• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 28

Member
Joined
Oct 26, 2024
Messages
60
எழுந்து அமர்ந்தவனின் முகம் இறுகிப் போயிருந்தது.. சில கணங்கள் மௌனத்திற்கு பின் என்ன நடந்துச்சு..! என்றான் அழுத்தமான குரலில்..

அந்தக் குரலும் பார்வையும் அவளை அசைய விடவில்லை.. எதையும் மறைக்கவும் முடியவில்லை.. நடந்ததை அச்சு பிறழாமல் கண்ணீரோடு அவனிடம் ஒப்பித்திருந்தாள் அருந்ததி..

சொல்லி முடித்த பிறகும் விசித்து தேம்பி கொண்டிருந்தவளை முதுகை பற்றி தன் மார்போடு சேர்த்துக்கொள்ளத்தான் நினைக்கிறான்.. ஆனால் முடியாதே..!

அமைதியாக அவள் அழுவதை ஒரு சில கணங்கள் பார்த்துக் கொண்டிருந்தவன் சட்டென எழுந்து அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டான்..

என்ன நடக்கிறது.. என்ன நடக்கப்போகிறது எதுவும் புரியாத நிலையில் அமைதியாக எழுந்து நின்று சாத்திய கதவையே பார்த்துக் கொண்டிருந்தாள் அருந்ததி..

உடைமாற்றிக் கொண்டு வெளியே வந்தவன் அருந்ததியை ஏறெடுத்தும் பார்க்காமல் வாசல் நோக்கி நகர.. அவன் முகத்தில் தெரிந்த கோபத்தின் உச்சம் கண்டு நடக்கப்போவதை ஓரளவு யூகித்திருந்தவள்.. அவசரமாக அவன் முன்பு வந்து நின்று வழிமறித்தாள்..

"எ.. எங்க போறீங்க..?"

"வேற எங்க போவாங்க..! வீட்டுக்கு வந்து இவ்வளவு பிரச்சனை பண்ணியிருக்கான் அவனை சும்மா விட சொல்றியா..?"

"வேண்டாம் வேண்டாம் நீங்க போக வேண்டாம்."

"ஏன்.. ஏன் நான் போக கூடாது.. என்னை மீட் பண்ணி பேசணும்னு அந்த எ** பொறுக்கி சொன்னதா நீதான சொன்ன.. இப்ப நானே போய் என்ன விஷயம்னு கேக்கறேன்.."

"வேண்டாங்க பிரச்சனை வேண்டாம் விட்ருங்க..!"

"விட முடியாது அருந்ததி.. வீட்டு வாசல்ல நின்னு பிரச்சினை பண்ணி இருக்கான்.. உன்னை அசிங்கப்படுத்திட்டு போயிருக்கான் இவ்வளவும் தெரிஞ்சு அமைதியா இருந்தா அப்புறம் நான் என்னடி ஆம்பள.. போய் அவனை ஒரு கை பாக்காம விட மாட்டேன்.." என்றபடி சட்டையை முழங்கை வரை இழுத்து விட்டவனின் பற்கள் தாடைக்குள் அரைபட்டன..

"ஐயோ நான் சொல்றது உங்களுக்கு புரியல.. நீங்க போய் சண்டை போட்ட தேவையில்லாத பிரச்சினை வரும்.. உங்களையும் என்னையும் சேர்த்து வச்சு இன்னும் அசிங்கமா தப்பா பேசுவான்.. ஏற்கனவே இருக்கிற பிரச்சினை போதாதா..?"

"இதுக்கு அப்புறம் தான் உன்னையும் என்னையும் சேர்த்து வச்சு தப்பா பேசணுமா..! இதுக்கு முன்னாடி யாருமே பேசலைன்னு நினைக்கறியா..?"

அருந்ததி அதிர்ந்து விழித்தாள்..

"பேசுறவங்க பேசிட்டே தான் இருப்பாங்க அருந்ததி.. இதை இப்படியே விட்டா நாளைக்கு தட்டிக் கேட்க ஆள் இல்லைங்கற தைரியத்துல என்ன வேணா செய்யலாங்கிற லெவலுக்கு போய்டுவான்.. இனி என் வீட்ல வந்து நிக்கிறதுக்கு முன்னாடி ஆயிரம் தடவ யோசிக்கணும் அவன்..

"ஒ.. ஒரு நிமிஷம்..! நான் சொல்றத பொறுமையா கேளுங்க.. போனது போகட்டும்.. தேவையில்லாம நாமளே பிரச்சனையை இழுத்து வச்சுக்க வேண்டாம்.. இனி அவன் திரும்பி வந்தா பார்த்துக்கலாம்.. விவாகரத்து வாங்கிட்டா அவனுக்கும் எனக்கும் இடையில எந்த ஒட்டும் இல்லை உறவும் இல்லைன்னு ஆகிடும்.. அதுக்கப்புறம் இந்த மாதிரி பிரச்சனையெல்லாம் இருக்காது.. ரொம்ப நாளா நான் யோசிச்சுட்டு இருந்த விஷயம் ஆனா இதுக்காக யார் கிட்ட போய் பேசணும் என்ன செய்யணும்னு எதுவுமே தெரியல.. அதனாலதான் அமைதியா இருந்தேன்.. தயவுசெஞ்சு இந்த ஒரு விஷயத்துல நீங்க எனக்கு உதவி செய்யுங்க..! ப்ளீஸ்.." அருந்ததியின் கெஞ்சலான பேச்சும் கோரிக்கையும் அவனை நிதானப்படுத்தி இருந்தது...

உதடு குவித்து காற்றை வெளியிட்டபடி அவளைப் பார்த்தான்..

"சரி நான் போகல.. ஆனா மறுபடி அவனா தேடி வந்து பிரச்சனை செஞ்சா அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன் சொல்லிட்டேன்.."

அருந்ததி நிம்மதி பெருமூச்சு விட்டாள்..

"அப்புறம் அந்த டைவர்ஸ்..?"

முன் கை கட்டி அவளை கூர்மையாக பார்த்தான்..

"டிவோஸ் பண்ணிட்டு அடுத்து என்ன பிளான்..?"

அருந்ததி விழித்தாள்..

"என்ன பிளான்.. அவ்வளவுதான்.. அதுக்கு மேல என்ன இருக்கு.. சந்திரமதிய நல்லபடியா வளர்க்கணும்.."

"அவ்வளவுதானா..?"

"ம்ம்.. வேறென்ன?"

"உன் வாழ்க்கை.."

அருந்ததி வெறுமையாக சிரித்தாள்..

"இதோ இப்ப வாழ்ந்துட்டு இருக்கேனே.. இதுதான வாழ்க்கை.. இனியும் இப்படித்தான் போகப்போகுது.." என்ற போதிலும் புதிதாக மலர்ந்த ஆசைகள் கொத்து பூக்களாக காற்றில் அசைந்தாடின..! ஆனால் அதற்கான தகுதி தனக்கு இல்லையே என்பதுதான் அவள் ஆழ்மன ஆதங்கம்..

"மனம் பெல்லி செஸ்குந்தாவா பொம்மா..?"

"பல்லியா..? எங்க..?" பதறி விலகி வந்தவள் திரும்பி அவன் நெஞ்சோடு இடித்துக் கொள்ள அவனுக்குள் அத்தனை சிரிப்பு..

அவள் தோளை பற்றி தன் பக்கம் திருப்பினான்..

தோளில் பதிந்திருந்த கைகள் அங்கேயே நிலைத்திருக்க அருந்ததிக்குள் இன்பமான சிலிர்ப்பும்.. மௌனமான விதிவிதிர்ப்பும்..

"பல்லி இல்ல.. பெல்லின்னா.." என்றவன் இழுத்து மூச்சுவிட்டு..

"முதல்ல டிவோஸ்க்கு ஃபார்மாலிட்டி முடியட்டும்.. எனக்கு தெரிஞ்ச ஒரு வக்கீல் இருக்கார்.. நாளைக்கு லீவு போட்டுடு.. அவர போய் பாக்கலாம் அடுத்து என்ன செய்யணும்னு அவர் சொல்லுவார்.." என்றான்..

ம்ம்.. என்றவள் அகலப் திறந்த விழிகளோடு அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்..

அந்த விழிகள் தன்னை விழுங்குவதாய் தோன்றியது அவனுக்கு..

அழுத்தமாய் பதிந்திருந்த இரு கரங்களின் பத்து விரல்களும் தோள்களில் சுவடுகளை தந்துவிடுமளவிற்கு இதயத்திற்குள் பாதிப்பு..

கையை எடுங்களேன் என்று சொல்ல தயக்கம்.. அவன் தவறாக நினைத்து விட்டால்..?

அவன் ஸ்பரிசத்தில் உதிர்ந்து கொண்டிருக்கும் ஹார்மோன் பூக்களை மாலையாக தொடுத்து கொண்டிருந்தாள்..

"அவ்வளவுதானா..?"

"வேற என்ன வேணும்..?"

"நீங்க என் தோள்ல கை வச்சிருக்கீங்க.. எடுக்க மறந்து போயிட்டீங்க.."

சட்டென கையை எடுத்துக் கொண்டவன் அப்படியே அந்தரத்தில் தன் கரத்தை நிறுத்தியவாறு.. "மறக்கல.." என்றபடி கண் சிமிட்டி சிரித்து வாசலை தாண்டி வெளியே வந்தான்..

"மறுபடி எங்க போறீங்க..?"

"எங்கேயும் போகல தாயே.. ஐ நீட் சம் பிரஷ் ஆக்சிஜன்..! மூச்சு முட்டுது.." என்றவன் திண்ணையில் வந்து அமர்ந்தான்..

"அப்படி என்ன பண்ணிட்டேன் நான் .. கோங்ரா.." அருந்ததி உள்ளே சென்றுவிட்டாள்..

மாலையில் பள்ளி முடிந்து வந்த சந்திரமதி வாசலில் அமர்ந்திருந்த மகரிஷியை கண்டு

"ரிஷிஇஇ.. என முகம் கொள்ளா புன்னகையுடன் புத்தகப் பையை தூக்க முடியாமல் தூக்கியபடி ஓடி வந்து அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு.. எந்தவித தயக்கமும் இல்லாமல் மிக இயல்பாக பேசிக் கொண்டிருந்தாள்..

அனைத்தையும் அறையின் உள்பக்கமிருந்து பார்த்துக் கொண்டிருந்தாள் அருந்ததி..

தந்தையின் அன்பு வாசனை கூட என்னவென்று தெரியாமல் வளர்ந்தவள் அருந்ததி.. அதே துர்பாக்கிய நிலையில் தகப்பனின் ஆதரவின்றி தன் மகளும் தவிப்பதை எண்ணி நெஞ்சுக்குள் அவள் அனுபவித்த சஞ்சலங்கள் கொஞ்ச நஞ்சமில்லை..

