சந்திரமதி..

"சிக்கன் சமைச்சேன்.. சாயங்காலம் நீ வர்றதுக்குள்ள ஆறிப் போயிடும்.. அதான் சூடா உனக்கு சாப்பாடு குடுத்துட்டு போகலாம்னு வந்தேன்.. மத்தபடி உன்னை அசிங்கப்படுத்தனும்னு வரல டி.. நான் வேணும்னா அப்படியே திரும்பி போயிடறேன்.. தயவுசெஞ்சு அழுதுடாதே.." அருந்ததியின் பதட்டமும் படபடப்பும் சந்திரமதியின் நெஞ்சை முட்களாக பதம் பார்த்தன..

"ஏன்மா..!" என்றவளுக்கு அதற்கு மேல் பேச முடியாமல் கண்களில் தழும்பி நிற்க..

"ஐயோ இதுக்குத்தான் சொன்னேன்.. தயவு செஞ்சு அழாதடி..! அட யாரும் பார்க்கலையே.. தூரத்திலிருந்து என்ன பார்த்தா கூட ஒன்னும் தெரியாது.. யாராவது கேட்டா ஃபுட் டெலிவரி பண்ற பொம்பளன்னு சொல்லி சமாளிச்சுக்கறியா..?" வெகுளித்தனமாக கேட்ட அருந்ததியின் ஒவ்வொரு வார்த்தையும் சந்திரமதியை கொல்லாமல் கொன்றது..

"அம்மா.. ப்ளீஸ் அப்படியெல்லாம் சொல்லாத..!" நான்கு வார்த்தைகள் வாயிலிருந்து வரவே சிரமப்பட்டன.. உதடு பிதுக்கியிருந்தவள் எப்போது வேண்டுமானாலும் உடைந்து அழுது விடுவேன் என்பதைப் போல் தயாராக இருந்தாள்..

"சரி நான் போறேன்.."

"இல்ல.. நீ.. நீ.. உள்ள வா.."

"எதுக்குடி..?"

"நீதான் என்னோட அம்மான்னு என்னோட ஃப்ரெண்ட்ஸ் எல்லார்கிட்டயும் காட்டணும்" என்ற மகளை இமைக்காமல் பார்த்தாள் அருந்ததி..

"ஏன் மதி..! உன் கிளாஸ் பிள்ளைங்க மூணு நாலு பேருக்கு நான் தான் அம்மான்னு தெரிஞ்சதுக்கே ரொம்ப வருத்தப்பட்டியேடா.. தேவையில்லாம உன்னை கஷ்டப்படுத்திக்காதம்மா.."

"நீ என்னோட அம்மான்னு அவங்களுக்கு தெரியாம போனாதான் நான் ரொம்ப வருத்தப்படுவேன்.. எனக்காக எவ்வளவு கஷ்டப்படுற.. உன்னை என்னோட அம்மான்னு அவங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறதுல எனக்கு பெருமைதான்..

"ஆனா உன் பிரெண்ட்ஸ் அப்படி நினைக்கணுமே.."

"அவங்க எப்படி வேணா நினைச்சுட்டு போகட்டும்.. நான் என்ன நினைக்கிறேங்கிறதுதான் முக்கியம்.."

"நான்தான் அழகா இல்லையே..!"

"இனிமே நீ அழகாய் இல்லைன்னு சொன்னா அந்த கண்ணாடிக்கே கோபம் வரும்.. என் அம்மா எனக்கு எப்பவுமே அழகுதான்.. இன்னிக்கு எங்க கிளாஸ் மிஸ் ஒரு கதை சொன்னாங்க உனக்கு சொல்லட்டுமா..!" ஆர்வமாக ஆரம்பித்தாள் சின்னவள்..

பொறுமையாக கதை கேட்கும் நிலையிலா இருக்கிறேன்.. சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு சரி என்று தயக்கத்தோடு தலையசைத்தாள் அருந்ததி..

வண்டியை சுற்றி வந்து சீட்டில் ஏறி அமர்ந்து கொண்டது மோத்தி..!

"ஒரு சின்ன குழந்தை திருவிழாவில் அவங்க அம்மாவ தொலைச்சிட்டு காணாம போயிடுச்சாம்.. போலீஸ்காரர் பக்கத்துல வந்து பாப்பா உங்க அம்மா எங்கன்னு கேட்டாராம்.."

"எங்க போனாங்கன்னு தெரியலன்னு அந்த பாப்பா அழுதுச்சாம்.."

"உங்க அம்மா எப்படி இருப்பாங்கன்னு சொல்லு.. அந்த அடையாளத்தை வச்சு அவங்களுக்கு கண்டுபிடிச்சுடலாம்னு அவர் சொன்னாராம்.."

"இந்த உலகத்திலேயே ரொம்ப அழகானவங்க எங்க அம்மா தான் அப்படின்னு அந்த பாப்பா சொல்லுச்சாம்.."

"சரி பூஜை முடிஞ்சு எல்லாரும் வெளிய வர்ற நேரம்.. கண்டிப்பா உன் அம்மா கோயிலுக்குள்ள தான் இருந்திருப்பாங்க.. வெளிய வரட்டும் பாக்கலாம்னு குழந்தையை தூக்கி வச்சுக்கிட்டு பெண்கள் எல்லாம் கூட்டமா வர்ற திசையில் இரண்டு பேரும் நின்னுட்டு இருந்தாங்களாம்.."

"கொஞ்சம் கொஞ்சமா பெண்கள் வெளியே வந்துட்டே இருந்தாங்களாம்.. அழகான பெண்களை எல்லாம் காட்டி இவங்கதான் உங்க அம்மாவா அப்படின்னு அந்த போலீஸ்காரர் அந்த குழந்தைகிட்ட கேட்டாராம்.."

யாரை காட்டினாலும் இல்லை இல்லைன்னு பதில் சொல்லுச்சா அந்த குழந்தை.."

"கடைசில வந்த ஒருத்தவங்கள கையை காமிச்சு இவங்கதான் என்னோட அம்மான்னு சொல்லுச்சாம் அந்த பாப்பா.."

"போலீஸ்காரருக்கு ஆச்சரியம் தாங்கல.. ஏன்னா கோவில்ல இருந்து வந்த அந்த குழந்தையோட அம்மா அவர் பார்வைக்கு பாக்கவே ரொம்ப சுமாரா தெரிஞ்சிருக்காங்க.."

"இதிலிருந்து என்ன தெரியுது.. அன்பு வைச்சிருக்கிற எல்லா குழந்தைகளுக்கும் அவங்க அம்மா பேரழகுதான்..! எனக்கும் நீ அழகி தான் மா..!"

சிலிர்த்து போனாள் அருந்ததி..
ஈன்ற பொழுதை விட பெரிதாக உவந்தாள்..

"அப்ப நான் சுமாரா இருந்தாலும் உன் கண்ணுக்கு அழகா தெரியுறேன்னு சொல்ல வர்ற?" அருந்ததி புருவங்களை உயர்த்தினாள்..

"எங்க டீச்சர் சொன்னாங்க மனசு அழகா இருந்தா முகம் ஜொலிக்குமாம்..! உன் மனசை நான் புரிஞ்சுகிட்டேன்ம்மா.. அதனால என் கண்ணுக்கு நீ ரொம்ப அழகா தெரியுற.. நீ செய்யற ஒவ்வொரு செயலையும் நான் ரசிச்சு பார்க்கிறேன் தெரியுமா..!"