இப்போது மகரிஷியும் சந்திரமதியும் பாசத்துடன் பேசிக் கொண்டிருக்கும் அந்த சாயல்.. ஒரு அன்பான தந்தையும் பாசமிகுந்த மகளும் இப்படித்தான் பேசிக்கொள்வார்களோ என சிதறிய பன்னீர் தூறல்களாக நறுமணத்தோடு எண்ண வைத்தது ..

அதிகப்படியாக யோசிக்கிறோமோ என்றும் தோன்றாமல் இல்லை..

"கிளாஸ் டெஸ்ட் வச்சாங்க ரிஷி.. சயின்ஸ்ல நான் பத்துக்கு ஏழு.." பேப்பரை எடுத்து அவனிடம் காண்பித்து பெருமைப்பட்டுக் கொண்டிருந்தாள் சந்திரமதி..

"ம்ம்.. குட் இம்ப்ரூவ்மெண்ட்..
அப்புறம் மேக்ஸ்..? ஹோம் வொர்க் என்ன கொடுத்தாங்க..! நான் இல்லாத ரெண்டு நாளும் ஒழுங்கா படிச்சியா..? காலையில சீக்கிரம் எழுந்தியா..? ஹேண்ட் ரைட்டிங் டெவலப் பண்றதுக்கு தினமும் அரை மணி நேரம் எழுதி பார்க்க சொன்னேன் எங்க நோட்டை காட்டு..‌" பாசப்பொழிவுக்கு பின் கறார் வாத்தியாராக அவளை பிடித்துக் கொண்டான் ரிஷி..

இரவு வழக்கம் போல் ஒன்றாக உணவு..

அன்று என்னென்னவோ நடந்து போனதில்.. புதுமணப்பெண் போல் தலைகால் புரியாத மகிழ்ச்சியில் அடுத்த நாள் டிபனுக்காக அரிசி உளுந்து ஊறப் போட மறந்திருந்தாள் அருந்ததி..

இரவு 9:00 மணிக்கு மேல் தான் இந்த விஷயமே ஞாபகம் வந்தது..

"ஐயோ அரிசி உளுந்து ஊற போடலையே.. மாவும் அரைக்க முடியாது.. போச்சு.. நாளைக்கு டிபனுக்கு என்ன செய்யறது..!"

சின்ன குழந்தை ஹோம் ஒர்க் செய்யாமல் மறந்து விட்டதை போல் தலையைப் பிடித்துக் கொண்டு விழித்தவளை அதிசயமாக பார்த்தாள் சந்திரமதி..

மிகத் துயரமான தருணங்களில் கூட இது போன்ற மறதி ஏற்பட்டதில்லை தன் அன்னைக்கு.. பிரபாகரன் வந்து கத்திவிட்டு சென்றபோது கூட. எந்த காரியமும் நிற்கவில்லையே..?

அதற்கு எதிர்மாறான மகிழ்ச்சி முக்கிய வேலைகளை மறக்கடித்து விடுகிறதோ..!

"ஏன் டிபனுக்கு இட்லி தான் போடணுமா என்ன..?"

"வேற என்ன செய்யறது.."

"பொங்கல்.. வடை.."

"வடைக்கு மட்டும் பருப்பு ஊற போட வேண்டாமா..?"

"காலையில ஒரு ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடி எழுந்து உளுந்தும் கடலைப்பருப்பு ஊற வச்சிடு.. சாப்பிடறவங்களுக்கும் ஒரு சேஞ்ச் வேணும் இல்ல..!"

"வாரத்துல மூணு நாலு நாள் இட்லி மத்த ரெண்டு நாள் பொங்கல் பூரி.. இந்த மாதிரி மெனு மாத்திக்கோ அருந்ததி.. அப்பதான் உனக்கும் சலிப்பு தட்டாது.. தினமும் மாவரைக்க வேண்டிய கஷ்டமும் இருக்காது.."

"ம்ம்..! என்னதான் பொங்கல் பூரி.. குருமா வடைன்னு செஞ்சாலும் பாதிப்பேர் இட்லி தான் கேப்பாங்க..! இட்லி வாங்கிட்டு கொஞ்சமா மத்ததையும் வாங்கிக்கிறவங்க உண்டு.. எல்லாத்தையும் சேர்த்து செய்ய முடியாது.. தாவு தீர்ந்து போயிடும்.." மலைப்பாக கண்களை உருட்டினாள் அருந்ததி..

"ஒரு வாரம் ட்ரை பண்ணி பாரு அருந்ததி.. ஒத்து வரலைனா அதுக்கு ஏத்த மாதிரி வேற மாத்திக்கலாம்.." என்றான் ரிஷி..

தன் காலை நேர வியாபாரத்தில் கூட அக்கறை எடுத்து ஆலோசனை சொல்லும் விதத்திலும் சேர்த்து கவரப்பட்டாள் அருந்ததி.. பட்டாம் பூச்சிக்கும் பூகம்பத்திற்கும் தொடர்புண்டா தெரியாது.. அவன் சிரித்தால் அருந்ததிக்குள் சின்ன சின்ன இனிய பூகம்பங்கள் வெடிப்பது மட்டும் ஆதாரப் பூர்வ உண்மை..

வெகு நேரம் அரட்டை அடித்து விட்டு உறக்கத்திற்காக தனியே பிரிந்து செல்லும்போது ரிஷி பார்த்த பார்வையில் ஏதோ ஒன்று உரிமையோடு எழுபது சதவீதம் கூடியிருந்ததை அவளால் உணர முடிந்தது..

படுக்கையை விரித்து கூடத்தில் தாயும் மகளுமாக படுத்துக்கொண்டனர்..

ரிஷி அறைக் கதவை தாழிடுவதில்லை.. கதவு சம்பிரதாயத்துக்காக சாத்தி வைக்கப்பட்டிருக்கிறது..

மறுநாள் காலையில் அவன் சொன்னது போல் பொங்கல் வடை சட்னி சாம்பார்.. மற்றும் தயாரித்து வியாபாரத்திற்காக வைத்திருந்தாள்..

"ஐயோ இட்லி இல்லையா.. பொங்கலா..! ஏன் அருந்ததி வேலைக்கும் ஸ்கூலுக்கும் போறவங்க தூக்க மாத்திரை சாப்பிட்டது போல மந்தமா தூங்கி வழியறதுக்கா..? அடடா உன்னை நம்பி வீட்ல டிபன் செய்யாமல் விட்டது தப்பா போச்சே..!"

"நிஜமாக இட்லி இல்லையா.. ச..ரி பொங்கலே குடு.. ம்ம்.. வடையும் சேர்த்துதான்.."

சிலர் விரும்பி வாங்கி சென்றனர்.. சிலர் வேண்டா வெறுப்பாக தான் வாங்கி சென்றனர்..

"பாருங்க நான் சொல்லல..! தினமும் சாப்பிட்டாலும் எல்லாரும் இட்லி தவிர வேற வெரைட்டிக்கு மாற மாட்டாங்க.." என்று ரிஷியிடம் முகம் வாட சொன்னாள் அருந்ததி..

"ம்ம்.. பொறு அதுக்குள்ள என்ன அவசரம்..‌ நாளைக்கு என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்..‌"

"என்ன சொல்லுவாங்க இட்லி இருக்கான்னு கேப்பாங்க.. இந்த ஏரியால அவ்வளவா பொங்கல் வடை பூரி எல்லாம் விரும்பி சாப்பிட மாட்டாங்க வாத்தியாரே.."

"நானும் இன்னைக்கு இதே பொங்கலைதான் சாப்பிட்டேன்.. அந்த நம்பிக்கையிலதான் சொல்றேன் கொஞ்சம் வெயிட் பண்ணு.." என்றான் ரிஷி..

சந்திரமதியை பள்ளிக்கு அனுப்பிவிட்டு இருவரும் புறப்பட்டு சென்று வக்கீலை சந்தித்தார்கள்..!

"மனமொத்த பிரிவு அதாவது மியூச்சுவல் டிவோர்ஸ் னா பிரச்சனை இல்லை.. ஈஸியா கிடைச்சிடும்.. இல்லைன்னா நம்ம பக்கம் பாயிண்ட்ஸ் பலமா இருக்கணும்.. அவங்க தரப்பு விவாகரத்து தர மறுத்துட்டா கேஸ் இழுத்தடிச்சுக்கிட்டே போகும்.. பட் கவலைப்படாதீங்க.. என்னால முடிஞ்சதை செய்யறேன்.." வக்கீல் தாமோதரன் நம்பிக்கை கொடுத்து அனுப்பி வைத்தார்..

அன்றொரு நாள் டெலிவரி ஸ்டாஃப் அனைவரையும் மீட்டிங் என்று பிரதான அலுவலகத்திற்கு வரச் சொல்லி இருந்தனர் ரெடி கம்பெனி நிர்வாகத்தார்..

மீட்டிங் ஹாலில் அனைவரையும் காத்திருக்க சொல்லியிருக்க பொழுது போகாமல் ஃபோனில் youtube ஷாட்ஸ்களை ஓடவிட்டாள் அருந்ததி..

சங்கிலித் தொடர்போல் ஒவ்வொன்றிலும் தொடர்புடைய வீடியோக்களாக மாறி மாறி வந்ததில் எங்கேயோ ஆரம்பித்து எந்த காலத்திலோ முடிந்து பேராசிரியர் துரோணா மகரிஷி கல்லூரி பெண்ணுக்கு தந்த பாலியல் தொந்தரவு தொடர்பான சர்ச்சை என்று காணொளி தமிழ் கேப்ஷனோடு அவள் கண்ணில்தானா வந்து விழவேண்டும்..

துரோணா மகரிஷி என்று பெரிதாக்கப்பட்ட அவன் ஃபோட்டோ வந்ததில் சுவாரசியமாக அந்த வீடியோவை கிளிக் செய்தவள் சொல்லப்பட்ட செய்திகளில் உறைந்து போனாள்.. அந்த சர்ச்சையோடு தொடர்புடைய அடுத்தடுத்த வீடியோக்கள் வரிசையில் வந்து நின்றன.. அத்தனை வீடியோக்களையும் கிளிக் செய்து பார்த்தவள் கண்களில் வழிந்திருந்த கண்ணீரை கவனிக்கவில்லை.. பக்கத்தில் இருந்த பெண் "ஏம்மா அழறீங்க?" என்று கேட்கும் வரை..

கண்ணீரை துடைத்துக்கொண்டு ஒன்றும் இல்லை என்ற தலையசைத்தவளிள் இதயம் நின்று போனதா அல்லது இன்னும் துடித்துக் கொண்டிருக்கிறதா அவளுக்கே புரியவில்லை..

தொடரும்..

இனி jejamma என்ன செய்வாங்க? .. ரிஷி மேல நம்பிக்கை இருக்குமா?.. என்ன நடந்தது என்று கேட்பாளா? இல்ல அவளும் அதை எல்லாம் நம்பிடுவாங்களா?.. waiting for next ud.
 

Lee

New member
Joined
Jun 24, 2025
Messages
5
எழுந்து அமர்ந்தவனின் முகம் இறுகிப் போயிருந்தது.. சில கணங்கள் மௌனத்திற்கு பின் என்ன நடந்துச்சு..! என்றான் அழுத்தமான குரலில்..

அந்தக் குரலும் பார்வையும் அவளை அசைய விடவில்லை.. எதையும் மறைக்கவும் முடியவில்லை.. நடந்ததை அச்சு பிறழாமல் கண்ணீரோடு அவனிடம் ஒப்பித்திருந்தாள் அருந்ததி..

சொல்லி முடித்த பிறகும் விசித்து தேம்பி கொண்டிருந்தவளை முதுகை பற்றி தன் மார்போடு சேர்த்துக்கொள்ளத்தான் நினைக்கிறான்.. ஆனால் முடியாதே..!

அமைதியாக அவள் அழுவதை ஒரு சில கணங்கள் பார்த்துக் கொண்டிருந்தவன் சட்டென எழுந்து அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டான்..

என்ன நடக்கிறது.. என்ன நடக்கப்போகிறது எதுவும் புரியாத நிலையில் அமைதியாக எழுந்து நின்று சாத்திய கதவையே பார்த்துக் கொண்டிருந்தாள் அருந்ததி..

உடைமாற்றிக் கொண்டு வெளியே வந்தவன் அருந்ததியை ஏறெடுத்தும் பார்க்காமல் வாசல் நோக்கி நகர.. அவன் முகத்தில் தெரிந்த கோபத்தின் உச்சம் கண்டு நடக்கப்போவதை ஓரளவு யூகித்திருந்தவள்.. அவசரமாக அவன் முன்பு வந்து நின்று வழிமறித்தாள்..

"எ.. எங்க போறீங்க..?"

"வேற எங்க போவாங்க..! வீட்டுக்கு வந்து இவ்வளவு பிரச்சனை பண்ணியிருக்கான் அவனை சும்மா விட சொல்றியா..?"

"வேண்டாம் வேண்டாம் நீங்க போக வேண்டாம்."

"ஏன்.. ஏன் நான் போக கூடாது.. என்னை மீட் பண்ணி பேசணும்னு அந்த எ** பொறுக்கி சொன்னதா நீதான சொன்ன.. இப்ப நானே போய் என்ன விஷயம்னு கேக்கறேன்.."

"வேண்டாங்க பிரச்சனை வேண்டாம் விட்ருங்க..!"

"விட முடியாது அருந்ததி.. வீட்டு வாசல்ல நின்னு பிரச்சினை பண்ணி இருக்கான்.. உன்னை அசிங்கப்படுத்திட்டு போயிருக்கான் இவ்வளவும் தெரிஞ்சு அமைதியா இருந்தா அப்புறம் நான் என்னடி ஆம்பள.. போய் அவனை ஒரு கை பாக்காம விட மாட்டேன்.." என்றபடி சட்டையை முழங்கை வரை இழுத்து விட்டவனின் பற்கள் தாடைக்குள் அரைபட்டன..

"ஐயோ நான் சொல்றது உங்களுக்கு புரியல.. நீங்க போய் சண்டை போட்ட தேவையில்லாத பிரச்சினை வரும்.. உங்களையும் என்னையும் சேர்த்து வச்சு இன்னும் அசிங்கமா தப்பா பேசுவான்.. ஏற்கனவே இருக்கிற பிரச்சினை போதாதா..?"

"இதுக்கு அப்புறம் தான் உன்னையும் என்னையும் சேர்த்து வச்சு தப்பா பேசணுமா..! இதுக்கு முன்னாடி யாருமே பேசலைன்னு நினைக்கறியா..?"

அருந்ததி அதிர்ந்து விழித்தாள்..

"பேசுறவங்க பேசிட்டே தான் இருப்பாங்க அருந்ததி.. இதை இப்படியே விட்டா நாளைக்கு தட்டிக் கேட்க ஆள் இல்லைங்கற தைரியத்துல என்ன வேணா செய்யலாங்கிற லெவலுக்கு போய்டுவான்.. இனி என் வீட்ல வந்து நிக்கிறதுக்கு முன்னாடி ஆயிரம் தடவ யோசிக்கணும் அவன்..

"ஒ.. ஒரு நிமிஷம்..! நான் சொல்றத பொறுமையா கேளுங்க.. போனது போகட்டும்.. தேவையில்லாம நாமளே பிரச்சனையை இழுத்து வச்சுக்க வேண்டாம்.. இனி அவன் திரும்பி வந்தா பார்த்துக்கலாம்.. விவாகரத்து வாங்கிட்டா அவனுக்கும் எனக்கும் இடையில எந்த ஒட்டும் இல்லை உறவும் இல்லைன்னு ஆகிடும்.. அதுக்கப்புறம் இந்த மாதிரி பிரச்சனையெல்லாம் இருக்காது.. ரொம்ப நாளா நான் யோசிச்சுட்டு இருந்த விஷயம் ஆனா இதுக்காக யார் கிட்ட போய் பேசணும் என்ன செய்யணும்னு எதுவுமே தெரியல.. அதனாலதான் அமைதியா இருந்தேன்.. தயவுசெஞ்சு இந்த ஒரு விஷயத்துல நீங்க எனக்கு உதவி செய்யுங்க..! ப்ளீஸ்.." அருந்ததியின் கெஞ்சலான பேச்சும் கோரிக்கையும் அவனை நிதானப்படுத்தி இருந்தது...

உதடு குவித்து காற்றை வெளியிட்டபடி அவளைப் பார்த்தான்..

"சரி நான் போகல.. ஆனா மறுபடி அவனா தேடி வந்து பிரச்சனை செஞ்சா அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன் சொல்லிட்டேன்.."

அருந்ததி நிம்மதி பெருமூச்சு விட்டாள்..

"அப்புறம் அந்த டைவர்ஸ்..?"

முன் கை கட்டி அவளை கூர்மையாக பார்த்தான்..

"டிவோஸ் பண்ணிட்டு அடுத்து என்ன பிளான்..?"

அருந்ததி விழித்தாள்..

"என்ன பிளான்.. அவ்வளவுதான்.. அதுக்கு மேல என்ன இருக்கு.. சந்திரமதிய நல்லபடியா வளர்க்கணும்.."

"அவ்வளவுதானா..?"

"ம்ம்.. வேறென்ன?"

"உன் வாழ்க்கை.."

அருந்ததி வெறுமையாக சிரித்தாள்..

"இதோ இப்ப வாழ்ந்துட்டு இருக்கேனே.. இதுதான வாழ்க்கை.. இனியும் இப்படித்தான் போகப்போகுது.." என்ற போதிலும் புதிதாக மலர்ந்த ஆசைகள் கொத்து பூக்களாக காற்றில் அசைந்தாடின..! ஆனால் அதற்கான தகுதி தனக்கு இல்லையே என்பதுதான் அவள் ஆழ்மன ஆதங்கம்..

"மனம் பெல்லி செஸ்குந்தாவா பொம்மா..?"

"பல்லியா..? எங்க..?" பதறி விலகி வந்தவள் திரும்பி அவன் நெஞ்சோடு இடித்துக் கொள்ள அவனுக்குள் அத்தனை சிரிப்பு..

அவள் தோளை பற்றி தன் பக்கம் திருப்பினான்..

தோளில் பதிந்திருந்த கைகள் அங்கேயே நிலைத்திருக்க அருந்ததிக்குள் இன்பமான சிலிர்ப்பும்.. மௌனமான விதிவிதிர்ப்பும்..

"பல்லி இல்ல.. பெல்லின்னா.." என்றவன் இழுத்து மூச்சுவிட்டு..

"முதல்ல டிவோஸ்க்கு ஃபார்மாலிட்டி முடியட்டும்.. எனக்கு தெரிஞ்ச ஒரு வக்கீல் இருக்கார்.. நாளைக்கு லீவு போட்டுடு.. அவர போய் பாக்கலாம் அடுத்து என்ன செய்யணும்னு அவர் சொல்லுவார்.." என்றான்..

ம்ம்.. என்றவள் அகலப் திறந்த விழிகளோடு அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்..

அந்த விழிகள் தன்னை விழுங்குவதாய் தோன்றியது அவனுக்கு..

அழுத்தமாய் பதிந்திருந்த இரு கரங்களின் பத்து விரல்களும் தோள்களில் சுவடுகளை தந்துவிடுமளவிற்கு இதயத்திற்குள் பாதிப்பு..

கையை எடுங்களேன் என்று சொல்ல தயக்கம்.. அவன் தவறாக நினைத்து விட்டால்..?

அவன் ஸ்பரிசத்தில் உதிர்ந்து கொண்டிருக்கும் ஹார்மோன் பூக்களை மாலையாக தொடுத்து கொண்டிருந்தாள்..

"அவ்வளவுதானா..?"

"வேற என்ன வேணும்..?"

"நீங்க என் தோள்ல கை வச்சிருக்கீங்க.. எடுக்க மறந்து போயிட்டீங்க.."

சட்டென கையை எடுத்துக் கொண்டவன் அப்படியே அந்தரத்தில் தன் கரத்தை நிறுத்தியவாறு.. "மறக்கல.." என்றபடி கண் சிமிட்டி சிரித்து வாசலை தாண்டி வெளியே வந்தான்..

"மறுபடி எங்க போறீங்க..?"

"எங்கேயும் போகல தாயே.. ஐ நீட் சம் பிரஷ் ஆக்சிஜன்..! மூச்சு முட்டுது.." என்றவன் திண்ணையில் வந்து அமர்ந்தான்..

"அப்படி என்ன பண்ணிட்டேன் நான் .. கோங்ரா.." அருந்ததி உள்ளே சென்றுவிட்டாள்..

மாலையில் பள்ளி முடிந்து வந்த சந்திரமதி வாசலில் அமர்ந்திருந்த மகரிஷியை கண்டு

"ரிஷிஇஇ.. என முகம் கொள்ளா புன்னகையுடன் புத்தகப் பையை தூக்க முடியாமல் தூக்கியபடி ஓடி வந்து அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு.. எந்தவித தயக்கமும் இல்லாமல் மிக இயல்பாக பேசிக் கொண்டிருந்தாள்..

அனைத்தையும் அறையின் உள்பக்கமிருந்து பார்த்துக் கொண்டிருந்தாள் அருந்ததி..

தந்தையின் அன்பு வாசனை கூட என்னவென்று தெரியாமல் வளர்ந்தவள் அருந்ததி.. அதே துர்பாக்கிய நிலையில் தகப்பனின் ஆதரவின்றி தன் மகளும் தவிப்பதை எண்ணி நெஞ்சுக்குள் அவள் அனுபவித்த சஞ்சலங்கள் கொஞ்ச நஞ்சமில்லை..

இப்போது மகரிஷியும் சந்திரமதியும் பாசத்துடன் பேசிக் கொண்டிருக்கும் அந்த சாயல்.. ஒரு அன்பான தந்தையும் பாசமிகுந்த மகளும் இப்படித்தான் பேசிக்கொள்வார்களோ என சிதறிய பன்னீர் தூறல்களாக நறுமணத்தோடு எண்ண வைத்தது ..