"என்னடி என்ன என்னவோ பேசுற ஏதோ லவ்வராட்டம்..4 மகளின் அதிகபட்ச புகழ்ச்சியில் அருந்ததி கூச்சத்தில் நெளிந்தாள்..

"ஆமா ஐ லவ் யூ..!" கண்களை துடைத்துக்கொண்டாள் சந்திரமதி..

அருந்ததிக்கும் கண்கலங்கியது.. "வாசல்ல நின்னு பாடம் எடுத்ததெல்லாம் போதும்.. போய் சாப்பிடுட்டு கிளாசை கவனி.." கொண்டு வந்த உணவுப்பையை சந்திரமதியிடம் தந்தாள்..

"நீ உள்ளே வாம்மா.."

"நான் வர முடியாது டி.. இவன உள்ள விட மாட்டாங்க.. நான் மட்டும் வந்து இவன் எங்கயாவது காணாம போனான்னு வை உங்க சாருக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்..?"

"அ.. அப்ப இரு நான் வந்துடறேன்.." என்று உள்ளே ஓடி சென்று அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் தனது தோழி பட்டாளத்தை அழைத்துக் கொண்டு வெளியே வந்தாள் மதி..

திணறி போனாள் அருந்ததி..

"எங்க அம்மா.." சின்னவள் தாயை பெருமையாக அறிமுகப்படுத்தி வைக்க அருந்ததிக்குள் சந்தோஷ ஊற்று..

"ஆன்ட்டி.. ஆன்ட்டி.." சிரித்து அரட்டையை தொடங்கி இருந்தனர் அவள் தோழிகள்..

அழகு மோத்தியிடம் விளையாட்டு வேறு..

குழந்தைகளை கண்டதும் படு உற்சாகமாகிவிட்டான் அவன்..

"இங்க பாருங்கம்மா ரொம்ப நேரம் வெளியே நிக்கக்கூடாது எச்.எம் வந்தா என்னைதான் திட்டுவாங்க.." செக்யூரிட்டி ஒரு சின்ன வார்னிங் கொடுத்துவிட்டு செல்ல..

"ஆமா பிள்ளைகளா.. எல்லாரும் உள்ளே போங்க.. நேரமாச்சுது.. சாப்பிட வேற டைம் வேணுமே..!" பிள்ளைகளை அனுப்பி வைத்துவிட்டு மோத்தியோடு புறப்பட்டாள் அருந்ததி..

"அம்மா.." மீண்டும் அழைத்தாள் சந்திரமதி..

"ம்ம்..?"

"நீங்க சாப்டீங்களா..?"

உள்ளுக்குள் ஏதோ சிலிர்த்து அதிர வைத்தது..

"இன்னும் இல்லடா.. வீட்டுக்கு போய் தான் சாப்பிடணும்.." வார்த்தைகள் கூட தடுமாற்றத்துடன் வர பதில் சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டாள் அருந்ததி..

"உண்மையிலேயே சாப்பிட்டாச்சா?" இந்த வார்த்தை சக்தி வாய்ந்த அன்பு ஆயுதம் போலிருக்கிறது..

சமூக வலைதளத்தில் படித்த ஒரு கதை..

கணவனை இழந்த ஒரு பெண் பத்து வருடங்களாக ஒருவனிடம் ஏமாந்து கொண்டிருந்தாளாம்..

"பத்து வருஷமா அவன் ஏமாற்றுவது உனக்கு தெரியலையா.. எப்படி ஏமாந்த..? ஏன் இவ்வளவு நாள் சும்மா இருந்த.." நீதிபதி கேட்டபோது அவள் சொன்ன ஒரே பதில்..

சாப்பிட்டியா ன்னு அக்கறையாக கேட்கக்கூடிய ஆள் அவன் மட்டும்தான்..! அதனால் தெரிந்தே ஏமாந்து போனதாய் அவள் பதில்..

போலி காதலில் ஒரு ஆணோ பெண்ணோ வீழும் இடம் கூட இதுதானே.. சாப்ட்டாச்சா..?

எங்கோ முகம் தெரியாத இடத்தில் அமர்ந்து கொண்டு யாரோ ஒருவர் கேட்கும் அந்த கேள்விக்கு அப்படி ஒரு சக்தி..!

பேருக்காயினும் அந்த சாப்பிட்டீங்களா.. வார்த்தையின் மகத்துவம் கைவிடப்பட்ட அகதிகளுக்கு தான் புரியும்..

மகரிஷி கூட அடிக்கடி கண்கலங்கி உடையும் இடம் இதுதானே..!

"மனசு நிறைவா இருக்கு மோத்தி.." அருந்ததி நிம்மதியாக மூச்செடுத்து ஆழ்ந்து சுவாசித்தாள்.. திரைப்படங்களில் பல தடைகளை தாண்டி ஜெயித்த பின் நிறைவோடு இறுதியில் சுபம் போடுவதைப் போல் உள்ளுக்குள் அத்தனை திருப்தி..!

அடுத்த நாள் டிபன் போடுவதற்கு தேவையான காய்கறிகளையும்.. மளிகை சாமான்களையும் வாங்கிக் கொண்டு வீடு திரும்பினர் இருவரும்..

எடுத்துச் சென்ற துணிப்பையுடன் திண்ணையில் அமர்ந்திருந்தான் மகரிஷி..

காற்று வாங்கப் போகிறேன் என்று விட்டு பிரிந்த சந்தோஷம் திரும்பி வந்து சேர்ந்து விட்டதாய் மனதுக்குள் பரபரப்பு..

மகரிஷியைக் கண்டதும் புது ரத்தம் பாய்ந்து புது தைரியம் உருவெடுத்ததாய் தோன்றுவதெல்லாம் ஏனோ..?

அருந்ததி வண்டியை நிறுத்துவதற்குள் இறங்கி வேகமாக ஓடினான் மோத்தி..!

"ஓய் மோத்தி.. பாகுன்னாரா..!" மடியில் ஏறி அமர்ந்து பரவசத்துடன் நிலைகொள்ளாமல் வாலை ஆட்டியபடி தனது பாசத்தை வெளிப்படுத்தியவனை அணைத்துக் கொண்டான் மகரிஷி..

வண்டியிலிருந்து இறங்கி தன்னை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தவளை கண்டதும் மோத்தியை கீழே இறக்கிவிட்டு எழுந்து நின்றவன் அதை வேகத்துடன் அதே பரவசத்துடன் அதே தவிப்புடன் அவளை நோக்கி சென்றான்..

சில சென்டிமீட்டர் இடைவெளி தான்.. அணைத்துக் கொள்ள கைகள் உயர்ந்துதான் நின்றன.. மனமும் அணைப்பிற்கு தயாராகி துடிக்கிறது..

இருவரும் அந்த நொடி தன்னை மறந்து தான் போனார்கள்.. கண்களில் ஈரத்தின் பளபளப்பு.. அவன் சட்டையை இழுத்துக் கொண்டு நெஞ்சில் சாய்ந்து அத்தனை உணர்வுகளையும் கொட்டி விட தவித்தாள் அருந்ததி..

யாருடா.. நீ.. ஏன் நான் இப்படி துடிக்கிறேன்.. உள்ளம் கதறியது..

சமூக தடுப்பு.. சம்பிரதாய கட்டுப்பாடுகள் மெல்லிய சுவராய் எழும்பி இருவரையும் நிதர்சனத்திற்கு கொண்டு வந்து பிரித்து வைத்தன.. அப்போதும் உயர்த்திய கரத்தால் தவிர்க்கவே முடியாமல் அவள் கரத்தை மெல்ல உரசினான் மகரிஷி தூரத்திலிருந்து பல கண்கள் தங்களை பார்த்துக் கொண்டிருப்பதை உணராமல்..

"எ.. எப்படி இருக்க அருந்ததி..?" என்றவன் தலை முதல் கால் வரை அவளை திருப்தியாக ஒரு பார்வை பார்த்துக் கொண்டான்..

"நல்லாவே இல்ல..!" அருந்ததிக்கு உதடுகள் துடித்தன..

"ஹாஹா..! நான்தான் வந்துட்டேனே இனி நல்லா இருப்போம்.." என்றவனை தலை சாய்த்து கண்ணிமைக்காமல் பார்த்தாள் அருந்ததி..

கலைந்த தலை.. தூக்கம் தொலைத்து சிவந்த கண்கள்.. பயணத்தில் களைத்து போன முகம்.. ஆனாலும் அழகாக ஆண்மையாக இருந்தான்..

இருவருக்குள்ளும் உருவெடுக்கும் அந்த பரவசம்.. இளமையான உணர்வு இதற்கெல்லாம் என்ன பெயரென்று தெரியவில்லை..

காதல்?

மோகம்?

ஏதோ ஒன்று..

ஆனாலும் கண்ணெடுக்காமல் இரண்டு நாள் தவிப்பை சேர்த்து வைத்துக்கொண்டு இப்படி வெகு நேரம் ரசிக்கப் பிடிக்கத்தான் செய்கிறது..!

"இன்னைக்கு முழுக்க இங்க தான் இருக்க போறேன் பொறுமையா நின்னு பார்க்கலாம்.. ஆக்கலிகா உந்தி ஜேஜம்மா..!"

"ஹான்..?" அருந்ததி விழித்தாள்..

"பசிக்குதுடி.."

"அ.. ஐயோ வாங்க..!" அவசரமாக சென்று வீட்டை திறந்தாள்..

"சாப்பாடு எடுத்து வை அருந்ததி.. குளிச்சிட்டு வந்துடறேன்.." என்றவன் குளித்து முடித்து புத்துணர்ச்சியோடு கமகமக்கும் சோப்பு வாசனையோடு வெளியே வந்தான்..

டி ஷர்ட் முட்டியை தாண்டிய ஷார்ட்ஸ் அணிந்திருந்தான்..

ரசித்து உண்டான்..

"ம்ம்.. சோ டேஸ்டி.. ஆமா என்ன இன்னைக்கு ஸ்பெஷல்..?"

"முதல்ல சாப்பிடுங்க சொல்றேன்.." பார்த்து பார்த்து அவனுக்கு பரிமாறினாள்..

"என்ன விஷயம் சொல்லு..?"

"ம்ம்.. சந்திரமதி அம்மான்னு ஓடி வந்து முத்தம் தந்தாளா. ரொம்ப சந்தோஷமாயிடுச்சு அதனாலதான் அதை கொண்டாடலாம்னு சிக்கன் குழம்பு வச்சிட்டேன்.."

"அடடா.. எனக்கு சிக்கன் மட்டனெல்லாம் வேண்டாம்.. ஒக்க முத்து சாலு..!" கண் சிமிட்டினான் அவன்..

வழக்கம்போல் ஒன்றும் புரியவில்லை அவளுக்கு..

"என்ன சொல்றீங்க கோங்ரா.."

"சிக்கன் குழம்புல என்னென்ன சேர்த்த.. இவ்வளவு ருசியா இருக்குது..! எங்க அம்மா கூட இப்படித்தான் காரசாரமா செய்வாங்க..!"

"நீங்கதான் சொன்னீங்களே உங்களுக்கு காரமா செஞ்சாதான் பிடிக்கும்னு.. அதான் சந்திரமதி கிட்ட youtube ல தேடி எடுக்கச் சொல்லி ஆந்திரா ஸ்டைல்ல சமைச்சேன்.."

"அடடா..! அப்ப நான் இன்னைக்கு வந்துடுவேன்னு உனக்கு முன்னாடியே தெரியுமா..?"

"ஏன் தெரியாது நைட்டு புறப்பட போறதா சொல்லி இருந்தீங்களே..! எப்படியும் சாயந்தரத்துக்குள்ள வந்துருவீங்கன்னு தெரியும்.."

"அப்போ ஸ்பெஷல் சிக்கன் குழம்பு எனக்கு தானா..?" உதடு குவித்தான் குறும்பாக..

"அப்படியெல்லாம் இல்ல.. மதிக்கு சிக்கன் ரொம்ப பிடிக்கும்.." விரல்களை பார்த்தபடி சொன்னாள் அருந்ததி..

"ஒஹோ..! மதி ஆந்திரா ஸ்டைல் சிக்கன் குழம்பு சாப்பிடுவாளோ..?"

"கோங்ரா தெரிஞ்சுகிட்டே ஏகப்பட்ட கேள்வி கேக்கறீங்க..!"

"ஓய்.. என்னடி.. ஏதோ சமையல் ரெசிபி பத்தி கேக்கறேன்னு பார்த்தா என் பேரே கோங்குரான்னு மாறி போத்தாவா?"

"இந்த என்னடில மரியாதை இருக்கற மாதிரி தெரியலையே.."

"அதுக்காக என்னங்கடின்னா கூப்பிட முடியும்.. இதுதான் எனக்கு வசதியா இருக்குது.. மரியாதை வேணும்னா வச்சுக்க இல்லனா தூக்கி போட்டுடு..!"

சிரித்து பேசிக்கொண்டே இருவருமாக உண்டு முடித்தனர்..

"வீட்டு சாப்பாடு சாப்பிட்டாதான் மனசு நிறைவா இருக்குது..!" வயிற்றை தடவினான் ரிஷி.. கழுத்து வரை உண்ட போதும் அவன் வயிறு தட்டையாகத்தான் இருந்தது..

"ஓய்.. என்ன அப்படி பாக்கற..?"

"நீங்க சிக்ஸ் பேக் வச்சிருக்கீங்களா.. இல்ல எதுக்காக கேட்கிறேன்னா சிக்கனும் மட்டனும் தந்து உங்க ஹெல்த்தை நான் கெடுத்துட கூடாதே..?"

"சிக்ஸ் பேக் எல்லாம் இல்ல.. பட் வொர்க் அவுட் பண்ணி உடம்பை ஃபிட்டா வச்சிருக்கேன் அவ்வளவுதான்..! நீ என்ன தந்தாலும் சாப்பிடுவேன் அதுக்கேத்த மாதிரி ஒர்க்அவுட் பண்ணி உடம்பை கட்டுக்கோப்பா வச்சிக்குவேன்.. எனக்கு ஹெல்த் கான்ஷியஸ் உண்டு.."

"ப்ச்.. எனக்கு தான் அந்த அக்கறையெல்லாம் இல்ல.. கண்டமேனிக்கு ஊதிப் போய்..

"நுவ்வு புட்ட பொம்மா ஜேஜம்மா..!"

"போம்மாவா.. எங்க போகணும்..?"

சிரித்தான் மகரிஷி..