அதிகப்படியாக யோசிக்கிறோமோ என்றும் தோன்றாமல் இல்லை..

"கிளாஸ் டெஸ்ட் வச்சாங்க ரிஷி.. சயின்ஸ்ல நான் பத்துக்கு ஏழு.." பேப்பரை எடுத்து அவனிடம் காண்பித்து பெருமைப்பட்டுக் கொண்டிருந்தாள் சந்திரமதி..

"ம்ம்.. குட் இம்ப்ரூவ்மெண்ட்..
அப்புறம் மேக்ஸ்..? ஹோம் வொர்க் என்ன கொடுத்தாங்க..! நான் இல்லாத ரெண்டு நாளும் ஒழுங்கா படிச்சியா..? காலையில சீக்கிரம் எழுந்தியா..? ஹேண்ட் ரைட்டிங் டெவலப் பண்றதுக்கு தினமும் அரை மணி நேரம் எழுதி பார்க்க சொன்னேன் எங்க நோட்டை காட்டு..‌" பாசப்பொழிவுக்கு பின் கறார் வாத்தியாராக அவளை பிடித்துக் கொண்டான் ரிஷி..

இரவு வழக்கம் போல் ஒன்றாக உணவு..

அன்று என்னென்னவோ நடந்து போனதில்.. புதுமணப்பெண் போல் தலைகால் புரியாத மகிழ்ச்சியில் அடுத்த நாள் டிபனுக்காக அரிசி உளுந்து ஊறப் போட மறந்திருந்தாள் அருந்ததி..

இரவு 9:00 மணிக்கு மேல் தான் இந்த விஷயமே ஞாபகம் வந்தது..

"ஐயோ அரிசி உளுந்து ஊற போடலையே.. மாவும் அரைக்க முடியாது.. போச்சு.. நாளைக்கு டிபனுக்கு என்ன செய்யறது..!"

சின்ன குழந்தை ஹோம் ஒர்க் செய்யாமல் மறந்து விட்டதை போல் தலையைப் பிடித்துக் கொண்டு விழித்தவளை அதிசயமாக பார்த்தாள் சந்திரமதி..

மிகத் துயரமான தருணங்களில் கூட இது போன்ற மறதி ஏற்பட்டதில்லை தன் அன்னைக்கு.. பிரபாகரன் வந்து கத்திவிட்டு சென்றபோது கூட. எந்த காரியமும் நிற்கவில்லையே..?

அதற்கு எதிர்மாறான மகிழ்ச்சி முக்கிய வேலைகளை மறக்கடித்து விடுகிறதோ..!

"ஏன் டிபனுக்கு இட்லி தான் போடணுமா என்ன..?"

"வேற என்ன செய்யறது.."

"பொங்கல்.. வடை.."

"வடைக்கு மட்டும் பருப்பு ஊற போட வேண்டாமா..?"

"காலையில ஒரு ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடி எழுந்து உளுந்தும் கடலைப்பருப்பு ஊற வச்சிடு.. சாப்பிடறவங்களுக்கும் ஒரு சேஞ்ச் வேணும் இல்ல..!"

"வாரத்துல மூணு நாலு நாள் இட்லி மத்த ரெண்டு நாள் பொங்கல் பூரி.. இந்த மாதிரி மெனு மாத்திக்கோ அருந்ததி.. அப்பதான் உனக்கும் சலிப்பு தட்டாது.. தினமும் மாவரைக்க வேண்டிய கஷ்டமும் இருக்காது.."

"ம்ம்..! என்னதான் பொங்கல் பூரி.. குருமா வடைன்னு செஞ்சாலும் பாதிப்பேர் இட்லி தான் கேப்பாங்க..! இட்லி வாங்கிட்டு கொஞ்சமா மத்ததையும் வாங்கிக்கிறவங்க உண்டு.. எல்லாத்தையும் சேர்த்து செய்ய முடியாது.. தாவு தீர்ந்து போயிடும்.." மலைப்பாக கண்களை உருட்டினாள் அருந்ததி..

"ஒரு வாரம் ட்ரை பண்ணி பாரு அருந்ததி.. ஒத்து வரலைனா அதுக்கு ஏத்த மாதிரி வேற மாத்திக்கலாம்.." என்றான் ரிஷி..

தன் காலை நேர வியாபாரத்தில் கூட அக்கறை எடுத்து ஆலோசனை சொல்லும் விதத்திலும் சேர்த்து கவரப்பட்டாள் அருந்ததி.. பட்டாம் பூச்சிக்கும் பூகம்பத்திற்கும் தொடர்புண்டா தெரியாது.. அவன் சிரித்தால் அருந்ததிக்குள் சின்ன சின்ன இனிய பூகம்பங்கள் வெடிப்பது மட்டும் ஆதாரப் பூர்வ உண்மை..

வெகு நேரம் அரட்டை அடித்து விட்டு உறக்கத்திற்காக தனியே பிரிந்து செல்லும்போது ரிஷி பார்த்த பார்வையில் ஏதோ ஒன்று உரிமையோடு எழுபது சதவீதம் கூடியிருந்ததை அவளால் உணர முடிந்தது..

படுக்கையை விரித்து கூடத்தில் தாயும் மகளுமாக படுத்துக்கொண்டனர்..

ரிஷி அறைக் கதவை தாழிடுவதில்லை.. கதவு சம்பிரதாயத்துக்காக சாத்தி வைக்கப்பட்டிருக்கிறது..

மறுநாள் காலையில் அவன் சொன்னது போல் பொங்கல் வடை சட்னி சாம்பார்.. மற்றும் தயாரித்து வியாபாரத்திற்காக வைத்திருந்தாள்..

"ஐயோ இட்லி இல்லையா.. பொங்கலா..! ஏன் அருந்ததி வேலைக்கும் ஸ்கூலுக்கும் போறவங்க தூக்க மாத்திரை சாப்பிட்டது போல மந்தமா தூங்கி வழியறதுக்கா..? அடடா உன்னை நம்பி வீட்ல டிபன் செய்யாமல் விட்டது தப்பா போச்சே..!"

"நிஜமாக இட்லி இல்லையா.. ச..ரி பொங்கலே குடு.. ம்ம்.. வடையும் சேர்த்துதான்.."

சிலர் விரும்பி வாங்கி சென்றனர்.. சிலர் வேண்டா வெறுப்பாக தான் வாங்கி சென்றனர்..

"பாருங்க நான் சொல்லல..! தினமும் சாப்பிட்டாலும் எல்லாரும் இட்லி தவிர வேற வெரைட்டிக்கு மாற மாட்டாங்க.." என்று ரிஷியிடம் முகம் வாட சொன்னாள் அருந்ததி..

"ம்ம்.. பொறு அதுக்குள்ள என்ன அவசரம்..‌ நாளைக்கு என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்..‌"

"என்ன சொல்லுவாங்க இட்லி இருக்கான்னு கேப்பாங்க.. இந்த ஏரியால அவ்வளவா பொங்கல் வடை பூரி எல்லாம் விரும்பி சாப்பிட மாட்டாங்க வாத்தியாரே.."

"நானும் இன்னைக்கு இதே பொங்கலைதான் சாப்பிட்டேன்.. அந்த நம்பிக்கையிலதான் சொல்றேன் கொஞ்சம் வெயிட் பண்ணு.." என்றான் ரிஷி..

சந்திரமதியை பள்ளிக்கு அனுப்பிவிட்டு இருவரும் புறப்பட்டு சென்று வக்கீலை சந்தித்தார்கள்..!

"மனமொத்த பிரிவு அதாவது மியூச்சுவல் டிவோர்ஸ் னா பிரச்சனை இல்லை.. ஈஸியா கிடைச்சிடும்.. இல்லைன்னா நம்ம பக்கம் பாயிண்ட்ஸ் பலமா இருக்கணும்.. அவங்க தரப்பு விவாகரத்து தர மறுத்துட்டா கேஸ் இழுத்தடிச்சுக்கிட்டே போகும்.. பட் கவலைப்படாதீங்க.. என்னால முடிஞ்சதை செய்யறேன்.." வக்கீல் தாமோதரன் நம்பிக்கை கொடுத்து அனுப்பி வைத்தார்..

அன்றொரு நாள் டெலிவரி ஸ்டாஃப் அனைவரையும் மீட்டிங் என்று பிரதான அலுவலகத்திற்கு வரச் சொல்லி இருந்தனர் ரெடி கம்பெனி நிர்வாகத்தார்..

மீட்டிங் ஹாலில் அனைவரையும் காத்திருக்க சொல்லியிருக்க பொழுது போகாமல் ஃபோனில் youtube ஷாட்ஸ்களை ஓடவிட்டாள் அருந்ததி..

சங்கிலித் தொடர்போல் ஒவ்வொன்றிலும் தொடர்புடைய வீடியோக்களாக மாறி மாறி வந்ததில் எங்கேயோ ஆரம்பித்து எந்த காலத்திலோ முடிந்து பேராசிரியர் துரோணா மகரிஷி கல்லூரி பெண்ணுக்கு தந்த பாலியல் தொந்தரவு தொடர்பான சர்ச்சை என்று காணொளி தமிழ் கேப்ஷனோடு அவள் கண்ணில்தானா வந்து விழவேண்டும்..

துரோணா மகரிஷி என்று பெரிதாக்கப்பட்ட அவன் ஃபோட்டோ வந்ததில் சுவாரசியமாக அந்த வீடியோவை கிளிக் செய்தவள் சொல்லப்பட்ட செய்திகளில் உறைந்து போனாள்.. அந்த சர்ச்சையோடு தொடர்புடைய அடுத்தடுத்த வீடியோக்கள் வரிசையில் வந்து நின்றன.. அத்தனை வீடியோக்களையும் கிளிக் செய்து பார்த்தவள் கண்களில் வழிந்திருந்த கண்ணீரை கவனிக்கவில்லை.. பக்கத்தில் இருந்த பெண் "ஏம்மா அழறீங்க?" என்று கேட்கும் வரை..

கண்ணீரை துடைத்துக்கொண்டு ஒன்றும் இல்லை என்ற தலையசைத்தவளிள் இதயம் நின்று போனதா அல்லது இன்னும் துடித்துக் கொண்டிருக்கிறதா அவளுக்கே புரியவில்லை..

தொடரும்..
Nalla poguthu rendu per relationship ippo tha varanuma intha news but aruthathi Rishi ya nammbuvanutha nenakiren papom
 
Member
Joined
Feb 15, 2025
Messages
42
Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super
 
New member
Joined
May 19, 2025
Messages
16
"மனம் பெல்லி செஸ்குந்தாவா பொம்மா..?"