"விடுடி.. என் சந்திராம்மா எப்படி இருக்காங்க.."

என் சந்திராம்மா.. என் அருந்ததி.. எல்லாம் அவனுடையதாம்..

"அவளுக்கென்ன ரொம்ப நல்லாவே இருக்கா..! எனக்கு காலையில வரைக்கும் ரெண்டு பேரும் ஃபோன் பண்ணி நல்லா அரட்டை அடிச்சிட்டு புதுசா விசாரிக்கிறீங்க.."

"மோத்தி பய உன் சமையல சாப்பிட்டு நல்ல ஊட்டமா இருக்கிற மாதிரி தெரியுதே..! அளவா சாப்பாடு போடு இல்லன்னா தின்னுட்டு தின்னுட்டு தூங்குவான் சோம்பேறி பைய.."

"அப்படியெல்லாம் இல்ல ரெண்டு நாள் எங்க ரெண்டு பேரையும் ரொம்ப நல்லாவே பாத்துக்கிட்டான்.." என்றவளை ஆச்சரியமாக பார்த்தான் ரிஷி..

கண்கள் சுழற்றிக் கொண்டு வந்தது.. கொட்டாவி விட்டபடி விழிகளை மூடி திறந்தான்..

"ரொம்ப களைப்பா தெரியுறீங்க போய் கொஞ்ச நேரம் ஓய்வெடுங்க.."

"போறேன்டி.. கொஞ்ச நேரம் உன் கிட்ட பேசிட்டு போறேன் விரட்டாத.." என்றபடி கூடத்தின் வெறுந்தரையில் படுத்தான்..

"உங்க கிட்ட ஒன்னு கேட்கணும்.."

"என்னையும் வேணா கேளு.. தரேன்..!"

அருந்ததி நிமிர்ந்து பார்த்தாள்..

"என்ன வேணா கேளு தரேன்னு சொன்னேன்.."

"விவாகரத்து எப்படி வாங்கணும்..!"

அவள் கேள்வியில் மகரிஷியின் முகம் மாறியது.. கண்களை குறுக்கினான்..

"என்னாச்சு அருந்ததி.."

"இல்ல அந்த ஆள் கிட்ட இருந்து ஒட்டு மொத்தமா உறவை முறிச்சுக்கலாம்னு பார்க்கறேன்.. விவாகரத்துக்கு என்ன செய்யணும் எங்க போகணும் எதுவும் தெரியல.. எனக்காக நீங்க கொஞ்சம் உதவி செய்ய முடியுமா..?"

"ஏதாவது பிரச்சனையா..?"

அருந்ததி அமைதியாக இருந்தாள்..

"அந்த ஆளு இங்க வந்தானா..!"

மௌனமாக தலையசைத்தாள் அருந்ததி..

மகரிஷியின் கைமுஷ்டி இறுகியது..

தொடரும்..
Super.... Super...... Evalo changes chandra..... 💖💖💖.....👌👌👌.......Ella creditsumm... Rishigu than...... Arunthathi..... Motti.... Bonding.... 👌👌👌.... Oooooyiiii .....Vathi....Enna ya ovara love ❤❤❤ valiyuthu....... 💜💜💜...... Epi 👌👌👌.... Sana sis🫶🫶🫶🩷
 
Member
Joined
Oct 26, 2024
Messages
60
செல்லப்பிராணியுடன் சிரித்து பேசிக்கொண்டே நடந்து வந்த அம்மாவை கண்டு ஆச்சரியப்பட்டு போனாள் சந்திரமதி..

"என்னமா எப்ப நீங்களும் மோத்தியும் ஃபிரண்டா ஆனீங்க..! இல்லாத அதிசயமெல்லாம் நடக்குதே..!"

"என்னடி அதிசயம்..?" நைட்டியின் மீது தோளிலிருந்து சரிந்த துண்டை மீண்டும் சரிப்படுத்திக் கொண்டாள் அருந்ததி..

"மோத்திக்கு சாப்பாடு கூட வைக்க மாட்டீங்க.. இவன் என்னமோ எங்களை விட உங்க மேல தான் ரொம்ப பாசமா இருக்கான்.. பாருங்க நீங்க வீட்டை விட்டு வெளியே போனதும் உங்கள தேடி இவன் ஓடிப் போய்ட்டான்.. இப்போ நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா வர்றீங்க.. அதுவும் பிரெண்ட்ஸ் மாதிரி நீங்க பேசும்போது அவன் நிமிர்ந்து உங்க முகத்தை பார்க்கறதும் நீங்க சிரிக்கறதும்.. இந்த அதிசயத்தை நான் எங்கேயுமே பார்த்ததில்லை.." அருந்ததி கேட்ட கேள்விக்கு பதிலோடு முடித்திருந்தாள் சந்திரமதி..

"அதெல்லாம் ஒன்னும் இல்ல.. உங்க வாத்தியார் வீட்ல இல்லாத இந்த நேரத்துல இவன் தானே நம்மள பாத்துக்கறான்.. இவனை நல்லபடியா பார்த்துக்க வேண்டியது நம்ம கடமையாச்சே அதைத்தான் செய்யறேன்.." என்றபடி அருந்ததி உள்ளே போக..

"அது இது போய்.. இப்போ அவன் இவன்னு கூப்பிடுற அளவுக்கு வந்தாச்சு.. பரவாயில்லை மோத்தி எங்க அம்மாவோட மனசுலயே இடம் பிடிச்சிட்டியே.." என்றபடியே அன்னையை பின்தொடர்ந்தாள் சந்திரமதி..

"ஆமா நான் பெரிய மகாராணியாக்கும்..!" கேலியோடு துருப்பிடித்த இரும்பு பீரோவை திறந்து குளிப்பதற்கான துணிமணிகளை எடுத்துக் கொண்டிருக்க..

"ஏன்.. என்னோட அம்மா எனக்கு மகாராணி தான்.." என்று தோளை பற்றி கொண்ட மகளை மௌனமாக திரும்பி பார்த்தாள்.. இத்தனை நாள் கேட்க தவறிய வார்த்தைகள் செவியில் சிதறும் போது எத்தனை இனிக்கிறது..

"ஆனாலும் அம்மா உங்களுக்கு நாய்னாலே பிடிக்காதே..! ஏதாவது ஒரு நாய் உங்க பக்கம் குறைக்கிறத பாத்துட்டாலே அந்த தெரு பக்கமே வர மாட்டீங்களே..! அப்படிப்பட்ட உங்க மனசை இந்த மோத்தி மாத்தியிருக்கான்னா இவன் எவ்ளோ பெரிய ஆளு..!"

"ஆமா ரொம்ப பெரிய ஆளுதான்..! ரொம்ப பேசாம.. இட்லி பாத்திரத்துல தண்ணி ஊத்தி இட்லி தட்டுல எண்ணெய் தடவி வை..! நான் குளிச்சிட்டு வந்துடறேன்..!" என்றபடியே அவசரமாக குளிப்பதற்கு ஓடினாள் அருந்ததி..

அன்று மோத்திக்கு ஸ்பெஷல் உணவு வேட்டை தான்.. நல்லி
எலும்பு சூப்பு.. கோழிக்கறி குழம்பு.. என அனைத்தையும் ஒரு கட்டு கட்டிவிட்டு வயிறு பெருத்து உப்பலாக திரிந்தான்..!

சந்திரமதியை மட்டும் பள்ளிக்கு அனுப்பி விட்டு விடுமுறை எடுத்துக்கொண்டு வீட்டிலேயே இருந்தாள் அருந்ததி..

பிரபாகரனின் தனியாத வன்மத்தால் மோத்திக்கு ஏதேனும் ஆபத்து வந்துவிடுமோ என்ற பயம்..

வீட்டு வேலைகளை செய்வது போல் மோத்தியின் மீது ஒரு கண் பதித்திருந்தாள்..

"என்னாச்சும்மா நீங்க வேலைக்கு போகலையா..?" பள்ளிக்கு புறாப்படும் முன் சந்திரமதி கேட்டபோது..

"இல்லடி.. வீட்ல கொஞ்சம் வேலை இருக்கு.." என்றவளை வினோதமாக பார்த்தாள் சந்திரமதி..

"என்ன நீ அப்படி பாக்கற..?"

"இல்ல இந்த மாதிரி சின்ன சின்ன காரணத்துக்கெல்லாம் நீ லீவ் போட மாட்டியே.."

"தேவைங்கறதுனால தான லீவு போடுறேன்.. என்ன நீ எதுக்கெடுத்தாலும் புதுசு புதுசா கேள்வி கேட்க ஆரம்பிச்சிட்ட.."

"நீ கூடத்தான் இப்ப எல்லாம் வித்தியாசமா நடந்துக்கற.." என்றபடி கேட்டை தாண்டி சென்ற சந்திரமதியின் வார்த்தைகள் அருந்ததியின் காதுகளில் விழவில்லை..

சூடாக சமைத்து மதிய உணவை எடுத்துக்கொண்டு சந்திரமதியின் பள்ளிக்கு புறப்பட்டாள் அருந்ததி.. மோத்தியும் ஜரூராக அவளோடு கிளம்பியது..

"ஓய்.. என்ன நீயும் என் கூட வர்ற.. வீட்ல இரு.." ஒரு சின்ன அதட்டலில் பின்னால் நகர்ந்து அப்படியே அமர்ந்து கொண்டான் மோத்தி..!

வாயில் கேட் வரை வண்டியை நகர்த்திக்கொண்டு சென்றவள் மோத்தியை திரும்பி பார்த்தாள்.. தனியே விட்டுச் செல்ல மனம் கேட்க வில்லை..

"மூஞ்சிய பாவம் போல அப்படி வச்சுக்காத..! வா.." என்றாழைக்க நாலு கால் பாய்ச்சலில் குதிரை போல் துள்ளி குதித்துக் கொண்டு ஓடினான் மோத்தி.. வண்டியின் முன்பக்கம் கீழே இடைவெளியில் அமர்ந்துகொள்ள சிரித்தபடி அங்கிருந்து புறப்பட்டாள் அருந்ததி..

"சந்திரமதி உன்னோட அம்மா வந்துருக்காங்க..!" மெயின் கேட்டில் வேலை பார்க்கும் செக்யூரிட்டி சொல்லிவிட்டு செல்ல தனது தோழிகளிடம் சொல்லிக்கொண்டு உற்சாகமாக ஓடினாள் சந்திரமதி..

டூவீலரில் அமர்ந்தபடியே வாசலில் காத்திருந்தாள் அருந்ததி..

"அம்மா..!" என உற்சாக குரல் எழுப்பியபடியே ஓடிவந்த மகளைக் கண்டு வண்டியிலிருந்து இறங்கினாள்..

"அம்மா.. என்னம்மா..‌ நீங்க இங்க என்ன பண்றீங்க.. ஓய் மோத்தி.. நீயும் என்னடா ஸ்கூலுக்கு வந்திருக்க.." தன் மீது இரண்டு கால்களை வைத்து எக்கிய மோத்தியின் கழுத்தை பாசமாக வருடி தந்தாள் சந்திரமதி..

"சிக்கன் சமைச்சேன்.. சாயங்காலம் நீ வர்றதுக்குள்ள ஆறிப் போயிடும்.. அதான் சூடா உனக்கு சாப்பாடு குடுத்துட்டு போகலாம்னு வந்தேன்.. மத்தபடி உன்னை அசிங்கப்படுத்தனும்னு வரல டி.. நான் வேணும்னா அப்படியே திரும்பி போயிடறேன்.. தயவுசெஞ்சு அழுதுடாதே.." அருந்ததியின் பதட்டமும் படபடப்பும் சந்திரமதியின் நெஞ்சை முட்களாக பதம் பார்த்தன..

"ஏன்மா..!" என்றவளுக்கு அதற்கு மேல் பேச முடியாமல் கண்களில் தழும்பி நிற்க..

"ஐயோ இதுக்குத்தான் சொன்னேன்.. தயவு செஞ்சு அழாதடி..! அட யாரும் பார்க்கலையே.. தூரத்திலிருந்து என்ன பார்த்தா கூட ஒன்னும் தெரியாது.. யாராவது கேட்டா ஃபுட் டெலிவரி பண்ற பொம்பளன்னு சொல்லி சமாளிச்சுக்கறியா..?" வெகுளித்தனமாக கேட்ட அருந்ததியின் ஒவ்வொரு வார்த்தையும் சந்திரமதியை கொல்லாமல் கொன்றது..

"அம்மா.. ப்ளீஸ் அப்படியெல்லாம் சொல்லாத..!" நான்கு வார்த்தைகள் வாயிலிருந்து வரவே சிரமப்பட்டன.. உதடு பிதுக்கியிருந்தவள் எப்போது வேண்டுமானாலும் உடைந்து அழுது விடுவேன் என்பதைப் போல் தயாராக இருந்தாள்..

"சரி நான் போறேன்.."

"இல்ல.. நீ.. நீ.. உள்ள வா.."

"எதுக்குடி..?"

"நீதான் என்னோட அம்மான்னு என்னோட ஃப்ரெண்ட்ஸ் எல்லார்கிட்டயும் காட்டணும்" என்ற மகளை இமைக்காமல் பார்த்தாள் அருந்ததி..

"ஏன் மதி..! உன் கிளாஸ் பிள்ளைங்க மூணு நாலு பேருக்கு நான் தான் அம்மான்னு தெரிஞ்சதுக்கே ரொம்ப வருத்தப்பட்டியேடா.. தேவையில்லாம உன்னை கஷ்டப்படுத்திக்காதம்மா.."

"நீ என்னோட அம்மான்னு அவங்களுக்கு தெரியாம போனாதான் நான் ரொம்ப வருத்தப்படுவேன்.. எனக்காக எவ்வளவு கஷ்டப்படுற.. உன்னை என்னோட அம்மான்னு அவங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறதுல எனக்கு பெருமைதான்..

"ஆனா உன் பிரெண்ட்ஸ் அப்படி நினைக்கணுமே.."

"அவங்க எப்படி வேணா நினைச்சுட்டு போகட்டும்.. நான் என்ன நினைக்கிறேங்கிறதுதான் முக்கியம்.."

"நான்தான் அழகா இல்லையே..!"

"இனிமே நீ அழகாய் இல்லைன்னு சொன்னா அந்த கண்ணாடிக்கே கோபம் வரும்.. என் அம்மா எனக்கு எப்பவுமே அழகுதான்.. இன்னிக்கு எங்க கிளாஸ் மிஸ் ஒரு கதை சொன்னாங்க உனக்கு சொல்லட்டுமா..!" ஆர்வமாக ஆரம்பித்தாள் சின்னவள்..