"பல்லியா..? எங்க..?" பதறி விலகி வந்தவள் திரும்பி அவன் நெஞ்சோடு இடித்துக் கொள்ள அவனுக்குள் அத்தனை சிரிப்பு..
இந்த இடத்தில சிரிக்க வச்சி 😂😂😂
துரோணா மகரிஷி கல்லூரி பெண்ணுக்கு தந்த பாலியல் தொந்தரவு தொடர்பான சர்ச்சை என்று காணொளி தமிழ் கேப்ஷனோடு அவள் கண்ணில்தானா வந்து விழவேண்டும்..
இந்த இடத்தில ஷாக் அடிக்க வச்சிட்டிங்களே சனாமா 🙄🙄🙄
 
Active member
Joined
Jan 16, 2023
Messages
136
எழுந்து அமர்ந்தவனின் முகம் இறுகிப் போயிருந்தது.. சில கணங்கள் மௌனத்திற்கு பின் என்ன நடந்துச்சு..! என்றான் அழுத்தமான குரலில்..

அந்தக் குரலும் பார்வையும் அவளை அசைய விடவில்லை.. எதையும் மறைக்கவும் முடியவில்லை.. நடந்ததை அச்சு பிறழாமல் கண்ணீரோடு அவனிடம் ஒப்பித்திருந்தாள் அருந்ததி..

சொல்லி முடித்த பிறகும் விசித்து தேம்பி கொண்டிருந்தவளை முதுகை பற்றி தன் மார்போடு சேர்த்துக்கொள்ளத்தான் நினைக்கிறான்.. ஆனால் முடியாதே..!

அமைதியாக அவள் அழுவதை ஒரு சில கணங்கள் பார்த்துக் கொண்டிருந்தவன் சட்டென எழுந்து அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டான்..

என்ன நடக்கிறது.. என்ன நடக்கப்போகிறது எதுவும் புரியாத நிலையில் அமைதியாக எழுந்து நின்று சாத்திய கதவையே பார்த்துக் கொண்டிருந்தாள் அருந்ததி..

உடைமாற்றிக் கொண்டு வெளியே வந்தவன் அருந்ததியை ஏறெடுத்தும் பார்க்காமல் வாசல் நோக்கி நகர.. அவன் முகத்தில் தெரிந்த கோபத்தின் உச்சம் கண்டு நடக்கப்போவதை ஓரளவு யூகித்திருந்தவள்.. அவசரமாக அவன் முன்பு வந்து நின்று வழிமறித்தாள்..

"எ.. எங்க போறீங்க..?"

"வேற எங்க போவாங்க..! வீட்டுக்கு வந்து இவ்வளவு பிரச்சனை பண்ணியிருக்கான் அவனை சும்மா விட சொல்றியா..?"

"வேண்டாம் வேண்டாம் நீங்க போக வேண்டாம்."

"ஏன்.. ஏன் நான் போக கூடாது.. என்னை மீட் பண்ணி பேசணும்னு அந்த எ** பொறுக்கி சொன்னதா நீதான சொன்ன.. இப்ப நானே போய் என்ன விஷயம்னு கேக்கறேன்.."

"வேண்டாங்க பிரச்சனையை பெரிசு பண்ண வேண்டாம்.. விட்ருங்க..!"

"விட முடியாது அருந்ததி.. வீட்டு வாசல்ல நின்னு பிரச்சினை பண்ணியிருக்கான்.. உன்னை அசிங்கப்படுத்திட்டு போயிருக்கான்.. இவ்வளவும் தெரிஞ்சு அமைதியா இருந்தா அப்புறம் நான் என்னடி ஆம்பள.. போய் அவனை ஒரு கை பாக்காம விட மாட்டேன்.." என்றபடி சட்டையை முழங்கை வரை இழுத்து விட்டவனின் பற்கள் தாடைக்குள் அரைபட்டன..

"ஐயோ நான் சொல்றது உங்களுக்கு புரியல.. நீங்க போய் சண்டை போட்டா தேவையில்லாத வில்லங்கம் வரும்.. உங்களையும் என்னையும் சேர்த்து வச்சு இன்னும் அசிங்கமா தப்பா பேசுவான்.. ஏற்கனவே இருக்கிற பிரச்சினை போதாதா..?"

"இதுக்கப்புறம் தான் உன்னையும் என்னையும் சேர்த்து வச்சு தப்பா பேசணுமா..! இதுக்கு முன்னாடி யாருமே பேசலைன்னு நினைக்கறியா..?"

அருந்ததி அதிர்ந்து விழித்தாள்..

"பேசுறவங்க பேசிட்டே தான் இருப்பாங்க அருந்ததி.. இதை இப்படியே விட்டா நாளைக்கு தட்டிக் கேட்க ஆள் இல்லைங்கற தைரியத்துல என்ன வேணா செய்யலாங்கிற லெவலுக்கு போய்டுவான்.. இனி என் வீட்ல வந்து நிக்கிறதுக்கு முன்னாடி ஆயிரம் தடவ யோசிக்கணும் அவன்..

"ஒ.. ஒரு நிமிஷம்..! நான் சொல்றத பொறுமையா கேளுங்க.. போனது போகட்டும்.. தேவையில்லாம நாமளே பிரச்சனையை இழுத்து வச்சுக்க வேண்டாம்.. இனி அவன் திரும்பி வந்தா பார்த்துக்கலாம்.. விவாகரத்து வாங்கிட்டா அவனுக்கும் எனக்கும் இடையில எந்த ஒட்டும் இல்லை உறவும் இல்லைன்னு ஆகிடும்.. அதுக்கப்புறம் இந்த மாதிரி தொல்லையெல்லாம் இருக்காது.. ரொம்ப நாளா நான் யோசிச்சுட்டு இருந்த விஷயம் ஆனா இதுக்காக யார் கிட்ட போய் பேசணும் என்ன செய்யணும்னு எதுவுமே தெரியல.. அதனாலதான் அமைதியா இருந்தேன்.. தயவுசெஞ்சு இந்த ஒரு விஷயத்துல நீங்க எனக்கு உதவி செய்யுங்க..! ப்ளீஸ்.." அருந்ததியின் கெஞ்சலான பேச்சும் கோரிக்கையும் அவனை நிதானப்படுத்தி இருந்தது...

உதடு குவித்து காற்றை வெளியிட்டபடி அவளைப் பார்த்தான்..

"சரி நான் போகல.. ஆனா மறுபடி அவனா தேடி வந்து பிரச்சனை செஞ்சா அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன் சொல்லிட்டேன்.."

அருந்ததி நிம்மதி பெருமூச்சு விட்டாள்..

"அப்புறம் அந்த டைவர்ஸ்..?"

முன் கை கட்டி அவளை கூர்மையாக பார்த்தான்..

"டிவோஸ் பண்ணிட்டு அடுத்து என்ன பிளான்..?"

அருந்ததி விழித்தாள்..

"என்ன பிளான்.. அவ்வளவுதான்.. அதுக்கு மேல என்ன இருக்கு.. சந்திரமதியை நல்லபடியா வளர்க்கணும்.."

"அவ்வளவுதானா..?"

"ம்ம்.. வேறென்ன?"

"உன் வாழ்க்கை.."

அருந்ததி வெறுமையாக சிரித்தாள்..

"இதோ இப்ப வாழ்ந்துட்டு இருக்கேனே.. இதுதான வாழ்க்கை.. இனியும் இப்படித்தான் போகப்போகுது.." என்ற போதிலும் புதிதாக மலர்ந்த ஆசைகள் கொத்து பூக்களாக காற்றில் அசைந்தாடின..! ஆனால் அதற்கான எந்த தகுதியும் தனக்கில்லையே என்பதுதான் அவள் ஆழ்மன ஆதங்கம்..

"மனம் பெல்லி செஸ்குந்தாவா பொம்மா..?"

"பல்லியா..? எங்க..?" பதறி விலகி வந்தவள் திரும்பி அவன் நெஞ்சோடு இடித்துக் கொள்ள அவனுக்குள் அத்தனை சிரிப்பு..

அவள் தோளை பற்றி தன் பக்கம் திருப்பினான்..

தோளில் பதிந்திருந்த கைகள் அங்கேயே நிலைத்திருக்க அருந்ததிக்குள் இன்பமான சிலிர்ப்பும்.. மௌனமான விதிவிதிர்ப்பும்..

"பல்லி இல்ல.. பெல்லின்னா.." என்றவன் இழுத்து மூச்சுவிட்டு..

"முதல்ல டிவோர்ஸ்க்கு ஃபார்மாலிட்டி முடியட்டும்.. எனக்கு தெரிஞ்ச ஒரு வக்கீல் இருக்கார்.. நாளைக்கு லீவு போட்டுடு.. அவர போய் பாக்கலாம் அடுத்து என்ன செய்யணும்னு அவர் சொல்லுவார்.." என்றான்..

"ம்ம்.. சரி.." என்றவள் அகல திறந்த விழிகளோடு அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்..

அந்த விழிகள் தன்னை விழுங்குவதாய் தோன்றியது அவனுக்கு..

அழுத்தமாய் பதிந்திருந்த இரு கரங்களின் பத்து விரல்களும் தோள்களில் சுவடுகளை தந்துவிடுமளவிற்கு இதயத்திற்குள் பாதிப்பு..

கையை எடுங்களேன் என்று சொல்ல தயக்கம்.. அவன் தவறாக நினைத்து விட்டால்..?

அவன் ஸ்பரிசத்தில் உதிர்ந்து கொண்டிருக்கும் ஹார்மோன் பூக்களை மாலையாக தொடுத்து கொண்டிருந்தாள்..

"அவ்வளவுதானா..?"

"வேற என்ன வேணும்..?"

"நீங்க என் தோள்ல கை வச்சிருக்கீங்க.. எடுக்க மறந்து போயிட்டீங்க.."

சட்டென கையை எடுத்துக் கொண்டவன் அப்படியே அந்தரத்தில் தன் கரத்தை நிறுத்தியவாறு.. "மறக்கல.." என்றபடி கண் சிமிட்டி சிரித்து வாசலை தாண்டி வெளியே வந்தான்..

"மறுபடி எங்க போறீங்க..?"

"எங்கேயும் போகல தாயே.. ஐ நீட் சம் பிரஷ் ஆக்சிஜன்..! மூச்சு முட்டுது.." என்றவன் திண்ணையில் வந்து அமர்ந்தான்..

"அப்படி என்ன பண்ணிட்டேன் நான் .. கோங்ரா.." அருந்ததி உள்ளே சென்றுவிட்டாள்..

மாலையில் பள்ளி முடிந்து வந்த சந்திரமதி வாசலில் அமர்ந்திருந்த மகரிஷியை கண்டு

"ரிஷிஇஇ.. என முகம் கொள்ளா புன்னகையுடன் புத்தகப் பையை தூக்க முடியாமல் தூக்கியபடி ஓடி வந்து அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு.. எந்தவித தயக்கமும் இல்லாமல் மிக இயல்பாக பேசிக் கொண்டிருந்தாள்..

அனைத்தையும் அறையின் உள்பக்கமிருந்து பார்த்துக் கொண்டிருந்தாள் அருந்ததி..