பொறுமையாக கதை கேட்கும் நிலையிலா இருக்கிறேன்.. சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு சரி என்று தயக்கத்தோடு தலையசைத்தாள் அருந்ததி..

வண்டியை சுற்றி வந்து சீட்டில் ஏறி அமர்ந்து கொண்டது மோத்தி..!

"ஒரு சின்ன குழந்தை திருவிழாவில் அவங்க அம்மாவ தொலைச்சிட்டு காணாம போயிடுச்சாம்.. போலீஸ்காரர் பக்கத்துல வந்து பாப்பா உங்க அம்மா எங்கன்னு கேட்டாராம்.."

"எங்க போனாங்கன்னு தெரியலன்னு அந்த பாப்பா அழுதுச்சாம்.."

"உங்க அம்மா எப்படி இருப்பாங்கன்னு சொல்லு.. அந்த அடையாளத்தை வச்சு அவங்களுக்கு கண்டுபிடிச்சுடலாம்னு அவர் சொன்னாராம்.."

"இந்த உலகத்திலேயே ரொம்ப அழகானவங்க எங்க அம்மா தான் அப்படின்னு அந்த பாப்பா சொல்லுச்சாம்.."

"சரி பூஜை முடிஞ்சு எல்லாரும் வெளிய வர்ற நேரம்.. கண்டிப்பா உன் அம்மா கோயிலுக்குள்ள தான் இருந்திருப்பாங்க.. வெளிய வரட்டும் பாக்கலாம்னு குழந்தையை தூக்கி வச்சுக்கிட்டு பெண்கள் எல்லாம் கூட்டமா வர்ற திசையில் இரண்டு பேரும் நின்னுட்டு இருந்தாங்களாம்.."

"கொஞ்சம் கொஞ்சமா பெண்கள் வெளியே வந்துட்டே இருந்தாங்களாம்.. அழகான பெண்களை எல்லாம் காட்டி இவங்கதான் உங்க அம்மாவா அப்படின்னு அந்த போலீஸ்காரர் அந்த குழந்தைகிட்ட கேட்டாராம்.."

யாரை காட்டினாலும் இல்லை இல்லைன்னு பதில் சொல்லுச்சா அந்த குழந்தை.."

"கடைசில வந்த ஒருத்தவங்கள கையை காமிச்சு இவங்கதான் என்னோட அம்மான்னு சொல்லுச்சாம் அந்த பாப்பா.."

"போலீஸ்காரருக்கு ஆச்சரியம் தாங்கல.. ஏன்னா கோவில்ல இருந்து வந்த அந்த குழந்தையோட அம்மா அவர் பார்வைக்கு பாக்கவே ரொம்ப சுமாரா தெரிஞ்சிருக்காங்க.."

"இதிலிருந்து என்ன தெரியுது.. அன்பு வைச்சிருக்கிற எல்லா குழந்தைகளுக்கும் அவங்க அம்மா பேரழகுதான்..! எனக்கும் நீ அழகி தான் மா..!"

சிலிர்த்து போனாள் அருந்ததி..
ஈன்ற பொழுதை விட பெரிதாக உவந்தாள்..

"அப்ப நான் சுமாரா இருந்தாலும் உன் கண்ணுக்கு அழகா தெரியுறேன்னு சொல்ல வர்ற?" அருந்ததி புருவங்களை உயர்த்தினாள்..

"எங்க டீச்சர் சொன்னாங்க மனசு அழகா இருந்தா முகம் ஜொலிக்குமாம்..! உன் மனசை நான் புரிஞ்சுகிட்டேன்ம்மா.. அதனால என் கண்ணுக்கு நீ ரொம்ப அழகா தெரியுற.. நீ செய்யற ஒவ்வொரு செயலையும் நான் ரசிச்சு பார்க்கிறேன் தெரியுமா..!"

"என்னடி என்ன என்னவோ பேசுற ஏதோ லவ்வராட்டம்..4 மகளின் அதிகபட்ச புகழ்ச்சியில் அருந்ததி கூச்சத்தில் நெளிந்தாள்..

"ஆமா ஐ லவ் யூ..!" கண்களை துடைத்துக்கொண்டாள் சந்திரமதி..

அருந்ததிக்கும் கண்கலங்கியது.. "வாசல்ல நின்னு பாடம் எடுத்ததெல்லாம் போதும்.. போய் சாப்பிடுட்டு கிளாசை கவனி.." கொண்டு வந்த உணவுப்பையை சந்திரமதியிடம் தந்தாள்..

"நீ உள்ளே வாம்மா.."

"நான் வர முடியாது டி.. இவன உள்ள விட மாட்டாங்க.. நான் மட்டும் வந்து இவன் எங்கயாவது காணாம போனான்னு வை உங்க சாருக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்..?"

"அ.. அப்ப இரு நான் வந்துடறேன்.." என்று உள்ளே ஓடி சென்று அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் தனது தோழி பட்டாளத்தை அழைத்துக் கொண்டு வெளியே வந்தாள் மதி..

திணறி போனாள் அருந்ததி..

"எங்க அம்மா.." சின்னவள் தாயை பெருமையாக அறிமுகப்படுத்தி வைக்க அருந்ததிக்குள் சந்தோஷ ஊற்று..

"ஆன்ட்டி.. ஆன்ட்டி.." சிரித்து அரட்டையை தொடங்கி இருந்தனர் அவள் தோழிகள்..

அழகு மோத்தியிடம் விளையாட்டு வேறு..

குழந்தைகளை கண்டதும் படு உற்சாகமாகிவிட்டான் அவன்..

"இங்க பாருங்கம்மா ரொம்ப நேரம் வெளியே நிக்கக்கூடாது எச்.எம் வந்தா என்னைதான் திட்டுவாங்க.." செக்யூரிட்டி ஒரு சின்ன வார்னிங் கொடுத்துவிட்டு செல்ல..

"ஆமா பிள்ளைகளா.. எல்லாரும் உள்ளே போங்க.. நேரமாச்சுது.. சாப்பிட வேற டைம் வேணுமே..!" பிள்ளைகளை அனுப்பி வைத்துவிட்டு மோத்தியோடு புறப்பட்டாள் அருந்ததி..

"அம்மா.." மீண்டும் அழைத்தாள் சந்திரமதி..

"ம்ம்..?"

"நீங்க சாப்டீங்களா..?"

உள்ளுக்குள் ஏதோ சிலிர்த்து அதிர வைத்தது..

"இன்னும் இல்லடா.. வீட்டுக்கு போய் தான் சாப்பிடணும்.." வார்த்தைகள் கூட தடுமாற்றத்துடன் வர பதில் சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டாள் அருந்ததி..

"உண்மையிலேயே சாப்பிட்டாச்சா?" இந்த வார்த்தை சக்தி வாய்ந்த அன்பு ஆயுதம் போலிருக்கிறது..

சமூக வலைதளத்தில் படித்த ஒரு கதை..

கணவனை இழந்த ஒரு பெண் பத்து வருடங்களாக ஒருவனிடம் ஏமாந்து கொண்டிருந்தாளாம்..

"பத்து வருஷமா அவன் ஏமாற்றுவது உனக்கு தெரியலையா.. எப்படி ஏமாந்த..? ஏன் இவ்வளவு நாள் சும்மா இருந்த.." நீதிபதி கேட்டபோது அவள் சொன்ன ஒரே பதில்..

சாப்பிட்டியா ன்னு அக்கறையாக கேட்கக்கூடிய ஆள் அவன் மட்டும்தான்..! அதனால் தெரிந்தே ஏமாந்து போனதாய் அவள் பதில்..

போலி காதலில் ஒரு ஆணோ பெண்ணோ வீழும் இடம் கூட இதுதானே.. சாப்ட்டாச்சா..?

எங்கோ முகம் தெரியாத இடத்தில் அமர்ந்து கொண்டு யாரோ ஒருவர் கேட்கும் அந்த கேள்விக்கு அப்படி ஒரு சக்தி..!

பேருக்காயினும் அந்த சாப்பிட்டீங்களா.. வார்த்தையின் மகத்துவம் கைவிடப்பட்ட அகதிகளுக்கு தான் புரியும்..

மகரிஷி கூட அடிக்கடி கண்கலங்கி உடையும் இடம் இதுதானே..!

"மனசு நிறைவா இருக்கு மோத்தி.." அருந்ததி நிம்மதியாக மூச்செடுத்து ஆழ்ந்து சுவாசித்தாள்.. திரைப்படங்களில் பல தடைகளை தாண்டி ஜெயித்த பின் நிறைவோடு இறுதியில் சுபம் போடுவதைப் போல் உள்ளுக்குள் அத்தனை திருப்தி..!

அடுத்த நாள் டிபன் போடுவதற்கு தேவையான காய்கறிகளையும்.. மளிகை சாமான்களையும் வாங்கிக் கொண்டு வீடு திரும்பினர் இருவரும்..

எடுத்துச் சென்ற துணிப்பையுடன் திண்ணையில் அமர்ந்திருந்தான் மகரிஷி..

காற்று வாங்கப் போகிறேன் என்று விட்டு பிரிந்த சந்தோஷம் திரும்பி வந்து சேர்ந்து விட்டதாய் மனதுக்குள் பரபரப்பு..

மகரிஷியைக் கண்டதும் புது ரத்தம் பாய்ந்து புது தைரியம் உருவெடுத்ததாய் தோன்றுவதெல்லாம் ஏனோ..?

அருந்ததி வண்டியை நிறுத்துவதற்குள் இறங்கி வேகமாக ஓடினான் மோத்தி..!

"ஓய் மோத்தி.. பாகுன்னாரா..!" மடியில் ஏறி அமர்ந்து பரவசத்துடன் நிலைகொள்ளாமல் வாலை ஆட்டியபடி தனது பாசத்தை வெளிப்படுத்தியவனை அணைத்துக் கொண்டான் மகரிஷி..

வண்டியிலிருந்து இறங்கி தன்னை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தவளை கண்டதும் மோத்தியை கீழே இறக்கிவிட்டு எழுந்து நின்றவன் அதை வேகத்துடன் அதே பரவசத்துடன் அதே தவிப்புடன் அவளை நோக்கி சென்றான்..

சில சென்டிமீட்டர் இடைவெளி தான்.. அணைத்துக் கொள்ள கைகள் உயர்ந்துதான் நின்றன.. மனமும் அணைப்பிற்கு தயாராகி துடிக்கிறது..

இருவரும் அந்த நொடி தன்னை மறந்து தான் போனார்கள்.. கண்களில் ஈரத்தின் பளபளப்பு.. அவன் சட்டையை இழுத்துக் கொண்டு நெஞ்சில் சாய்ந்து அத்தனை உணர்வுகளையும் கொட்டி விட தவித்தாள் அருந்ததி..

யாருடா.. நீ.. ஏன் நான் இப்படி துடிக்கிறேன்.. உள்ளம் கதறியது..

சமூக தடுப்பு.. சம்பிரதாய கட்டுப்பாடுகள் மெல்லிய சுவராய் எழும்பி இருவரையும் நிதர்சனத்திற்கு கொண்டு வந்து பிரித்து வைத்தன.. அப்போதும் உயர்த்திய கரத்தால் தவிர்க்கவே முடியாமல் அவள் கரத்தை மெல்ல உரசினான் மகரிஷி தூரத்திலிருந்து பல கண்கள் தங்களை பார்த்துக் கொண்டிருப்பதை உணராமல்..

"எ.. எப்படி இருக்க அருந்ததி..?" என்றவன் தலை முதல் கால் வரை அவளை திருப்தியாக ஒரு பார்வை பார்த்துக் கொண்டான்..

"நல்லாவே இல்ல..!" அருந்ததிக்கு உதடுகள் துடித்தன..

"ஹாஹா..! நான்தான் வந்துட்டேனே இனி நல்லா இருப்போம்.." என்றவனை தலை சாய்த்து கண்ணிமைக்காமல் பார்த்தாள் அருந்ததி..

கலைந்த தலை.. தூக்கம் தொலைத்து சிவந்த கண்கள்.. பயணத்தில் களைத்து போன முகம்.. ஆனாலும் அழகாக ஆண்மையாக இருந்தான்..

இருவருக்குள்ளும் உருவெடுக்கும் அந்த பரவசம்.. இளமையான உணர்வு இதற்கெல்லாம் என்ன பெயரென்று தெரியவில்லை..

காதல்?

மோகம்?

ஏதோ ஒன்று..

ஆனாலும் கண்ணெடுக்காமல் இரண்டு நாள் தவிப்பை சேர்த்து வைத்துக்கொண்டு இப்படி வெகு நேரம் ரசிக்கப் பிடிக்கத்தான் செய்கிறது..!

"இன்னைக்கு முழுக்க இங்க தான் இருக்க போறேன் பொறுமையா நின்னு பார்க்கலாம்.. ஆக்கலிகா உந்தி ஜேஜம்மா..!"

"ஹான்..?" அருந்ததி விழித்தாள்..

"பசிக்குதுடி.."

"அ.. ஐயோ வாங்க..!" அவசரமாக சென்று வீட்டை திறந்தாள்..

"சாப்பாடு எடுத்து வை அருந்ததி.. குளிச்சிட்டு வந்துடறேன்.." என்றவன் குளித்து முடித்து புத்துணர்ச்சியோடு கமகமக்கும் சோப்பு வாசனையோடு வெளியே வந்தான்..

டி ஷர்ட் முட்டியை தாண்டிய ஷார்ட்ஸ் அணிந்திருந்தான்..

ரசித்து உண்டான்..

"ம்ம்.. சோ டேஸ்டி.. ஆமா என்ன இன்னைக்கு ஸ்பெஷல்..?"

"முதல்ல சாப்பிடுங்க சொல்றேன்.." பார்த்து பார்த்து அவனுக்கு பரிமாறினாள்..

"என்ன விஷயம் சொல்லு..?"

"ம்ம்.. சந்திரமதி அம்மான்னு ஓடி வந்து முத்தம் தந்தாளா. ரொம்ப சந்தோஷமாயிடுச்சு அதனாலதான் அதை கொண்டாடலாம்னு சிக்கன் குழம்பு வச்சிட்டேன்.."

"அடடா.. எனக்கு சிக்கன் மட்டனெல்லாம் வேண்டாம்.. ஒக்க முத்து சாலு..!" கண் சிமிட்டினான் அவன்..

வழக்கம்போல் ஒன்றும் புரியவில்லை அவளுக்கு..