தந்தையின் அன்பு வாசனை கூட என்னவென்று தெரியாமல் வளர்ந்தவள் அருந்ததி.. அதே துர்பாக்கிய நிலையில் தகப்பனின் ஆதரவின்றி தன் மகளும் தவிப்பதை எண்ணி நெஞ்சுக்குள் அவள் அனுபவித்த சஞ்சலங்கள் கொஞ்ச நஞ்சமில்லை..

இப்போது மகரிஷியும் சந்திரமதியும் பாசத்துடன் பேசிக் கொண்டிருக்கும் அந்த சாயல்.. ஒரு அன்பான தந்தையும் பாசமிகுந்த மகளும் இப்படித்தான் பேசிக்கொள்வார்களோ என சிதறிய பன்னீர் தூறல்களாக நறுமணத்தோடு எண்ண வைத்தது ..

அதிகப்படியாக யோசிக்கிறோமோ என்றும் தோன்றாமல் இல்லை..

"கிளாஸ் டெஸ்ட் வச்சாங்க ரிஷி.. சயின்ஸ்ல நான் பத்துக்கு ஏழு.." பேப்பரை எடுத்து அவனிடம் காண்பித்து பெருமைப்பட்டுக் கொண்டிருந்தாள் சந்திரமதி..

"ம்ம்.. குட் இம்ப்ரூவ்மெண்ட்..
அப்புறம் மேக்ஸ்..? ஹோம் வொர்க் என்ன கொடுத்திருக்காங்க..! நான் இல்லாத ரெண்டு நாளும் ஒழுங்கா படிச்சியா..? காலையில சீக்கிரம் எழுந்தியா..? ஹேண்ட் ரைட்டிங் டெவலப் பண்றதுக்கு தினமும் அரை மணி நேரம் எழுதி பார்க்க சொன்னேன்.. எங்க நோட்டை காட்டு..‌" பாசப்பொழிவுக்கு பின் கறார் வாத்தியாராக அவளை பிடித்துக் கொண்டான் ரிஷி..

இரவு வழக்கம் போல் ஒன்றாக உணவு..

அன்று என்னென்னவோ நடந்து போனதில்.. புதுமணப்பெண் போல் தலைகால் புரியாத மகிழ்ச்சியில் அடுத்த நாள் டிபனுக்காக அரிசி உளுந்து ஊறப் போட மறந்திருந்தாள் அருந்ததி..

இரவு 9:00 மணிக்கு மேல் தான் இந்த விஷயமே ஞாபகம் வந்தது..

"ஐயோ அரிசி உளுந்து ஊற போடலையே.. மாவும் அரைக்க முடியாது.. போச்சு.. நாளைக்கு டிபனுக்கு என்ன செய்யறது..!"

சின்ன குழந்தை ஹோம் ஒர்க் செய்யாமல் மறந்து விட்டதை போல் தலையைப் பிடித்துக் கொண்டு விழித்தவளை அதிசயமாக பார்த்தாள் சந்திரமதி..

மிகத் துயரமான தருணங்களில் கூட இது போன்ற மறதி ஏற்பட்டதில்லை தன் அன்னைக்கு.. பிரபாகரன் வந்து கத்திவிட்டு சென்றபோது கூட. எந்த காரியமும் நிற்கவில்லையே..?

அதற்கு எதிர்மாறான மகிழ்ச்சி முக்கிய வேலைகளை மறக்கடித்து விடுகிறதோ..!

"ஏன் டிபனுக்கு இட்லி தான் போடணுமா என்ன..?"

"வேற என்ன செய்யறது.."

"பொங்கல்.. வடை.."

"வடைக்கு மட்டும் பருப்பு ஊற போட வேண்டாமா..?"

"காலையில ஒரு ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடி எழுந்து உளுந்தும் கடலைப்பருப்பும் ஊற வச்சிடு.. சாப்பிடறவங்களுக்கும் ஒரு சேஞ்ச் வேணும் இல்ல..!"

"வாரத்துல மூணு நாலு நாள் இட்லி மத்த ரெண்டு நாள் பொங்கல் பூரி.. இந்த மாதிரி மெனு மாத்திக்கோ அருந்ததி.. அப்பதான் உனக்கும் சலிப்பு தட்டாது.. தினமும் மாவரைக்க வேண்டிய கஷ்டமும் இருக்காது.."

"ம்ம்..! என்னதான் பொங்கல் பூரி.. குருமா வடைன்னு செஞ்சாலும் பாதிப்பேர் இட்லி தான் கேப்பாங்க..! இட்லி வாங்கிட்டு கொஞ்சமா மத்ததையும் வாங்கிக்கிறவங்க உண்டு.. எல்லாத்தையும் சேர்த்து செய்ய முடியாது.. தாவு தீர்ந்து போயிடும்.." மலைப்பாக கண்களை உருட்டினாள் அருந்ததி..

"ஒரு வாரம் ட்ரை பண்ணி பாரு அருந்ததி.. ஒத்து வரலைனா அதுக்கு ஏத்த மாதிரி வேற மாத்திக்கலாம்.." என்றான் ரிஷி..

தன் காலை நேர வியாபாரத்தில் கூட அக்கறை எடுத்து ஆலோசனை சொல்லும் விதத்திலும் சேர்த்து கவரப்பட்டாள் அருந்ததி.. பட்டாம் பூச்சிக்கும் பூகம்பத்திற்கும் தொடர்புண்டா தெரியாது.. அவன் சிரித்தால் அருந்ததிக்குள் சின்ன சின்ன இனிய பூகம்பங்கள் வெடிப்பது மட்டும் ஆதாரப் பூர்வ உண்மை..

வெகு நேரம் அரட்டை அடித்து விட்டு உறக்கத்திற்காக தனியே பிரிந்து செல்லும்போது ரிஷி பார்த்த பார்வையில் ஏதோ ஒன்று உரிமையோடு எழுபது சதவீதம் கூடியிருந்ததை அவளால் உணர முடிந்தது..

படுக்கையை விரித்து கூடத்தில் தாயும் மகளுமாக படுத்துக்கொண்டனர்..

ரிஷி அறைக் கதவை தாழிடுவதில்லை.. கதவு சம்பிரதாயத்துக்காக சாத்தி வைக்கப்பட்டிருக்கிறது..

மறுநாள் காலையில் அவன் சொன்னது போல் பொங்கல் வடை சட்னி சாம்பார்.. மற்றும் தயாரித்து வியாபாரத்திற்காக வைத்திருந்தாள்..

"ஐயோ இட்லி இல்லையா.. பொங்கலா..! ஏன் அருந்ததி வேலைக்கும் ஸ்கூலுக்கும் போறவங்க தூக்க மாத்திரை சாப்பிட்டது போல மந்தமா தூங்கி வழியறதுக்கா..? அடடா உன்னை நம்பி வீட்ல டிபன் செய்யாமல் விட்டது தப்பா போச்சே..!"

"நிஜமாக இட்லி இல்லையா.. ச..ரி பொங்கலே குடு.. ம்ம்.. வடையும் சேர்த்துதான்.."

சிலர் விரும்பி வாங்கி சென்றனர்.. சிலர் வேண்டா வெறுப்பாக தான் வாங்கி சென்றனர்..

"பாருங்க நான் சொல்லல..! தினமும் தின்னாலும் எல்லாரும் இட்லி தவிர வேற வெரைட்டிக்கு மாற மாட்டாங்க.." என்று ரிஷியிடம் முகம் வாட சொன்னாள் அருந்ததி..

"ம்ம்.. பொறு அதுக்குள்ள என்ன அவசரம்..‌ நாளைக்கு என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்..‌"

"என்ன சொல்லுவாங்க இட்லி இருக்கான்னு கேப்பாங்க.. இந்த ஏரியால அவ்வளவா பொங்கல் வடை பூரி எல்லாம் விரும்பி சாப்பிட மாட்டாங்க வாத்தியாரே.."

"நானும் இன்னைக்கு இதே பொங்கலைதான் சாப்பிட்டேன்.. அந்த நம்பிக்கையிலதான் சொல்றேன் கொஞ்சம் வெயிட் பண்ணு.." என்றான் ரிஷி..

சந்திரமதியை பள்ளிக்கு அனுப்பிவிட்டு இருவரும் புறப்பட்டு சென்று வக்கீலை சந்தித்தார்கள்..!

"மனமொத்த பிரிவு அதாவது மியூச்சுவல் டிவோர்ஸ் னா பிரச்சனை இல்லை.. ஈஸியா கிடைச்சிடும்.. இல்லைன்னா நம்ம பக்கம் பாயிண்ட்ஸ் பலமா இருக்கணும்.. அவங்க தரப்பு விவாகரத்து தர மறுத்துட்டா கேஸ் இழுத்தடிச்சுக்கிட்டே போகும்.. பட் கவலைப்படாதீங்க.. என்னால முடிஞ்சதை செய்யறேன்.." வக்கீல் தாமோதரன் நம்பிக்கை கொடுத்து அனுப்பி வைத்தார்..

அன்றொரு நாள் டெலிவரி ஸ்டாஃப் அனைவரையும் மீட்டிங் என்று பிரதான அலுவலகத்திற்கு வரச் சொல்லி இருந்தனர் ரெடி கம்பெனி நிர்வாகத்தார்..

மீட்டிங் ஹாலில் அனைவரையும் காத்திருக்க சொல்லியிருக்க பொழுது போகாமல் ஃபோனில் youtube ஷாட்ஸ்களை ஓடவிட்டாள் அருந்ததி..

சங்கிலித் தொடர்போல் ஒவ்வொன்றிலும் தொடர்புடைய வீடியோக்களாக மாறி மாறி வந்ததில் எங்கேயோ ஆரம்பித்து எந்த காலத்திலோ முடிந்து பேராசிரியர் துரோணா மகரிஷி கல்லூரி பெண்ணுக்கு தந்த பாலியல் தொந்தரவு தொடர்பான சர்ச்சை என்று காணொளி தமிழ் கேப்ஷனோடு அவள் கண்ணில்தானா வந்து விழவேண்டும்..!

துரோணா மகரிஷி என்று பெரிதாக்கப்பட்ட அவன் ஃபோட்டோ வந்ததில் சுவாரசியமாக அந்த வீடியோவை கிளிக் செய்தவள் சொல்லப்பட்ட செய்திகளில் உறைந்து போனாள்.. அந்த சர்ச்சையோடு தொடர்புடைய அடுத்தடுத்த வீடியோக்கள் வரிசையில் வந்து நின்றன.. அத்தனை வீடியோக்களையும் கிளிக் செய்து பார்த்தவள் கண்களில் வழிந்திருந்த கண்ணீரை கவனிக்கவில்லை.. பக்கத்தில் இருந்த பெண் "ஏம்மா அழறீங்க?" என்று கேட்கும் வரை..

கண்ணீரை துடைத்துக்கொண்டு ஒன்றும் இல்லை என்ற தலையசைத்தவளிள் இதயம் நின்று போனதா அல்லது இன்னும் துடித்துக் கொண்டிருக்கிறதா அவளுக்கே புரியவில்லை..

தொடரும்..
O my gosh...
 
Active member
Joined
Jan 18, 2023
Messages
125
Aiyoo epidi oru pirachana varum nu ethir pakkalaye.....kadavule....ava rishiya thappa ninaikka kudathu....but manitha eyalbu kandippa thappa ninakka thonum.... Pakkalam
 
Joined
Mar 14, 2023
Messages
42
எழுந்து அமர்ந்தவனின் முகம் இறுகிப் போயிருந்தது.. சில கணங்கள் மௌனத்திற்கு பின் என்ன நடந்துச்சு..! என்றான் அழுத்தமான குரலில்..

அந்தக் குரலும் பார்வையும் அவளை அசைய விடவில்லை.. எதையும் மறைக்கவும் முடியவில்லை.. நடந்ததை அச்சு பிறழாமல் கண்ணீரோடு அவனிடம் ஒப்பித்திருந்தாள் அருந்ததி..

சொல்லி முடித்த பிறகும் விசித்து தேம்பி கொண்டிருந்தவளை முதுகை பற்றி தன் மார்போடு சேர்த்துக்கொள்ளத்தான் நினைக்கிறான்.. ஆனால் முடியாதே..!

அமைதியாக அவள் அழுவதை ஒரு சில கணங்கள் பார்த்துக் கொண்டிருந்தவன் சட்டென எழுந்து அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டான்..

என்ன நடக்கிறது.. என்ன நடக்கப்போகிறது எதுவும் புரியாத நிலையில் அமைதியாக எழுந்து நின்று சாத்திய கதவையே பார்த்துக் கொண்டிருந்தாள் அருந்ததி..

உடைமாற்றிக் கொண்டு வெளியே வந்தவன் அருந்ததியை ஏறெடுத்தும் பார்க்காமல் வாசல் நோக்கி நகர.. அவன் முகத்தில் தெரிந்த கோபத்தின் உச்சம் கண்டு நடக்கப்போவதை ஓரளவு யூகித்திருந்தவள்.. அவசரமாக அவன் முன்பு வந்து நின்று வழிமறித்தாள்..

"எ.. எங்க போறீங்க..?"

"வேற எங்க போவாங்க..! வீட்டுக்கு வந்து இவ்வளவு பிரச்சனை பண்ணியிருக்கான் அவனை சும்மா விட சொல்றியா..?"

"வேண்டாம் வேண்டாம் நீங்க போக வேண்டாம்."

"ஏன்.. ஏன் நான் போக கூடாது.. என்னை மீட் பண்ணி பேசணும்னு அந்த எ** பொறுக்கி சொன்னதா நீதான சொன்ன.. இப்ப நானே போய் என்ன விஷயம்னு கேக்கறேன்.."

"வேண்டாங்க பிரச்சனையை பெரிசு பண்ண வேண்டாம்.. விட்ருங்க..!"

"விட முடியாது அருந்ததி.. வீட்டு வாசல்ல நின்னு பிரச்சினை பண்ணியிருக்கான்.. உன்னை அசிங்கப்படுத்திட்டு போயிருக்கான்.. இவ்வளவும் தெரிஞ்சு அமைதியா இருந்தா அப்புறம் நான் என்னடி ஆம்பள.. போய் அவனை ஒரு கை பாக்காம விட மாட்டேன்.." என்றபடி சட்டையை முழங்கை வரை இழுத்து விட்டவனின் பற்கள் தாடைக்குள் அரைபட்டன..

"ஐயோ நான் சொல்றது உங்களுக்கு புரியல.. நீங்க போய் சண்டை போட்டா தேவையில்லாத வில்லங்கம் வரும்.. உங்களையும் என்னையும் சேர்த்து வச்சு இன்னும் அசிங்கமா தப்பா பேசுவான்.. ஏற்கனவே இருக்கிற பிரச்சினை போதாதா..?"

"இதுக்கப்புறம் தான் உன்னையும் என்னையும் சேர்த்து வச்சு தப்பா பேசணுமா..! இதுக்கு முன்னாடி யாருமே பேசலைன்னு நினைக்கறியா..?"

அருந்ததி அதிர்ந்து விழித்தாள்..

"பேசுறவங்க பேசிட்டே தான் இருப்பாங்க அருந்ததி.. இதை இப்படியே விட்டா நாளைக்கு தட்டிக் கேட்க ஆள் இல்லைங்கற தைரியத்துல என்ன வேணா செய்யலாங்கிற லெவலுக்கு போய்டுவான்.. இனி என் வீட்ல வந்து நிக்கிறதுக்கு முன்னாடி ஆயிரம் தடவ யோசிக்கணும் அவன்..

"ஒ.. ஒரு நிமிஷம்..! நான் சொல்றத பொறுமையா கேளுங்க.. போனது போகட்டும்.. தேவையில்லாம நாமளே பிரச்சனையை இழுத்து வச்சுக்க வேண்டாம்.. இனி அவன் திரும்பி வந்தா பார்த்துக்கலாம்.. விவாகரத்து வாங்கிட்டா அவனுக்கும் எனக்கும் இடையில எந்த ஒட்டும் இல்லை உறவும் இல்லைன்னு ஆகிடும்.. அதுக்கப்புறம் இந்த மாதிரி தொல்லையெல்லாம் இருக்காது.. ரொம்ப நாளா நான் யோசிச்சுட்டு இருந்த விஷயம் ஆனா இதுக்காக யார் கிட்ட போய் பேசணும் என்ன செய்யணும்னு எதுவுமே தெரியல.. அதனாலதான் அமைதியா இருந்தேன்.. தயவுசெஞ்சு இந்த ஒரு விஷயத்துல நீங்க எனக்கு உதவி செய்யுங்க..! ப்ளீஸ்.." அருந்ததியின் கெஞ்சலான பேச்சும் கோரிக்கையும் அவனை நிதானப்படுத்தி இருந்தது...

உதடு குவித்து காற்றை வெளியிட்டபடி அவளைப் பார்த்தான்..

"சரி நான் போகல.. ஆனா மறுபடி அவனா தேடி வந்து பிரச்சனை செஞ்சா அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன் சொல்லிட்டேன்.."

அருந்ததி நிம்மதி பெருமூச்சு விட்டாள்..

"அப்புறம் அந்த டைவர்ஸ்..?"

முன் கை கட்டி அவளை கூர்மையாக பார்த்தான்..

"டிவோஸ் பண்ணிட்டு அடுத்து என்ன பிளான்..?"

அருந்ததி விழித்தாள்..

"என்ன பிளான்.. அவ்வளவுதான்.. அதுக்கு மேல என்ன இருக்கு.. சந்திரமதியை நல்லபடியா வளர்க்கணும்.."

"அவ்வளவுதானா..?"

"ம்ம்.. வேறென்ன?"

"உன் வாழ்க்கை.."

அருந்ததி வெறுமையாக சிரித்தாள்..

"இதோ இப்ப வாழ்ந்துட்டு இருக்கேனே.. இதுதான வாழ்க்கை.. இனியும் இப்படித்தான் போகப்போகுது.." என்ற போதிலும் புதிதாக மலர்ந்த ஆசைகள் கொத்து பூக்களாக காற்றில் அசைந்தாடின..! ஆனால் அதற்கான எந்த தகுதியும் தனக்கில்லையே என்பதுதான் அவள் ஆழ்மன ஆதங்கம்..

"மனம் பெல்லி செஸ்குந்தாவா பொம்மா..?"

"பல்லியா..? எங்க..?" பதறி விலகி வந்தவள் திரும்பி அவன் நெஞ்சோடு இடித்துக் கொள்ள அவனுக்குள் அத்தனை சிரிப்பு..

அவள் தோளை பற்றி தன் பக்கம் திருப்பினான்..

தோளில் பதிந்திருந்த கைகள் அங்கேயே நிலைத்திருக்க அருந்ததிக்குள் இன்பமான சிலிர்ப்பும்.. மௌனமான விதிவிதிர்ப்பும்..

"பல்லி இல்ல.. பெல்லின்னா.." என்றவன் இழுத்து மூச்சுவிட்டு..

"முதல்ல டிவோர்ஸ்க்கு ஃபார்மாலிட்டி முடியட்டும்.. எனக்கு தெரிஞ்ச ஒரு வக்கீல் இருக்கார்.. நாளைக்கு லீவு போட்டுடு.. அவர போய் பாக்கலாம் அடுத்து என்ன செய்யணும்னு அவர் சொல்லுவார்.." என்றான்..

"ம்ம்.. சரி.." என்றவள் அகல திறந்த விழிகளோடு அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்..

அந்த விழிகள் தன்னை விழுங்குவதாய் தோன்றியது அவனுக்கு..

அழுத்தமாய் பதிந்திருந்த இரு கரங்களின் பத்து விரல்களும் தோள்களில் சுவடுகளை தந்துவிடுமளவிற்கு இதயத்திற்குள் பாதிப்பு..

கையை எடுங்களேன் என்று சொல்ல தயக்கம்.. அவன் தவறாக நினைத்து விட்டால்..?

அவன் ஸ்பரிசத்தில் உதிர்ந்து கொண்டிருக்கும் ஹார்மோன் பூக்களை மாலையாக தொடுத்து கொண்டிருந்தாள்..

"அவ்வளவுதானா..?"

"வேற என்ன வேணும்..?"

"நீங்க என் தோள்ல கை வச்சிருக்கீங்க.. எடுக்க மறந்து போயிட்டீங்க.."

சட்டென கையை எடுத்துக் கொண்டவன் அப்படியே அந்தரத்தில் தன் கரத்தை நிறுத்தியவாறு.. "மறக்கல.." என்றபடி கண் சிமிட்டி சிரித்து வாசலை தாண்டி வெளியே வந்தான்..

"மறுபடி எங்க போறீங்க..?"

"எங்கேயும் போகல தாயே.. ஐ நீட் சம் பிரஷ் ஆக்சிஜன்..! மூச்சு முட்டுது.." என்றவன் திண்ணையில் வந்து அமர்ந்தான்..

"அப்படி என்ன பண்ணிட்டேன் நான் .. கோங்ரா.." அருந்ததி உள்ளே சென்றுவிட்டாள்..

மாலையில் பள்ளி முடிந்து வந்த சந்திரமதி வாசலில் அமர்ந்திருந்த மகரிஷியை கண்டு

"ரிஷிஇஇ.. என முகம் கொள்ளா புன்னகையுடன் புத்தகப் பையை தூக்க முடியாமல் தூக்கியபடி ஓடி வந்து அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு.. எந்தவித தயக்கமும் இல்லாமல் மிக இயல்பாக பேசிக் கொண்டிருந்தாள்..

அனைத்தையும் அறையின் உள்பக்கமிருந்து பார்த்துக் கொண்டிருந்தாள் அருந்ததி..