"என்ன சொல்றீங்க கோங்ரா.."

"சிக்கன் குழம்புல என்னென்ன சேர்த்த.. இவ்வளவு ருசியா இருக்குது..! எங்க அம்மா கூட இப்படித்தான் காரசாரமா செய்வாங்க..!"

"நீங்கதான் சொன்னீங்களே உங்களுக்கு காரமா செஞ்சாதான் பிடிக்கும்னு.. அதான் சந்திரமதி கிட்ட youtube ல தேடி எடுக்கச் சொல்லி ஆந்திரா ஸ்டைல்ல சமைச்சேன்.."

"அடடா..! அப்ப நான் இன்னைக்கு வந்துடுவேன்னு உனக்கு முன்னாடியே தெரியுமா..?"

"ஏன் தெரியாது நைட்டு புறப்பட போறதா சொல்லி இருந்தீங்களே..! எப்படியும் சாயந்தரத்துக்குள்ள வந்துருவீங்கன்னு தெரியும்.."

"அப்போ ஸ்பெஷல் சிக்கன் குழம்பு எனக்கு தானா..?" உதடு குவித்தான் குறும்பாக..

"அப்படியெல்லாம் இல்ல.. மதிக்கு சிக்கன் ரொம்ப பிடிக்கும்.." விரல்களை பார்த்தபடி சொன்னாள் அருந்ததி..

"ஒஹோ..! மதி ஆந்திரா ஸ்டைல் சிக்கன் குழம்பு சாப்பிடுவாளோ..?"

"கோங்ரா தெரிஞ்சுகிட்டே ஏகப்பட்ட கேள்வி கேக்கறீங்க..!"

"ஓய்.. என்னடி.. ஏதோ சமையல் ரெசிபி பத்தி கேக்கறேன்னு பார்த்தா என் பேரே கோங்குரான்னு மாறி போத்தாவா?"

"இந்த என்னடில மரியாதை இருக்கற மாதிரி தெரியலையே.."

"அதுக்காக என்னங்கடின்னா கூப்பிட முடியும்.. இதுதான் எனக்கு வசதியா இருக்குது.. மரியாதை வேணும்னா வச்சுக்க இல்லனா தூக்கி போட்டுடு..!"

சிரித்து பேசிக்கொண்டே இருவருமாக உண்டு முடித்தனர்..

"வீட்டு சாப்பாடு சாப்பிட்டாதான் மனசு நிறைவா இருக்குது..!" வயிற்றை தடவினான் ரிஷி.. கழுத்து வரை உண்ட போதும் அவன் வயிறு தட்டையாகத்தான் இருந்தது..

"ஓய்.. என்ன அப்படி பாக்கற..?"

"நீங்க சிக்ஸ் பேக் வச்சிருக்கீங்களா.. இல்ல எதுக்காக கேட்கிறேன்னா சிக்கனும் மட்டனும் தந்து உங்க ஹெல்த்தை நான் கெடுத்துட கூடாதே..?"

"சிக்ஸ் பேக் எல்லாம் இல்ல.. பட் வொர்க் அவுட் பண்ணி உடம்பை ஃபிட்டா வச்சிருக்கேன் அவ்வளவுதான்..! நீ என்ன தந்தாலும் சாப்பிடுவேன் அதுக்கேத்த மாதிரி ஒர்க்அவுட் பண்ணி உடம்பை கட்டுக்கோப்பா வச்சிக்குவேன்.. எனக்கு ஹெல்த் கான்ஷியஸ் உண்டு.."

"ப்ச்.. எனக்கு தான் அந்த அக்கறையெல்லாம் இல்ல.. கண்டமேனிக்கு ஊதிப் போய்..

"நுவ்வு புட்ட பொம்மா ஜேஜம்மா..!"

"போம்மாவா.. எங்க போகணும்..?"

சிரித்தான் மகரிஷி..

"விடுடி.. என் சந்திராம்மா எப்படி இருக்காங்க.."

என் சந்திராம்மா.. என் அருந்ததி.. எல்லாம் அவனுடையதாம்..

"அவளுக்கென்ன ரொம்ப நல்லாவே இருக்கா..! எனக்கு காலையில வரைக்கும் ரெண்டு பேரும் ஃபோன் பண்ணி நல்லா அரட்டை அடிச்சிட்டு புதுசா விசாரிக்கிறீங்க.."

"மோத்தி பய உன் சமையல சாப்பிட்டு நல்ல ஊட்டமா இருக்கிற மாதிரி தெரியுதே..! அளவா சாப்பாடு போடு இல்லன்னா தின்னுட்டு தின்னுட்டு தூங்குவான் சோம்பேறி பைய.."

"அப்படியெல்லாம் இல்ல ரெண்டு நாள் எங்க ரெண்டு பேரையும் ரொம்ப நல்லாவே பாத்துக்கிட்டான்.." என்றவளை ஆச்சரியமாக பார்த்தான் ரிஷி..

கண்கள் சுழற்றிக் கொண்டு வந்தது.. கொட்டாவி விட்டபடி விழிகளை மூடி திறந்தான்..

"ரொம்ப களைப்பா தெரியுறீங்க போய் கொஞ்ச நேரம் ஓய்வெடுங்க.."

"போறேன்டி.. கொஞ்ச நேரம் உன் கிட்ட பேசிட்டு போறேன் விரட்டாத.." என்றபடி கூடத்தின் வெறுந்தரையில் படுத்தான்..

"உங்க கிட்ட ஒன்னு கேட்கணும்.."

"என்னையும் வேணா கேளு.. தரேன்..!"

அருந்ததி நிமிர்ந்து பார்த்தாள்..

"என்ன வேணா கேளு தரேன்னு சொன்னேன்.."

"விவாகரத்து எப்படி வாங்கணும்..!"

அவள் கேள்வியில் மகரிஷியின் முகம் மாறியது.. கண்களை குறுக்கினான்..

"என்னாச்சு அருந்ததி.."

"இல்ல அந்த ஆள் கிட்ட இருந்து ஒட்டு மொத்தமா உறவை முறிச்சுக்கலாம்னு பார்க்கறேன்.. விவாகரத்துக்கு என்ன செய்யணும் எங்க போகணும் எதுவும் தெரியல.. எனக்காக நீங்க கொஞ்சம் உதவி செய்ய முடியுமா..?"

"ஏதாவது பிரச்சனையா..?"

அருந்ததி அமைதியாக இருந்தாள்..

"அந்த ஆளு இங்க வந்தானா..!"

மௌனமாக தலையசைத்தாள் அருந்ததி..

மகரிஷியின் கைமுஷ்டி இறுகியது..

தொடரும்..
Semma...
Chandra avanga ammava nalla purinjukitta.. 👌
 
Active member
Joined
Sep 10, 2024
Messages
50
மதி உன்னோட அம்மாவை புரிஞ்சுட்டு நீ பேசுறது பண்றதெல்லாம் மகிழ்ச்சி அளிக்கிறது.. இதே போல எது நடந்தாலும் நீ அவ கூட நிக்கனும் 🥰
ஓய் கோங்ரா... தெலுங்கு புரியலனா நுவ்வு எந்தா வேணாலும் செப்பேவா ஒயிட்டி லேது... கம்மட்டு உண்டு... அக்கம் பக்கம் சூஸ்தினாவா... நா தெலுகு ஓகே வா
 
Top