தந்தையின் அன்பு வாசனை கூட என்னவென்று தெரியாமல் வளர்ந்தவள் அருந்ததி.. அதே துர்பாக்கிய நிலையில் தகப்பனின் ஆதரவின்றி தன் மகளும் தவிப்பதை எண்ணி நெஞ்சுக்குள் அவள் அனுபவித்த சஞ்சலங்கள் கொஞ்ச நஞ்சமில்லை..

இப்போது மகரிஷியும் சந்திரமதியும் பாசத்துடன் பேசிக் கொண்டிருக்கும் அந்த சாயல்.. ஒரு அன்பான தந்தையும் பாசமிகுந்த மகளும் இப்படித்தான் பேசிக்கொள்வார்களோ என சிதறிய பன்னீர் தூறல்களாக நறுமணத்தோடு எண்ண வைத்தது ..

அதிகப்படியாக யோசிக்கிறோமோ என்றும் தோன்றாமல் இல்லை..

"கிளாஸ் டெஸ்ட் வச்சாங்க ரிஷி.. சயின்ஸ்ல நான் பத்துக்கு ஏழு.." பேப்பரை எடுத்து அவனிடம் காண்பித்து பெருமைப்பட்டுக் கொண்டிருந்தாள் சந்திரமதி..

"ம்ம்.. குட் இம்ப்ரூவ்மெண்ட்..
அப்புறம் மேக்ஸ்..? ஹோம் வொர்க் என்ன கொடுத்திருக்காங்க..! நான் இல்லாத ரெண்டு நாளும் ஒழுங்கா படிச்சியா..? காலையில சீக்கிரம் எழுந்தியா..? ஹேண்ட் ரைட்டிங் டெவலப் பண்றதுக்கு தினமும் அரை மணி நேரம் எழுதி பார்க்க சொன்னேன்.. எங்க நோட்டை காட்டு..‌" பாசப்பொழிவுக்கு பின் கறார் வாத்தியாராக அவளை பிடித்துக் கொண்டான் ரிஷி..

இரவு வழக்கம் போல் ஒன்றாக உணவு..

அன்று என்னென்னவோ நடந்து போனதில்.. புதுமணப்பெண் போல் தலைகால் புரியாத மகிழ்ச்சியில் அடுத்த நாள் டிபனுக்காக அரிசி உளுந்து ஊறப் போட மறந்திருந்தாள் அருந்ததி..

இரவு 9:00 மணிக்கு மேல் தான் இந்த விஷயமே ஞாபகம் வந்தது..

"ஐயோ அரிசி உளுந்து ஊற போடலையே.. மாவும் அரைக்க முடியாது.. போச்சு.. நாளைக்கு டிபனுக்கு என்ன செய்யறது..!"

சின்ன குழந்தை ஹோம் ஒர்க் செய்யாமல் மறந்து விட்டதை போல் தலையைப் பிடித்துக் கொண்டு விழித்தவளை அதிசயமாக பார்த்தாள் சந்திரமதி..

மிகத் துயரமான தருணங்களில் கூட இது போன்ற மறதி ஏற்பட்டதில்லை தன் அன்னைக்கு.. பிரபாகரன் வந்து கத்திவிட்டு சென்றபோது கூட. எந்த காரியமும் நிற்கவில்லையே..?

அதற்கு எதிர்மாறான மகிழ்ச்சி முக்கிய வேலைகளை மறக்கடித்து விடுகிறதோ..!

"ஏன் டிபனுக்கு இட்லி தான் போடணுமா என்ன..?"

"வேற என்ன செய்யறது.."

"பொங்கல்.. வடை.."

"வடைக்கு மட்டும் பருப்பு ஊற போட வேண்டாமா..?"

"காலையில ஒரு ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடி எழுந்து உளுந்தும் கடலைப்பருப்பும் ஊற வச்சிடு.. சாப்பிடறவங்களுக்கும் ஒரு சேஞ்ச் வேணும் இல்ல..!"

"வாரத்துல மூணு நாலு நாள் இட்லி மத்த ரெண்டு நாள் பொங்கல் பூரி.. இந்த மாதிரி மெனு மாத்திக்கோ அருந்ததி.. அப்பதான் உனக்கும் சலிப்பு தட்டாது.. தினமும் மாவரைக்க வேண்டிய கஷ்டமும் இருக்காது.."

"ம்ம்..! என்னதான் பொங்கல் பூரி.. குருமா வடைன்னு செஞ்சாலும் பாதிப்பேர் இட்லி தான் கேப்பாங்க..! இட்லி வாங்கிட்டு கொஞ்சமா மத்ததையும் வாங்கிக்கிறவங்க உண்டு.. எல்லாத்தையும் சேர்த்து செய்ய முடியாது.. தாவு தீர்ந்து போயிடும்.." மலைப்பாக கண்களை உருட்டினாள் அருந்ததி..

"ஒரு வாரம் ட்ரை பண்ணி பாரு அருந்ததி.. ஒத்து வரலைனா அதுக்கு ஏத்த மாதிரி வேற மாத்திக்கலாம்.." என்றான் ரிஷி..

தன் காலை நேர வியாபாரத்தில் கூட அக்கறை எடுத்து ஆலோசனை சொல்லும் விதத்திலும் சேர்த்து கவரப்பட்டாள் அருந்ததி.. பட்டாம் பூச்சிக்கும் பூகம்பத்திற்கும் தொடர்புண்டா தெரியாது.. அவன் சிரித்தால் அருந்ததிக்குள் சின்ன சின்ன இனிய பூகம்பங்கள் வெடிப்பது மட்டும் ஆதாரப் பூர்வ உண்மை..

வெகு நேரம் அரட்டை அடித்து விட்டு உறக்கத்திற்காக தனியே பிரிந்து செல்லும்போது ரிஷி பார்த்த பார்வையில் ஏதோ ஒன்று உரிமையோடு எழுபது சதவீதம் கூடியிருந்ததை அவளால் உணர முடிந்தது..

படுக்கையை விரித்து கூடத்தில் தாயும் மகளுமாக படுத்துக்கொண்டனர்..

ரிஷி அறைக் கதவை தாழிடுவதில்லை.. கதவு சம்பிரதாயத்துக்காக சாத்தி வைக்கப்பட்டிருக்கிறது..

மறுநாள் காலையில் அவன் சொன்னது போல் பொங்கல் வடை சட்னி சாம்பார்.. மற்றும் தயாரித்து வியாபாரத்திற்காக வைத்திருந்தாள்..

"ஐயோ இட்லி இல்லையா.. பொங்கலா..! ஏன் அருந்ததி வேலைக்கும் ஸ்கூலுக்கும் போறவங்க தூக்க மாத்திரை சாப்பிட்டது போல மந்தமா தூங்கி வழியறதுக்கா..? அடடா உன்னை நம்பி வீட்ல டிபன் செய்யாமல் விட்டது தப்பா போச்சே..!"

"நிஜமாக இட்லி இல்லையா.. ச..ரி பொங்கலே குடு.. ம்ம்.. வடையும் சேர்த்துதான்.."

சிலர் விரும்பி வாங்கி சென்றனர்.. சிலர் வேண்டா வெறுப்பாக தான் வாங்கி சென்றனர்..

"பாருங்க நான் சொல்லல..! தினமும் தின்னாலும் எல்லாரும் இட்லி தவிர வேற வெரைட்டிக்கு மாற மாட்டாங்க.." என்று ரிஷியிடம் முகம் வாட சொன்னாள் அருந்ததி..

"ம்ம்.. பொறு அதுக்குள்ள என்ன அவசரம்..‌ நாளைக்கு என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்..‌"

"என்ன சொல்லுவாங்க இட்லி இருக்கான்னு கேப்பாங்க.. இந்த ஏரியால அவ்வளவா பொங்கல் வடை பூரி எல்லாம் விரும்பி சாப்பிட மாட்டாங்க வாத்தியாரே.."

"நானும் இன்னைக்கு இதே பொங்கலைதான் சாப்பிட்டேன்.. அந்த நம்பிக்கையிலதான் சொல்றேன் கொஞ்சம் வெயிட் பண்ணு.." என்றான் ரிஷி..

சந்திரமதியை பள்ளிக்கு அனுப்பிவிட்டு இருவரும் புறப்பட்டு சென்று வக்கீலை சந்தித்தார்கள்..!

"மனமொத்த பிரிவு அதாவது மியூச்சுவல் டிவோர்ஸ் னா பிரச்சனை இல்லை.. ஈஸியா கிடைச்சிடும்.. இல்லைன்னா நம்ம பக்கம் பாயிண்ட்ஸ் பலமா இருக்கணும்.. அவங்க தரப்பு விவாகரத்து தர மறுத்துட்டா கேஸ் இழுத்தடிச்சுக்கிட்டே போகும்.. பட் கவலைப்படாதீங்க.. என்னால முடிஞ்சதை செய்யறேன்.." வக்கீல் தாமோதரன் நம்பிக்கை கொடுத்து அனுப்பி வைத்தார்..

அன்றொரு நாள் டெலிவரி ஸ்டாஃப் அனைவரையும் மீட்டிங் என்று பிரதான அலுவலகத்திற்கு வரச் சொல்லி இருந்தனர் ரெடி கம்பெனி நிர்வாகத்தார்..

மீட்டிங் ஹாலில் அனைவரையும் காத்திருக்க சொல்லியிருக்க பொழுது போகாமல் ஃபோனில் youtube ஷாட்ஸ்களை ஓடவிட்டாள் அருந்ததி..

சங்கிலித் தொடர்போல் ஒவ்வொன்றிலும் தொடர்புடைய வீடியோக்களாக மாறி மாறி வந்ததில் எங்கேயோ ஆரம்பித்து எந்த காலத்திலோ முடிந்து பேராசிரியர் துரோணா மகரிஷி கல்லூரி பெண்ணுக்கு தந்த பாலியல் தொந்தரவு தொடர்பான சர்ச்சை என்று காணொளி தமிழ் கேப்ஷனோடு அவள் கண்ணில்தானா வந்து விழவேண்டும்..!

துரோணா மகரிஷி என்று பெரிதாக்கப்பட்ட அவன் ஃபோட்டோ வந்ததில் சுவாரசியமாக அந்த வீடியோவை கிளிக் செய்தவள் சொல்லப்பட்ட செய்திகளில் உறைந்து போனாள்.. அந்த சர்ச்சையோடு தொடர்புடைய அடுத்தடுத்த வீடியோக்கள் வரிசையில் வந்து நின்றன.. அத்தனை வீடியோக்களையும் கிளிக் செய்து பார்த்தவள் கண்களில் வழிந்திருந்த கண்ணீரை கவனிக்கவில்லை.. பக்கத்தில் இருந்த பெண் "ஏம்மா அழறீங்க?" என்று கேட்கும் வரை..

கண்ணீரை துடைத்துக்கொண்டு ஒன்றும் இல்லை என்ற தலையசைத்தவளிள் இதயம் நின்று போனதா அல்லது இன்னும் துடித்துக் கொண்டிருக்கிறதா அவளுக்கே புரியவில்லை..

தொடரும்..
Super Move
 
Top